காவியும் கருப்பும் | Thiruvalluvar Birth History | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

ความคิดเห็น • 1.6K

  • @RajKumar-nf5er
    @RajKumar-nf5er 4 ปีที่แล้ว +185

    சகோதரா யார் வேண்டுமானாலும் கத்தட்டும் நாம் நம் வரலாற்றை உரக்கச் சொல்வோம் 🔥🔥🔥🏁

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +9

      மாமூலனார் 👇 இதையும் சொல்லுங்க.
      அறம் முதலாக சொல்லப்பட்ட நான்கையும் அறிந்து உலகதாருக்கு சொல்லிய தேவனை மறதியினாலும் மனிதனாக நினைத்து திருவள்ளுவன் என்று ஒருவன் சொல்லுவானால் அவன் அறிவற்றவனே ஆவான்.
      வள்ளுவரை சனாதன தர்மத்தை போற்றியதர்காக அவரை புகழ்ந்து பாடியுள்ளார் 👍
      Hinduism is a collective name used by Arabs and Persians to denote Sanatana Dharma which has six sects.
      1. Shaivam
      2. Vaishnavam
      3. Shaktham
      4. Gowmaram
      5. Kanapathiyam
      6. Sowram
      இந்த ஆறு சமயத்தில் ஒரு சமயத்தை எடுத்து இயற்கை வழிபாடு தான் ஆகையால் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா ? அனைத்து வழிபாடுகளும் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டவையே 👍

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 ปีที่แล้ว +4

      Please watch this Carnatic music, the Christians replaces Hindu gods with Jesus Christ. They stole our Carnatic music
      th-cam.com/video/x86YPdcbPUI/w-d-xo.html

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +1

      umatvl ,Carnatic music was stolen by telugans also.

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว

      Raj Kumar கரெக்ட்

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว +5

      Karthi !! சனாதன தர்மம் என்ற வார்த்தை யே சித்தர்கள் இடம் இல்லை பன்னாட

  • @maheswari6894
    @maheswari6894 4 ปีที่แล้ว +81

    தேடிக்கொண்டிருந்த பதிவு ...தமிழ் பொக்கிஷத்தில்...நன்றி

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 ปีที่แล้ว +84

    நல்லவேளை இன்றைய மதமாற்ற கும்பல்கள் எந்தக்காலத்திலும் வாரலாறை மாற்ற முடியாத வகையில்
    சேர , சோழ பாண்டிய , பல்லவ மன்னர்கள் அன்றே சிதம்பரம் நடராசர் கோயில் , உத்திரகோசமங்கை நடராசர் கோயில் , தஞ்சாவூர் , இராமேஸ்வரம் , அங்கோர்வாட் போன்ற சிவ ஆலயங்களை கட்டினர் 👍

    • @indian6664
      @indian6664 4 ปีที่แล้ว +5

      அதுக்கு தான் இந்து சமய அறநிலையத்துறை லே கிறித்துவ ஆணையர்களை வைத்து உள்ளார்கள் அவர்கள் கோவிலை அழிகிறார்கள் ஒரு 100 வருஷம் க்கு அப்புறம் கோவில் இருக்காது

    • @RamnaduGovind
      @RamnaduGovind 4 ปีที่แล้ว +5

      @@indian6664 மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டால் எவனாலையும் எதும் செய்ய முடியாது

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +281

    திருவள்ளுவர் பிறந்தது ஆப்கானிஸ்தானா இல்லை ஜெருசலேமா தமிழகம்தானே .

    • @rangarajan9862
      @rangarajan9862 4 ปีที่แล้ว +9

      அருமை

    • @198sunil
      @198sunil 4 ปีที่แล้ว +3

      S

    • @Nirmala1969
      @Nirmala1969 4 ปีที่แล้ว +19

      தமிழரின் குமரிக்கண்டம்

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +10

      மாமூலனார் 👇
      அறம் முதலாக சொல்லப்பட்ட நான்கையும் அறிந்து உலகதாருக்கு சொல்லிய தேவனை மறதியினாலும் மனிதனாக நினைத்து திருவள்ளுவன் என்று ஒருவன் சொல்லுவானால் அவன் அறிவற்றவனே ஆவான்.
      வள்ளுவரை சனாதன தர்மத்தை போற்றியதர்காக அவரை புகழ்ந்து பாடியுள்ளார் 👍

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +15

      இல்லை அவர் கிறிஸ்துவர் என்று dmk , திக சொல்கிறது

  • @danielraj4794
    @danielraj4794 4 ปีที่แล้ว +162

    We want a Series on 'திருவள்ளுவரின் உண்மைகள்'
    Hit like if you want !!

    • @prrmpillai
      @prrmpillai 4 ปีที่แล้ว +17

      பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடி சேராதார்
      விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
      வேறு எந்த மதத்தில் மறுபிறவி நம்பிக்கை, அதை கடக்க இறைவனடியை பற்றிக்கொள்ள என்று சொல்கிறது?
      குறள் 610
      மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
      தாஅய தெல்லாம் ஒருங்கு.
      விளக்கம்:
      அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும்
      சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்
      உலகத்தை அளந்த கடவுள் யார்?
      வாமன அவதாரத்தில் உலகத்தை அளந்த விஷ்ணுவைதான் குறிப்பிடுகிறார்...
      குறள் 1103
      தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
      தாமரைக் கண்ணான் உலகு
      தாமரைக் கண்ணனுடைய உலகம்,
      தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும்
      துயில்போல் இனிமை உடையதோ?
      இதில் கண்ணனை நேரடியாகவே குறிப்பிடுகிறார்.. அதாவது கண்ணனை தமிழர்கள் அப்பொழுதிலுருந்தே கொண்டாடி
      வருகிறார்கள்
      குறள் 134
      மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
      பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
      விளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
      பிராமணன் என்பவன் ஒழுக்கத்தால் ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன?
      குறள் 25
      ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
      இந்திரனே சாலுங் கரி
      விளக்கம்: அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.
      இந்திரனை தெய்வமாக கொண்டாடும் மதம் எது?
      குறள் 167
      அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
      தவ்வையைக் காட்டி விடும்.
      விளக்கம்: பொறாமை உடையவனைத் திருமகள் (மஹாலக்ஷ்மி) கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு (மூதேவி) அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
      மஹாலக்ஷ்மி எந்த மதத்தின் கடவுள்.

    • @arunkumar-jk2hb
      @arunkumar-jk2hb 4 ปีที่แล้ว +2

      Yes, we need a series.

    • @Saravanan_channel
      @Saravanan_channel 4 ปีที่แล้ว +4

      @@prrmpillai super bro...

    • @suryanarayanan2326
      @suryanarayanan2326 4 ปีที่แล้ว +2

      @@prrmpillai Awesome explanation

    • @velliselvam2144
      @velliselvam2144 4 ปีที่แล้ว +1

      @@prrmpillai ♥️

  • @prrmpillai
    @prrmpillai 4 ปีที่แล้ว +110

    பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்
    விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
    வேறு எந்த மதத்தில் மறுபிறவி நம்பிக்கை, அதை கடக்க இறைவனடியை பற்றிக்கொள்ள என்று சொல்கிறது?
    குறள் 610
    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
    விளக்கம்:
    அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும்
    சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்
    உலகத்தை அளந்த கடவுள் யார்?
    வாமன அவதாரத்தில் உலகத்தை அளந்த விஷ்ணுவைதான் குறிப்பிடுகிறார்...
    குறள் 1103
    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
    தாமரைக் கண்ணனுடைய உலகம்,
    தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும்
    துயில்போல் இனிமை உடையதோ?
    இதில் கண்ணனை நேரடியாகவே குறிப்பிடுகிறார்.. அதாவது கண்ணனை தமிழர்கள் அப்பொழுதிலுருந்தே கொண்டாடி
    வருகிறார்கள்
    குறள் 134
    மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
    விளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
    பிராமணன் என்பவன் ஒழுக்கத்தால் ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன?
    குறள் 25
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    விளக்கம்: அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.
    இந்திரனை தெய்வமாக கொண்டாடும் மதம் எது?
    குறள் 167
    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    விளக்கம்: பொறாமை உடையவனைத் திருமகள் (மஹாலக்ஷ்மி) கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு (மூதேவி) அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
    மஹாலக்ஷ்மி எந்த மதத்தின் கடவுள்.

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว +4

      poda sangeeeee

    • @bingoj6624
      @bingoj6624 4 ปีที่แล้ว +18

      @@blackpearl5834 எச்ச பாவாட யேசு ஒரு இஸ்லாமியர் ன்னு உனக்கு தெரியுமா. குர்ஆனில் இயேசு கிறிஸ்து ஒரு இஸ்லாமியர் என்று கூறப்பட்டுள்ளது

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 4 ปีที่แล้ว +9

      என்ன சொல்கிறார் ..!
      என்பதை புரிந்து கொள்வதே அவசியம் !
      தோசையை சாப்பிடச் சொன்னால்,
      அதன் துளை எத்தனை ? அந்த மாவை யார்
      கண்டு பிடித்தது என்ற ஆராய்ச்சி தேவையில்லை !
      என்பதே என் கருத்து !
      வாழ்க வையகம் !

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว +1

      @@bingoj6624 adha edhuku da enkitta solra😂

    • @bingoj6624
      @bingoj6624 4 ปีที่แล้ว +13

      @@blackpearl5834 ஓ அப்படியா அப்போ குசுமது நபி 9 வயசான ஆயிசாவை ஓத்துத்தள்ளினாரே அதைப் பற்றி கொஞ்சம்சொல்லுங்க பாய் 😅😅

  • @sp-sg3mt
    @sp-sg3mt 4 ปีที่แล้ว +115

    ஆரியன்,திராவிடன், ஹிந்து, முஸ்லீம், இவங்க இல்லாம மனிதர்களா யாராவது இருந்த like போடுங்க பா பாப்போம்.

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 4 ปีที่แล้ว +3

      Also Simone Sebastian PJP jalra getting suitcase from them to against Tamil people.

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +4

      மாமூலனார் 👇
      அறம் முதலாக சொல்லப்பட்ட நான்கையும் அறிந்து உலகதாருக்கு சொல்லிய தேவனை மறதியினாலும் மனிதனாக நினைத்து திருவள்ளுவன் என்று ஒருவன் சொல்லுவானால் அவன் அறிவற்றவனே ஆவான்.
      வள்ளுவரை சனாதன தர்மத்தை போற்றியதர்காக அவரை புகழ்ந்து பாடியுள்ளார் 👍

    • @jayanthi4828
      @jayanthi4828 4 ปีที่แล้ว +2

      SO FAR 62 😃

    • @sathishkannan9645
      @sathishkannan9645 4 ปีที่แล้ว

      @@Karthi_1718 ithu avar sonnatha,😂😂....Athu enna 4

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +1

      @@sathishkannan9645 இங்கே ஃபோட்டோ எப்படி upload செய்வது என்று சொல்லுங்கள் தருகிறேன்

  • @karthi-2410
    @karthi-2410 4 ปีที่แล้ว +32

    5:44 Remembering 2mark question in my school life 90's memories.
    .

  • @lgdineshkumar
    @lgdineshkumar 4 ปีที่แล้ว +269

    BC 800 means before Christ birth then how come he converted to Christian

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 4 ปีที่แล้ว +22

      Nalla a k eluppa.

    • @Saravanan_channel
      @Saravanan_channel 4 ปีที่แล้ว +43

      Missionaries seire vele tha..they want to confuse TN makkal for their agenda

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 4 ปีที่แล้ว +68

      Idiots !!
      Thiruvallur is neither Christian or Muslim or Hindu.
      He is Human. Who Loved the land Soil Animal Birds Life of This nature. Whatever he felt he wrote it and gave to this World.

    • @bhaskarthangavelu9645
      @bhaskarthangavelu9645 4 ปีที่แล้ว +3

      Yes

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +25

      @Bald Avatar மாமூலனார் 👇
      அறம் முதலாக சொல்லப்பட்ட நான்கையும் அறிந்து உலகதாருக்கு சொல்லிய தேவனை மறதியினாலும் மனிதனாக நினைத்து திருவள்ளுவன் என்று ஒருவன் சொல்லுவானால் அவன் அறிவற்றவனே ஆவான்.
      வள்ளுவரை சனாதன தர்மத்தை போற்றியதர்காக அவரை புகழ்ந்து பாடியுள்ளார் 👍
      Hinduism is a collective name used by Arabs and Persians to denote Sanatana Dharma which has six sects.
      1. Shaivam
      2. Vaishnavam
      3. Shaktham
      4. Gowmaram
      5. Kanapathiyam
      6. Sowram
      இந்த ஆறு சமயத்தில் ஒரு சமயத்தை எடுத்து இயற்கை வழிபாடு தான் ஆகையால் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா ? அனைத்து வழிபாடுகளும் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டவையே 👍

  • @MauranMau
    @MauranMau 4 ปีที่แล้ว +11

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப் பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு ✌ 😊

  • @venomystery8146
    @venomystery8146 4 ปีที่แล้ว +2

    Tamil pokkisham' pppaaa' vera level♥️ love it' tamil pokkisham. Tamil pokkisham biggest fans from' malaysia. Tamil en pechu atuve en muchu❤️👌🙏

  • @chefkalaii
    @chefkalaii 4 ปีที่แล้ว +2

    Who loves Vicky's way of explaining 😊😍.... Great thanks for your videos

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 4 ปีที่แล้ว +68

    Thiruvalluvar is a Human and he is the Pride of Tamil people.
    Thats it and end of the Chapter.

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +12

      இப்படி சொல்லி தான் கிறிஸ்துவ கும்பல் அவரை சொந்தம் கொண்டாடியது 😄 ...விட்டால் சிவனையும் முருகனையும் கிறிஸ்துவர் என்று சொல்வார்கள்

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 4 ปีที่แล้ว +6

      @@INDIAN-mp5iu
      If someone is taking for granted in Religion the person is suffering from mental disorder.

    • @adityann8449
      @adityann8449 4 ปีที่แล้ว +1

      you peoples are just losing identity, culture and tradition because of your stupid liberal thinking. some foreign elements had already destroyed your identity, atleast you must be shameful

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 4 ปีที่แล้ว +3

      @Nature Universe
      In Tamil there is NO such word HINDU or CHRISTIAN or MUSLIM or BUDDHISM. So no religion is exist to Tamil people.

    • @aravindveeradevanyoffi5197
      @aravindveeradevanyoffi5197 4 ปีที่แล้ว

      @@senthilkumarpanneerselvam6657 🍻😂🤙😍

  • @wellnesscoach1987
    @wellnesscoach1987 4 ปีที่แล้ว +11

    Just now watching this issue & every leader's speech. Thanks for the video.

  • @hirakjyotigayan1104
    @hirakjyotigayan1104 4 ปีที่แล้ว +5

    HINDUISM( 🕉)IS THE OLDEST RELIGION WITH HIGHEST CIVILIZED CULTURES & SPIRITUALITY IN THE WORLD🙏🙏🙏VOICE FROM ASSAM ,INDIA

  • @gurunathangirunathan3686
    @gurunathangirunathan3686 4 ปีที่แล้ว

    சிறப்பான ஆய்வுகள் நன்று மிகநன்று

  • @omshivogham2072
    @omshivogham2072 4 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் பிறந்த தமிழ் புலவனுக்கு திருநீறு பூசி, உருத்திராக்க மாலையிட்டு காவி அணிவிப்பதே சிறப்பு இவை அனைத்தும் இன்று நேற்று வந்ததல்ல விக்கி சொல்லும் காலத்தில் இருந்த விஷயங்களே
    சிவன் பட்டைக்கும் ருத்திராட்சம் கொட்டைக்கும் சொந்த காரன் ஆயிற்றே 2500க்கு முன் வாழ்ந்த புத்தன் அணிந்தது காவி தானே அதை வள்ளுவருக்கு வழங்குவதில் யாருக்கு என்ன சிக்கல் இப்போது பொங்கி எழும் ஜகத் கஸ்பர், செபாஸ்டியன் சைமன், ஸ்டாலின் போன்றவர்கள்
    திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று கிறிஸ்தவர்களும்
    திருக்குறள் ஒரு இஸ்லாமிய நூல் என்று முஸ்லீம்களும் சொல்லும் போது எங்கே போனார்கள்
    களவாணி பசங்க ஆட்டைய போடும் போதெல்லாம் வேடிக்கை பார்த்தவர்கள் உடைமைக்காரனுக்கு மட்டும் தடுப்பு வேலி கட்டுவதேன்

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +70

    குறள் 179 திருமகள் பற்றி சொல்கிறது திருமகள் என்ற லட்சுமி கிறிஸ்துவ கடவுள் தான விக்கி 😂😁 ...இந்திரன் , திருமால் பற்றி குறிப்பிடுகிறது....

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว +2

      lakshmi dha thirumagal radhuku enna aadharam iruku.
      2000 munnadi lakshmi nu evalum Tamil natla kidaiyadhu,avaluku indha kovil le illa😂。
      dai indhiran marudha nilatha andu maraindhu kadala vili pattavaruda sangee

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +23

      @@blackpearl5834 , உனக்கு தமிழ் தெரிஞ்ச இதை கேட்காமட்ட விஷ்ணு , லட்சுமி ,கார்த்திகேயன் என்பது சம்ஸ்கிருத சொல் அதற்கு தமிழில் திருமால் , திருமகள் , முருகன் என்று பொருள்....அல்லாஹ் , ஜீசஸ் எல்லாம் தமிழ் கடவுளா ?? 😂

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +16

      @@blackpearl5834 , அநேகமா நீ கிறிஸ்டின் இல்ல முஸ்லீம் மா இருப்ப ன்னு நினைக்குறேன் அதான் இப்படி ஹிந்து கடவுளை வெறுக்கிறாய்😁🙏

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว +2

      @@INDIAN-mp5iu na veerasaivanda gotha.
      yaaruda hindu ,. vishnu ,lakshmi nu aryan naigal solvadhukum.
      Tamil kadavulgalukum endha samadhamum illa.
      poda sangee

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +11

      @@blackpearl5834 , அப்படியா கோத்த 🙏😁 நன்றி ....(சைவம் ,வைணவம் ஆசிவகம், கௌமாரம் எல்லாம் ஹிந்து மதத்தின் பிரிவுகள் )

  • @viva2708
    @viva2708 4 ปีที่แล้ว +2

    Good Info Bro..!!👏
    Oru Chinna Doubt..
    Neenga Sonna Maathiri Thiruvalluvar Oru Thuravi nu Sonnalum..Thiruvalluvar Wife Vasuki apdinnu Solranggale..Kaaranam Mutrum Turanthavarai tha Thuravi nu Solluvangge...Ithe Pathi Konjam Vilakkama Sollungge Bro..!

  • @indian6664
    @indian6664 4 ปีที่แล้ว +56

    கி.மு 700 லே தமிழ் மனிதர்கள் குல்லாவும், சிலுவையும் போட வில்லையே bro😕😕😕

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 4 ปีที่แล้ว +9

      உண்மைதான் சகோ அதை போல கிமு 7 நூற்றாண்டில் உன்னை மேல சூத்திரனையும் கோவில்குள் பார்ப்பானியம் விடவில்லையே..
      சைவ வைணவ சண்டை தலை தூக்கி நடந்து கொண்டுயிருந்த காலத்தில் இந்துமதமே அன்று தோன்றவில்லையே

    • @hussainreshama
      @hussainreshama 4 ปีที่แล้ว +1

      @@mujipurrahuman1962 super...

    • @chowthrik9363
      @chowthrik9363 4 ปีที่แล้ว +1

      Appo hindu nu onney illa only samayam dha

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว +2

      INDIAN 666 அதற்கு மதத்திற்கு உள் அடைத்து விடலாமா பன்னாட

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว +5

      Mujipur Rahuman சைவம் வைணவம் சண்டை கட்டு கதைதான் .

  • @sanusuya8446
    @sanusuya8446 4 ปีที่แล้ว +45

    Sir what is your answer about Hindu God names present in Thirukkual?

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว

      What are the names...

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว +6

      is there any names like rama sita otha in thirukural.
      Tamil gods or Tamil kings like
      Indhiran
      sivan
      murugan
      mayon
      only in thirukural.

    • @Catman007
      @Catman007 4 ปีที่แล้ว +3

      You should mention the Thirukural number,
      Tirukural is not a religion based literature.

    • @devakanhashree4420
      @devakanhashree4420 4 ปีที่แล้ว +2

      @@blackpearl5834 true

    • @bharathraaj9270
      @bharathraaj9270 4 ปีที่แล้ว +5

      pink murugen indiran la hindu gods illaya😒

  • @srikaranraman9240
    @srikaranraman9240 4 ปีที่แล้ว +4

    Uncle I watched all the MOSSAD playlist it was really interesting as it was very useful for me.

  • @arjunmanoj2642
    @arjunmanoj2642 ปีที่แล้ว

    Excellent Vikky. Great. Kural is from many thousand years ago

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 4 ปีที่แล้ว +42

    Church, majith la evar thirugural ella. Kovila madum than eruku. Ethan unmai.

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 4 ปีที่แล้ว +44

    வள்ளுவரின் குறளை படித்தவர்களுக்கு தெரியும்.மாயோன்,சேயோன்,திருமால்,ப்ரஹ்மா,லட்சுமி இவர்களை யாரு சாமி எனக்கு தெரிஞ்சு இந்து சாராம்சம் தான்

    • @creativedeva3946
      @creativedeva3946 4 ปีที่แล้ว +5

      Tamilargaluku matham erunthathu athu aasivagam.... hindu,Christian, muslim apd solli engala pirikathinga...tamilanuku matham jaathi ilai.. proof keeladi😎

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 ปีที่แล้ว +8

      @@creativedeva3946 அப்ப ஆசீவகம் கடவுள்கள்.யாரு சகோ list கொடுங்க

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 ปีที่แล้ว +8

      @@creativedeva3946 கிழடி ஆய்வு இன்னும் முடுத்துவிட வில்லை அதே போல் தமிழனின் பெருமை என நீ யாரை கை நீட்டினாலும் அது இந்து மதத்தை சார்ந்தவர், அல்லது கட்டிடம் ஆக தான் இருக்கும் ex: சோழர்கள், தஞ்சை கோவில்,காஞ்சிபுரை, மதுரை

    • @tharunmuthu748
      @tharunmuthu748 4 ปีที่แล้ว +7

      அனைத்தும் தமிழினத்தின் அப்போதைய ஆளுமைகளான முருகன்.இந்திரன்.வருணன்.கொற்றவை இந்த நால்வரின் உண்மை தன்மை தாங்கி எழுதிய தொல்காப்பியம் இந்த நூல் சுமார் பதினோறாயிரம் ஆண்டுகளுக்கு எழுதப்பட்டவை அப்போது இந்த தமிழ் மண்ணில் இந்து.இஸ்லாம் கிருத்ததுவம்.என எந்த மதமும் இல்லை.இடையில் உருவான ஹிந்து மதத்தை டெவலப் செய்ய. கற்பணை கதைகள் மூலம் கண்டபடியெல்லாம் அந்த சிறந்த அடையாள ஆளுமைகளை இணைத்து திரித்து கண்வைத்து காது வைத்து ஆரிய பார்ப்பணர்கள் எழுதி பரப்பியதால் நீங்கள் முதற்கொண்டு சங்ககால புலவன் திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் முன்னோர்களை எல்லாம் இந்து மதத்தை பின்பற்றி வந்ததை போல நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்.

    • @creativedeva3946
      @creativedeva3946 4 ปีที่แล้ว +2

      @Saran Kumar dai Christian ae ila da...mariyathaya pesu na mariyatha ilama pesnena...

  • @mayachannel733
    @mayachannel733 4 ปีที่แล้ว

    அவர் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்வதை விட அவர் தந்த அந்த குறளின் படி வாழ முயற்சி செய்வதே சிறந்தது

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 ปีที่แล้ว

    நீங்க மட்டும் தா எங்களுக்கு சரியான தகவலை கொடுக்கிறீர்கள் நன்றி

  • @harishvinayak706
    @harishvinayak706 4 ปีที่แล้ว +10

    கீழடி அகழாய்வு பதில் செல்லும்

    • @Nirmala1969
      @Nirmala1969 4 ปีที่แล้ว +1

      கிடைக்கலாம் . கடல் கோளில் அழிந்துபோன குமரிகண்டணத்தை ஆராய்ந்தால் முழு விபரமும் கிடைக்கும்

  • @nithiyanandamgk6829
    @nithiyanandamgk6829 4 ปีที่แล้ว +20

    Dear விக்கி, திருவள்ளுவர் "ஞானவெட்டியான்" என்கிற ஒரு நூல் எழுதி உள்ளார்.. அது பல பேருக்கு தெரியாது என்பதே நிதர்சனமாண உண்மை...

  • @karunanithi3371
    @karunanithi3371 4 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு நன்றி

  • @thiruppathiarjun1275
    @thiruppathiarjun1275 4 ปีที่แล้ว

    சேரர்களுக்கும் சொந்தம்தானே தமிழ் மறையோன்.

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 4 ปีที่แล้ว +9

    **திருவள்ளுவர் தமிழர் மதமான ஆசீவகத்தைச் சேர்ந்தவர்.**

    • @008tele
      @008tele 4 ปีที่แล้ว

      Wrong tiruvalluvar wrote a lot about karma in thirukkural. Ajivika don't believe in God and karma. He is a pious venerable Hindu Dharma saint

  • @arulc3696
    @arulc3696 4 ปีที่แล้ว +13

    Hi vicky, Thirivalluvar drawing already exist in see on Twitter sample are avail on 1885 & 1935. In 1964 just changed the look of thiruvalluvar. I don't know how you missed that details. Expecting your reply...

  • @shajin9889
    @shajin9889 4 ปีที่แล้ว

    திருவள்ளுவரின் வாழ்வியல் மர்மத்தை அறிய ஆவலாய் உள்ளேன். நீங்கள் அதனை அடுத்தடுத்த வாரங்களில் விள க்கினாள் நன்று

  • @christmedicals8019
    @christmedicals8019 4 ปีที่แล้ว

    நல்ல ஒரு பதிவு சகோதரரே! மிகவும் அருமை. இந்த விளக்கத்தை கூடுமானவரை உலக முழுவதும் பகிர வேண்டும்.👏👏👏👍👌

  • @user-rd3on8fz4f
    @user-rd3on8fz4f 4 ปีที่แล้ว +7

    வள்ளுவர் தமிழ் புலவர்
    அந்நிய சமயத்தவர்
    உரிமை கோர அவசியம் இல்லை
    வீர சைவ மரபில் வந்த
    சித்தர் என்றே கொண்டாடுவது சிறந்தது

    • @SaravananAravinth
      @SaravananAravinth 13 ชั่วโมงที่ผ่านมา

      வீர சைவரா அவர் பறையன்டா 😂😂😂

    • @SaravananAravinth
      @SaravananAravinth 13 ชั่วโมงที่ผ่านมา

      குறளி எந்த பண்டாரம் பண்றான்

  • @chanvoice3672
    @chanvoice3672 4 ปีที่แล้ว +3

    Valluvar wife name is vasuki, any Christians or Muslims will keep like this name.. Any one reply...

  • @raasicbe
    @raasicbe 4 ปีที่แล้ว

    Anbudayir! Indha Tamilnattil neengal oruthtar than arthamulla vishayangalai pesukireerkal. Vaazththukkal.

  • @bhapikopi9619
    @bhapikopi9619 4 ปีที่แล้ว +1

    திருவள்ளுவரின் தேடல் மிகப்பெரியதாக இருக்கிறது தொடர வேண்டும்.

  • @murugesann2884
    @murugesann2884 4 ปีที่แล้ว +17

    அசைவம் சாப்பிட எந்தெந்த மதங்கள் அனுமதிக்கிறது. இந்து மதம் தவிர உலகின் அனைத்து மதங்களும் அசைவத்தை ஏற்கிறது. வள்ளுவரும் , இந்து மதம் மட்டுமே சைவத்தை ஏற்கிறது. இதைப்பற்றி சிந்தித்தாலே புரியும்.

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah 4 ปีที่แล้ว

      புத்த மதம் அசைவத்தை ஏற்காது. புத்த மதம் ஆரிய மதத்திற்கு எதிரானது

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว

      @@Tamilkudi_Ramaiah மாமூலனார் 👇
      அறம் முதலாக சொல்லப்பட்ட நான்கையும் அறிந்து உலகதாருக்கு சொல்லிய தேவனை மறதியினாலும் மனிதனாக நினைத்து திருவள்ளுவன் என்று ஒருவன் சொல்லுவானால் அவன் அறிவற்றவனே ஆவான்.
      வள்ளுவரை சனாதன தர்மத்தை போற்றியதர்காக அவரை புகழ்ந்து பாடியுள்ளார் 👍
      Hinduism is a collective name used by Arabs and Persians to denote Sanatana Dharma which has six sects.
      1. Shaivam
      2. Vaishnavam
      3. Shaktham
      4. Gowmaram
      5. Kanapathiyam
      6. Sowram
      இந்த ஆறு சமயத்தில் ஒரு சமயத்தை எடுத்து இயற்கை வழிபாடு தான் ஆகையால் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா ? அனைத்து வழிபாடுகளும் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டவையே 👍

    • @sathish2532
      @sathish2532 4 ปีที่แล้ว +2

      உலகில் முதல் சைவம் மனிதன் யார்?
      அசைகின்ற (உடுகின்ற உயிர்) எல்லாம் நாம் சாப்பிட்டால் அசைவம். மற்றவை எல்லாம் சைவம்.
      உலகில் மருத நிலத்தில் வாழ்ந்த முதல் விவசாய குடிகள் மட்டுமே முதல் சைவர். இன்று அவர்கள் பள்ளர் என்று அழைக்க படுகிறார்கள். கதிர் காமம் (இலங்கை) முதல் விவசாய நிலம். முருகனை தலைவனாக கொண்டவர்கள் தான் முதல் சைவம்.
      "இந்து என்பது 17-ம் நூற்றாண்டில் வெள்ளைகாரன் வைத்த பெயர்" - முன்னால் துக்ளக் ஆசிரியர் சோ.
      தமிழ் கலாச்சாரம் (மதம்) மட்டுமே உலகில் பரவி இருந்தது. தமிழ் மதம் அல்லது ஆசீவகம் என்பதே அதற்கு பெயராக இருந்தது.
      "இந்து மதத்தில் கற்பனையும் புராணமும் மூலம் மூட நம்புக்கையும் சாதிய வர்ணமும் கொண்டதாக 6-ம் நூற்றாண்டில் உருவாக்கபட்டது.
      தமிழர் ஆசீவகம் உலகம் முழுக்க பரவு இருந்தது. கடவுள் என்பவர் ஒருவர் மட்டுமே. மெய் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நோக்கிதான் மனிதன் பயனிக்க வேண்டும் என்று போதித்தது.
      ஆசிவகத்தின் முதல் சித்தர் சிவன். அவரே லிங்க வழிபாட்டு அவசியத்தை கூறியவர். அறிவும் செல்வமும் தரும் விநாயகர் உருவமே ஆசீவகத்தின் சின்னம். ஆசீவக சிந்தர்கள்தான் மகாவீர், புத்தர் போன்றோர். இராஜஸ்தானிலும் ஆசீவகம் (ஆஜ்வீக) என்ற கோட்பாடு சிந்தனை உள்ளது. இன்றும் ஆயிரம் விடயங்கள் ...... விரியும் ....
      நான் இந்து மதம் என்றால் 600 வருடம்.
      நான் தமிழ் மதம் என்றால் 4000 வருடம் (அதற்கும் முன்).

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah 4 ปีที่แล้ว

      @@Karthi_1718 சனாதனம் என்பது சாதிய கலாச்சாரத்தை கொண்டது. அதாவது உயர்வு தாழ்வு என்று மனிதனை பிரித்து வைத்து பார்ப்பது. தமிழன் சாதியத்தை உடையவன் அல்ல. கடவுள் நல்லவர் என்றால் (எந்த நாட்டிலும் இல்லாத) நீ உயர்ந்த சாதி , நீ தாழ்ந்தவன் என்று படைத்திருக்க மாட்டார். இது முழுக்கமுழுக்க ஆரிய கிறுக்குத்தனத்தின் வேலை.
      **உண்மையில் கடவுள் நல்லவர் என்றால் சனாதனத்துக்கு எதிராக தான் இருப்பார்**
      ☺☺☺☺

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว

      @@Tamilkudi_Ramaiah ஆதராம் கொண்டு வா பா. 4 வர்ணங்கள் சாதியா ? அப்ப 30000+ சாதிகள் எங்கே இருந்தது வந்தது சரி இப்போ இருக்கும் முஸ்லிம் மற்றும் கிருத்துவ மதத்திலும் சாதிகள் உள்ளதே அதுவும் வர்ணத்தில் உள்ளதா ? 😂 வர்ணம் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டது. பிறப்பை அல்ல 😂

  • @ajayajay.r9604
    @ajayajay.r9604 4 ปีที่แล้ว +5

    Please put continues video about this person 🙏 this so instresting

  • @user-lk3lu4ym3n
    @user-lk3lu4ym3n 4 ปีที่แล้ว

    தமிழ் மக்கள் இயற்கை முறையில் வாழ்க்கை அதவு செய்யும் தொழில் தெய்வம் இது நமது வாழ்க்கை முறையை

  • @girivijay8365
    @girivijay8365 4 ปีที่แล้ว

    நன்றி

  • @PremKumar-wk2qq
    @PremKumar-wk2qq 4 ปีที่แล้ว +14

    Hi bro.. I have a doubt. We have a proof from keeladi which is dated to BC 6th century and our ancestors used Tamizhi(tamil brahmi) letters. You said that thiruvalluvar belongs to BC 7th century. So thirukural was written using thamizhi (tamil brahmi)?. Expecting a clarification from you bro.

  • @miravardhini6853
    @miravardhini6853 4 ปีที่แล้ว +3

    சிவம் ஆசிவகம் 👍 exposing DMKs Christian narrative
    BJP mission accomplished
    Well done 👍
    Sometimes we need negative argument to expose right things

  • @sbrajeshraju2870
    @sbrajeshraju2870 4 ปีที่แล้ว

    Tamil pokkisham sir! திருவள்ளுவர் காவி யம்

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 4 ปีที่แล้ว

    திருவள்ளுவரை. நினைவு. கூர்வோம். அவர் வழி நடப்போம்
    அறத்தால்வருவதே இன்பம் மற்ற எல்லாம் புறத்த புகழும் இல்

  • @munishmunish9629
    @munishmunish9629 4 ปีที่แล้ว +14

    கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா?
    இது வாசுகி அம்மையார் கொங்கண சித்தரை பார்த்து கேட்டது...
    விளக்கம் வேண்டுமானுலும் தருகிறேன்.
    ஆக கொங்கணர் வாழ்ந்த காலமே ஐயா வள்ளுவனின் காலம்.

  • @alexmanoharan
    @alexmanoharan 4 ปีที่แล้ว +9

    Ur 100% correct vicky.. Thiruvalluvar Aaseevagam thaan.

  • @aadhipv
    @aadhipv 4 ปีที่แล้ว

    அன்பு தம்பி விக்கி அவர்களுக்கு வணக்கம்,
    உங்கள் நிகழ்சியை தொடர்ந்து சில ஆண்டுகாலம் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று, ஆனாலும் இதுவரை கருத்து எதுவும் பகிர்ந்தது இல்லை.
    திருவள்ளுவரை பற்றி நீங்கள் பேசியதை உற்று கவனித்தேன், எனக்கு தெரிந்த சில செவி வழி செய்தி.
    நீங்கள் பகிர்ந்த தகவல்களில் முக்கியமான 3 விடயங்களை கோர்த்தால், ஒரு நம்ப தகுந்த ஒரு விடை கிடைக்கும்.
    1. குறளி வித்தை ( குறி சொல்லுவது)
    2. ஆதி பகவன் ( நீங்கள் விளங்குவீர்கள் என்று எதிர்பார்த்தேன்)
    3. வள்ளுவர் ( பெயரா, சாதியா )
    வள்ளுவருடைய காலம் சரியாக தெரியவில்லை என்பது உண்மை. அனால் அவருடைய தாய் ஆதி என்னும் ஒரு தாழ்த்த பட்ட சமூகத்தை பெண், தந்தை பகவ முனிவர் என்னும் அந்தணர் என்பதாகும்.
    ஆதி பகவன் முதற்றே உலகு என்று தாய் தந்தையை வணங்கியே இவர் எழுத தொடங்கி உள்ளார் என்பதே இதற்க்கு சான்று. ( வள்ளுவர் எங்கேயும் எந்த கடவுளின் பெயரையும் குறிப்பிட வில்லை)
    பகவ முனிவர் ஒரு அந்தணராகவும் ( இன்று ஒரு உயரிய சாதியாக கருதப்படுகிறது ) , ஆதி குறி சொல்லும் சமுகமானாகவும் கருதப்படுகிறது
    ( இன்று தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படுகிறது ).
    வள்ளுவர், இது அவர் பெயரா இல்லை சாதிய என்று சரிவர தெரிய வில்லை. ஆனாலும் இவரை தொடர்ந்து இவர் வழி வந்தவர்கள் வள்ளுவர் என்று அறிய படுகிறார்கள்.
    இன்றளவும் வள்ளுவர் என்று ஒரு சாதி இருக்கிறது, அவர்களின் குலத்தொழில் குறி சொல்வதாக ( சோதிடம் ) இருக்கிறது. இந்த சாதி சில இடங்களில் கோயில் பூசாரிகளாவும் ( குறிப்பாக முருகன் கோயில்களில்) இருக்கிறார்கள். ( தாய்வழி சோதிடம், தந்தை வழி அந்தணன் )
    உயர்ந்த மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி, இருவருக்கும் பிறந்ததால், இன்றளவும் இந்த சாதியினர் இரண்டிற்கும் இடைப்பட்டே கருதப்படுகிறார்கள்.
    இவர் பிறந்த இடம், அனேகமாக நாகர்கோயில் சுற்றுவட்டாரமாக இருக்கும். இன்றும் நாகர்கோயில் அருகில் சில மலைவாழ் மக்கள் திருவள்ளுவரை கடவுளாக நினைத்து தங்கள் மூதாதையருக்கு ஒன்றுகூடி படையல் போடுகிறார்கள் என்பதை சமீபத்தில் அறிந்தேன்.
    இவற்றை ஆராய்ந்து பார்த்தால் இவர் தந்தை வழி ஆசிவகராக இருக்கவே வாய்ப்பு அதிகம் ( முருகனும் ஒரு ஆசீவக கடவுள் தான்) , ஆசிவகத்தை சைவம் அழித்த காலத்தில், வள்ளுவர்கள், தங்கள் சாதியோடு நாயனார் என்ற அடைமொழி ஏற்று இருக்கிறார்கள். இன்று ஆசிவகமும் இல்லை, சைவமும் இல்லை. ஆகவே "ஹிந்து" என்று சொல்லிவிட முடியாது, அது வெள்ளைக்காரன் நமக்கு வழங்கிய மதம்.
    குறிப்பு: இதை சாதியம் பேச பகிர வில்லை, ஐயன் வரலாறை பேசவே இந்த கருத்து.

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல். மேலும் தொடர வாழ்த்துக்கள்..!

  • @dhanapal4679
    @dhanapal4679 4 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவை பார்க்கும் போதே இந்த பதிவுக்கு லைக் பட்டனை அழுத்தி விடுகிறேன் இது உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை நீங்கள் சொல்வது முழுவதும் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையால்....

    • @mohankumar-fc7uc
      @mohankumar-fc7uc 4 ปีที่แล้ว

      நானும் இதையே தான் செய்கிறேன்☺

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 4 ปีที่แล้ว

      எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்போருள் மெய்போருள் கான்பது அறிவு, ஐய்யன் திருவள்ளுவர்.

    • @dhanapal4679
      @dhanapal4679 4 ปีที่แล้ว

      @@thamizhmuckkanvenkatramanr417 திருவள்ளுவர் புகைப்படத்தை அவர் சிலையை அவரைப்பற்றிய போதனையை ஏன் சர்ச்சிலும் மசூதிகளிலும் வைத்து வணங்குவதில்லை இதற்கான மெய்ப்பொருளை நீங்கள் கண்டுபிடித்து கூறவேண்டும்

  • @MohanMohan-mt6tl
    @MohanMohan-mt6tl 4 ปีที่แล้ว +18

    I SWEAR THIRUVALLUVAR IS A CHRISTIAN...... BUT BORN BEFORE CHRIST....and Avvaiyar's original is is mary............... Pannungada pannungada.... Ithuku oru kalam varum....Ill vote for DMK and my name is HINDU FOOL

    • @hat_awesome21
      @hat_awesome21 3 ปีที่แล้ว +1

      No he is Hindu , don't lie

  • @umapathypillai8864
    @umapathypillai8864 4 ปีที่แล้ว

    Good informations.
    By vallalar sabhi Chennai

  • @NareshKumar-fx8ki
    @NareshKumar-fx8ki 2 ปีที่แล้ว +1

    Your voice and information always make good changes in my life and for knowledge i am gaining big thanks ... Now as i humble request can please revisit this video and make more informative series about thiruvalluvar.. wanted to give big tribute of our great grandfather who thought us to become him.

    • @NareshKumar-fx8ki
      @NareshKumar-fx8ki 2 ปีที่แล้ว +1

      Guys, please share it so it reaches Vicky bro soon

  • @bharathraaj9270
    @bharathraaj9270 4 ปีที่แล้ว +4

    Hindu gods name present in thirukural...so what's ur view about that??

  • @theindian262
    @theindian262 4 ปีที่แล้ว +58

    கிமு முன்னாடியே பிறந்தார் என்றால் அவர் கிஸ்துவார் முஸ்லிம் இல்லையே ஆனால் அவர் கடவுள் பற்றி சொல்லிரயிருக்கிறார் அப்படி என்றால் அந்த கடவுள் யார்

    • @tamil4ever330
      @tamil4ever330 4 ปีที่แล้ว +7

      All he said was who ever do good for people they will praise that person as a God. Nothing to do with any religion

    • @hariezio2187
      @hariezio2187 4 ปีที่แล้ว +11

      Sivan

    • @bharathidhasan6086
      @bharathidhasan6086 4 ปีที่แล้ว +1

      Unga appa dan vera yaru. ....

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว +11

      Tamil gods.
      not aryandog gods

    • @ponaravind6497
      @ponaravind6497 4 ปีที่แล้ว +8

      Black pink sunni unaku enada venum ellathulayum comment pani kitruka. Apd unaku enada problem aryans oda po poi vetikitu saavu athuku en inga vanthu aal sekka seeman group thana nee antha pacha thamilar group😂😂

  • @SureshSuresh-ip1ig
    @SureshSuresh-ip1ig 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @rajijina
    @rajijina 4 ปีที่แล้ว +1

    Ulaga arasiyala indha thiruvalluvar patri therindhukonda pin therindhu kollvom ethanai paer ithanai aadharikireergal??????

  • @bombo2253
    @bombo2253 4 ปีที่แล้ว +3

    Vara vara vanakam sollave 3nimisham aahuthu ❤️👍🏼🔥🙏🏽

  • @-IMPACT
    @-IMPACT 4 ปีที่แล้ว +3

    God is for everyone, wisdom is also for everyone and godfather of the wisdom is too for everyone in that we can't say its mine.

  • @user-uq6yx1wg2b
    @user-uq6yx1wg2b 4 ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட சில செயல்கள் செய்வதன்மூலம் ஆரோக்கியமான சில விவாதங்கள் இளைய தலைமுறைகள் செய்கின்றனர்.
    மகிழ்ச்சி
    வரலாற்றை அறிய வேண்டும் அப்போதுதான் தமிழா நீ யார் என்று உனக்கு புரியும்.
    எல்லா புகழும் திருக்குறளுக்கு கே

  • @nareshkumar-bf3ow
    @nareshkumar-bf3ow 4 ปีที่แล้ว +2

    Keeladi and adichanallur la pending irkara land fulla search panni patha, thiruvalluvar date of live kandipa kandupudichadalam 😊

  • @lingeshkirsh
    @lingeshkirsh 4 ปีที่แล้ว +6

    After a long time hearing other name of thirukural.
    Who are all took Tamil as second language?

  • @Arunkumar-bv1jh
    @Arunkumar-bv1jh 4 ปีที่แล้ว +4

    kaviyum ketayathu ,karuppum ketyathu white Tamilan 👍👍👍😍😍😍

    • @hiiamluck4876
      @hiiamluck4876 4 ปีที่แล้ว

      No yellow colour 😂

    • @iamjeeva9253
      @iamjeeva9253 4 ปีที่แล้ว +2

      Whiteum kedaiyathu athu paavadai oda symbol.

  • @jacksontoonz
    @jacksontoonz 4 ปีที่แล้ว +2

    India la ulla Ella saints um Siddhar um kaavi color la dress potrupanga. Because India la ulla soil ooda color kaavi. So they used it as a dye for clothes

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 4 ปีที่แล้ว

    தமிழ்மூதாட்டிஅவ்வாயார்.வாழ்ந்தகாலமும்..திருவள்ளுவர் காலம்மும்ஒன்று

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว

      dharmalingam boominathan ,there r lots of avvaiyar in tamils.

  • @gamezoneindia492
    @gamezoneindia492 4 ปีที่แล้ว +6

    In his First Slogan,He told about Somebody ,that"Aadhi bhagvan Uthartrae Ulagu" can you explain about it?

    • @muthuvelsubramani5587
      @muthuvelsubramani5587 4 ปีที่แล้ว

      Read carefully the kural... It's pakavan not baakavan....our pronunciation makes it as bagavan....

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +1

      @@muthuvelsubramani5587 மாமூலனார் 👇
      அறம் முதலாக சொல்லப்பட்ட நான்கையும் அறிந்து உலகதாருக்கு சொல்லிய தேவனை மறதியினாலும் மனிதனாக நினைத்து திருவள்ளுவன் என்று ஒருவன் சொல்லுவானால் அவன் அறிவற்றவனே ஆவான்.
      வள்ளுவரை சனாதன தர்மத்தை போற்றியதர்காக அவரை புகழ்ந்து பாடியுள்ளார் 👍
      Hinduism is a collective name used by Arabs and Persians to denote Sanatana Dharma which has six sects.
      1. Shaivam
      2. Vaishnavam
      3. Shaktham
      4. Gowmaram
      5. Kanapathiyam
      6. Sowram
      இந்த ஆறு சமயத்தில் ஒரு சமயத்தை எடுத்து இயற்கை வழிபாடு தான் ஆகையால் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா ? அனைத்து வழிபாடுகளும் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டவையே 👍

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว +1

      @@muthuvelsubramani5587 1)
      கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
      வலித்தகை யரக்கன் வவ்விய சான்றை
      -புறநானூறு 378
      2)
      வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல...
      -அகநானூறு 70
      3)
      இளைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
      உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக (சிவபெருமான்-அம்மை)
      - கலித்தொகை குறிஞ்சித்திணை 2
      இன்னும் வேண்டுமா ?

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว

      @@muthuvelsubramani5587 2. மஹா விஷ்ணு (Maha Vishnu)
      தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
      தாமரைக் கண்ணான் உலகு. (குறள்: 1103)
      தாமரைக் கண்ணனுடைய (lotus-eyed Vishnu) உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว

      @@muthuvelsubramani5587 3. Vamana Avatar - வாமன அவதாரம் (indirect ref)
      மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
      தாஅய தெல்லாம் ஒருங்கு. (குறள்: 610)
      அடியால் உலகத்தை அளந்த கடவுள் (Vamana) தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

  • @prasantha2982
    @prasantha2982 4 ปีที่แล้ว +9

    Anna nenga Unga videos la vara karthu lam text format la blog la podunga.
    Ungala oru 10 min video la elam solradhu kastam so konjam blog la podunga

    • @prasantha2982
      @prasantha2982 4 ปีที่แล้ว +2

      @@RamKumar-cz3nu video is fine for further reference and discussion there must be some articles.
      He done hardwork to gather
      Just he can make it as articles we can refer it any time and even he can

    • @prasantha2982
      @prasantha2982 4 ปีที่แล้ว +1

      @@RamKumar-cz3nu even though some has Habbit of reading.
      Anna will do video as well some extra information that he can't cover in video tat can be written as a article.
      This will help interested people

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @user-ky6ky9ow8l
    @user-ky6ky9ow8l 4 ปีที่แล้ว

    திருவள்ளுவரின் வரலாற்று சுவாரசியத்தை மேலும் அறிய காத்துக்கொண்டு இருக்கிறேன் அண்ணா

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 4 ปีที่แล้ว +9

    குறள் 10
    பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்
    விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப்
    பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய
    பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர்
    கடக்க முடியாது.
    வேறு எந்த மதத்தில் மறுபிறவி நம்பிக்கை,
    அதை கடக்க இறைவனடியை பற்றிக்கொள்ள
    என்று சொல்கிறது?
    குறள் 610
    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
    விளக்கம்:
    அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப்
    பரப்பு எல்லாவற்றையும்
    சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர
    அடைவான்
    உலகத்தை அளந்த கடவுள் யார்?
    வாமன அவதாரத்தில் உலகத்தை அளந்த
    விஷ்ணுவைதான் குறிப்பிடுகிறார்....
    குறள் 1103
    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின்
    இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
    தாமரைக் கண்ண னுடைய உலகம்,
    தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய
    தோள்களில் துயிலும்
    துயில்போல் இனிமை உடையதோ?
    இதில் கண்ணனை நேரடியாகவே
    குறிப்பிடுகிறார்.. அதாவது கண்ணனை
    தமிழர்கள் அப்பொழுதிலுருந்தே கொண்டாடி
    வருகிறார்கள்
    குறள் 134
    மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
    விளக்கம்: பிராமணன் வேதத்தினை
    ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக்
    கொள்ளலாம்; ஒழுக்கங் குறையுமாயின்
    குலங்கெடும்.
    பிராமணன் என்பவன் ஒழுக்கத்தால்
    ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ,
    புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ,
    அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள்
    இருக்கிறார்களா என்ன?
    குறள் 25
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு
    ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    விளக்கம்: அகன்ற வானத்திலே
    'வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே,
    புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும்
    அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று
    ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.
    இந்திரனை தெய்வமாக கொண்டாடும் மதம்
    எது?
    குறள் 167
    அவ்வித்து அழுக்காறு உடையானைச்
    செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    விளக்கம்: பொறாமை உடையவனைத்
    திருமகள் (மஹாலக்ஷ்மி) கண்டு
    பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு
    (மூதேவி) அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
    மஹாலக்ஷ்மி எந்த மதத்தின் கடவுள்.
    | 222 4 E 22

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 4 ปีที่แล้ว

      லட்சுமி யார் அதை முதலில் கூறுங்கள் சகோ..
      தென் இந்தியாவில் லட்சுமி பிரம்மனின் மகள்
      வட இநதியாவில் லட்சுமி பிரம்மனின் மனைவி இதில் யார் லட்சுமி முதலில் சொல்லுங்கள்

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 4 ปีที่แล้ว

      @@mujipurrahuman1962 டேய் தெரிஞ்சா பேசு இல்லனா பேசாத லட்சுமி திருமாலின் மனைவி தான் டா இந்தியா முழுக்க இந்த மாறி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 4 ปีที่แล้ว

      @@mujipurrahuman1962 பாய் உங்க ஆராய்ச்சியை உங்க மதத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 4 ปีที่แล้ว

      லட்சுமி யாரு என்பது இங்கு கேள்வி அல்ல பாய் லட்சுமி இந்து மதமா இல்ல உங்க மதமா இல்ல வேறு மதமா என்பதுதான் கேள்வி விடை இந்து மதம் தான் எவ்வளவு அருமையாக வட இந்தியா தென்னிந்தியா என பிரித்து பிரிவினையை உண்டாக்கி தமிழர் இந்துக்கள் அல்ல எனும் மாயையை உருவாக்க நினைக்கிறீர்கள்

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 4 ปีที่แล้ว

      @@rgopikrishnan9309 Lakshmi பிரம்மாவின் மனைவிடா
      th-cam.com/video/liXsYbB6WAw/w-d-xo.html

  • @rangarajan9862
    @rangarajan9862 4 ปีที่แล้ว +14

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லனை கட்டி கால்வாய் வெட்டி நீர் பாய்ச்சி நெடுநெல் வளரச் செய்த கரிகாலன் தமிழன் இல்லை
    ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரம் கண்ட நரசிம்மன் தமிழனல்ல -
    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகமே வியக்கும் மேருமலையையொத்த கற்றழியை தஞ்சையில் கட்டிய ராஜ ராஜன் தமிழனில்லை -
    கங்கைவரை படையெடுத்துச் சென்று வெற்றிக் கொடி நாட்டி, கடல் கடந்த நாடுகளையும் வென்று வந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ராஜேந்திரன் தமிழனில்லை -
    தெய்வீகப் பாசுரங்கள் தந்த ஆண்டாள் தமிழச்சியில்லை -
    ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழர்கள் இல்லை -
    ஆத்திச்சூடி தந்த ஒளவையார் தமிழரில்லை -
    திருமந்திரம் அருளிய திருமூலர் தமிழரல்ல -
    தேவாரம் பாடிய சுந்தரர் தமிழரல்ல -
    திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தமிழர் இல்லை -
    பெரியபுராணம் பாடிய சேக்கிழார் தமிழரல்ல -
    கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் தமிழரல்ல -
    இன்னும் அருணகிரிநாதர், போகர், ஸ்ரீகுமர குருபர சுவாமிகள், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க அடிகள் இன்னும் பலர் தமிழர்கள் இல்லை -
    ஆம் தமிழினத் தலைவர் ஸ்டாலினுக்கே உங்கள் ஒட்டு
    ரோமானிய பேரரசை நிறுவுவோம்
    தமிழன் பெருமையை மீட்டெடுக்க கனிமொழி ஜெகத் கேஸ்பர் மோகன் டி லாசரஸ் ஜவாஹிருல்லா தலைமையில் ‌
    ஒன்று படுவோம்

    • @ajayinian3372
      @ajayinian3372 4 ปีที่แล้ว +2

      தமிழனை ஏமாற்றி பிழைக்கும், நாய்களை களையெடுப்பதே மிகச்சிறந்த வழி😠😠😠😠

    • @rangarajan9862
      @rangarajan9862 4 ปีที่แล้ว +5

      @@ajayinian3372 தமிழன் எதிரிகளால் வீழ்ந்ததைவிட துறோகிகளால் விழ்ந்தது தான் அதிகம் ...

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 ปีที่แล้ว +1

      S that anti Tamil DMK gave statue for Thiruvalluvar and made Tamil as semmolizi .I don't like DMK for some reason but in Tamil they did a lot for the language .

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว

      @@santhoshkumar-fu3zx Statue was Requested by Eknath Ranade who was a part of RSS and executed by MGR as CM . 😂 What DMK ?

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 ปีที่แล้ว +1

      @@Karthi_1718 ha ha nice story ..develop it and spread it through IT wing

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 4 ปีที่แล้ว

    மிக சிறப்பு நன்றி அண்ணா
    திருவள்ளுவரையும்
    உண்மையான பதிவு 50 வருடம் தாண்டி இருக்லாம் அல்லவா

  • @BalaMurugan-qd7kq
    @BalaMurugan-qd7kq 4 ปีที่แล้ว

    கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும் சகோ. காத்திருக்கிறோம்

  • @ponnarularockiaraj5038
    @ponnarularockiaraj5038 4 ปีที่แล้ว +4

    Bro, knights Templars paththi video pannunga bro.

  • @vasanthms9060
    @vasanthms9060 4 ปีที่แล้ว +7

    Anna B.C. la en years laaa reverse la or iruku
    Konjam sollunga

    • @sunstar5401
      @sunstar5401 4 ปีที่แล้ว

      When you say this years ago, you have to say backwards. We have to maintain a year (a point) as fixed to denote the past incidents. if we fixed the independent year as the point, then 1900 should be said as 47 B.I (Before Independent) The British who kept most countries as slaves, they fixed the B.C to remember the Jesus Christ. Every country has their unique History, if we follow our own history this will be changed.

  • @marish7274
    @marish7274 4 ปีที่แล้ว

    தெய்வமே🙏கொஞ்சம் சீக்கிரமா போட்டுருக்க வேண்டியதுதானே...இவனுங்க தொல்லை தாங்க முடியல

  • @vkr6449
    @vkr6449 4 ปีที่แล้ว

    ஆசிவகத் துறவி சிறப்பு..

  • @eccentricworld4875
    @eccentricworld4875 4 ปีที่แล้ว +7

    Advertisement skip pannathinga. Intha channela mattum. Help him.

    • @schoolkid1809
      @schoolkid1809 4 ปีที่แล้ว +2

      Yes

    • @praveenkumare4272
      @praveenkumare4272 4 ปีที่แล้ว +1

      Y bro skip Panna yenna aagum

    • @praveenkumare4272
      @praveenkumare4272 4 ปีที่แล้ว +1

      I donno...tats y asked

    • @schoolkid1809
      @schoolkid1809 4 ปีที่แล้ว +2

      @@praveenkumare4272 Earnings ivaruku kammiya aagum! Ivar nariya nallathu panraru atha skip panama paka solraru

    • @praveenkumare4272
      @praveenkumare4272 4 ปีที่แล้ว +1

      Nandri nanba...

  • @dhamudharan3249
    @dhamudharan3249 4 ปีที่แล้ว +4

    Thirukuralla 1330 kural tha iruthucha?

  • @FirechipAcademy
    @FirechipAcademy 4 ปีที่แล้ว +1

    Who discovered Thirukural and how? Where are the original copies archived?
    Thirukural yaluthuna original olaisuvadi yanga eruku? Apdi eruntha atha carbon test panni athoda age kandupidikkalamla..

  • @poochandytv2365
    @poochandytv2365 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @okay9906
    @okay9906 4 ปีที่แล้ว +15

    *"முந்திப் பிறந்தவன் நான்
    முதல் பூணூல் தரித்தவன் நான்
    சங்குப் பறையன் நான்
    சாதியில் மூத்தவன் நான்."* -ஞானவெட்டியான்(திருவள்ளுவர்).

    • @lingan6038
      @lingan6038 4 ปีที่แล้ว +1

      Avar vera

    • @user-pp5fo2vh4l
      @user-pp5fo2vh4l 4 ปีที่แล้ว +2

      Idhuku yaar badhi solluvanga therila...

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว

      PEACE & HAPPINESS ALWAYS தெவிடியா வுக்கு பொறந்த பயலே .போய் சாவுடா

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว

      PEACE & HAPPINESS ALWAYS பறையனா மாத்துரீங்க வாடா ஊம்பி

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว

      PEACE & HAPPINESS ALWAYS எச்சகாளை தெவிடியா சங்கி

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 4 ปีที่แล้ว +41

    ஏன் சகோ இவங்க இப்படி இருக்கிறார்கள் நாட்டில் என்ன என்ன மோ பஞ்சாயத்து நடக்குது அதவிட்டு விட்டு வள்ளுவர் காலை வாருகின்றனர்.

  • @sethuvenkatesan1146
    @sethuvenkatesan1146 4 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷம் விக்கி. இன்னும் நிறைய பேசவேண்டும் நம்ம சித்தர்கள் ஞானிகள் மற்றும் வள்ளலார், வைகுண்டர், அறுபத்துமூன்று நாயன்மார்கள். மற்றும் 12 ஆழ்வார்கள். யூதர்கள் எப்பவுமே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள். அவர்ககப் பற்றி ஆராய்வதைவிட நம் முன்னோர்களை பற்றி அதிகம் பேசலாம் நன்றி

  • @gowthamx7780
    @gowthamx7780 4 ปีที่แล้ว +1

    Muslims and christians
    சில பேர் ஹிந்து மத அடையாளத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற பல வருடங்களாக முனைப்புடன் இருக்கிறார்கள் ,
    ஆனால் இறுதியில் அவர்கள் இரண்டு பேரும் அடித்து கொண்டு சாக போகிறார்கள் என்பதே நிதர்சனம் 😊😊😊

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 4 ปีที่แล้ว +24

    பல கிறிஸ்தவ மத ப்ரோகேரகர் கிறிஸ்தவமும் குரலும்,திருவள்ளுவர் கிறிஸ்டிங் அஹ்ஹ் என பல கட்டுரை எழுதி உள்ளார்கள் அதை கருநாய் நிதி கூட பாராட்டி உள்ளன அப்பொழுது எழாத சர்ச்சை இப்பொழுது வருதுனா உண்மையில் திருவள்ளுவர் கிறிஸ்தவர் அஹ்ஹ் சொல்லுங்க சகோ பணத்திற்கு மலம் தின்னும் காலடுவேல் புல்லிங்கோ பண்ணுற வேலை இது

    • @ashokkumars9856
      @ashokkumars9856 4 ปีที่แล้ว +2

      உண்மை உண்மை

    • @antonjeno
      @antonjeno 4 ปีที่แล้ว

      அனைவருமே மதம் பற்றி தவறான புரிதலோடு பதிவு செய்துள்ளனர் மதம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையை சொல்லித் தருவது முதலில் நாம் எந்த மதத்தின் உள்ளமோ அந்த மதத்தின் இருந்தால் மட்டும் போதாது இந்த மதத்தின் கொள்கையை பின்பற்றி வாழ்ந்தால் தான் சிறந்த மற்றும் நம் மதத்தின் பெருமையை கூறுவதற்கு தகுதியாகும்

    • @antonjeno
      @antonjeno 4 ปีที่แล้ว

      கிறிஸ்துவ மதத்தில் போதகர் உண்டு அதை நீங்கள் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் நீங்கள் மதம் மாறிய நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்தவர்கள் ஆகமுடியாது கிறிஸ்துவின் வழியில் வாழ்ந்தால் மட்டுமே அவர் தகுதியுடையவர் உதாரணமாக எல்லா மதத்திலும் கூறுவதுபோல காட்டும் ஒழுக்க நெறிகள் எவ்வாறு நாம் வாழ வேண்டும் இதில் வேற எந்த வித்தியாசமும் இல்லை

    • @ABDULKARIM-og3dw
      @ABDULKARIM-og3dw 4 ปีที่แล้ว

      அட முட்டா கூமுட்டை அவர் பாராட்டினாரா இல்லை இக்கருத்துக்கள் பல ஒவ்வாமையாக உள்ளது என்று சுட்டி காட்டினாரா என்று அக்கட்டுரையை நன்கு படித்து வா

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 4 ปีที่แล้ว +21

    பல தமிழ் சொற்களை சமச்சுகிருதம் திருடியுள்ளது உதாரணம் விசயம் என்ற சொல்லை விஷயம் என பயன்படுத்துவதால் அதை சமச்சுகிருத வார்த்தை என உரிமை கொண்டாடுகின்றனர்.😣😣

    • @jairaj478
      @jairaj478 4 ปีที่แล้ว

      சமச்சுகிருதம் இல்லை சமட்கிருதம்

    • @Karthi_1718
      @Karthi_1718 4 ปีที่แล้ว

      😂😂😂 பைத்தியம் 😂😂

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +3

      இங்க திருவள்ளுவர் கிறித்துவன் ன்னு சொல்லிடு இருக்குங்க நீ சமந்தமே இல்லாம போடுரையே ப்ரோ 🤣.We know tamil is first language than sanskrit

    • @vibinvalaiyoli
      @vibinvalaiyoli 4 ปีที่แล้ว +1

      @@INDIAN-mp5iu நான் திருக்குறளில் 10 சமச்சுகிருத வார்த்தை உள்ளது குறித்து கூறினேன்

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว

      @@vibinvalaiyoli , ok just confusion 👍

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 4 ปีที่แล้ว

    Nalla information. thiruvalluvar oolai suvadugal Meenakshi amman kovil il vaithu poojai seithar ena Meenakshi amman kovil patri sollum pothu Madhan gowri sonnar.eppadi sonnar brother

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 4 ปีที่แล้ว

    அருமை

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 4 ปีที่แล้ว +3

    Indran
    Thirumaal
    Thirumagal
    Moodhevi
    Idhellam hindhukkal kadavul

  • @aditya.vaditya.v4169
    @aditya.vaditya.v4169 4 ปีที่แล้ว +4

    நம் வள்ளுவன் கி௫ஷ்ணன்,இயேசு,அல்லா,மூவரின் கலவை ஏனெனில் கீதை, குர்ரான், பைபிள், இந்த மூன்றும் கூறும் நல்வழி வள்ளுவன் கூறியது, நாடு, கண்டம், ஜாதி, மதம், இனம், என்ற ஒரு சிரிய குடுவையில் தி௫குறள், தி௫வள்ளுவரையும் அடைக்க முடியாது

  • @sivaanu1691
    @sivaanu1691 4 ปีที่แล้ว

    நண்பரே நமது பாட்டனாரை பங்கு போடும் உரிமை நமக்கு மட்டுமே சுத்ததமிழர் அல்லாத எந்த கழிசடைக்கும் அந்த அதிகாரம் இல்லை இது நம்முடைய உரிமை விட்டுக்கொடுக்க இயலாது அவர் வழங்கிய கல்வியை கற்றுக் கொள்ளட்டும்

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 4 ปีที่แล้ว

    Vicky you are rocking . I am a tamilian living out side the country. I follow all your videos as they are knowledgeable

  • @Princela94
    @Princela94 4 ปีที่แล้ว +4

    Ariyam ..thiravidam na ennanu sollunga bro

    • @velss2723
      @velss2723 4 ปีที่แล้ว

      ரெண்டுமே இல்லை only இந்தியன் அதிலும் தமிழன்...

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 ปีที่แล้ว

      prince la இரண்டு முறை தமிழனுக்கு ஆபத்து

  • @048madeshwarans6
    @048madeshwarans6 4 ปีที่แล้ว +7

    Aseevagam is a part of Hinduism! So please dont say that tamils had a different religion. We are all Tamil hindus🔥🚩

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว

      Madeshwaran S ,u saying it upside down.

    • @mohansackthi1169
      @mohansackthi1169 4 ปีที่แล้ว

      நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை ஆனா தமிழை நீச மொழி என்று சொல்பவர்கள் வேதத்தில்(சமஸ்கிருதம்) இருந்து எடுத்துதான் திருக்குறளை எழுதியதாக சனாதனவாதிகள் சொல்வதை பற்றி என்ன சொல்றீங்க?

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +1

      MOHAN SACKTHI what does Vedas say,who wrote vedas.sanskrit meaning is refined, refined means existing from allready evolved one.its from Tamil to sanskrit.this the knot where everything is hidden.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 ปีที่แล้ว

    திருக்குறளை பற்றிய ஆய்வு !
    தமிழ் பொக்கிசம் எடுத்து , செய்திகளை பகுத்து
    தொகுத்த கருத்துக்களுக்கு நன்றி !
    வாழ்க வையகம் !
    வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் ! நல்ல பதிவு ! ..♥**

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 4 ปีที่แล้ว

    Wonderful bro.keep on giving wonderful and useful information. Really astonishing!