கடவுள் கொடுத்த பொக்கிஷம் நிங்கள் . உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை .தெளிவான விளக்கம். ஏன் எதற்கு என்று புரியாமல் இருந்த இளம் தலைமுறையினா்க்கு அறிவிலும் ஆன்மிகமும் கலந்த விளக்கம் சூப்பா்மா
நன்றி அம்மா. மாதவிடாய் காலத்தில் கோவில் செல்வது பாவம் சொல்லி இருக்கிறார். நான் ஒரு முறை கோவில் சென்ற போது மாதவிடாய் வந்து விட்டது. அது பாவம் என்று கூறி என்னை மிக கடுமையாக முறையில் திட்டினார் கள். நான் அவர்கள் இல்ல புனிதத்தை கெடுத்து விட்டதாக கூறி அசிங்கப்படுத்தினார்கள். எனக்கு நான் ஏதே தெய்வ குற்றம் பண்ணதாக என்னி கஷ்டம் பட்டு கொண்டு இருந்தேன் இன்று நான் கேட்ட உங்கள் பதிவு என் மனகலக்கதை போக்கியது நன்றி
அம்மா, இவ்வாறு கூறி வீட்டில் எந்த வேலையும் செய்ய வேண்டாம் ஓய்வாக இருங்கள் என்று என் அம்மாவும் அண்ணனும் கூறியதாலேயே என் அண்ணி அண்ணனிடம் விவாகரத்து செய்துகொண்டு போய்விட்டார்.வியர்வை போலத்தான் இதுவும் என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியாது என்று கூறி எதிர்த்து வாதிட்டார்.ஆனாலும் அவர் பட்டமேற்படிப்புவரை படித்தவர்தான்(ஆசிரியர்).
Positive and negative vibrations depend upon thoughts and actions not on state of body.god loves everone everytime despite in periods or not.Have a pure heart.if your intentions are pure enter temple happily and do worship as you wish.try breaking these rules coz they are only habits.nothing more than that.
அம்மா நான் பல வேதனையை உங்களிடம் சொல்லி இருக்கேன்.இப்ப நான் மிக வேதனையில் இருக்கிரேன்.நான் முருகனை மட்டும் நம்புபவள்.எனக்கு தெரிந்த அளவுக்கும்.நீங்கள் கூரிய வாறும் அவரை கும்பிட்டு வருகிறேன். ஆனால் வேதனை குறைய வில்லை.என் கணவருக்கு சோரியாஸிஸ் .இருக்கு பல வயத்தியம் செய்து விட்டோம்.பலன் இல்லை . இவ்வளவு வேதனை யிலும் அவர் எனக்கும் என் மகனுக்கும் வேலைக்கி போய் காப்பாத்துகிறார்.அவருக்கு நான் மன தைரியம் மட்டுமே சொல்ல முடிகிறது.நான் என்ன செய்தால் கடவுள் கருவறை செய்வார் கூறுங்கள்.நான் செய்கிறேன்.அது எதுவாக இருந்தாலும் சரி.எனக்கு என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.
Enna oru azhagana pathivu mam....clear and neat ur information mam....evlo peru youtube la solraga aana nega solra onu onum avlo thaeliva unmaiya matum solriga...thank u mam🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எனக்கு 31வயது மாதவிடாய் ஆகி இன்றுடன்8நாள் ஆகிவிட்டது ஆனழும் உதிர்பேக்கு இறுகிறது நான் இன்று இராமேஸ்வம் செல்லமா அப்பாவுக்கு திதி கொடுக்க செல்லமா எனக்கு தீர்வு தாங்கா அம்மா
வீட்டில் விளக்கேற்றலாமா.ஏனெனில் நாயா பேயா உழைச்சு கொஞ்சம் நிம்மதியாக இருக்க பக்தியை தவிர வேறெதுவும் இல்லை. கோவிலுக்கு போக தேவையில்லை.ஆனால் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா.ஏனெனில் உருவமாக இருக்கும் இடத்தில் செல்லாதே என்றால்.இறைவன் அருவமாக எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறானே. என் மனதிற்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது தவறாக தெரியவில்லை.
Great speech mam 😇🙏 Some channels provide a lot of superstitions beliefs of Hinduism , but u are one among d few pol who give spiritual remedies & information with proper proof and analysing 😇🙏
அம்மா , சில நாட்கள் யாத்திரை மற்றும் வெளியூர் கோயில் செல்லும் போது எதிர் பாராமல் தீட்டு ஏற்பட்டால் அப்போது கோயிலினுள் சென்று இறைவனை தரிசிக்கலாமா அல்லது வேண்டாமா என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி அம்மா .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்க அழகா சொன்னீங்க. எனக்கு ஒரு கேள்வி வீட்டில் உள்ள பொருட்களை தொடலாமா? தீட்டு று தனியாக விலக சொல்றாங்க. சமையல் செய்யலாமா , fridge, ஊறுகாய் தொடலாமா? இந்த நாட்களிலும் அதை மிக பெரிய அருவிறுப்பான விஷயமாக தான் பார்கிறார்கள். கோவில் போகவில்லை ஆனால் நான் மாதவிடாயாக இருந்தால் என்னை தொட்டால் எங்க வீட்டு ஆட்களும் தீட்டு ஆகியதால் என்னால் அவர்களும் கோவில் செல்ல முடியவில்லை என்று எனக்கு ஒவ்வொரு முறையும் திட்டும், அவமான மான வார்த்தைகளும் எனக்கு பரிசளிக்க படுகிறது.... இந்தியாவுக்கு விடுதலை இருக்கு...... எனக்கு எப்போது😢.!!!
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி உள்ளது தனி குடித்தனம் செய்பவர்கள் அனைவரும் தலைக்குளித்துவிட்டு ஒன்றாக த்தானே இருக்கவேண்டியிருக்கிறது அம்மா அதற்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் மூன்றாவது நாள் குறித்து விட்டு மஞ்சள் கரைத்து தெளிக்கிறோம் பிறகு வீட்டையும் துடைத்து விடுகிறேன் ஆனாலும் மனதிற்கு ஒரு சிறு சஞ்சலம் இருக்கிறது தயவுசெய்து கூறுங்கள் பீளீஸ்
Amma nan periods day finish achunu nenachu murugan kovil Poitu vandhuten vetuku vandha afternoon pakren period finish agala teriyama paniten idhunala edhum agathula sister pls rly me sister
மேடம் நான் சம்யபுறம் அம்மன் கு மாள பொற்றுகன் நாளை மறுநாள் கோவில்கு போகிறோம் ஆனால் எனக்கு இன்று மாதவிடாய் வருவது பொள் அறிகுறிகள் இருக்கின்றது அவ்வாறு மாத விலக்கு வந்தால் நான் கோவிலுக்கு போகலாமா ப்ளீஸ் replay பண்ணுங்க😢
அம்மா நான் என் குலதெய்வத்திற்கு 48 நாள் விரதம் இருந்து காப்பு நேற்று கட்டினோம் இன்று நான் மாதவிலக்கு ஆகிவிட்டேன் மனது மிகவும் கஷ்டமாக உள்ளது இதற்கு பரிகாரம் உள்ளதா
மாதவிடாயின் போது, கோவிலில் கவசம் உள்ளது அதனால் போகக்கூடாது சரி. வீட்டில் பூஜை அறையில் ஏன் போகக்கூடாது? ஏன் சாமி கும்பிட கூடாது? மனதில் பட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள கேட்டேன். தவறாக எண்ணியிருந்தால் மன்னிக்கவும் 🙏
உங்களை பார்த்தாலே positive energy கிடைக்குது mam.ur speech is very very nice and useful to us.ur a great legend mam.
Unmaithan
அனைவரும் பேசத் தயங்கும் தலைப்பில், அருமையாக புரிய வைத்தீர்கள் நன்றி.
Mam naan ethum thavaraga ketirunthal manikavum....uthira pogu kalathil payanpadu thu...Lai madum Enna seivathu konjam theliva sollunga madam....ithu epdi payan padutha vendum...payan padithiyathai epdi sariyaga kaiyala venum...ithu naal pala pengalukku ithai sariyana muraiyil payan padutha theriya villai....konjam vilagama soluvum...
Santhegam manathil vaithu kulapuvathruku ....intha Mari anmegam Amma Kita ketpathil entha thavarum ilai...
மிக அருமையான பதிவு சகோதரியே....இந்த பணி மென்மேலும் தொடரவேண்டும்...என் முருகன் துணை நிற்பார்.
அம்மா நீங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் உங்கள் குழந்தைகளுடன், கணவருடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@@yasvanthraj2366 to mi
satin
@@jayanthis7726 o
My.
Ithu sathiyam
Devai illatha aani
ரொம்ப அழகா தெளிவா சொல்லி குடுத்தீங்க இந்த காலத்துல இப்படி சொல்ல்றதுக்கு கூட யாரும் இல்லாம இந்த மாதிரி நிறைய சொல்லிகுடுங்கமா நன்றி மா
மிக மிக அருமையாக உள்ளது... 🙏🙏🙏🙏 இது போன்ற பதிவினை இந்த காலத்து பெண்கள் கண்டிப்பா பாருங்க....
ரொம்ப நல்லா இருப்பிங்க அம்மா. நீண்ட நாள் குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது அம்மனே வந்து சொன்ன மாதிரி இருக்கு நன்றி
உண்மை அறியாத மானிடா உண்மை அறிந்து வாழ்வை வாழ்.உன்னதமான வாழ்வு வாழ்வாய். அடியேனுக்கு நன்றி
மிக்க நன்றி🙏💕 அம்மா👩. நீண்ட கால மன குழப்பத்திற்குஒருபதில்கிடைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி😊
அற்புதமான இயற்கையான அருள் உபதேசம். இதய பூர்வ ஆத்ம வணக்கம்🙏🏻💚🙏🏻
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுக்கு நன்றி
நல்ல தெளிவான விளக்கம் உங்கள் சேவை தொடருட்டும்
கடவுள் கொடுத்த பொக்கிஷம் நிங்கள் . உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை .தெளிவான விளக்கம். ஏன் எதற்கு என்று புரியாமல் இருந்த இளம் தலைமுறையினா்க்கு அறிவிலும் ஆன்மிகமும் கலந்த விளக்கம் சூப்பா்மா
அருமையான விளக்கம் ஓரு மருத்துவரால் கூட இது மாதிரியான விளக்கத்தை கொடுக்க முடியாது மிக்க நன்றி அக்கா
Supper amma
இந்த மாதிரி ஒரு நல்ல பதிவு போட்டதுக்கு கோடி நன்றி இது போல இன்றும் நல்ல பதிவு நீங்க போடனும்
நன்றி அம்மா. மாதவிடாய் காலத்தில் கோவில் செல்வது பாவம் சொல்லி இருக்கிறார். நான் ஒரு முறை கோவில் சென்ற போது மாதவிடாய் வந்து விட்டது. அது பாவம் என்று கூறி என்னை மிக கடுமையாக முறையில் திட்டினார் கள். நான் அவர்கள் இல்ல புனிதத்தை கெடுத்து விட்டதாக கூறி அசிங்கப்படுத்தினார்கள். எனக்கு நான் ஏதே தெய்வ குற்றம் பண்ணதாக என்னி கஷ்டம் பட்டு கொண்டு இருந்தேன் இன்று நான் கேட்ட உங்கள் பதிவு என் மனகலக்கதை போக்கியது நன்றி
Amma , ur a divine person with great wisdom 😇🙏 We are really blessed to listen to ur preachings 😇🙏
அம்மா இதை பற்றி இன்னும் தெளிவுபடுத்துங்க அம்மா கோடி நன்றி அம்மா
அம்மா, இவ்வாறு கூறி வீட்டில் எந்த வேலையும் செய்ய வேண்டாம் ஓய்வாக இருங்கள் என்று என் அம்மாவும் அண்ணனும் கூறியதாலேயே என் அண்ணி அண்ணனிடம் விவாகரத்து செய்துகொண்டு போய்விட்டார்.வியர்வை போலத்தான் இதுவும் என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியாது என்று கூறி எதிர்த்து வாதிட்டார்.ஆனாலும் அவர் பட்டமேற்படிப்புவரை படித்தவர்தான்(ஆசிரியர்).
😢😢
ஒரு சில ஆண்கள் இந்த நாட்கள புரிஞ்சிக்கிறது இல்ல 😭😭😭.. செய்ய வேண்டிய வேலை செஞ்சிதான் ஆகணும் னு சொல்லுவாங்க நெனச்ச வேதனை யா இருக்கு..
Apdi solravangala thooki potu midhinga sis😂
Hus apadithan ninaikkuranga....
Corect 😥 same problem
0⁰
Ssse
Positive and negative vibrations depend upon thoughts and actions not on state of body.god loves everone everytime despite in periods or not.Have a pure heart.if your intentions are pure enter temple happily and do worship as you wish.try breaking these rules coz they are only habits.nothing more than that.
அறிவியல் ரீதியான தகவல்களை மட்டும் பகிரவும் சகோதரி...
உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை சகோதரி
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி ♥️♥️👍👍🙏🙏
மிகவும் அழகாக சொன்னிற்கள் அக்கா மிக்க நன்றி 🙏🙏🙏
வணக்கம் அம்மா,
பல நாள் கேள்வி மா, அழகாக தெளிவுப்படுத்தினீர்கள். நன்றி மா🙏🙏
மேடம் தாங்கல் கொடுத்த பதிவுகள் அனைத்தும் ஒவொன்றும் உள்ளத்தை தெளிவு படுத்துகின்றது
சக ஷூ ஊ நான் என் வ ஹம் ஹ்ம்ம் ர ஐக் அஇபழல பல ஓம் ஹம் ஷூ ஷூ ஹம் ஹ்ம்ம்
மிக்க நன்றி.கோவிலுக்கு போக கூடாது ஆனால் கடவுளை நினைக்கவும் கூடாதா
Ippellam enga rest kudukuranga daily routine work usual seidhukitu dhane irukom by jaya
𝙲𝚘𝚛𝚛𝚎𝚌𝚝
Ssss
True
நன்றி சிறந்த முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள்🙏
Correct aa soneenga. Ithai keta piragu anivarkkum buthi varatum.
"அம்மா" மகிழ்சிகலுடன் , நன்றிகள் பல!
அம்மா. நீங்கா தெய்வம் தான்
அம்மா நான் பல வேதனையை உங்களிடம் சொல்லி இருக்கேன்.இப்ப நான் மிக வேதனையில் இருக்கிரேன்.நான் முருகனை மட்டும் நம்புபவள்.எனக்கு தெரிந்த அளவுக்கும்.நீங்கள் கூரிய வாறும் அவரை கும்பிட்டு வருகிறேன். ஆனால் வேதனை குறைய வில்லை.என் கணவருக்கு சோரியாஸிஸ் .இருக்கு பல வயத்தியம் செய்து விட்டோம்.பலன் இல்லை . இவ்வளவு வேதனை யிலும் அவர் எனக்கும் என் மகனுக்கும் வேலைக்கி போய் காப்பாத்துகிறார்.அவருக்கு நான் மன தைரியம் மட்டுமே சொல்ல முடிகிறது.நான் என்ன செய்தால்
கடவுள் கருவறை செய்வார் கூறுங்கள்.நான் செய்கிறேன்.அது எதுவாக இருந்தாலும் சரி.எனக்கு என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.
அம்மா கோவிலுக்கு செல்ல இருக்கும் போது மாதவிடாய் வந்தால் என்னமா அர்த்தம் அபசமா அது எங்களுக்கு ஏதும் பிரச்சினையா சொல்லுங்க அம்மா 🙏
🙏 பெண்களுக்காக செய்யப்பட்ட நன்மையை பெண்களே எதிர்க்கின்றனர். 🔱
நல்ல கருத்து சொன்னதுக்கு நன்றி ஆரணி சைதாப்பேட்டை என் வெங்கடேசன்
பல நாள் குழப்பம் தீர்ந்தது நன்றி
அம்மா பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரியாக எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா
Enna oru azhagana pathivu mam....clear and neat ur information mam....evlo peru youtube la solraga aana nega solra onu onum avlo thaeliva unmaiya matum solriga...thank u mam🙏🏻🙏🏻🙏🏻
Arumayana pathivu , mikka nandri akka god bless u & familly🙏🙏🙏
அம்மா மிக நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது மிக அதிக கருத்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
Mam very good explanation, but nowadays where ladies are getting rest. They are still stressed. Thank you very much
ரொம்ப நாசுக்கா சொல்லிட்டிங்க.....சிறப்பு
அம்மா நான் உங்களின் தீவிர பக்தை எம் ஏ பிஎட் பி எச் டி தமிழ் படிக்கிறேன் தமிழ் அன்னையே என் வணக்கம்
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்
மாதவிடாய் காலத்தில் முன்று நாட்களுக்கு பிறகு சிவன் கோவிலும் போகலாமா சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Neenga pesurathu ketukite irukalam pola iruku mam speech super explain super
Super mam. Thank you 🙏🏽🙏🏽 Vaazhga valamudan 🙏🏽
சகோதரி தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.நமது முன்னோர்கள் அறிவாளிகள்.
No not at all
Eppo naanka valarchi adanjidam so pokalam. Kadavul thanthathu thaan ethu
அம்மா எனக்கு 31வயது மாதவிடாய் ஆகி இன்றுடன்8நாள் ஆகிவிட்டது ஆனழும் உதிர்பேக்கு இறுகிறது நான் இன்று இராமேஸ்வம் செல்லமா அப்பாவுக்கு திதி கொடுக்க செல்லமா எனக்கு தீர்வு தாங்கா அம்மா
சரியான பதிவு நல்ல விளக்கம் ரொம்ப நன்றி அம்மா
Amma husband and wife sernthirunthaal. Kandipaga thalaikku kulikkanuma? Udambukku mattum kulithu vilakku yetralama? Yenakku athigama thalai vali varum. Please🙏sollunga🙏🙏🙏🙏🙏
Super padivu amma 🙏🙏unga video yellame na pathu irukken yenaku romba pidikkum neega naala pesuringa
அம்மா , எத்தனை நாட்கள் முடிந்த பிறகு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறுங்கள்.
Super amma. மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன் .நன்றி அம்மா.
00
வீட்டில் விளக்கேற்றலாமா.ஏனெனில் நாயா பேயா உழைச்சு கொஞ்சம் நிம்மதியாக இருக்க பக்தியை தவிர வேறெதுவும் இல்லை.
கோவிலுக்கு போக தேவையில்லை.ஆனால் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா.ஏனெனில் உருவமாக இருக்கும் இடத்தில் செல்லாதே என்றால்.இறைவன் அருவமாக எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறானே.
என் மனதிற்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது தவறாக தெரியவில்லை.
theriyamal kovil ku poiviten 😢ipoluthu yenna seivathu yendru theriyavillai 😢😢...vazhi kurungal
Eppo enga rest kidaikuthu .antha nerathilayum workthan maximum ladysku.
பழிதீர்த்தபதிவை தனியாக ஒரு முறை பதிவு செய்து
அம்மா ,எனக்கு உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் ,நீங்க சொல்ர விசயங்கல என்னால எது முடியுமோ அத கண்டிபா செய்வேமா,உங்கல நேர்ல பாக்க முடியுமாமா?
மாதவிடாய் காலத்தில் எத்தனை நாள் கழித்து கோயில் போகலாம்
சந்தோஷி மாதா தெய்வத்தை வழங்கும் முறை மற்றும் விரதம் இருக்கும் முறை சொல்லுங்க pls..
அம்மா மாலை போட்ட பின்பு மாதா விடாய் ஆனால் என்ன செய்ய வேண்டும் அம்மா
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி சகோதரி.
👍👍👍👌
கோவில் உள்ள இருக்கும் போது திடீரென மாதவிடாய் வந்தால் , எதாவது பிரச்சினையா
Aptillam onnum.illama
Same doubt. Thanks for your reply sister @@premasenthil1811
கோவில் உள்ள இருக்கும் போது திடிர் என வந்தால் என்ன பலன்
Great speech mam 😇🙏 Some channels provide a lot of superstitions beliefs of Hinduism , but u are one among d few pol who give spiritual remedies & information with proper proof and analysing 😇🙏
அம்மா , சில நாட்கள் யாத்திரை மற்றும் வெளியூர் கோயில் செல்லும் போது எதிர் பாராமல் தீட்டு ஏற்பட்டால் அப்போது கோயிலினுள் சென்று இறைவனை தரிசிக்கலாமா அல்லது வேண்டாமா என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி அம்மா .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விரத நாட்கள் அல்லாமல் போது வாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டில் எப்படி இருத்தல் வேண்டும் என்று தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏 🙏 🙏
Amma enaku thirupathi kovilil irukum pothu piriyats vanthu vittathu naan viliye vanthu viteyn romba bayama iruku ethavathu thavaru nadakumo endru bayama iruku enna parikaram irukiratha amma ennoda bayathai seri seiungal amma ❤
Romba Nalla sonneenga Amma. Thank you🙏🙏🙏. Waiting for the next part. I too have that question in my mind.
Kovil ah Nikum Podhu Period Vandhutu Amma. Adhu Kadavul Kutrama 😢
No sis don't worry
உங்கள் உரையை கோட்டேன்.அந்த சமயத்தில் சமைக்கலாமா. அதை அனுஷ்டானம் உள்ளவர்கள் சாப்பிட லாமா.விளக்கம் தேவை.
அம்மா நீங்க அழகா சொன்னீங்க. எனக்கு ஒரு கேள்வி வீட்டில் உள்ள பொருட்களை தொடலாமா? தீட்டு று தனியாக விலக சொல்றாங்க. சமையல் செய்யலாமா , fridge, ஊறுகாய் தொடலாமா? இந்த நாட்களிலும் அதை மிக பெரிய அருவிறுப்பான விஷயமாக தான் பார்கிறார்கள். கோவில் போகவில்லை ஆனால் நான் மாதவிடாயாக இருந்தால் என்னை தொட்டால் எங்க வீட்டு ஆட்களும் தீட்டு ஆகியதால் என்னால் அவர்களும் கோவில் செல்ல முடியவில்லை என்று எனக்கு ஒவ்வொரு முறையும் திட்டும், அவமான மான வார்த்தைகளும் எனக்கு பரிசளிக்க படுகிறது.... இந்தியாவுக்கு விடுதலை இருக்கு...... எனக்கு எப்போது😢.!!!
Super amma.... kadavule illanu solravangalukku ithu mathiri oru video Podunga...
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி உள்ளது தனி குடித்தனம் செய்பவர்கள் அனைவரும் தலைக்குளித்துவிட்டு ஒன்றாக த்தானே இருக்கவேண்டியிருக்கிறது அம்மா அதற்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் மூன்றாவது நாள் குறித்து விட்டு மஞ்சள் கரைத்து தெளிக்கிறோம் பிறகு வீட்டையும் துடைத்து விடுகிறேன் ஆனாலும் மனதிற்கு ஒரு சிறு சஞ்சலம் இருக்கிறது தயவுசெய்து கூறுங்கள் பீளீஸ்
Well said Amma, decently told to all gents to respect women on periodically time Amma.
Thank you very much Amma,,🙏🙏🙏
அழகான தெளிவு
Ramba nanri.... Doubt cleared... Thank you sister🙏🙏🙏🙏
Your speach very nice my role model🙏🙏🙏
தெளிவான நல்ல விளக்கம்.
ஆண்கள் புரிந்து நடப்பார்களா. ?
Nenga pesurathu ella Super 👌👌👌👌👌👌
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கிறது எங்கள் ஊருக்கு எப்போழுது வார போரிங்க என்னுடைய ஊர் தருமபுரி மாவட்டம் அம்மா
அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி அம்மா 🙏🙏🌷🌷🌷
Amma nan periods day finish achunu nenachu murugan kovil Poitu vandhuten vetuku vandha afternoon pakren period finish agala teriyama paniten idhunala edhum agathula sister pls rly me sister
Excellent amma, mikka nanri, oru aanaga pengalai unarvadharkku peridhum udhavugiradhu
Excellent sister. Thanks.
Ok good information koviluku pona pavamla soldra atha kashitama irukum..
மேடம் நான் சம்யபுறம் அம்மன் கு மாள பொற்றுகன் நாளை மறுநாள் கோவில்கு போகிறோம் ஆனால் எனக்கு இன்று மாதவிடாய் வருவது பொள் அறிகுறிகள் இருக்கின்றது அவ்வாறு மாத விலக்கு வந்தால் நான் கோவிலுக்கு போகலாமா ப்ளீஸ் replay பண்ணுங்க😢
Arumaiyana pathivu. Noorandu kalam Vazhga valamudan. Thodarga thangalin sevai
மாதவிடாய் காலத்தில் எத்தனை நாட்களுக்கு பின்பு கோவிலுக்கு போகலாம். அம்மா தயவு செய்து பதில் தரவும் 🙏🙏
3 rd day
Since mentioned about shakthi peetam madam plz do make a video about all the shakthi peetam and there significance
கோவிலில் எதற்காக இரவில் திரை மூடுகிறார்கள் அம்மா 🙏சொல்லுங்க
கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏
Miha mukyamana tahaval.tandulleerhal SAHOTARI romba nandri oru pennin perumayai ivvalavu arumayaha vilakki punitam endru vilakki ulleerhal pengalin udal ,manam irandaum Aangal purindukollum vidattil matrum Arivyel poorvamahavum vilakki yatarkku mikka nandri SAHOTARI
SHANTHI AMMAPET SALEM
Arumai Amma keep continue your service God bless your family
அம்மா நான் என் குலதெய்வத்திற்கு 48 நாள் விரதம் இருந்து காப்பு நேற்று கட்டினோம் இன்று நான் மாதவிலக்கு ஆகிவிட்டேன் மனது மிகவும் கஷ்டமாக உள்ளது இதற்கு பரிகாரம் உள்ளதா
அம்மா....வணங்கி மகிழ்கிறேன்...
.
மாதவிடாயின் போது, கோவிலில் கவசம் உள்ளது அதனால் போகக்கூடாது சரி. வீட்டில் பூஜை அறையில் ஏன் போகக்கூடாது? ஏன் சாமி கும்பிட கூடாது? மனதில் பட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள கேட்டேன். தவறாக எண்ணியிருந்தால் மன்னிக்கவும் 🙏