இது ஒரு உண்மை சம்பவம்.. திருமணத்திற்கு முன் காதல் என்பது அழிவை தரக் கூடியதே.ஒவ்வொரு பெண்களும் தம்மை காம இச்சை கொண்ட கயவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பதிவு இது.. வாழ்வில் நடந்த சில விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன்.பாடசாலை பருவத்தில் மலர்ந்த காதல் இறுதியில் காம இச்சையிலே முடிந்தது.நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குறுஞ்செய்தி..நானும் யார் எவர் என்று வினவாமல் கதையை தொடர்ந்தேன்.இவ்வாறு சில நாட்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவன் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தான.நானும் அவன் உண்மையாக தான் தன்னை விரும்புகின்றான் என்று எனது விருப்பத்தையும் அவனிடம் தெரிவித்தேன்.இவ்வாறு சில மாதங்கள் எங்கள் உறவு தொடர்ந்தது.சில மாதங்களில் நாங்கள் விரும்புவது அவனது வீட்டில் தெரிய வந்து தகாத மிக மோசமான வார்த்தைகளால் அவனின் பெற்றோர்கள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசினார்கள்.அதன் பிறகு அவன் போய் விட்டான்.நானும் சில நாட்கள் மாத்திரம் தான் எங்களுக்கு இடையில் உறவு இருந்ததால் நானும் இதை கடந்து வந்து விட்டேன்.ஓரிரு வருடங்களின் பின் அவன் மீண்டும் என்னை தேடி வந்து என்னோடு பேச முயற்சித்தான்.நானும் அவனை மறுத்து விட்டேன்.இருந்த போதிலும் அவன் என்னை விடவில்லை.என்னை விரும்புவதாக சொல்லி மீண்டும் அவன் சொன்ன போலி வார்த்தை உண்மையாக தான் இருக்கும் என்று மீண்டும் அவனை விரும்பிவிட்டேன்.இவ்வாறு எங்களுடைய உறவு நீண்டு கொண்டே சென்றது.அவன் சொல்லும் அனைத்தையும் உண்மை என்றே நம்பினேன்.உண்மையாக தான் விரும்புகின்றான் என்று அதீத நம்பிக்கையை அவன் மீது வைத்து விட்டேன்.மீண்டும் நாங்கள் விரும்புவது அவனது வீட்டில் தெரிய வந்து பிரச்சினை மிக மோசமாகி விட்டது.அவனது பெற்றோர்கள் என்னை கேவலமான வார்த்தைகளிலும்,எனது வாப்பாவுடன் என்னை மிக கேவலமாக இணைத்து பேசினார்கள்.இது நடந்தது நள்ளிரவில் என்பதால் அழுது விட்டு இதை யாரிடமும் சொல்லாமல் தூங்கி விட்டேன்.இப்படி ஒவ்வொரு நாளும் எனக்குள் இருந்த பயம் அதிகரித்து கொண்டே சென்றது.அடுத்து என்ன நடக்கும் இவனது பெற்றோர்களால் என்று.அந்தளவு கேவலமாக என்னோடு அவன் பெற்றோர்கள் பேசினார்கள்.அவனது பெற்றோர்களும் என்னுடைய வாழ்வை அழித்து விட்டார்கள்.எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது அதிகாரம் உண்டு என்ற ஆணவம்.இதையும் தாண்டி பல விடயங்கள் அவனது பெற்றோர்களால் நடந்தது.அவனை விரும்பி 4வருடங்களாக அவனது பெற்றோர்களால் மிக வேதனைக்கே ஆளாகினேன்.இது அத்தனை விடயங்கள் நடந்தும் அவன் அமைதியாகவே இருந்தான்.இந்த 4 வருடங்களில் அவனும் என்னை அவனுடன் காம பசிக்கு இரையாக்கி விட்டான்.இறுதியில் என்னால் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.உன் வீட்டார் பேசும் கல்யாணத்திற்கு ok சொல் என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.செய்யாத பல குற்றங்களையும் என் மேல் திணித்து விட்டு என் வாழ்வையும் சீரழித்து விட்டு சென்று விட்டான். பெண்களே உங்களிடம் வேண்டிக் கொள்வது ஒன்றை ஒன்று மட்டும் தான்.நீங்கள் நேசிக்கும் ஆண்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் நீங்கள் விரும்பும் ஆண்கள் உங்களை காம பசிக்கு மாத்திரம் தான் இரையாக வைத்திருக்கின்றார்கள்.உண்மையில் ஒருவன் உங்களை நேசித்து இருந்தால் அவன் தன் பெற்றோர்களிடமும் உங்கள் பெற்றோர்களிடமும் மிக அழகிய முறையில் பேசி உங்களை ஹலால் ஆக்கி இருப்பான்.ஆனால் வெறும் அலங்கார பொருட்களாக மாத்திரம் உங்களை எண்ணி இருக்கிறான் என்பது உங்களுக்கு தெரியாமலேயே போய் விடும்.ஏனென்றால் இந்த மாயைக்குள் சிக்கி தன் வாழ்க்கையை தொலைப்பது பெண்களே.... அவன் 1அல்லது 2 என்று பல பெண்களுடைய வாழ்வில் இவ்வாறு விளையாடி இறுதியில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து நன்றாக தான் வாழ்க்கை நடத்துவான்.இறுதியில் இங்கு தன் வாழ்க்கையையும் இத்தனை காலமும் கட்டிக் காப்பாற்றிய கற்ப்பையும் இழந்து நிற்பது பெண்களே... உங்கள் வாழ்க்கையை அல்லாஹ்வுக்காக மாத்திரம் வாழ ஆரம்பியுங்கள்..குர்ஆனோடு உங்கள் தொடர்பை அதிகப் படுத்துங்கள்.. அலங்காரமான இந்த உலகத்தில் உங்கள் வாழ்க்கையை மிக மோசமான காம வெறியர்களிடம் அடகு வைத்து விடாதீர்கள்...
MASHA ALLAH MASHA ALLAH MASHA ALLAH THABARAK ALLAH ALHAMDULILAH ALLAHUAKBER... REALLY YOU ARE GREAT ALSO CORRECT.... INSHA ALLAH..... ALLAH WILL GIVE YOU AND YOUR ALL FAMILY MEMBERS... AND YOUR FRIEND'S GIVING ALL GOOD THINGS ALSO BLESSINGS INSHA ALLAH INSHA ALLAH INSHA ALLAH AAMEEN.
இதற்கு அடிப்படைக் காரணமே சினிமா ... சினிமாவில் யூனிபார்ம் போட்டு கண்டது களி எதெல்லாம் காட்டி பக்குவப்படாத சிறு பிள்ளைகளின் மனசில் நஞ்சை வார்க்கிறார்கள்... இனி படம் எடுப்பவர்களை குறி வைக்க வேண்டும் யூனிபார்ம் போட்டு காதல் காட்சிகளை காட்டக்கூடாது என்று தடை செய்ய வேண்டும்
உங்கள் லட்சியம் வியக்க வைக்கிறது.
வழக்கறிஞர். நீதிபதி ஆக வரவேண்டும். ஆமீன்.
இது ஒரு உண்மை சம்பவம்.. திருமணத்திற்கு முன் காதல் என்பது அழிவை தரக் கூடியதே.ஒவ்வொரு பெண்களும் தம்மை காம இச்சை கொண்ட கயவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பதிவு இது..
வாழ்வில் நடந்த சில விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன்.பாடசாலை பருவத்தில் மலர்ந்த காதல் இறுதியில் காம இச்சையிலே முடிந்தது.நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குறுஞ்செய்தி..நானும் யார் எவர் என்று வினவாமல் கதையை தொடர்ந்தேன்.இவ்வாறு சில நாட்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவன் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தான.நானும் அவன் உண்மையாக தான் தன்னை விரும்புகின்றான் என்று எனது விருப்பத்தையும் அவனிடம் தெரிவித்தேன்.இவ்வாறு சில மாதங்கள் எங்கள் உறவு தொடர்ந்தது.சில மாதங்களில் நாங்கள் விரும்புவது அவனது வீட்டில் தெரிய வந்து தகாத மிக மோசமான வார்த்தைகளால் அவனின் பெற்றோர்கள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசினார்கள்.அதன் பிறகு அவன் போய் விட்டான்.நானும் சில நாட்கள் மாத்திரம் தான் எங்களுக்கு இடையில் உறவு இருந்ததால் நானும் இதை கடந்து வந்து விட்டேன்.ஓரிரு வருடங்களின் பின் அவன் மீண்டும் என்னை தேடி வந்து என்னோடு பேச முயற்சித்தான்.நானும் அவனை மறுத்து விட்டேன்.இருந்த போதிலும் அவன் என்னை விடவில்லை.என்னை விரும்புவதாக சொல்லி மீண்டும் அவன் சொன்ன போலி வார்த்தை உண்மையாக தான் இருக்கும் என்று மீண்டும் அவனை விரும்பிவிட்டேன்.இவ்வாறு எங்களுடைய உறவு நீண்டு கொண்டே சென்றது.அவன் சொல்லும் அனைத்தையும் உண்மை என்றே நம்பினேன்.உண்மையாக தான் விரும்புகின்றான் என்று அதீத நம்பிக்கையை அவன் மீது வைத்து விட்டேன்.மீண்டும் நாங்கள் விரும்புவது அவனது வீட்டில் தெரிய வந்து பிரச்சினை மிக மோசமாகி விட்டது.அவனது பெற்றோர்கள் என்னை கேவலமான வார்த்தைகளிலும்,எனது வாப்பாவுடன் என்னை மிக கேவலமாக இணைத்து பேசினார்கள்.இது நடந்தது நள்ளிரவில் என்பதால் அழுது விட்டு இதை யாரிடமும் சொல்லாமல் தூங்கி விட்டேன்.இப்படி ஒவ்வொரு நாளும் எனக்குள் இருந்த பயம் அதிகரித்து கொண்டே சென்றது.அடுத்து என்ன நடக்கும் இவனது பெற்றோர்களால் என்று.அந்தளவு கேவலமாக என்னோடு அவன் பெற்றோர்கள் பேசினார்கள்.அவனது பெற்றோர்களும் என்னுடைய வாழ்வை அழித்து விட்டார்கள்.எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது அதிகாரம் உண்டு என்ற ஆணவம்.இதையும் தாண்டி பல விடயங்கள் அவனது பெற்றோர்களால் நடந்தது.அவனை விரும்பி 4வருடங்களாக அவனது பெற்றோர்களால் மிக வேதனைக்கே ஆளாகினேன்.இது அத்தனை விடயங்கள் நடந்தும் அவன் அமைதியாகவே இருந்தான்.இந்த 4 வருடங்களில் அவனும் என்னை அவனுடன் காம பசிக்கு இரையாக்கி விட்டான்.இறுதியில் என்னால் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.உன் வீட்டார் பேசும் கல்யாணத்திற்கு ok சொல் என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.செய்யாத பல குற்றங்களையும் என் மேல் திணித்து விட்டு என் வாழ்வையும் சீரழித்து விட்டு சென்று விட்டான்.
பெண்களே உங்களிடம் வேண்டிக் கொள்வது ஒன்றை ஒன்று மட்டும் தான்.நீங்கள் நேசிக்கும் ஆண்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் நீங்கள் விரும்பும் ஆண்கள் உங்களை காம பசிக்கு மாத்திரம் தான் இரையாக வைத்திருக்கின்றார்கள்.உண்மையில் ஒருவன் உங்களை நேசித்து இருந்தால் அவன் தன் பெற்றோர்களிடமும் உங்கள் பெற்றோர்களிடமும் மிக அழகிய முறையில் பேசி உங்களை ஹலால் ஆக்கி இருப்பான்.ஆனால் வெறும் அலங்கார பொருட்களாக மாத்திரம் உங்களை எண்ணி இருக்கிறான் என்பது உங்களுக்கு தெரியாமலேயே போய் விடும்.ஏனென்றால் இந்த மாயைக்குள் சிக்கி தன் வாழ்க்கையை தொலைப்பது பெண்களே.... அவன் 1அல்லது 2 என்று பல பெண்களுடைய வாழ்வில் இவ்வாறு விளையாடி இறுதியில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து நன்றாக தான் வாழ்க்கை நடத்துவான்.இறுதியில் இங்கு தன் வாழ்க்கையையும் இத்தனை காலமும் கட்டிக் காப்பாற்றிய கற்ப்பையும் இழந்து நிற்பது பெண்களே...
உங்கள் வாழ்க்கையை அல்லாஹ்வுக்காக மாத்திரம் வாழ ஆரம்பியுங்கள்..குர்ஆனோடு உங்கள் தொடர்பை அதிகப் படுத்துங்கள்.. அலங்காரமான இந்த உலகத்தில் உங்கள் வாழ்க்கையை மிக மோசமான காம வெறியர்களிடம் அடகு வைத்து விடாதீர்கள்...
😢😢😢
உங்கள் பணி தொடரட்டும்..👍👍🎉
بارك الله فيكم 😢😢😢
MASHA ALLAH MASHA ALLAH MASHA ALLAH THABARAK ALLAH ALHAMDULILAH ALLAHUAKBER... REALLY YOU ARE GREAT ALSO CORRECT.... INSHA ALLAH..... ALLAH WILL GIVE YOU AND YOUR ALL FAMILY MEMBERS... AND YOUR FRIEND'S GIVING ALL GOOD THINGS ALSO BLESSINGS INSHA ALLAH INSHA ALLAH INSHA ALLAH AAMEEN.
Excellent speech Mom
Ya Allah anaithu penghalayum padhu gapanagha 😢 ,Unghal pani thodarathum
Alhamdulillah ma'am
இதற்கு அடிப்படைக் காரணமே சினிமா ... சினிமாவில் யூனிபார்ம் போட்டு கண்டது களி எதெல்லாம் காட்டி பக்குவப்படாத சிறு பிள்ளைகளின் மனசில் நஞ்சை
வார்க்கிறார்கள்... இனி படம் எடுப்பவர்களை குறி வைக்க வேண்டும் யூனிபார்ம் போட்டு காதல் காட்சிகளை காட்டக்கூடாது என்று தடை செய்ய வேண்டும்
Mashallah
Allaahu Akbar
All the best. Keep going mam👏
👏👏👏👏👏👏👏
👏👍😭
Poi unoda velaiya paru
Ne onoda velaiya paru
Unnoda kulantaikkakatha