அல்டாப் அன்னபூரணியின் ​2 வது கணவன் சிலையை ​பெயர்த்த 4 வது கணவன்.! இதுவல்லவோ சக்தியை உணர்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • அல்டாப் அன்னபூரணியின் ​2 வது கணவன் சிலையை ​பெயர்த்த 4 வது கணவன்.! இதுவல்லவோ சக்தியை உணர்தல்
    #Chengalpattu | #Annapoorani | #Fakesamiyar | #Sollvadhellamunmai | #Viral | #Annapooranisamiyar | #Annapooraniamman
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1.8K

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +1848

    இந்த செய்தியின் வர்ணனைக்கு சிறப்பு விருது கொடுக்க வேண்டும். சிரித்து முடியவில்லை.இவளை ஒழித்து கட்ட முடிவெடுத்த polimer க்கு வாழ்த்துக்கள்

    • @suryaaadhi2089
      @suryaaadhi2089 2 ปีที่แล้ว +9

      @@அஹம்பிரமாஷ்மி Yarupa Swamiji groupa made in kailasava

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣😄

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว +2

      Yes bro thanks bro

    • @46editz84
      @46editz84 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 2 ปีที่แล้ว +1

      Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 2 ปีที่แล้ว +27

    மிகச்சிறப்பான செய்தி வாசிப்பு! குரல் ஏற்றத்தாழ்வு, குரல் வளம் இனிமை!! சிறப்பு!!!

  • @mercyysml8408
    @mercyysml8408 2 ปีที่แล้ว +1050

    அண்ணா இந்த செய்தியை உங்களை விட இவ்வளவு சுவாரஸ்யமாக யாராலும் வாசிக்க முடியாது 🙏💥👍

    • @newsreader_ranjith
      @newsreader_ranjith 2 ปีที่แล้ว +8

      Mikka nandri ma

    • @negerisembilan2387
      @negerisembilan2387 2 ปีที่แล้ว

      Aalunallasuper maga killalngadi

    • @creativitiesofsadhana8658
      @creativitiesofsadhana8658 2 ปีที่แล้ว +5

      @NewsReader Ranjith
      You inspire aspirants to pronounce better tamil. Best wishes brother!

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 2 ปีที่แล้ว +3

      @@newsreader_ranjith neenka than correct✅ aana elu ethukku. 😂😂😂

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 2 ปีที่แล้ว +2

      @@newsreader_ranjith ethu maarii pesineenka naa athuvakave odipoidum. 🤣🤣🤣

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 ปีที่แล้ว +83

    இலக்கணசெம்மல் செம்மொழி வேந்தன் வேல்ராஜ் சார் வாசிப்பு அருமை வாழ்க வளமுடன் 🌹🌹

    • @AbiAbi-dl3gq
      @AbiAbi-dl3gq 2 ปีที่แล้ว +8

      Adhu ranjith velraj illa

    • @janupriya3310
      @janupriya3310 2 ปีที่แล้ว +3

      News vaasikkaradhu velraj illa...mr ..Ranjith... 👍👍

  • @MuthuSamy-gi2gp
    @MuthuSamy-gi2gp 2 ปีที่แล้ว +1815

    அன்னபூரணியா இருந்தாலும் ஆதிபராசக்தியா இருந்தாலும் நம்ம வேல்ராஜ் கிட்ட தப்பிக்க முடியாது

    • @FFPLAYER416
      @FFPLAYER416 2 ปีที่แล้ว +4

      Ha ha ha ha 😆😂

    • @instrukarthik
      @instrukarthik 2 ปีที่แล้ว +9

      Bangaru kitta vachika sollu

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 2 ปีที่แล้ว +11

      வேல்ராஜ் நேர்மையான மனிதர்

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +1

      Yes yes 😄😄😄😄😂😂😂

    • @Madhutips
      @Madhutips 2 ปีที่แล้ว +3

      🤣🤣

  • @p.akalya2469
    @p.akalya2469 2 ปีที่แล้ว +22

    வேல்ராஜ் அண்ணே குதிரை சவாரி சொன்னது ரொம்ப சிறப்பா இருந்துச்சு

  • @vivek9199
    @vivek9199 2 ปีที่แล้ว +844

    தோண்டி துருவி ஒருவர் சோலியை முடிப்பதில் பாலிமருக்கு நிகர் யாரும் இல்லை 😁😁

  • @தனிஒருவன்-ச1ய
    @தனிஒருவன்-ச1ய 2 ปีที่แล้ว +18

    இந்த செய்தியை ரஞ்சித் அண்ணனை தவிர வேறு யாரும் பங்கம் பண்ண முடியாது

  • @narasiumauma5377
    @narasiumauma5377 2 ปีที่แล้ว +412

    காலில் விழும் அடிமைகளே முதலில் பெற்றவர்கள் காலில் விழுந்து இந்த பாவத்தை போக்குங்கள்.

    • @vinoth3074
      @vinoth3074 2 ปีที่แล้ว +6

      உண்மை சகோதரி. போலியை கண்டு யாமாறும் கூட்டம்

    • @selvanithya4134
      @selvanithya4134 2 ปีที่แล้ว

      Yes , correct

    • @JRADHA-ox4vx
      @JRADHA-ox4vx 2 ปีที่แล้ว

      Correct

    • @instrukarthik
      @instrukarthik 2 ปีที่แล้ว +1

      They are paid

    • @sathiyavasanthy1693
      @sathiyavasanthy1693 2 ปีที่แล้ว

      Super

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 2 ปีที่แล้ว +42

    அரசு இறக்கும் தருவாயில் பெண்டாட்டி குழந்தைகளை நினைத்து இருப்பார்

  • @jaanudharshan3539
    @jaanudharshan3539 2 ปีที่แล้ว +187

    யாருக்கு எல்லாம் ஆசை நம்ம வேல்ராஜ் sir ah பாக்கனும்னு 🙋🙋

  • @backiavisu5664
    @backiavisu5664 2 ปีที่แล้ว +18

    இவளோடைய இரண்டாவது கணவன் அரசுவின் மர்ம மரணத்தை போலீசார் கடுமையாக தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      அது.பெண்ணுரிம

  • @muthuramanj3417
    @muthuramanj3417 2 ปีที่แล้ว +475

    ஆரம்ப காலத்திலேயே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பின்னர் நித்தியானந்தா மாதிரி நெருங்க முடியாத நிலையில் ஆகிவிடுவார்கள் அரசும் சட்டமும் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்

  • @alliswell....1103
    @alliswell....1103 2 ปีที่แล้ว +24

    செய்தியை மிக அருமையாக வடிவமைத்துள்ளீர்கள்... அன்னபூரணியின் பேரருள் கிடைக்க வாழ்த்துகிறேன்....

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +79

    இந்த பொம்பள உட்காந்திட்டு இப்படி ஆடுறதபாத்தா...அசிங்கமா....வேறமாறி இருக்கு.

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 2 ปีที่แล้ว +2

      என்னது பொம்பளையா 😂😂😂😂
      அடபாவி அது ஆத்தா 😂😂😂

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 ปีที่แล้ว +4

      விடிய விடிய வேலை செய்ஞ்சு பழக்கதோசம்

  • @gracerathinam6159
    @gracerathinam6159 2 ปีที่แล้ว +7

    அரசு சாவை மறைக்க தான் இந்த நாடகம் தமிழ்நாடு அரசு கண்டிப்பாக இதை விசாரிக்க வேண்டும்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +137

    IT raid போர வரைக்கும்..விடமாட்டான்... அன்னபூரணி கம்பி எண்ணுவது நிச்சயம் 🤣

    • @vinoth3074
      @vinoth3074 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @123subashini6
      @123subashini6 2 ปีที่แล้ว

      Yeruketta namma velraj ketta mutiuma

  • @nagarajanv5955
    @nagarajanv5955 2 ปีที่แล้ว +21

    நாலு கணவர் மாற்றினால் நானும் கடவுள் . அதுவே அன்ன பூரணியின் புதிய தத்துவம்.

    • @senmaar2328
      @senmaar2328 2 ปีที่แล้ว +1

      அப்ப வணிதா

  • @mathiyarasuelangovan7251
    @mathiyarasuelangovan7251 2 ปีที่แล้ว +65

    3வது கணவருடன் சக்தி உருவாக்கப் பயிற்சியில் ஈடுபட்டாரா.... 😂😂😂😂 Ultimate

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 ปีที่แล้ว +2

      🤣🤣😂

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 ปีที่แล้ว +3

      எல்லோரையும் ஜுஸ் புழிஞ்சு இருப்பா

  • @ravinet391
    @ravinet391 2 ปีที่แล้ว +20

    அப்படியே ஊருக்குள் சிடி ,மைக் வெச்சிட்டு சுத்துற பாதிரியார்களும் கொஞ்சம் கவனிங்க பாலி😇😇😇

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 ปีที่แล้ว +225

    மூன்றாவதாக ஸ்டீபன்ராஜ் என்பவருடன் சக்தி உருவாக்க பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில்🤣🤣 yow polimer nee vera level ya😂🔥

  • @saravanankayu227
    @saravanankayu227 2 ปีที่แล้ว +7

    "வாழ்க்கையில்"சிக்கல் இருந்தால் கடவுளை நாடு..
    "வாழ்க்கையே" சிக்கலாக இருந்தால் கடவுளாக மாறிவிடு....
    - சுவாமி அன்னபூரணி அரசு அம்மா...

    • @pachaivaazhi1740
      @pachaivaazhi1740 2 ปีที่แล้ว +1

      😂😅😂😅🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣......................

  • @lifefact536
    @lifefact536 2 ปีที่แล้ว +168

    இப்படியே மேல்மருவத்தூர் எனுமிடத்தில் ஒருவர் அல்ல குடும்பமே உள்ளது அவர்களையும் சற்று கவனியுங்கள்... வேல்ராஜ்

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +15

    இந்த ஆண்டின் சிறந்த வர்ணனை 🤣😂🤣

  • @SureshSuresh-kd1hn
    @SureshSuresh-kd1hn 2 ปีที่แล้ว +325

    கமெண்ட் படிக்க வந்தவங்க எல்லாம் கை தூக்குங்க பார்ப்போம்

  • @selvayuva42
    @selvayuva42 2 ปีที่แล้ว +3

    அரசு
    செத்துட்டானா???
    ஐயோ பாவம்...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +462

    பாலிமர் மியூசிக் வேற லெவல் 😍🤩

    • @ashokkumarg1113
      @ashokkumarg1113 2 ปีที่แล้ว

      😄😄

    • @vegadagave3499
      @vegadagave3499 2 ปีที่แล้ว

      நான் தேடிய வருங்கால தெய்வம் இங்க இருக்கு கவிதா,,,,,😜😜😜

    • @kumarlotusacservicecenter1867
      @kumarlotusacservicecenter1867 2 ปีที่แล้ว

      😅🤣

  • @CallMeMaster-n8s
    @CallMeMaster-n8s 2 ปีที่แล้ว +1

    Mind Voice Nithyanadham 2:06 = Enne Yendaa Ithule Ilukkuringe , Naan Sevanne Thaandaa Irukke..

  • @gmanikandanmca
    @gmanikandanmca 2 ปีที่แล้ว +214

    குதிரையில் சவாரி செய்வது போல.. யோவ் பாலி , நீங்களே இப்படி பண்ணா மீமீஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம் பாவம் ..

    • @tckumar
      @tckumar 2 ปีที่แล้ว +4

      குதிரையில் சவாரி போல இல்லை.வேற மாதிரி இருக்கிறது

    • @RAJESHKUMAR-ru4xv
      @RAJESHKUMAR-ru4xv 2 ปีที่แล้ว +2

      @@tckumar 🤭🤭🤭😆😆😆

  • @karthikeyan-cr2vp
    @karthikeyan-cr2vp 2 ปีที่แล้ว +24

    இந்த ஒன்றுமில்லாத செய்தியை பெரிய அளவில் மீடியாவில் பேசுகிறார்கள் என்றால் மக்களுக்கு வரும் எதோ பெரிய ஆபத்தை மறைக்கிறார்கள் என்று அர்த்தம்.

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 2 ปีที่แล้ว

      இது தான் உண்மை.வேசியை வைத்து அரசியல் மோசடியை மறைக்க வேஷம் போடும் வேசி ஊடகங்களின் சதி தான் இந்த வேசிசெய்திகள்

  • @easytomake3898
    @easytomake3898 2 ปีที่แล้ว +410

    நாம் நமது வேலையை சரியாக செய்து முடிப்போம் கடவுள் நமக்குத் தேவையானதை கண்டிப்பாக ஒரு நாள் கொடுப்பார்

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +10

      பைத்தியம்... இந்த வீடியோக்கும்..நீ சொல்ற கமெண்ட் க்கும் என்ன சம்பந்தம் 🙄

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว +1

      அன்புள்ள சொந்தங்களே, இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த ஒரு இடைத்தரகரும் தேவை இல்லை என்று அறிவிக்கும் வாழ்க்கை நெறியாகும். ஒரு அடியான் தன்னுடைய பிரார்த்தனையை ஏக இறைவனிடமே கேட்க வேண்டும். ஏக இறைவன் அறிவிக்காத ஒரு நடைமுறையை ( அதாவது இடைத்தரகர்களை ஏற்படுத்தி கொள்வது) மனிதர்கள் பின்பற்ற கூடாது.

    • @கவிதையின்காதலன்-ண8ன
      @கவிதையின்காதலன்-ண8ன 2 ปีที่แล้ว +12

      @@LeOJD-oo7it அட பைத்தியமே அவுங்க கரக்டா தா சொல்றாங்க உனக்கு தா புரிஞ்சிக்க தெரியல

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 2 ปีที่แล้ว +2

      கடவுள் ஒழிக.

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว

      @@vasanthakumare2791 கடவுள் இல்லை என்று சொல்வது ஒரு (தவறான, வழிகேடான) நம்பிக்கைதான்.
      நீங்கள் எப்படி படைத்த ஒரே இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? இதற்கு முன் நீங்கள் உயிரில்லாதவர்களாக இருந்தீர்கள். இதற்கு முன் நீங்கள் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, ஏக இறைவன் உங்களை இப்போது படைத்துள்ளான். அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பிராண வாயு முதல் அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்குகிறான். பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்
      (அல்-குர் ஆன் 52:35-36) "படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!"
      (AL-QURAN 19:67) "முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா?"
      (அல்-குர் ஆன் 2:163 -164) உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

  • @user-tamil464
    @user-tamil464 2 ปีที่แล้ว +5

    நமது அண்ணன் வேல்ராஜ் மற்றும் ரஞ்சித் இருவரும் அன்னபூரணியை சோழிய முடித்துவிட்டார்கள் ! நல்ல செய்திதான் 😂😂😂

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 2 ปีที่แล้ว +195

    நீங்க யார்கிட்ட வேணா தப்பிக்கலாம் ஆனா நமக்கும் மேல் ஒருவன் இருக்கான்... அத மறந்துடாதீங்க.......

    • @prakashnarayanasamy1058
      @prakashnarayanasamy1058 2 ปีที่แล้ว +6

      அவன்தான் poli

    • @vinoth3074
      @vinoth3074 2 ปีที่แล้ว +1

      Yes brother

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว +3

      அன்புள்ள சொந்தங்களே, இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த ஒரு இடைத்தரகரும் தேவை இல்லை என்று அறிவிக்கும் வாழ்க்கை நெறியாகும். ஒரு அடியான் தன்னுடைய பிரார்த்தனையை ஏக இறைவனிடமே கேட்க வேண்டும். ஏக இறைவன் அறிவிக்காத ஒரு நடைமுறையை ( அதாவது இடைத்தரகர்களை ஏற்படுத்தி கொள்வது) மனிதர்கள் பின்பற்ற கூடாது.
      மனிதர்களை, இறந்தவர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்ய உதவும் உபகரணங்களை, ஏராளமான உயிரற்ற பொருட்களை, இயற்கையை (மழை, நீர், கடல் போன்றவை), நிலப்பரப்புகளை (அவற்றையும் மனிதர்கள் போல் உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது.
      இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை நம் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும். ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான்.அவன் அல்லாதவற்றை நீங்கள் வணங்குவதற்கு (இணை வைப்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அந்த ஒரே இறைவன் இறக்கி வைக்கவில்லை.
      ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல.
      மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே.
      எல்லாம் வல்ல, மாபெரும் ஆற்றலுடைய, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உடைய ஒரே இறைவன் எப்படி தனக்கு இணை வைப்பதை ஏற்றுக் கொள்வான்? யார் ஏகஇறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்
      (AL-QURAN 2:186) (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
      (AL-QURAN 50:16) மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
      (அல்குர்ஆன் : 10:18) இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான்.
      (AL-QURAN 9:34) நம்பிக்கையாளர்களே! (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பலர் மக்களின் பொருள்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள்.

    • @native-u4v
      @native-u4v 2 ปีที่แล้ว +2

      அந்த ஒருவன் தான் நம்ம குரு வேல்ராஜ்...😎

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว

      @@native-u4v
      அன்புள்ள சொந்தங்களே, தூய்மையான வணக்க வழிபாடு ஏக இறைவன் ஒருவனுக்கே உரியதாகும். உங்களை படைத்த ஒரே இறைவனை வணங்குங்கள். உங்கள் கைகளால் உருவாக்கியவற்றை விட்டும், எதையும் படைக்க முடியாதவற்றை விட்டும் விலகுங்கள்.
      உங்களை படைத்த ஒரே இறைவன் பாதுகாக்க கூடியவன். தங்களை தாங்களே கூட பாதுகாக்க முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள்.
      உங்களை படைத்த ஒரே இறைவன் உதவி செய்ய கூடியவன். தங்களுக்கு தாங்களே கூட உதவி செய்ய இயலாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள்.
      உங்களை படைத்த ஒரே இறைவன் பார்க்க கூடியவன். பார்க்க முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள்.
      உங்களை படைத்த ஒரே இறைவன் கேட்க கூடியவன். கேட்க முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள்.
      உங்களை படைத்த ஒரே இறைவன் பேச கூடியவன். (அவன் தான் நாடியவர்களிடம் பேசி இருக்கிறான் [அவர்கள் அவனை நேராக காணாமல்]. இவ்வுலகில் நாம் அவனை நேருக்கு நேர் காண தகுதி உடையவர்கள் அல்ல. மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மாபெரும் பேற்றினை பெறுவார்கள்.) பேச முடியாதவற்றை விட்டும் நீங்கள் விலகுங்கள்.
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான்.
      வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அவனே எங்கள் இறைவன். அந்த ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.
      ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல.
      எந்த ஒரு சொந்தமும், நட்பும், செல்வமும், பதவியும் எந்த ஒரு பயனும் தர முடியாத அந்த இறுதி தீர்ப்பு நாளில் நிச்சயமாக உங்களை படைத்த அந்த ஏக இறைவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான்.
      ஒவ்வொரு மனிதனும் ஒரு அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அந்நாளில் அதனைக் கண்டு கொள்வான். ஒரு அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதனைக் கண்டுகொள்வான். நிச்சயமாக ஏக இறைவன் நீதியின் அடிப்படையிலேயே நம் செயல்களுக்கு தீர்ப்பு வழங்குவான். அந்த நாளை தடுக்க கூடியவர் எவருமில்லை. அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் எவருமில்லை.
      உண்மையான ஏக இறைவனின் முதன்மையான கட்டளை நாம் அவனையன்றி வேறு யாருக்கும் அடிபணியக் கூடாது என்பதேயாகும். மறுமையில் ஏக இறைவன் தன்னுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்தவர்களையும், கீழ்படியாதவர்களையும் ஒரே போன்று நடத்த மாட்டான்.
      மனிதர்களின் உண்மையான ஒரே இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். அவன் அல்லாதவற்றை நீங்கள் வணங்குவதற்கு (இணை வைப்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அந்த ஒரே இறைவன் இறக்கி வைக்கவில்லை.
      யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். நிச்சயமாக யார் ஏக இறைவனுக்கு இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவரின் பாவத்தை ஏக இறைவன் மன்னிப்பதில்லை. ஏக இறைவனுக்கு இணைவைப்பவர்கள், நிச்சயமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்.
      எல்லாம் வல்ல, மாபெரும் ஆற்றலுடைய, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உடைய ஒரே இறைவன் எப்படி தனக்கு இணை வைப்பதை ஏற்றுக் கொள்வான்? யார் ஏகஇறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்
      பூமியில் உள்ள அனைவருமே இறைமறுப்பாளர்களாக ஆகி விட்டாலும் ஏக இறைவன் மனிதர்கள் மீது தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனுமாகவும் இருக்கின்றான்.
      அந்த ஒரே இறைவனை தவிர பிற கடவுளர்கள் இருந்திருந்தால் வானங்கள் மற்றும் பூமியின் ஒழுங்கமைப்பு சீர்குலைந்து போயிருக்கும். மிகவும் உயர்ந்தவன், தூய்மையானவான் அந்த ஒரே இறைவன், இணைவைப்பாளர்கள் கூறுவதை விட்டும், அவர்கள் இணை வைப்பதை விட்டும்.
      ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் (வாழ்க்கை நெறி) இஸ்லாம் மட்டுமேயாகும்.

  • @prabakaran8389
    @prabakaran8389 2 ปีที่แล้ว +12

    தல நீ வேற லெவல் குதிரை 🤣🤣🤣

  • @valarmathyd1934
    @valarmathyd1934 2 ปีที่แล้ว +235

    அரசு எப்படி இறந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்

    • @srividhyasree7519
      @srividhyasree7519 2 ปีที่แล้ว

      Yithuku yippave mutivu yedukanum illa nithiyanantha mathiri ayiruva

  • @marymagdalene891
    @marymagdalene891 2 ปีที่แล้ว +5

    மேரி மாக்டலின் ஆதரவாளர்களிடமிருந்து வாழ்த்துக்கள்
    தமிழ்நாட்டின் மேரி மாக்டலீன்

  • @anuappulife7839
    @anuappulife7839 2 ปีที่แล้ว +44

    தயவு செய்து இந்த அம்மா வ பிடித்து விசாரணை செய்து மக்கள் மூட நம்பிக்கை -யில் இருந்து கொண்டு வர வேண்டும்

  • @comalitamil701
    @comalitamil701 2 ปีที่แล้ว +2

    என்ன சாமியார். இவங்க. பார்த்தாலே தெரியுது. மக்களுடைய அறிவை நினைத்து வியக்கிறேன். 🤨

  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn 2 ปีที่แล้ว +65

    மனிதன் எப்போதும் கடவுள் ஆக முடியாது. கஷ்டத்தில் இருப்பவர்க்கு நீ உதவி புரிந்தால் அந்த நேரத்தில் மட்டுமே நீ கடவுளாக தெரிவாய். ஆனால் இந்த மாதிரி மூட நம்பிக்கை வைத்து இருந்தால் எல்லோரும் முன்பு எப்போதும் முட்டாள் போன்று தான் தெரிவாய் 😒

  • @rajakumarviji
    @rajakumarviji 2 ปีที่แล้ว +3

    பாலிமர் எப்பவுமே ஒரு படி மேலே தான்! 🌷🌷🌷🌷🌷🌷

  • @anandharaj.k4959
    @anandharaj.k4959 2 ปีที่แล้ว +343

    ஆத்தாவிடம் ஆசிபெற்ற அண்ணன் வேல்ராஜ் வாழ்க 🤣

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 2 ปีที่แล้ว +2

      செம காமெடி 😂😂😂
      அப்படியே நீங்களும் போய்ட்டு வாங்க 😂😂😂😂

    • @anandharaj.k4959
      @anandharaj.k4959 2 ปีที่แล้ว +1

      @@veeranandhuveera8782 🤣

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 2 ปีที่แล้ว

      @@anandharaj.k4959
      அது சாதாரண ஆத்தா இல்லை......ஆட்டகாரி ஆண்ட்டி ஆத்தா 😂😂😂😂😂😂

    • @deepaks5569
      @deepaks5569 2 ปีที่แล้ว

      @@veeranandhuveera8782 😝

  • @Tamil69973
    @Tamil69973 2 ปีที่แล้ว +1

    அன்னபூரணி அல்வா மாதிரி இருக்க நாலு காசு பார்க்கிற நேரத்தில் இப்படி ஆகி விட்டதே 😀 😊

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 2 ปีที่แล้ว +129

    அய்யோ கடவுளே சிரிப்பு தாங்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @saranyaraj3412
    @saranyaraj3412 2 ปีที่แล้ว +1

    Velraj sir your style of conveying is very interesting to hear .....just amazing

  • @sharankarthik7790
    @sharankarthik7790 2 ปีที่แล้ว +22

    ஐந்தாவது கணவருக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் 🌹😂😂😂 அனுமதி இலவசம் 🙏💐💐💐

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 ปีที่แล้ว +1

      இவ விணிதாவ மிஞ்சிருவா போல

  • @ananthianbujp6664
    @ananthianbujp6664 2 ปีที่แล้ว +1

    Ayyo ranjith anna semmaya news vaasikirikinga idhla naanga panra msgku ellam rly vera panringa ultimate anna neenga

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +37

    இவ சேர்ல உக்காந்து உக்காந்து எந்திக்கறத பாத்தா ...நம்ம மைண்ட் வேற எங்கேயோ போகுதே😜🤐🤐

    • @joemarshaldinesh9274
      @joemarshaldinesh9274 2 ปีที่แล้ว +4

      Same 🤣🤣

    • @pitchiahp2853
      @pitchiahp2853 2 ปีที่แล้ว

      சிரிப்பை அடக்க முடியவில்லை ....😂😂😀😀😀

    • @SelvakumarA-be5oe
      @SelvakumarA-be5oe 2 ปีที่แล้ว

      Vaa. Thlava💘😇💘😇

    • @DAVIDBILLA8181
      @DAVIDBILLA8181 2 ปีที่แล้ว +1

      ஒரு வேலை சீட்டுக்கு கீழே ஏதோ சம்பவம் இருக்கோ🙄

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 ปีที่แล้ว +1

      அதான் அதே தான் பழக்க தோசம்

  • @naveenkumar1989S
    @naveenkumar1989S 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்த்து விட்டு அன்ன பூரணி அய் குதிரை ☺️🐎 சவாரி செய்ய துடிக்கும் உங்கள் வெல் ராஸ்

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +209

    பாலிமரின் புலனாய்வு விசாரனை வேற லெவல் 💥👌👌👏👏🙌

  • @TheShashapal
    @TheShashapal 2 ปีที่แล้ว +1

    Way of graphic and content is very good

  • @thenikarthik4165
    @thenikarthik4165 2 ปีที่แล้ว +47

    அன்னை அண்டபுழுகினி
    திவ்ய தரிசனம்
    அவர்களுக்கு போலீஸ் அர்ச்சனை
    செய்ய வேண்டும் என பக்த கோடிகளின் சார்பாக வேண்டுகிறேன்

  • @Ganesa25
    @Ganesa25 2 ปีที่แล้ว +3

    என்னோடு வா வீடு வரைக்கும் நாம் இருவரும் சக்தியை உருவாக்குவோம்

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 2 ปีที่แล้ว +31

    இவ காரியத்தை எல்லாம் பாத்தா முட்டி முட்டி சாமியார் விவேக் சீன் தான் ஞாபகம் வருது...😂😂

    • @Isaipriyan-m4v
      @Isaipriyan-m4v 2 ปีที่แล้ว

      எனக்கு காம வெறியன்
      PJ
      ஞாபகம் வருது😆😆😆😆😆

  • @ManiMani-iq3gh
    @ManiMani-iq3gh 2 ปีที่แล้ว +9

    வேல்ராஜ் அண்ணே இன்னும் நிறைய தகவல்களை சேகரித்து உண்மையைக் கண்டுபிடித்து இந்த மாதிரி ஆட்களை வளர விடாதீர்கள்

  • @sureshv-lq1ti
    @sureshv-lq1ti 2 ปีที่แล้ว +100

    Altapu annapoorani .. 😂😂😂😂 vara level 😂😂👍💯

  • @kvlpandian
    @kvlpandian 2 ปีที่แล้ว +1

    5 ஆவது கணவராக ஆசைப்படும் வேல்ராஜ் 🧡😄😄😄

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +81

    அல்டாப் அன்னபூரணி Vs. நித்தி🤣😂

    • @rajakumarsbi2477
      @rajakumarsbi2477 2 ปีที่แล้ว

      தன் உடலில் வைப்பர் வைத்து இருந்தால் தான் இப்படி ஆட முடியும்.

  • @lilliputworld1301
    @lilliputworld1301 2 ปีที่แล้ว +1

    Newsa vida caption & news solra vidham massuuuu..😂😂😂😂😂👌👌👌👌

  • @saiwhatsappstatuseditz6509
    @saiwhatsappstatuseditz6509 2 ปีที่แล้ว +77

    வருங்கால பிரதமர் வேல்ராஜ் வாழ்க😊😊😊😊

    • @PrabaKaran-tu9gp
      @PrabaKaran-tu9gp 2 ปีที่แล้ว

      😄😳

    • @MrBersekerOffical
      @MrBersekerOffical 2 ปีที่แล้ว

      😂😂

    • @suji379
      @suji379 2 ปีที่แล้ว

      Ean ellarum Inga Velraj nu solreenga ,yar avar, Aarambathula irunthe polimer tv starting la irunthe Ranjith than news reader ah irukaru, avar than vaasikuraru apram ean Velraj nu solreenga 🤦

  • @bahurudeen7
    @bahurudeen7 2 ปีที่แล้ว +2

    Yaaru yah Antha Polimer Music Director Ennake Paakanum Pola Irrukku😂😂

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 2 ปีที่แล้ว +8

    கூடிய சீக்கிரமே அவங்களும் ஒரு தனித்தீவு ஒன்னு வாங்கிடு வாங்க என நினைக்கிறேன்..😅
    அந்தத் தீவில் ஆண் சீடர்களுக்கு மட்டுமே அனுமதி ..😅😅

  • @poojanandhu8009
    @poojanandhu8009 2 ปีที่แล้ว +2

    Editing vera level 😍

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 2 ปีที่แล้ว +60

    Can't control my laugh....🤣🤣🤣

  • @pravinpravin4161
    @pravinpravin4161 2 ปีที่แล้ว +3

    தலைவறே சூப்பர் தலைவறே......... சூப்பர் தலைவறே ............ வேல்ராஜ் எப்பயும் வேற லெவல் 😆😆😆

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 2 ปีที่แล้ว +28

    பாலிமர் கலக்கிட்டீங்கப்பா சுப்பர்👏👏👏😍😍

  • @SAMEERASAMAYAl
    @SAMEERASAMAYAl 2 ปีที่แล้ว

    குதிரை சாவரினு நீங்க soldradhu செம்ம காமெடி யா இருக்கு

  • @campingtamilan6231
    @campingtamilan6231 2 ปีที่แล้ว +8

    இதபர்த்தா அருள் வந்தமாரி தெரியல... யாரோ மடிமேல தூக்கிவச்சி அடிக்கிரமாரி தெரியுது... 😅😅😅

  • @kamalanarts2314
    @kamalanarts2314 2 ปีที่แล้ว +1

    OPEN GAGNAM STILE SONG இவர் குதிரைஓட்டுவது போல ஆடிக்கொண்டே நடுங்கிக்கொண்டே முன்னோக்கி நகர்வது சரியாக அச்சு அசலாக சில காலத்திட்க்கு முதல் உலகை கலக்கிய கொரியன் பாடல் karnam stile ஞாபகம் வருகிறது இது OPEN ANNAPOORNA STILE அந்த பாடல் கொரி ய மொழியில் இருந்ததால் ஒருமண்ணும் எவருக்கும் விளங்கா விடடாலும் உலகமே ரசித்தது அல்லவா அதில் அந்த பாடகர் குதிரை ஓட்டுவது போல ஆடிக்கொண்டே இருப்பார் அந்த karnam stile பாடலை பார்த்துதான் இந்த பரதேசியும் காப்பி அடித்துள்ளார் எதட்கும் உங்கள் அடுத்த ட்ரோலில் அந்த பாடலையும் சேருங்கள் அந்த பாடலையும் நாம் ரசிக்கலாம் வாழ்க karnam stile கள்ள காதல் காமாத்தி புறம் போக்கு

  • @nilanila1413
    @nilanila1413 2 ปีที่แล้ว +10

    அவளுக்கு சக்தி வரும்போது கரண்ட் ஷாக் கொடுங்கள் 🙏

  • @murugannandam7877
    @murugannandam7877 2 ปีที่แล้ว +2

    Polimer உன் காட்டுல நல்ல மழைத்தான் போல... 9 hours la
    5 lakhs views வந்துருச்சு... அன்னபூரணியால நல்லா வாழ்ந்தவங்க பட்டியலில் பாலிமர் TV யும் சேர்ந்துடுச்சு.. சக்திய feel பண்ணிய பாலிமர் 👌👌👌😘😘😘😘

  • @Jayan.
    @Jayan. 2 ปีที่แล้ว +25

    யோவ் பாலிமர் உன்ன மாதிரி யாருமே வர்ணிக்க முடியாது 🤣🤣🤣😂😂😂குதிரை சவாரி 🤣🤣🤣🤣🤣

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 2 ปีที่แล้ว

    Back round music super excellent really see is next france margarita lady latest version waiting more

  • @Asharafshami
    @Asharafshami 2 ปีที่แล้ว +23

    நித்தியானந்தம் சார் கைலாஷ் போயிட்டாரு... அன்னபூரணி மேடம் எந்த நாட்டுக்கு போறிங்க...

  • @y4bro818
    @y4bro818 2 ปีที่แล้ว +1

    For background music again again listening the video

  • @kamarajd3006
    @kamarajd3006 2 ปีที่แล้ว +111

    தமிழ் பட இயக்குனர்களுக்கு ஒரு அருமையான கதை இதை வைத்து ஒரு படம் எடுங்கள்😆😆😆😆😆😆😆🙏🙏🙏🙏

    • @rajkani____
      @rajkani____ 2 ปีที่แล้ว +1

      Sure bro kandippa varum

  • @kavithakarthick4470
    @kavithakarthick4470 2 ปีที่แล้ว

    Sir siruchu vaire valuchutu semma unga news reading ethuga monaiyoda vera level

  • @Gajinikanth
    @Gajinikanth 2 ปีที่แล้ว +13

    Kids: அட செம்ம காமடியா இருக்கே
    Legends: நாமளும் பேசாம சாமியார் ஆயிடுவோமா
    90s ultra legend : மரண பீஸா இருக்காளே இந்த ஆண்ட்டி😍🤤🤤🤤🤤

    • @tamilsongs8635
      @tamilsongs8635 2 ปีที่แล้ว

      Super ultra legends: நம்மளும் சாமியார் ஆனா இந்த மாதிரி ஏகப்பட்ட ஆண்டிஸ் கிடைக்குமே....😛😜😝🤤🤤🤤

  • @sasikumarsasi5023
    @sasikumarsasi5023 2 ปีที่แล้ว +2

    0.28 sec அங்க பாரு அங்க பாரு எங்க கைய வச்சுருக்கானு.. சோதிக்காதிங்கடா..

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 ปีที่แล้ว +13

    Wat a thumbnail pic..wat a bgm..wat a fantastic delivery..super polimer

  • @jjtn4406
    @jjtn4406 2 ปีที่แล้ว

    இப்பத்தான் சிவசங்கரா பாபாவை மறந்திருந்தோம் அதுக்குள்ள இப்படி ஒரு செய்தியா🙏🙏🙏

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +11

    அன்னபூரணி : நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி விட்டதே 🤣🤣🤣

  • @silambarasanm6103
    @silambarasanm6103 2 ปีที่แล้ว +6

    நம்ம மக்களை பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது..மடமையில் மூழ்கி இருக்கிறார்கள்..

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +24

    அன்னபூரணி பாலிமர் கையில் சிக்கினய்யா செஞ்சி விட்றுவான்🤩😜😜

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 2 ปีที่แล้ว

    ஹே பிளீஸ் பா இந்த music போடாதீங்க ரொம்ப சிரிப்பு சிரிப்பா வருது 😅😅😅... அந்த aunty face reaction முடியல....

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +20

    இப்படி க்கு அல்டிமேட் அன்னபூரணி அக்காவின் சிஷ்யன் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣

  • @vickytiger6613
    @vickytiger6613 2 ปีที่แล้ว +2

    Music 🎶 editing 👌 vera level 😆😆😆

  • @_Lokesh_1
    @_Lokesh_1 2 ปีที่แล้ว +10

    3:22 Sakthi Uruvaaka Payirchiyil...Vera level...Poli ku Nigar Poli Thaan😜😂😉

  • @ramasamyv7545
    @ramasamyv7545 2 ปีที่แล้ว +2

    2021 ஆண்டிற்கான டுபாக்கூர் சாமியார் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்

  • @rvcreation..6827
    @rvcreation..6827 2 ปีที่แล้ว +49

    Bgm 🔥 Mass poli....😂😂😂😂

  • @thilagesh
    @thilagesh 2 ปีที่แล้ว +1

    மூட நம்பிக்கை உள்ள மதங்களை மிக இலகுவாக ஏமாற்றலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்!

  • @joelaaron3469
    @joelaaron3469 2 ปีที่แล้ว +11

    அது குதிரை சவாரி செய்யுதோ இல்ல பாம்பு சவாரி செய்யுதோ ஆகமொத்தம் நல்லா vibration mode லையே தான் மெயின்டன் பன்னுது ரொம்ப அனுபவமா இருக்கும் ஆன்டிக்கு 😀

  • @narenkartik2078
    @narenkartik2078 2 ปีที่แล้ว +1

    கிமு # கிபி செம டேக் லைன் சிரிச்சி சிரிச்சி வயிரே வளிக்குது

  • @saranyaravichandran800
    @saranyaravichandran800 2 ปีที่แล้ว +18

    Bgm vera level 😇😇😁😁😁😁

  • @gangfeet44
    @gangfeet44 2 ปีที่แล้ว +1

    Annapoooooooooorani ammmmmmmmmmmma
    Fans club
    🤙

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +26

    இந்தம்மாவின் சேனலை பார்த்தேன். இவளுக்காக தனியாக பாட்டெல்லாம் உருவாக்கி வைத்துள்ளனர்.😂 சிரிப்ப அடக்க முடியல.

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว

      அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
      அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
      அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல);
      அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். )
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள்.
      அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
      நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
      மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
      வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
      (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.....
      (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")

    • @கவிதையின்காதலன்-ண8ன
      @கவிதையின்காதலன்-ண8ன 2 ปีที่แล้ว +3

      Channel name

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว

      @@கவிதையின்காதலன்-ண8ன annapurani arasu amma channel

  • @advoicemaster3188
    @advoicemaster3188 2 ปีที่แล้ว

    தனக்கென எதையும் அடையாளப்படுத்தாதவன் இறைவன் இறைவனை வைத்து பிழைப்பவன் மனிதன் அதுல இது வேற லெவல் வியாபாரம்..

  • @tutor6740
    @tutor6740 2 ปีที่แล้ว +16

    குதிரை சவாரி,பங்கம்🤣🤣🤣🐢

  • @rofarbaby7939
    @rofarbaby7939 2 ปีที่แล้ว +1

    ரொம்ப கொழுப்பு தான் பாலிமர் ரே உணக்கு 😂😂😂😂 சரியான நியூஸ் 🤣 music வேற லெவல்

  • @SakthiYouTuberEdits
    @SakthiYouTuberEdits 2 ปีที่แล้ว +10

    BGM vera level sema match🤣🤣🤣

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว

    கனிமொழியின் அன்புத் தோழி அன்னபூரணி.