🙏திருவ(ல்)லம்🙏கைலாய வாத்தியம்🙏சிவன் அடியார்கள்🙏திருக்கூட்டம்🙏Ph.9629504743🥰Ph.9500857662 🥰
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- 🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻
🙏🏻Ph. 9500857662
🙏🏻Ph. 9629504743
🙏பாடல் பெற்ற திருத்தலம் 🙏
🙏முதல் திருமுறை 🙏
எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1🙏
தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத் தூயவன் தூமதி சூடியெல்லாம் ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ் சேயவன் உறைவிடந் திருவல்லமே.2🙏
பார்த்தவன் காமனைப் பண்பழியப் போர்த்தவன் போதகத் தின்னுரிவை ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே. 3🙏
கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவன் உறைவிடந் திருவல்லமே. 4🙏
சார்ந்தவர்க் கின்பங்கள்
தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே .5🙏
பதைத்தெழு காலனைப் பாதமொன்றால் உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே. 6🙏
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங் ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம் நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே. 8🙏
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை யங்கமானான்
கரியவன் நான்முகன் காணவொண்ணாத் தெரியவன் உறைவிடந் திருவல்லமே, 9🙏
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள் குன்றிய அறவுரை கூறாவண்ணம் வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
சென்றவன் உறைவிடந் திருவல்லமே.10🙏
கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.11🙏
🙏 திருஞானசம்பந்தர்🙏
பெயர்:திருவல்லம் வில்வநாதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: திருவல்லம்
மாவட்டம்: வேலூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
மூலவர்: வில்வநாதேசுவரர்
தாயார்: வல்லாம்பிகை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: நீவாநதி, கவுரி தீர்த்தம்
ஆகமம்: சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்: பிரம்மோற்சவம்
பாடல்: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
🙏🔱🌹அருணாசல சிவ❤📿🙏🔱🌹🌹🌹🌹🌹🌹
சிறப்பு
❤🙌🔥
Thinagar iya kalathil