மூலாதார சக்தியை எழுப்பும் பயிற்சி |
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- மூலாதாரத்தில் உறங்கும் சக்தியை தட்டி எழுப்பும் பயிற்சி
#தியானம் #யோகம் #மூலாதாரம் #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சித்திமார்க்கம் #அய்யப்பன் #ayyappa #ayyappan #mooladhara #chakras
சித்தர்கள் சொல்லும் தியான முறை
சரியான தியான முறை
சித்தர்கள் ரகசியம்
Siddhar secrets
yogic secrets
how to meditate in Tamil
meditation in tamil
how to meditate in Tamil
how to activate mooladhara
Chakra meditation in tamil
how to activate chakras in tamil
how to activate chakras
இதைப் பற்றி நிறைய வீடியோ போடுங்கள் சகோதரரே
உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் மிக அருமையாக உள்ளது ஆழ்மனதை பற்றி அற்புதமாக தெளிவாக விவரித்தீர்கள் ரொம்ப நன்றி
தங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக தெளிவாக உள்ளது மேலும் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
பதிவு சிறப்பாக உள்ளது! கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டும் என்று ஆர்வம் பிறக்கிறது! நன்றி! பயிற்சி செய்து விட்டு பின்னர் தெரிவிக்கிறேன்! அய்யா!
நன்றி அய்யா
நீங்கழும் உங்கள் அன்புக்குடும்பமும் ராஜயோகத்தில் வாழ்க நலமுடன்
Working 100%
Perfect video for my lot of questions
Need more videos relating to this video
அருமை. அருமை 🎉 மிக்க நன்றி🙏
அருமையான பதிவு. நன்றி நண்பரே. என் தந்தை சிவ ராஜ யோகி சொல்லிய தந்திர யோக முறை.
Can I get your phone number , please.
Dear,
Are you related to Yogasitthi ragasiyangal book author Thiru. Thammanna chettiar avargal.
If so, if you wish give me your number
🎉
மொத்தம் ஏழு சக்கரங்கள் தானே? சஹஸ்ரஹாரம்?
ஏழு தான். ஆனால் சஹஸ்ரஹாரத்திற்கு மற்ற ஆறு ஆதாரங்களுடன் தனி தனியே தொடர்பு உள்ளது. அதனால் அதை ஆறோடு சேர்க்காமல் தனியாக சொல் கூடிய வழக்கு உள்ளது
அருமையான எளிமையான தெளிவான விளக்த்துடனான பயிற்சி. வணங்கி மகிழ்கிறேன் தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி😮
பயிற்சி விளக்கம் அருமை நன்றி 15:07
Top takker enjoy your post
Bro super bro❤❤❤❤❤❤❤❤
❤ அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏
❤Mekka nandri super
அருமை , நன்றி நண்பரே
மிக அருமை.பயிற்சி செய்து பார்க்கிறேன் 🎉
Very good
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி
அருமையான விளக்கம் நன்றி நன்றி
Very,very,Good message and information thank you brother.
என்ன சிறப்பான பதிவு
நன்றி, எந்த சக்கரத்தில் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் அய்யா
Thank you kindly,
அருமை அன்பரே❤
தெளிவு.சிறப்பு!
மிக மிக அருமை வாழ்க வளமுடன் ❤❤❤
நன்றி நன்றி
🙏🙏
🙏நன்றி ♥️🙏
அருமை
Useful exsice
நன்றி.அருமை ..
Awesome speech 🎉
🙏🙏🙏அருமைவாழ்க்கைக்கு தேவையானதுநனபரே
Raviprasath G super j thankyou
அருமையான விளக்கம்
Thank you Sir 🙏
தியானம் பற்றிய புதுமையான, அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரரே 🙏
Nanri
நன்றி
Superb
Correct friend
மூச்சை அடக்கும் பயிற்சி கூடாது
அமைதி பரவுகிறது
நிம்மதி கிடைக்கிறது
சாந்தி மனதில் அறிவில் உணர்வில் நிறைகிறது
Friend சகவாச தோக்ஷம், பழக்கதோக்ஷம், இந்த தோசம் correct செய்யனும்
28,7,1 தத்துவம் சரி செய்யனும்
Correct friend 🧡
Good 👍
❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை நண்பர்
thank you
Supr❤
நன்றி நன்றி நன்றி
Arumaiyana pathivu
Muthugula irukum suzhi
Thalaiyil ulla suzhi
Thopul suzhi
Ithilulla yoga ragasiyam patri soluga sir
Thanks brother
super thank u bro pls give me book link
Very useful
Thank u anna
Arthritis pain irukku..seiyalama bro
விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
Kandippaga seidhu parppen
👌👌👌
Nice 👍 clip
Where can we find the book you mentioned?
Can you text me in Instagram... I might be able to text you the link insta ID : Selvam_26
காளி ரவி
சூப்பர் சூப்பர்
3 Asanam very useful information
🙏🙏
❤hi friend 👋
மனதிற்கு ஆறு ஆதாரங்கள் முதுகுத் தண்டில் இருப்பது எவ்வாறு புரியும். ...
thanks for your explaination
❤
சொல்றாங்களேத் தவிர செய்கையில் செய்துகாட்டியவர் யாரும் இலர்...அவரு,இவருன்னு கைகாட்றதோட சரி....
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.❤❤
🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘
வாழ்க வளமுடன் 🙏🏻
இதைத்தான் மனவளக்கலையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடியே நமக்கு சொல்லி வைத்துவிட்டார் என்னவோ புதிதாக கதை கட்டுகிறீர்கள் வாழ்க வளமுடன்
@RajeshKumar-gc8dk ஆதி காலம் முதலே இந்த பயிற்சி இருக்கு, இதை வள்ளலார் எப்போதோ கொடுத்து விட்டார். பிறகு தான் மகரிஷி அதை அருளினார். நானும் மனவளக்கலை பயிற்சி எடுத்துள்ளேன் ஆனால் அதில் இரண்டாம் கட்டம் சொல்லப்படவில்லை. சூக்கும தேகம் பற்றியும் சொல்லப்படவில்லை.
@@CraftyThamizhanஆம் நண்பரே ..உங்கள் பதிவு மிக அருமை.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ....உங்கள் பணி சிறக்க வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்
Don't register negative comments. His speech tells positive energy tats y
Thank you sir
How to call you?
5:57
Nandri
super thank u bro pls give me book link
super thank u bro pls give me book link
I don't have a link bro... Name of the book is "தந்திர யோகம் - சிவராஜ யோகி தம்மண்ண செட்டியார்" you can search and see if downloadable copy is available
@@CraftyThamizhan THANKS BRO
நற்பவி
நற்பவி - நல்லது நடக்கட்டும். காகபுஜண்டர் அளித்த மூல மந்திரம்.
@@CraftyThamizhan thanks
Nantri nantri nantri ❤💘
🙏🙏🙏🙏
3
8:00 ஆழ்நிலை தூக்கம்தான்
Onum purila
எப்படி நிறுத்துவது என்று தெரியுமா.....
வார்தைகளை நிதானமாக பதிவிடவும்...
அன்பு பணிவான வார்த்தைகள் சிறப்பு
@@nachimuthuvenkadesh8667 மன்னிக்கவும் இயல்பாக பேசும் முறையில் கேட்டு விட்டேன்......அன்பே சிவம் ஓம் நமசிவாய
@@DIVINE_LIGHT-10
நன்றி
பொறுமை நிதானம் அவசியம்
தாங்கள்,
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை ...
என்ற புத்தக ஆசிரியருடன்
தொடர்புடையவரா.
ஆம் என்றால்,
நணபரால் ,
கைபசி எண் தர இயலுமா .
🎉🙏
பதிலை காணலை நீங்கள் யோசித்து கேட்டது சரிதான் போல
பிழையான தகவல்களைக் கொண்டு உண்மையை உணர முடியாது
@@SisupalanAatharshan எந்த உண்மையும் உணர முடியும் என்று நான் இந்த பதிவில் சொல்லவே இல்லை. இது நம் உடலில் இருக்கும் சக்தியை உடல் முழுக்க பரவ செய்யும் ஒரு எளிய பயிற்சி அவ்வளவு தான். முயற்சி செய்து பாருங்கள், அதன் பிறகு பிழையை கூறுங்கள்.
@@CraftyThamizhan100% கரெக்ட் பிரதர் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் நம் உடலில் பல அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தப் பிரபஞ்ச அதை நாம் மனதளவில் செய்யும் போது தான் அதை நம்மால் உணர முடியும் இந்த பிரபஞ்சம் அனைத்தும் நமக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் புத்திசாலி பெறாதவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்
தியானம் என்பது புஸ்தகங்களை படித்தாலோ பிறரிடம் கிளாஸ் நடத்துவது கேட்டிருந்தாலும் தியானம் கடையில் விற்கப் போவதில்லை தியானம் குருவியின் மூலமாக குருவினுடைய உணர்வு அலையை தியானம் கற்றுக் கொள்வதற்கு அவர்கள் உடம்பில் குருவு அந்த உணர்வு வலியை கொடுக்கணும் இந்தக் கதையெல்லாம் கேட்ட இவர் சொல்வதற்கு தியானத்திற்கும் இதுக்கும் சம்பந்தமில்லை
உங்கள் கருத்துக்கு நன்றி 🙏. ஆனால் தலைப்பை நன்றாக படிக்கவும், அதில் பயிற்சி என்று தான் இருக்கு, தியானம் என்று குறிப்பிடவில்லை. புத்தகத்தில் இருந்து கற்று கொள்ள கூடாது என்றால் ஞானிகளும் யோகிகளும் எதற்காக நூல்கள் இயற்றினர்? உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
தவறான பயிற்சி முறை ...
உங்கள் விளக்கம் தேவை ஐயா...
How?
தம்பி முதலில் மூலாதாரம் என்பது என்ன என்பதைத் தெளிவாக புரிந்து பேசுங்கள்
@@SisupalanAatharshan மூலாதாரம் பற்றி தசாவதாரம் பதிவுகளில் பேசியுள்ளேன். ஒரு முறை பார்க்கவும். பின்னர் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
He's correct only
14:51 அருமையான எளிமையாக எவ்வளவு பெரிய காரியத்தை விளக்கி விட்டீர்கள். நன்றி வாழ்க வளமுடன்.
நன்றி
Thank you.
Thank you
🙏👍
❤