ஐயா! உங்களுக்கு நிகர் நீங்கள் தான். இங்கு கவிதையைப் பொழிந்த அனைவரும் உங்கள் வழி வந்தவர்கள் அல்லவா! அதுதான் தேனாய் தித்திக்கிறார்கள். அற்புத கவிதை மன்றம். நன்றி வணக்கம் ஐயா! வாழ்க கலைஞர் புகழ்.
அக்காலத்தில் பெரியார்,அண்ணா,இன்னும் எவ்வளவோ தலைவர்கள் தமிழுக்காக தமிழ் மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறாா்கள் ஆனால் அதையெல்லாம் நாம் வறலாற்று பாடமாக படித்திரிக்கிறோம் பாா்த்ததில்லை நம் தலைவரோ அத்தனை தலைவர்களையும் ஒரே உருவத்தில் நாம் வாழுகின்ற இக்காலத்தில் பார்ததோம் இனிமேல் இப்படி ஒரு( தமிழ்)( தமிழ் மக்கள்)தமிழர் உரிமை,தமிழர் பாதுகாப்புத்தலைவனை, பார்க்கவே முடியாது
கல்வி தாய் மொழியில் நட்சத்திரம் குழந்தைகள் நன்றாக படிக்க கலைஞர் தாய் மொழி வழி கல்வி அறிவுறுத்தினார். தமிழில் பெயர் பலகை மொழி அடையாளம்.தந்தவர் கலைஞர் அய்யா.
தமிழுக்கு மடைமாற்றி நீர் பாய்ச்சி தமிழுக்கு வித்திட்டது வளர்த்தார். பயிர் செழித்து வளர்ந்தது. கலைஞர் மறந்தாலும் பயிர் போல் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் கருணாநிதி வாழ்க வாழ்கவே.
கலைஞர் புகழ்பெற்ற அரசியல் தலைவர் மட்டுமல்ல.... கலைஞரின் பெயரைக் கேட்டாலே போதும் எல்லாத் துரறையிலும் என் மனக்கண் தலைவர் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறது
இக் கவியரங்குத் தமிழ் கேட்டு என் செவி மடல் திகட்டுகிறது..! அட என்ன ஒரு தமிழ் தவழும் கவியரங்கம்.. அருமை என சொல்லி முடிக்க அழகு தமிழ் வேண்டுமே....! தலைமை வகித்த தமிழ் புதல்வரை வணங்குகின்றன் உன்னை கலை ஞாயிறே ...☀️ *23_-07-_2020*
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வளர்ச்சி. தமிழ் மக்கள். QAC 1969 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து. வளர்ச்சி தமிழ் வளர்ச்சி முறையாக. தமிழகத்தில். 1955 .தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 1956..தமிழ் மக்கள். மாநிலத்தில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும். தமிழ் மக்கள் தமது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் நலன் கருதி ஆட்சியில் இருந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் என்று 1945 .வாழ்க தமிழ் வளர்க. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது 1969 தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க மக்களாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முறையாக மாநிலத்தில் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட
1955 வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க அலுவலகத்தில் 4 1 2010
1956 தமிழ் மக்கள் வாழ்க. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 1955 .தமிழ். வாழ்க ஜனநாயகம் என்பது தான் முக்கியம் என்று .உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் போது தான் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் மாநில அரசு. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் மக்களாக வாழும் தமிழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட மாநில அரசின் பங்கு வகிக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்கள். பிறகு அந்த 1975 ...
மற்றெந்த முதல்வர்களும் செய்யாத அதிசயமாய் கலைஞர் மட்டும் ஏன் இலக்கியச் செல்வங்களை அரவணைத்துக் கொண்டார்? ஏனென்றால் தமிழின் மீது கொண்ட அளப்பரிய காதலன்றி வேறில்லை...😘😘😘
வீழ்தாலும் வீழ்புண் பெற்றவர் தான் வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவர் தமிழன் தாழ்ந்தாலும் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் ஒருபோதும் தாழ்த்தமாட்டான், தாய்த் தந்தையரை மாண்போடு போற்றும் கனிப் பண்பாட்டை மறக்க மாட்டான்💥💥💥💥💥.
இப்படிப்பட்ட அரிய வீடியோக்களை அடிக்கடி போடுங்கள். திமுகவின் கடந்த காலத்தை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள். தலைவரின் கவிதைகள் அருமை.
முன்னாள் முதலமைச்சர் டாகடர்கவிஞர்கலை கர் அவரகள் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்துநிற்கும்🌹🌹🌹🌹🌹🌹🌹
ஐயா! உங்களுக்கு நிகர் நீங்கள் தான். இங்கு கவிதையைப் பொழிந்த அனைவரும் உங்கள் வழி வந்தவர்கள் அல்லவா! அதுதான் தேனாய் தித்திக்கிறார்கள். அற்புத கவிதை மன்றம். நன்றி வணக்கம் ஐயா! வாழ்க கலைஞர் புகழ்.
இன்பத்தேன் பாயுது காதினிலே இவரின் தமிழை கேட்டதும் !
தமிழ் வாழ்க ! அப்படியே கலைஞரின் புகழ் ஓங்குக !
என்னே தமிழின் பெருமை. தமிழ் ஜாம்பவான்களின் அருமை.
என் உயிரிலும் மேலான என் அன்பு அப்பாவின் அந்த காந்த குரலை இனி எப்பொழுது கேட்பேன் நான். என் பெயர் எனது உயிரிலும் மேலான அப்பாவின் பெயரில் கலந்துள்ளது.
😊i😊iih😊hjjijiiii😊
Neum settupoda
s - 😂
❤
அக்காலத்தில் பெரியார்,அண்ணா,இன்னும் எவ்வளவோ தலைவர்கள் தமிழுக்காக தமிழ் மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறாா்கள் ஆனால் அதையெல்லாம் நாம் வறலாற்று பாடமாக படித்திரிக்கிறோம் பாா்த்ததில்லை நம் தலைவரோ அத்தனை தலைவர்களையும் ஒரே உருவத்தில் நாம் வாழுகின்ற இக்காலத்தில் பார்ததோம் இனிமேல் இப்படி ஒரு( தமிழ்)( தமிழ் மக்கள்)தமிழர் உரிமை,தமிழர் பாதுகாப்புத்தலைவனை, பார்க்கவே முடியாது
எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்.....
முத்தமிழ்அறிஞரே
.எங்கள்.அன்பு.தலைவரே.உங்கள்தலைவலுக்கை..அல்ல.அல்ல.
தமிழ்மகள்தினம்.தினம்
முகம்பார்க்கும்கண்னடி
தலைவர் கலைஞரின் குரல் காந்த சக்தி கொண்ட குரல் !
அவர் எழுத்து புரட்சி ஏற்படுத்தும் எழுத்து !
அவர் திட்டம் சாதனைகள்
எவரும் தொட முடியாத சிகரம் !
P⅛
But
@@nakashtras5395 qq
@@navaniethank5550 L
சொல்லுதற்கு சொல்லு இல்லை தலைவா
எழுதுவதற்கு எழுத்து இல்லை
தலைவா
உங்கள் சொல்லை கொண்டு சொல் செக்கி போனது
உங்கள் எழுத்து
எழுத்தே ஏழ்ந்து நின்றது தலைவா
அனைத்தும் கற்றார் போல் அமைதி காக்கும் நிலம் போல் .! நிகழும் நிகழ்வுக்கு ஏற்ப ஒவ்வொரு பூதமும் அழகு.
கல்வி தாய் மொழியில் நட்சத்திரம் குழந்தைகள் நன்றாக படிக்க கலைஞர் தாய் மொழி வழி கல்வி அறிவுறுத்தினார். தமிழில் பெயர் பலகை மொழி அடையாளம்.தந்தவர் கலைஞர் அய்யா.
என்றும் மறையாத சூரியன் கலைஞர்,
இனத்தைக் கொன்ற கட்டுமரம் நல்ல வேலை செத்துட்டான் , ஐய்யா ஜாலி ஜாலி !!!
கலைஞரின் தமிழ் கேட்க கேட்க இன்பம். நாங்கள் இந்த தமிழ் பேச்சை இழந்துவிட்டோம்.
Vasudevan murhaa
Vasudevan murhaaa oldsongs
Kañthasahtikavasam
Sudala speech kelunga
எனக்கு பிடித்த என் உயிர் தமிழ் தலைவர்
தமிழுக்கு மடைமாற்றி நீர் பாய்ச்சி தமிழுக்கு வித்திட்டது வளர்த்தார். பயிர் செழித்து வளர்ந்தது. கலைஞர் மறந்தாலும் பயிர் போல் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் கருணாநிதி வாழ்க வாழ்கவே.
அய்யா எங்களை விட்டு எங்கே போனீர் உங்களை என்று காண்போம்
Hg uh he
Mudivurai is super...really kalaignar is great king,poet,etc..etc...
கலைஞர் புகழ்பெற்ற அரசியல் தலைவர் மட்டுமல்ல.... கலைஞரின் பெயரைக் கேட்டாலே போதும் எல்லாத் துரறையிலும் என் மனக்கண் தலைவர் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறது
J
வைரமுத்து ஐயா நீர்வாழ்க வளமுடன்
இக் கவியரங்குத் தமிழ் கேட்டு என் செவி மடல் திகட்டுகிறது..! அட என்ன ஒரு தமிழ் தவழும் கவியரங்கம்.. அருமை என சொல்லி முடிக்க அழகு தமிழ் வேண்டுமே....! தலைமை வகித்த தமிழ் புதல்வரை வணங்குகின்றன் உன்னை கலை ஞாயிறே ...☀️ *23_-07-_2020*
No VIP VP VP viii
no no
1à
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வளர்ச்சி. தமிழ் மக்கள். QAC
1969 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து. வளர்ச்சி தமிழ் வளர்ச்சி முறையாக. தமிழகத்தில். 1955 .தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 1956..தமிழ் மக்கள். மாநிலத்தில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும். தமிழ் மக்கள் தமது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் நலன் கருதி ஆட்சியில் இருந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் என்று 1945 .வாழ்க தமிழ் வளர்க. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது 1969 தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க மக்களாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முறையாக மாநிலத்தில் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட
Those who are listening to this during quarantine days.. and those who miss kalaignar.. give a 👍
👍
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றலால் தமிழினத்தை சுயமரியாதையால் சுவாசிக்கவைத்த முத்தமிழ் வித்தகரின் தமிழ் , அருவியாக உருவெடுத்து ஆற்றிலே பெருக்கெடுத்து கடலில் கலப்பதை போன்று உலகத் தமிழர்களில் உள்ளங்களிலே ஊஞ்சலாடுகிறதை உவகையால் உணர்கிறோம்.
1955 வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க அலுவலகத்தில் 4 1 2010
உம்மை உற்று நோக்கியதும் ,உவகை கொண்டது உள்ளம்.
1956 தமிழ் மக்கள் வாழ்க. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 1955 .தமிழ். வாழ்க ஜனநாயகம் என்பது தான் முக்கியம் என்று
.உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் போது தான் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் மாநில அரசு. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் மக்களாக வாழும் தமிழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட மாநில அரசின் பங்கு வகிக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்கள். பிறகு அந்த 1975 ...
Kalaignar the legend😍😘
Super speech...
Kalaigner karunanidhi....👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻
En.uyir.thalaiva.ungal.ninaivaka...ungal.tamil.inimai.super
அவர்தான் கலைஞர்! அஞ்சுகச்செல்வர்!
அருந்தமிழியற்றும் தலைவர்!
அவர் எப்போதும் வரலாற்று முதல்வர்!
❤️❤️❤️
நன்றி
அருமை, அருமை
அருந்தமிழ் ஆற்றும் தலைவர்!
😊😊😢😊
தமிழின் உயிர்மை தமிழ் தலைவனின் பெருமை உன்னை விதைத்தா இடத்தில் தலைத்து வளரும் தமிழும் தமிழனும்
எங்கள் தாய்தமிழ்நாடு தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்கிறோம் வாழ்க எம்மான் 🖤❤️⚫🔴🌄🌅
நான் பார்த்தா இறுதி தமிழ் மன்னர்
Super
தமிழ் மாமன்னர்
Makes me fall in love with Tami 💓💓💓
Nada[[[[[[[[[[[[9 in on
மிகவும் மகிழ்ச்சி தலைவா
தமிழ் தலைவன் கலைஞரின் தமிழ் கேட்க கேட்க இன்பம். நாங்கள் இந்த தமிழ் பேச்சை இழந்துவிட்டோம்
Un Tamil manakkum, un mozhi.
Enikkim.
@@kalyanasundarams4985 99lo9⁹999o9o9
மற்றெந்த முதல்வர்களும் செய்யாத அதிசயமாய் கலைஞர் மட்டும் ஏன் இலக்கியச் செல்வங்களை அரவணைத்துக் கொண்டார்?
ஏனென்றால் தமிழின் மீது கொண்ட அளப்பரிய காதலன்றி வேறில்லை...😘😘😘
?l
ஐயா,நீவீர் இல்லாத தமிழகம் அனாதை.
Illai Illai. Stalinai thandhuvittu sendru irukirar !
எழுந்து வா தலைவா!!
எதிர்பார்த்திருக்கிறோம்
Thank you
Very very great Thalaivar
SUPER
தமிச்சுவையை பருகிய மகிழ்ச்சி தந்த காணொளி
வாழ்க
அருமை. பேச்சுத் தமிழின் மகுடம் தாங்களே
D
இழந்தோம் தமிழ் கிடங்கை
கணக்கு என்ற தலைப்பில் உள்ள கவிதை ஏற்ற வேண்டும்
7
Really we miss you sir....
எம் இனத்தின் தலைவனே எழுந்து வா.,
ஐயாதமிழ் தான் உங்கள் உயிர்மூச்சு
இனிமையான கவியரங்கம். ஆண்டு பல கடந்தாலும் அருமை தமிழ் மாறாது வழங்கும் கருணாநிதி அவர்களை பாராட்ட வார்த்தைகள் போதா.
அருமை அருமை
வாழ்த்துகள்
Thamilinath thalaivar. No 2nd Choice 👍👌👍
கேட்க கேட்க தேன் கொட்டுகின்றது.
கவிகோவின் கற்பனையும் ,சிந்தனை செறிவுகும் வேறுயாறுக்கு வார்க்கும்.
All in all , Supreme Political leader Thaivar Kalaingar not only in Tamilnadu but whole india
அய்யா உம்மால்தான் நான் தமிழ் கவிதை தீட்ட கற்றுக்கொண்டேன்
தமிழ் வாழ்கிறது பிற மொழியினர்தம் நாவினிலும்
How many of u noticed Iraianbu IAS as audience 👍🙏
தமிழ் தமிழ் பேசியதை கேட்ட மகிழ்ச்சி..
Tamizhe engalai vittu maraiyavillai Tamizh ullavarai un pugazh maraiyaadhu maraikkavum mudiyaadhu
Kalaignar always kalaignar
நன்றி
உங்கள் பேச்சை கேட்டு என் தாய் தந்தை அழுகிறார் உம்மை எப்போது காண்பேனோ
அழகு
தமிழே தமிழை உச்சரிக்கும் அழகு
I love u thalaiva
அமிழ்தினும் இனிய
கலைஞரின் குரல்...
இளமையான தோற்றத்தில் இன்றைய தலைவர்கள்!
இன்று 4-9-2020ல் கேட்கினும் எத்தனை பரவசம்
அடடா..எப்படி சொல்வேன்..
அவர் தான் கலைஞர்
வீழ்தாலும் வீழ்புண் பெற்றவர் தான் வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவர் தமிழன் தாழ்ந்தாலும் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் ஒருபோதும் தாழ்த்தமாட்டான், தாய்த் தந்தையரை மாண்போடு போற்றும் கனிப் பண்பாட்டை மறக்க மாட்டான்💥💥💥💥💥.
ப
0 p po
@@kannanrao3399 of a
SEMOZLI Nayagarin speechyai ketpathu Mattatra Magilchi. Thanks for giving tis type of video star saa
Super
TVயில் வருவது போல் விளம்பரங்கள் குறுக்கீடு... விரும்பத்தகாதது.... 🤣
தமிழ் தலைவன்
அருமை அருமை,
இப்படிப்பட்ட அரிய வீடியோக்களை அடிக்கடி போடுங்கள். திமுகவின் கடந்த காலத்தை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள். தலைவரின் கவிதைகள் அருமை.
தமிழுக்கு இழப்பு ! தமிழ் பெண்ணுக்கு இழப்பு! இனி எங்கே சென்று தேடுவோம்?
நாம் இவர் காலத்தில் வாழ்ந்ததே பெருமை தானே Bro
ஆ சுடுகட்டல பொய் தேடு
Thalaiva...❤❤
Thank you
ஆகா.அரூமை.
The one only multifaceted politician and kalaingar and genius of Tamil literature Beyond our Comments
Thank you for your comment 🙏
தமிழ் வாழ்க
V miss your tamil kalaingare
நன்றி
தேன் பலா வாழை என்ற முத்தமி செம்மொழி கண்ட முதல் வரியே தேனினும் தமிழ் நடை தமிழ் நாட்டை ஆளவும் தமிழ் மொழியை காப்பாற்ற இனி யார் தமிழ்நாட்டை
.
What a knowledge. Really great.
எங்களை கண்ணீர் கடலி ள் மிதக்க வீட்டு எங்கே சென்றாய் என் இனிய தலைவா முக்கனியின் சுவை கொண்டு முத்தமிழை எங்களுக்கு இனி யார் சொல்லி தருவார் தலைவரே
😓
எழுந்து வா தலைவா
நூறு வயதிலே இறந்த மனிதர்
Ipadi oru Thalaivana.... Kanda tharuthalai ellam Thalaivan nu solli kittu thiriyudhu.... En Thalaivan da Kalaignar....
நன்றி
What a speech doctors
What a poet and speech very excellent
Arumai
Well done Super
முத்தமிழ் அறிஞர் என்ற பெயர் கலைஞருக்கு மட்டுமே பொருந்தும்
✨
Ean uyrinum melana thalaiva
Thravidam... thamizh..arasiyal.. elathukum ivar brand🔥
எழுந்து வா தலைவா!!எழுந்து வா தலைவா!!எழுந்து வா தலைவா!!
I miss u thalaiva
Erode tamilanban poem very very super
சங்கத்தமிழை சுற்றி இடைக்காலதமிழ்....
உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🖤❤️🌄🙏
Kalainzer
A library
Social justice
Writer
Politician
Poet
Tamilen
கலைஞருக்கு பிறகு தமிழ் மறந்து பேச்சே.
Thalaiva un kanthakural keatka enna thavam seaithoom unnal vazhgindrom thamizhea thamizh inam katha thalaiva un pugazh oonguga
Arumai Ayya vairamuthu Ayya super
Well, nalla ariyurai. All are essential.
அருமை
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Samathuva,thalaivar.dr.mk
கலைஞரே! நீயே தமிழா இல்லை தமிழே நீயா புகழ் வணக்கம்