ஒரு விடையம் புரிகிறது. நாம் ஆசையை அடக்கினால் எல்லாம் இன்பமாகதான் இருக்கும். இந்த மனிதரின் எழிமையும் நேர்த்தியான பதில்களும் உண்மையான துறவி யாரென்று அறிய உதவுகிறது. நனறி ஜயா
திருவண்ணாமலையில் வந்து அமர்ந்து ஓம் நமசிவாய சொன்னால் கடவுளுக்கு நன்றி என்கிறார். ஓம் நமசிவாய சொன்னால் அதுவும் இறைவனையே குறிப்பதாக அவருக்கு தோன்றவில்லையா. வந்து மூன்று மாத்த்திலேயே வெளிநாட்டவர்கள் அவரிடம் விரைவில் வந்து பேசுவார்கள் என்கிறார். இறை நிலையில் மேலும் உயர இவர் மௌனத்தை மேற்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பு இருக்ககூடாது. இதுவரை அவர் அடைந்த இறை உணர்வை மேலும் அதிலேயே நிலைத்திருக்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனிடம் ப்ராத்திக்கிறேன்.
இவரைப்போல வாழ வேண்டும் என எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து ஆசை. ஆனால் குடும்பத்தன் ஆகியமையால் கனவாகவே உள்ளது. காலம் ஓடி போய் இப்போ வயதாகியும் விட்டது. கடவுளை தேடவும் கடவுள் அருள் வேண்டும். பார்க்கலாம்
நானும் என் இரு நெருங்கிய நண்பர்களும் வழக்கமாக கிரிவலம் செல்லுவோம். நான் அவர்களிடம் அடிக்கடி கூறுவது "முதலில் ஒரு நாள் முழுவதும் இங்கு வந்து உட்கார்ந்து யாசகம் வாங்கி உண்ண வேண்டும் பிறகு ஒரு வாரம் யாசகம் வாங்கி உண்ண வேண்டும் " என்பது தான். அவர்கள் என்னை பார்த்து யோவ் உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது என்று கேட்பார்கள்.. தெரியவில்லை என்பேன். ஓம் நமச்சிவாய... 🙏
God. Rain. Justice. Saint. All this four are same in thirukural first chapter paaervial thiruvalluvar explained about this four even in thiumandiram thirumoolar said. Praying saint is more powerful if you pray a saint you will get blessings of god from the temple
கோவிலுக்கு சென்றீர்களா என கேட்டால் காலேஜ் முடித்த பிறகு எதுக்கு காலேஜ் போகவேண்டும் என கேட்பவர் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. எதற்கு திருவண்ணாமலை வந்தார். பெரியாரின் பெயரை பயன்படுத்திய நாக்கு ஓம் நமசிவாய சொல்ல மறுக்கிறது. தாடியும் காவி இல்லாவிட்டால் எவரும் ஏரெடுத்து பார்க்கமாட்டர் என்பதால் தான் அதை விட முடியவில்லை. நோக்கம் உண்மையில் இறைநிலை உணர்தல் என்றால் நாகராஜ் அய்யா போல பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது.
Ramakrishna subramanian statue worship is beginning stage when you came to certain knowledge about god you need not go to temple god will know you. Reed deivathinkural 7 edition book of kanchi periyavar speech you will understand
@@MuthuRaman-py4jy I understood. But that saathu's basic thought some thing wrong. Maha periyava also doing pooja for Chandramouleeswar . But Maha perivale chandramuoleeshwarar .
நாகராஜன் அய்யா மலையில் ஒரு சாதுவை அறிமுகம் செய்வார். அவருடைய யூடியூப் சானலில். அவர் பார்ப்பதற்கு சித்தர் போல தெரிய மாட்டார். ஆனால் பேச்சு மிக குறைவு. நாகராஜன் அவர்கள், அவர் காலிலேயே விழுந்தார். இந்த சாதுவிடமும் குறை ஒன்றும் பெரிதாக எனக்கு தெரியவில்லை. அவர் உள் முகமாக இன்னும் பயனிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதாக அவரது பேட்டியின் மூலம் உணர்கிறேன். அவரது தன்னை அறிதலிலும், தானே இறை நிலை என உணர்வதிலுமிருந்து நழுவி விட வாய்ப்பு அதிகம் உள்ளதாக வே படுகிறது. நான் மிக சாமானியன். அவருக்பு அறிவுரை சொல்லும் தகுதியெல்லாம் சிறிதும் எனக்கு கிடையாது. என் அறிவுக்கு எட்டிய அளவில் சொன்னேன். அவரது பேட்டியின் அடிப்படையிலேயே சொன்னேன். காவி உடுத்திய, ருத்ராக்ஷம் அணிந்த, இவைகளை அணியாமலும் ஞானத்தை தேடி தம் வாழ்வை அர்பணித்த அவர் உட்பட அத்துனை ஆத்மாக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Nothing but you tube content...exteremely sorry ...most of the you tubers are doing so ..when they want to search in god we should not disturb them instead of remembering their past life.
விஞ்ஞானியும் துறவிகளும் உண்மையை தேடுபவர்கள் உடலுக்கு வெளியில் தேடுபவர் விஞ்ஞானி உள்ளே தேடுபவர் துறவி இருவரிலும் மாணவர்கள் உளர் இருவரிலும் தோல்வி அடைவது உண்டு ஆனால் முயற்சி நிற்காது
அழகு... அருமை... இன்னும் பல செய்திகள் உள்ளது அந்த சாதுவிடம். அவரை வணங்கி மகீழ்கிறேன்.
உண்மை
உங்களுடைய கேள்விகளும் அவருடைய பதில்களும் மிகவும் அருமை மனித ருபத்தில் வாளும் சித்தர் .கோடான கோடி நன்றிகள் ஐயா
ஓம் நமசிவாய
செல்வமணி அசிஸ்ரன் உனக்கு
இது தேவையா. 🤣🤣🤣🤣🤣🤣🤣
Ramanathan ramanathan why you spend 30 minutes to watch this video what's the need for you
Ggggggg
Gggg
உண்மையான ஆன்மீகம் எது என்பதை அழகாக விளக்கி உள்ளார். சாது உண்மையானவர். மிக்க மகிழ்ச்சி.
ஓம் நமசிவாய
உண்மையான யதார்த்தமான நல்ல மனிதர் இப்படிப்பட்ட நடிக்காத அற்புதமான மனிதர் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஒரு விடையம் புரிகிறது. நாம் ஆசையை அடக்கினால் எல்லாம் இன்பமாகதான் இருக்கும். இந்த மனிதரின் எழிமையும் நேர்த்தியான பதில்களும் உண்மையான துறவி யாரென்று அறிய உதவுகிறது. நனறி ஜயா
ஓம் நம சிவாய
100 % மிக சரியான புரிதல் சகோ
மிகவும் அருமையான பதிவு அய்யா. இயற்கை சூழ்ந்து, மயில் அருகில் உலா வந்து, இந்த நேர்காணல் பார்ப்பதற்கு மிகுந்த திருப்தியாக இருந்தது 🙏🙏
நன்றி
கடவுளை உணருதல் இவ்வளவு தான் உண்மையான பதிவு அருமை அருமை அருமை அருமை அய்யா
ஓம் நமசிவாய
சரி கடவுளை உணர்ந்து என்ன
பண்ணப்போறீங்க.எல்லாமே
மென்ரல்.
நீ போனதே காணும்னு நினைக்கிறாங்க.😝😝😝
ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான நல்ல மன பக்குவம் பெற்று உள்ளார் என்பதை இவர் பேச்சு மூலம் அறிய முடிகிறது.
ஓம் நம சிவாய
ஆன்ம ஆனந்த பேசியது சந்தமாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருந்தது.👌🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
Thanks for சித்தன் போக்கு channel
Thank you very much
அருமையான விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு இருக்கும் இவர் சிறந்த சாமி
ஓம் நமசிவாய
நல்ல பதிவு அருமை
மனித ரூபத்தில் இறைவன்
நன்றி வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
So natural and simple .... lot of useful information from swami...Thanks...!!!
Thank you
Lovely... ஓம் நம சிவா ய
ஓம் நமசிவாய
AnnamalaiarThiruvdikal சரணம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
Super. Enjoyed his every word he uttered. Lovely.
Thank you
எல்லா கேள்விகளும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்.👏👏👏👍
ஐயா breaks down everything simple.
ஓம் நமசிவாய
திருவண்ணாமலையில் வந்து அமர்ந்து ஓம் நமசிவாய சொன்னால் கடவுளுக்கு நன்றி என்கிறார். ஓம் நமசிவாய சொன்னால் அதுவும் இறைவனையே குறிப்பதாக அவருக்கு தோன்றவில்லையா. வந்து மூன்று மாத்த்திலேயே வெளிநாட்டவர்கள் அவரிடம் விரைவில் வந்து பேசுவார்கள் என்கிறார். இறை நிலையில் மேலும் உயர இவர் மௌனத்தை மேற்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பு இருக்ககூடாது. இதுவரை அவர் அடைந்த இறை உணர்வை மேலும் அதிலேயே நிலைத்திருக்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனிடம் ப்ராத்திக்கிறேன்.
ஓம் நமசிவாய
Unmaithan ayya, om namachvayam.moodru vayathil irunthu palagi vittathu ayya, .'kadavule' yengindra varthai. , mannikavum om namachivayam.
Aanmanantham.
அருமையான வாய்ப்பு ஓம் நமசிவாயம் நமக
ஓம் நமசிவாய
இவரைப்போல வாழ வேண்டும் என எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து ஆசை. ஆனால் குடும்பத்தன் ஆகியமையால் கனவாகவே உள்ளது. காலம் ஓடி போய் இப்போ வயதாகியும் விட்டது. கடவுளை தேடவும் கடவுள் அருள் வேண்டும். பார்க்கலாம்
ஓம் நம சிவாய
Becoming saint is very very big gift of god to humanbeings
Migavum sari ayya...aanmanantham
ஒரு நல்ல பதிவு நண்பரே!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும்மலை அண்ணாமலை!
ஓம் நமசிவாய
இறைவனின் தேடலில் முதிர்ச்சி
ஓம் நமசிவாய
உண்மையை நேரில் பார்த்த உணர்வு மிகவும் மகிழ்ச்சி
ஓம் நமசிவாய
மிகவும் உயர்ந்த நிலையை எட்டிவிட்டீர்கள்.
ஓம் நமசிவாய
சிவ சிவ.. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே🙏🙏🙏🙏
Patinathar paadal I use to go to patinathar geeva samathi temple at thiruvottyur north chennai very often near beach side peaceful place
Please see my latest video about patinathar
ஐயா ஆன்மானந்தா நன்றி நன்றி நன்றி.
ஓம் நமசிவாய
Awesome
Thank you
அன்பே சிவம்
ஓம் நமசிவாய
Arumai iyya.Annamalayane thunai.
Thank you
Excellent....thank you Universe..❤❤
Thank you
Very super this video..🙏🙏🙏 thank you 🙏🙏
Thank you
நானும் என் இரு நெருங்கிய நண்பர்களும் வழக்கமாக கிரிவலம் செல்லுவோம். நான் அவர்களிடம் அடிக்கடி கூறுவது "முதலில் ஒரு நாள் முழுவதும் இங்கு வந்து உட்கார்ந்து யாசகம் வாங்கி உண்ண வேண்டும் பிறகு ஒரு வாரம் யாசகம் வாங்கி உண்ண வேண்டும் " என்பது தான். அவர்கள் என்னை பார்த்து யோவ் உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது என்று கேட்பார்கள்.. தெரியவில்லை என்பேன். ஓம் நமச்சிவாய... 🙏
Good. please welcome...aanmanantham
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Iyya neenga sonna varthai enakutha antri eduthukkonden
நல்ல பதிவு. நன்றி
ஓம் நமசிவாய
Superb interview. Good questions and excellent answers from the Sadhu... Way to go. 👍❤️🙏
Thank you 💓ஓம் நமசிவாய
How are you doing so much... really amazing.
Thank you
Nandri nandri ikadavul nammil iruckkindrar, guruve saranam,
ஓம் நம சிவாய
எல்லாமே கடவுள் என்னும் போது பார்ப்பது அனைத்துமே கடவுள்
நன்றி 🙏
🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌷🌺🌷
நன்றி
அருமையான பதிவு.
ஓம் நமசிவாய
Good information
Thank you
சாதுவிடம் இறைவனை காண்கிறேன் 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
God. Rain. Justice. Saint. All this four are same in thirukural first chapter paaervial thiruvalluvar explained about this four even in thiumandiram thirumoolar said. Praying saint is more powerful if you pray a saint you will get blessings of god from the temple
Arumaiyana.sithar 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
Arumai padhivu... Enga ooru T.malai
ஓம் நமசிவாய
Yathum urey, yavarum kaleer--Aanmanantham
நல்ல வீடியோ ..
ஓம் நமசிவாய
God bless him to lead peaceful life further so confident person
ஓம் நமசிவாய
Casual talk and honest speech
ஓம் நமசிவாய
ஆஹா அருமை
ஓம் நமசிவாய
Nanri
ஓம் நமசிவாய
சிவாய நம
🙏
Nantri ayya. Om nama sivayam.
ஓம் நம சிவாய
Super explanation!
ஓம் நமசிவாய
Very nice speech example to others
ஓம் நமசிவாய
Thank you very much,🙏🙏👌
ஓம் நமசிவாய
நன்றி
ஓம் நமசிவாய
Om Nama Shivaya, Annamalaiyar ku pottri, pottri, pottri, 🙏🌹🌹🌹🌹🙏
ஓம் நமசிவாய
Finally he quoted EVR,yes EVR said,ur own mind conform anything true or not,even finally family members he mentioned true words 🔥🔥🔥👍
ஓம் நம சிவாய
_excell and...spech......
ஓம் நம சிவாய
கோவிலுக்கு சென்றீர்களா என கேட்டால் காலேஜ் முடித்த பிறகு எதுக்கு காலேஜ் போகவேண்டும் என கேட்பவர் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. எதற்கு திருவண்ணாமலை வந்தார். பெரியாரின் பெயரை பயன்படுத்திய நாக்கு ஓம் நமசிவாய சொல்ல மறுக்கிறது. தாடியும் காவி இல்லாவிட்டால் எவரும் ஏரெடுத்து பார்க்கமாட்டர் என்பதால் தான் அதை விட முடியவில்லை. நோக்கம் உண்மையில் இறைநிலை உணர்தல் என்றால் நாகராஜ் அய்யா போல பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது.
This interview is meant for common people to understand God!. I have learnt a lot through this interview!!.
Ramakrishna subramanian statue worship is beginning stage when you came to certain knowledge about god you need not go to temple god will know you. Reed deivathinkural 7 edition book of kanchi periyavar speech you will understand
வாழ்க்கையில தோற்று போன பின்னாடி வரும் ஞானம் எந்தவகை..
எல்லாம் இருந்தும் ஞானம் பெற்றவன் .வசதிகள் இருந்தும் உதறிட்டு வருவது என்னவகை..
@@MuthuRaman-py4jy I understood. But that saathu's basic thought some thing wrong. Maha periyava also doing pooja for Chandramouleeswar . But Maha perivale chandramuoleeshwarar .
நாகராஜன் அய்யா மலையில் ஒரு சாதுவை அறிமுகம் செய்வார். அவருடைய யூடியூப் சானலில். அவர் பார்ப்பதற்கு சித்தர் போல தெரிய மாட்டார். ஆனால் பேச்சு மிக குறைவு. நாகராஜன் அவர்கள், அவர் காலிலேயே விழுந்தார். இந்த சாதுவிடமும் குறை ஒன்றும் பெரிதாக எனக்கு தெரியவில்லை. அவர் உள் முகமாக இன்னும் பயனிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பதாக அவரது பேட்டியின் மூலம் உணர்கிறேன். அவரது தன்னை அறிதலிலும், தானே இறை நிலை என உணர்வதிலுமிருந்து நழுவி விட வாய்ப்பு அதிகம் உள்ளதாக வே படுகிறது. நான் மிக சாமானியன். அவருக்பு அறிவுரை சொல்லும் தகுதியெல்லாம் சிறிதும் எனக்கு கிடையாது. என் அறிவுக்கு எட்டிய அளவில் சொன்னேன். அவரது பேட்டியின் அடிப்படையிலேயே சொன்னேன். காவி உடுத்திய, ருத்ராக்ஷம் அணிந்த, இவைகளை அணியாமலும் ஞானத்தை தேடி தம் வாழ்வை அர்பணித்த அவர் உட்பட அத்துனை ஆத்மாக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Nandri iya🙏🙏🙏
ஓம் நமசிவாய
Our destiny dishes out failures pushes us out of material world, to seek Him who gives us total peace and joy
ஓம் நம சிவாய
U don't woody my child aanmanantham
வாழ்க்கையில ஆண்டு அனுபவச்சு சலிச்சு வெறுத்து தோற்று போய் கடைசியில ஞானம் பிறக்குது...இது .....
ஓம் நமசிவாய
Ithu?...
Super aytanga super ayya
ஓம் நம சிவாய
மிகவும் உத்தமமான ஆத்மா !!!
ஓம் நம சிவாய
புத்தகம் வெளிவந்து விட்டதா ஐயா?
Nagaraj swami ya parthingala sir om namasihvaya
ஆம், ஆனால் நாங்கள் அவரை தொந்தரவு செய்யவில்லை
@@senthilkumar3161 wow நானும் அண்ணா
Thanks for not disturbing nagarj swamy but show him from long distance we will be very happy to see him
Avar manithargalaivida kadavulai virumbubavar.neenga ponalum mathikka mattar...aanmanantham.
@@senthilkumar3161 good pls welcome I'm with u....aanmanantham
May Arunachaleswara bless him He answers well though from cinema field
ஓம் நமசிவாய
👌👌👌👌
அறம் ஐ துறந்தால் துறவறம் அய்யனே வெகுசிறப்பு, இறைவன் அருகில் இருக்கும் நிலையில் உள்ள மகான்கள் கூறுவதைப் போல் உள்ளது.
ஓம் நம சிவாய
Simpley superb. I + God = universe.
ஓம் நமசிவாய
விரைவில் செல்ல வேண்டும் நிரந்தரமாக
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நம சிவாய
Om 🙏🙏🙏🐦🙏🙏 nama siva
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நம சிவாய
Adu Enna Christmas kulla?
Ellorukkum oneday food service vinoth ayya kodutha panikkullai athu. -- Aanmanantham.
👏👏👏🙏🙏🦋
Thank you
சிவாயநம
ஓம் நமசிவாய
🙏🙏🙏
ஓம் நமசிவாய
Ellam siva mayam sivaya na ma om
ஓம் நமசிவாய
0 அருமையான விளக்கம் எல்லாம் இறைவனின் சித்தம் பூமியில் கடைசி நாள் வரும்
ஓம் நமசிவாய
Varum...appuram athuvum pogum..varum appuram athuvum....by aanmanantham. Thank u 4 ur comment anma nanbare
🦋🦋🦋🦋🦋. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
After OMGOD Channel.Your channel giving more useful information. Thank you
Thank you
Thank you so much........
ஓம் நமசிவாய
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
எல்லாம் சிவ மயம்.
ஓம் நமசிவாய
🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய
🙏🏿🙏🏿🙏🏿
Thank you
Om namasivaya
ஓம் நமசிவாய
Naam eraivanai decide panna vellai.yellam valla eraivan nammai decide pannukiraar.
ஓம் நமசிவாய
Yes is change over only
ஓம் நமசிவாய
👍👍
ஓம் நமசிவாய
நாகராஜ் அய்யா மாதிரி தெழிவான பதில்
Thank you what you have said is exactly correct. When I was watching this video nagaraj swamy came to my mind too
மகிழ்ச்சி நமசிவாய
நாகராஜ் சாமி எங்கே இருக்கிறார்.. அவரை ஒரு முறை மீண்டும் உங்கள் சேனலில் காமியுங்கள் 🙏🙏
Please see my last video ..I have posted about Nagaraj ayya
Post his video link
Nothing but you tube content...exteremely sorry ...most of the you tubers are doing so ..when they want to search in god we should not disturb them instead of remembering their past life.
Noted ..
intha mari lam ellarum poita yaru tha sapadu poduvanga.....
Nichiyam neenga illa.kavalai vendam.--Aanmanantham.
ஓம் நமசிவாய
விஞ்ஞானியும் துறவிகளும் உண்மையை தேடுபவர்கள் உடலுக்கு வெளியில் தேடுபவர் விஞ்ஞானி உள்ளே தேடுபவர் துறவி இருவரிலும் மாணவர்கள் உளர் இருவரிலும் தோல்வி அடைவது உண்டு ஆனால் முயற்சி நிற்காது
அருமை
🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய
i have seen him in coimbatore ...is anybody else ?
He is from Coimbatore
Hi sir
ஓம் நமசிவாய
இதுதான் கூடுத்து வச்ச வாழ்க்கை
நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய