மாத்தூர் தொட்டிப் பாலம் கன்னியாகுமரி மாவட்டம் / Mathur Thottipalam Kanyakumari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • மாத்தூர் தொட்டிப் பாலம் (Mathoor Aqueduct)
    தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள
    இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர் பெற்ற சுற்றுலாத்தலமுமாகும். தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும்,
    இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது

ความคิดเห็น • 2