வாழ்த்துக்கள் சகோதரி, அழகான தமிழ், நீங்கள் உச்சரிக்கும் விதம் மிகவும் அருமை. என்றைக்கு இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்த், லியாகத் அலி கூட்டணி பிரிக்கப்பட்டதோ அன்றே அவருடைய மரியாதை குறைந்து விட்டது. இது விதி என்று சொல்வதை தவிர வேறு இல்லை.
குடும்பம் என்று வரும்போது சில நட்பு உறவு மாற்றம் ஏற்படும் அது இயல்பான ஒன்று. பிரபலம் அடைந்து இருக்கும்போது. ஊடகம் பெரிதுப்பட்டும் மிகை பட பேசப்படுகிறது.இப்ராகிம் விஜயகாந்த் நட்பு உன்னத மானது. பிரேமலதா அவரகள் மென்மையோடு நம்பிக்கையோடும் செயல்பட்டால் தே. மு . தி க தமிழக அரசியல் விழிபடையும்.ஒரு அன்பு வேண்டுகோள் L.K. சுதிஷ் அவர்கள் உறவு அரசியல் சங்கடம் உண்டாகும்
நல்ல பண்புகள் விடா முயற்சி இருந்தாலும் உறு துணையாக இப்படி பட்ட நட்பு உள்ள மனிதர் இருந்ததன் மூலம் விஜயகாந்த் அவர்கள் ஜொலித்தார் நட்பு என்றால் இது தான்டா மனிதம் ❤
ராவுத்தர் இப்ராஹீம் விஜயகாந்த் ப்ப்பா.... சொல்லி பார்க்கும் போதே மனசுக்கு நெகிழ்ச்சியாக இருக்கு.. ஆனால் இவர்கள் இருவரும் இப்போது இல்லை என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது மனம் குமுறுகிறது...😭😭😭😭😭 நாம் வாழும் இந்த காலத்தில் இப்படி பட்ட ஒரு நட்பு நாம் பார்த்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு... இப்படி பட்ட இரு நட்பு மலைகளை சல்லி சல்லியாக நொறுக்கியது பிரேமலதா பிரேமலதா பிரேமலதா சுதீஷ்!!!!!!! . . . . உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு அஸ்ஸலாமு வஅலைக்கும் என் சகோதரி... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
நான் கேப்டன் ரசிகை ஆனால் எனக்கு இப்ராகிமை ரொம்ப பிடிக்கும் ஏன்னா விஜயகாந்துக்கு பெரிய பக்கபலமாக இருந்தவர் யென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் புக்ஸ்சும் படித்திருக்கிறேன் என்னதான் கேப்டனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும் தன்னுடைய நண்பரை விட்டுருக்கக்கூடாது
ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு மிகப் பெரிய உதாரணம் கேப்டன் விஜய்காந்த். தேசியத் தலைவரையும் ஈழத்தமிழர் / இலங்கை தமிழரை மிகவும் நேசித்தவர். நிறைய உதவிகள் செய்தவர். ஈழத்தமிழர் படிப்பிற்க்கும், முகாம்கள் வந்தவர்களுக்கும். உங்களை மாதிரி இன்னொருத்தர் இல்லை கேப்டன் 🫡 . மனசு வலிக்கிறது. ஓய்வெடுங்கள். இறுதி வணக்கம்! 🙏
ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்ராஹீம் ராவுத்தர் சிறந்த உதாரணம்.தன் நண்பன் சினிமா, குடும்பம், அரசியல் அனைத்திலும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணி தன் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மறந்தாரே அதுதான் அவர் செய்த தவறு. தனக்காகவே சிந்தித்து செயல் பட்ட தன் நண்பரை விஜயகாந்த் மறந்தது எப்படி?
இப்ராஹிம் ராவுத்தர் சிறந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சிறந்த நண்பர் கேப்டன் 786 வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் பிரார்த்திக்கிறோம் மென்மேலும் அவருக்கு செய்த அத்தனை நற்காரியங்களும் சிறப்பானவை வெற்றி காரியங்கள் அதில் மாற்றம் இல்லை மாற்றுக்கருத்தும் அல்ல இப்ராஹிம் ராவுத்தர் செய்து வைத்த திருமணம் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சிறந்த வெற்றிக்கு வெற்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது ஆனால் அதில் பெரிய ஒரு ஒரு சிக்கல் கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்த கொடுக்கவில்லை என்றால் இன்று கேப்டன் வாழ்ந்திருப்பார் மென்மேலும் வாழ்ந்திருப்பார் அவருடைய உலகப் புகழ் மென்மேலும் உயர்ந்து இருக்கும் அதில் மாற்றமல்ல மாற்றுக் கருத்து அல்ல தமிழகத்தை பிடித்த தரித்திரியம் கருணாநிதி அவர் தாலி எடுத்து கொடுக்க கூடாது ஏனென்றால் நல்ல எண்ணம் உள்ளவர் கிடையாது ஆனால் கேப்டனின் உயர்ந்த மரியாதையின் மதிப்பையும் பெற்ற கருணாநிதி தேசத் துரோகி மட்டுமல்ல தமிழகத்தின் அரசியல் துரோகி நட்பின் இலக்கணம் இலக்கணம் இப்ராஹிம் ராவுத்தர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தெய்வமாக வணங்குகிறோம் வணங்குகிறோம் நன்றி வணக்கம் இவன் என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை ராமச்சந்திரன் பிஎஸ்சி என்எஸ்எஸ் என்சிசி என்றும் அண்ணன் ராம ஜெயில் பாசறை கோவிந்தபுரம் ராஜாஜி நகர் அரியலூர் தமிழகம் பாரதம் நட்பு என்பது சாதாரண நட்பு அல்ல அது நட்புக்கு இலக்கணம் ராவுத்தர் கேப்டன் ஏனென்றால் அடி தண்ணியை அடி தண்ணி அதாவது நீராகாரம் அதாவது பழைய சோறை மேல் தண்ணீர் மட்டும் ராவுத்தர் குடித்துவிட்டு அடித்தளத்தில் நீர் ஆகாரம் அடியில் இருக்கும் சாப்பாடு சோறை வந்து பழைய சோறை கேப்டனிடம் கொடுப்பார் இதில் மாற்றமல்ல மாற்று கருத்தும் அல்ல துளி கூட கேப்டனின் நட்புக்கு இணை ராவுத்தரை விட வேற யாருக்கும் பொருந்தாது தமிழ் இனத்தின் துரோகி தமிழகத்தின் துரோகி கேப்டனின் அரசியல் துரோகி கருணாநிதி தாலி எடுத்து கொடுக்காமல் இருந்திருந்தால் நீ உலக சிறப்பாக இருக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மென்மேலும் சிறப்பாக இருந்திருப்பார்
தான் நண்பன்அகாவே வாழ்க்கை வாழ்த்தா நல்ல மனிதர் இராப்ஹீம் ராவுத்தர் அவர் நட்புக்கு எங்கள் ஸாம் அவ்வு எவ்வாளவு ஒரு உயர்ந்த உள்ளம் ராவுத்தர் க்கு அவர்கு எங்கள் அஸ்ஸலாம் வலைக்கும்
தன் வாழ்நாளில் ஒருவடைய வாழ்க்கையை நண்பனுக்காக அர்பணித்து கடைசியாக அவர் உயிர் பிரிந்தது. கேட்க கூட கலவையாக உள்ளது. நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒரு துணையை தேடாமல் இருந்து இருக்கார். ரொம்ப பிரம்மச்சாரி என்று தான் கூற வேண்டும். இவர்கள் இறைவன் பாதத்தில் சரி ஒன்று சேர்வார்கள் தானே.
சாதி மதம் பார்க்காத உண்மையான நம் நாட்டு இந்தியர் இந்திய மண்ணுக்கு காங்கிரஸ் பெருமை கொள்ள வேண்டும். இறைவன் படைத்த மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அம்மா சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி.
இப்ராஹிம் ராவுத்தர் சிறந்த நண்பர் நண்பியின் இலக்கணம் கேப்டன் 786 வணங்குகிறோம் வணங்குகிறோம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்ராஹிம் ராத்திரி ராவுத்தர் செய்த அத்தனை காரியங்களும் நல்லது நலம் மென்மேலும் வெற்றிக் காரியங்களை செய்து முடித்தார் அதற்கு மென்மேலும் இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் தானாகவே பிரிந்தாலும் இல்ல பிரிவினைக்கு காரணமாக எது அமைந்தாலும் அது இயற்கை தான் ஆனால் கருணாநிதி மட்டும் 18:23
சிலையை செதுக்கும் போறுது !! தவறுதலா உளீ பட்டதா அல்லது அந்த சிலையில் ஏதாச்சும் சொத்தை இருந்ததா இறைவனுக்கு தான் தெரியும் உடைந்தது சிலை !! பிரிந்தது நட்பு 😢😢😢🎉🎉🙏
விஜயகாந்த் அவர்கள் காதலித்த நடிகையை திருமணம் செய்து இருந்தால் அவருடைய லைப்ஸ்டைல் வேறு மாதிரி இருந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை ஆனால் விதியை மாற்ற முடியாது 🎉
@shes4805 u r absolutely wrong. Both of them would hv lived happily. Being his best friend he should nt hv seperated his love. In the end he gt seperated from his beloved friend because of the lady whom he forced Vijaykanth to marry. Vidhi valiyadhu.
great life journey of our captain. sir's humbleness, softness, charity, love, care , simplicity, courage, dedication to all is the service of god. His ascension to the lotus feet of almighty He was an angel to so many people. my respects to Rauwathur bhai .my regards to both of them. god bless their loving inseperable souls.regards to you to for crystal clear expression of Truth about captain sir . long live the remembrance of loving , affectionate friends. Usually it is rarest friendship. anbe shivam; anbe Allah almighty.
விஜயராஜ்வை விஜய காந்த்ஆக்கினர் ராவு த்தார் புரட்சி கலைஞர் என்ற பெயர் சூட்டினார் நடிப்பு உடை வசனம் எல்லாம் செதுக்கினார் புலன் விசாரணை கேப்ட்டன் பிரபாகரன் ராவு த்தரின் மூலக் கதை தன் நண்பனை முதல்வர்ஆக்க நினைத்தார் ஆனால் பிரேமலதா குடும்பம் விஜயகாந்தை ஆட்சி செய்தது இவர்கள் சுருட்டியது பணம் (ராவுத்தர் பிரிந்தார் விஜய காந்த் வாழ்கை அரசியல் சரிந்தது நிஜ கர்ணன் ராவு த்தர் )
Thank you for bringing the topic about Ibrahim Ravuthar. Ravuthar sacrificed his entire life for him best friend Vijeakanth. Lot of people have forgotten the past. Thanks again for reminding about a true friend in Ravuthar. ❤
Ibrahim rowrher very great man for vujayakanth sir and he was guidelness of vujayakanth and two persons example for very great humanity and thanks to c g c shop
எல்லா புகழும் இறைவனுக்கே~ஒரு முஸ்லீம் பெண் அதனால் சிலதை மறைத்தாலும் வாயால் வெளிப்படையாக வெளிப்பட்ட செய்திகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது ஜாதி மதம் என்று பார்க்காமல் தன் நண்பனுக்காக விட்டு கொடுத்து வாழ்ந்த ராத்துருக்கு இந்த விஜயகாந்த் குடும்பம் கடைபட்டு இருக்கிறது இதை அந்த குடும்பம் புரிந்து கொள்ளுமா இல்லை யா தெரியவில்லை ஆனால் இவர்கள் ஒரே குழப்பம் செய்வார்கள் என்று என் மனம் சொல்கிறது.
The whole problem with Mansur Ali Khan is that he takes life easy. The more he takes everything in life easy, he unknowingly and effortlessly. extends his span of life. I wish him all the best.
Really u r vry much great sister u talked about Ibrahim Rowther sir and captain vijayakaanth sir s life history s a real history! The way of presented s vry awesome
பசித்தோருக்கு உணவு அளிப்பது மட்டுமல்ல இருப்பதற்கு இடம் வாங்கி கொடுப்பது முதல் கல்வி விடயத்திலும் பலவற்றை உலகில் வாழும் பலர் செய்து வருகிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்வதுமில்லை விளம்பரப் படுத்துவதுமில்லை. என்னமோ இவரை மட்டும் புகழ்கிறீர்கள் இவரை விட பன்மடங்கு பலர் உதவி செய்கிறார்கள்
வாழ்த்துக்கள் சகோதரி, அழகான தமிழ், நீங்கள் உச்சரிக்கும் விதம் மிகவும் அருமை.
என்றைக்கு இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்த், லியாகத் அலி கூட்டணி பிரிக்கப்பட்டதோ அன்றே அவருடைய மரியாதை குறைந்து விட்டது. இது விதி என்று சொல்வதை தவிர வேறு இல்லை.
ttttþtþttttþþtþtþtþttþþttþþtttþtþtttþþþgtþþttþtttþtþþþtttttþtþþttþgtģttttþþtþtþtttþþtþþþttþtgggttttggttþþþþþtt
þttþ
gþttþttþtþţt
Q by leq
23:48 @@karthesan42
குடும்பம் என்று வரும்போது
சில நட்பு உறவு மாற்றம்
ஏற்படும் அது இயல்பான
ஒன்று. பிரபலம் அடைந்து
இருக்கும்போது. ஊடகம்
பெரிதுப்பட்டும் மிகை
பட பேசப்படுகிறது.இப்ராகிம்
விஜயகாந்த் நட்பு உன்னத
மானது. பிரேமலதா அவரகள் மென்மையோடு
நம்பிக்கையோடும்
செயல்பட்டால் தே. மு . தி க
தமிழக அரசியல் விழிபடையும்.ஒரு அன்பு
வேண்டுகோள் L.K. சுதிஷ்
அவர்கள் உறவு அரசியல்
சங்கடம் உண்டாகும்
மிகவும் நல்ல மனிதர்கள் , நட்புக்கு இலக்கணம் இப்ராஹிம் ராவுத்தர் & விஜயகாந்த் ,
மிகவும் அருமையான பதிவு ...
💚 ❤️ 💙 💜
நல்ல பண்புகள் விடா
முயற்சி இருந்தாலும்
உறு துணையாக இப்படி பட்ட நட்பு உள்ள
மனிதர் இருந்ததன் மூலம் விஜயகாந்த் அவர்கள் ஜொலித்தார்
நட்பு என்றால் இது தான்டா மனிதம் ❤
உண்மை தான் வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பன் இருக்க வேண்னும் எனக்கும் நல்ல இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் நட்ப்பு என்பது மத த்தை தான்டிய ஒரு அன்பு ❤
👍👍👍
சகோதரி.அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ் நாட்டு தமிழில். பேசி. தெளிவான விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்
என்னுடைய மகனுக்கு இஸ்லாமிய நண்பன் மட்டுமே நெருக்கம்
நீங்கள் ஒருவர் தான் உண்மையை உடைத்து சொல்லி இருக்கிறீர்கள்.பாவம் ராவுத்தர்.வாழ்த்துக்கள் சகோதரி.
ராவுத்தர் இப்ராஹீம் விஜயகாந்த்
ப்ப்பா.... சொல்லி பார்க்கும் போதே
மனசுக்கு நெகிழ்ச்சியாக இருக்கு..
ஆனால்
இவர்கள் இருவரும் இப்போது இல்லை என்று நினைக்கும் போது
கண்ணீர் வருகிறது மனம் குமுறுகிறது...😭😭😭😭😭
நாம் வாழும் இந்த காலத்தில்
இப்படி பட்ட ஒரு நட்பு நாம் பார்த்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு...
இப்படி பட்ட இரு நட்பு மலைகளை
சல்லி சல்லியாக நொறுக்கியது
பிரேமலதா பிரேமலதா பிரேமலதா
சுதீஷ்!!!!!!!
.
.
.
.
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு
அஸ்ஸலாமு வஅலைக்கும்
என் சகோதரி...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
வாழ்க இராஹிம ராவுத்தர் விஜயகாநத் வெற்றிக் காரணம் ஒரு இஸ்லாம் நண்பர்தான் என்பதை பார்க்கும்போது அவரை பாராட்டாம இருக்கலாமா வாழ்க ராவுத்தர், ஆத்மா
நான் கேப்டன் ரசிகை ஆனால் எனக்கு இப்ராகிமை ரொம்ப பிடிக்கும் ஏன்னா விஜயகாந்துக்கு பெரிய பக்கபலமாக இருந்தவர் யென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் புக்ஸ்சும் படித்திருக்கிறேன் என்னதான் கேப்டனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும் தன்னுடைய நண்பரை விட்டுருக்கக்கூடாது
Sorry
தனி குடும்பம் வந்தவுடன் ...புரிதலோடு ஒதுங்கிகொண்டார் இராவுத்தர்
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன் 😓🙏.
ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு மிகப் பெரிய உதாரணம் கேப்டன் விஜய்காந்த். தேசியத் தலைவரையும் ஈழத்தமிழர் / இலங்கை தமிழரை மிகவும் நேசித்தவர். நிறைய உதவிகள் செய்தவர். ஈழத்தமிழர் படிப்பிற்க்கும், முகாம்கள் வந்தவர்களுக்கும். உங்களை மாதிரி இன்னொருத்தர் இல்லை கேப்டன் 🫡 . மனசு வலிக்கிறது. ஓய்வெடுங்கள். இறுதி வணக்கம்! 🙏
Rasathy
ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்ராஹீம் ராவுத்தர் சிறந்த உதாரணம்.தன் நண்பன் சினிமா, குடும்பம், அரசியல் அனைத்திலும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணி தன் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மறந்தாரே அதுதான் அவர் செய்த தவறு. தனக்காகவே சிந்தித்து செயல் பட்ட தன் நண்பரை விஜயகாந்த் மறந்தது எப்படி?
ஆனது நட்ப்பாலே - அழிந்தது பெண்ணாலே 😭
அன்பே சிவம் அருமை
🙏🏼🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏼🙏🏼என் சாமி என் உயிரே உயிரே என் தலைவர் கேப்டனே 🙏🏼🇧🇪🇧🇪
உண்மை சகோதரி 10 ஆண்டுகள் அரசியல் மேடைகளில் இல்லை வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் விஜயகாந் அவர்கள்
அருமையான விளக்கம். சகோதரி உங்களை மனமாற வாழ்த்துக்கிறேன். பெண்கள் வளர்ச்சிக்கு நீங்கள் சமுக போராளியாக உருவாக வாழ்த்துக்கள்
இப்ராஹிம் ராவுத்தர் சிறந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சிறந்த நண்பர் கேப்டன் 786 வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் பிரார்த்திக்கிறோம் மென்மேலும் அவருக்கு செய்த அத்தனை நற்காரியங்களும் சிறப்பானவை வெற்றி காரியங்கள் அதில் மாற்றம் இல்லை மாற்றுக்கருத்தும் அல்ல இப்ராஹிம் ராவுத்தர் செய்து வைத்த திருமணம் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சிறந்த வெற்றிக்கு வெற்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது ஆனால் அதில் பெரிய ஒரு ஒரு சிக்கல் கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்த கொடுக்கவில்லை என்றால் இன்று கேப்டன் வாழ்ந்திருப்பார் மென்மேலும் வாழ்ந்திருப்பார் அவருடைய உலகப் புகழ் மென்மேலும் உயர்ந்து இருக்கும் அதில் மாற்றமல்ல மாற்றுக் கருத்து அல்ல தமிழகத்தை பிடித்த தரித்திரியம் கருணாநிதி அவர் தாலி எடுத்து கொடுக்க கூடாது ஏனென்றால் நல்ல எண்ணம் உள்ளவர் கிடையாது ஆனால் கேப்டனின் உயர்ந்த மரியாதையின் மதிப்பையும் பெற்ற கருணாநிதி தேசத் துரோகி மட்டுமல்ல தமிழகத்தின் அரசியல் துரோகி நட்பின் இலக்கணம் இலக்கணம் இப்ராஹிம் ராவுத்தர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தெய்வமாக வணங்குகிறோம் வணங்குகிறோம் நன்றி வணக்கம் இவன் என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை ராமச்சந்திரன் பிஎஸ்சி என்எஸ்எஸ் என்சிசி என்றும் அண்ணன் ராம ஜெயில் பாசறை கோவிந்தபுரம் ராஜாஜி நகர் அரியலூர் தமிழகம் பாரதம் நட்பு என்பது சாதாரண நட்பு அல்ல அது நட்புக்கு இலக்கணம் ராவுத்தர் கேப்டன் ஏனென்றால் அடி தண்ணியை அடி தண்ணி அதாவது நீராகாரம் அதாவது பழைய சோறை மேல் தண்ணீர் மட்டும் ராவுத்தர் குடித்துவிட்டு அடித்தளத்தில் நீர் ஆகாரம் அடியில் இருக்கும் சாப்பாடு சோறை வந்து பழைய சோறை கேப்டனிடம் கொடுப்பார் இதில் மாற்றமல்ல மாற்று கருத்தும் அல்ல துளி கூட கேப்டனின் நட்புக்கு இணை ராவுத்தரை விட வேற யாருக்கும் பொருந்தாது தமிழ் இனத்தின் துரோகி தமிழகத்தின் துரோகி கேப்டனின் அரசியல் துரோகி கருணாநிதி தாலி எடுத்து கொடுக்காமல் இருந்திருந்தால் நீ உலக சிறப்பாக இருக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மென்மேலும் சிறப்பாக இருந்திருப்பார்
நன்றி சகோதரி அருமையான தமிழ் அருமையான பதிவு நன்றி வணக்கம் .
தான் நண்பன்அகாவே வாழ்க்கை வாழ்த்தா நல்ல மனிதர் இராப்ஹீம் ராவுத்தர் அவர் நட்புக்கு எங்கள் ஸாம் அவ்வு எவ்வாளவு ஒரு உயர்ந்த உள்ளம் ராவுத்தர் க்கு அவர்கு எங்கள் அஸ்ஸலாம் வலைக்கும்
இப்ராஹிம் ராவுத்தர் மாதிரி
ஒரு நண்பரை பெற என்ன தவம் செய்தாரோ விஜயகாந்த்.
நட்பு என்றால் இது தான் நட்பு அதுதான் கேப்டன்❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கேப்டன். விஜயகாந்த். இப்ராகிம் ராவுத்தர். ஆகிய. இருவரும் நட்புக்கு இலக்கணம்
வணக்கம் சகோதரி உண்மையை மிக அருமையாய் உலகிற்கு சொன்னிரீகள் 🌹🌹
வா அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝
பாதி விற்கு நன்றி சகோதரி
நல்ல பதிவிற்கு நன்றி சகோதரி
தன் வாழ்நாளில் ஒருவடைய வாழ்க்கையை நண்பனுக்காக அர்பணித்து கடைசியாக அவர் உயிர் பிரிந்தது.
கேட்க கூட கலவையாக உள்ளது.
நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
ஆனால் அவர் ஒரு துணையை தேடாமல் இருந்து இருக்கார்.
ரொம்ப பிரம்மச்சாரி என்று தான் கூற வேண்டும்.
இவர்கள் இறைவன் பாதத்தில் சரி ஒன்று சேர்வார்கள் தானே.
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 😊
சாதி மதம் பார்க்காத உண்மையான நம் நாட்டு இந்தியர் இந்திய மண்ணுக்கு காங்கிரஸ் பெருமை கொள்ள வேண்டும். இறைவன் படைத்த மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அம்மா சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி.
இப்ராஹிம் ராவுத்தர் சிறந்த நண்பர் நண்பியின் இலக்கணம் கேப்டன் 786 வணங்குகிறோம் வணங்குகிறோம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்ராஹிம் ராத்திரி ராவுத்தர் செய்த அத்தனை காரியங்களும் நல்லது நலம் மென்மேலும் வெற்றிக் காரியங்களை செய்து முடித்தார் அதற்கு மென்மேலும் இப்ராஹிம் ராவுத்தர் அவர்கள் தானாகவே பிரிந்தாலும் இல்ல பிரிவினைக்கு காரணமாக எது அமைந்தாலும் அது இயற்கை தான் ஆனால் கருணாநிதி மட்டும் 18:23
சிலையை செதுக்கும் போறுது !! தவறுதலா உளீ பட்டதா அல்லது அந்த சிலையில் ஏதாச்சும் சொத்தை இருந்ததா இறைவனுக்கு தான் தெரியும் உடைந்தது சிலை !! பிரிந்தது நட்பு 😢😢😢🎉🎉🙏
இந்தப்பதிவு, கப்டனை விடவும் இராவுத்தர் இப்ராகிமை மேலாண்மை செய்கிறது. 2015 இல் பதிந்திருந்தால் சிறப்பு.
அக்கா. இடைவெளி இல்லாத உங்கள் புதினம் தேவை.நன்றி. சிறுமி இலங்கை மழலை தேனு
நல்ல மனிதரை நாம் அனைவரும் இழந்து விட்டோம். பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..🇳🇱🙏🇱🇰
தமிழ் மக்களுக்கு நல்ல காலம் இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. Captain புகழ் நிலைக்கட்டும்.
உண்மைதான்
விஜயகாந்த் அவர்கள் காதலித்த நடிகையை திருமணம் செய்து இருந்தால் அவருடைய லைப்ஸ்டைல் வேறு மாதிரி இருந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை ஆனால் விதியை மாற்ற முடியாது 🎉
Divorce aki irukum
@shes4805 u r absolutely wrong. Both of them would hv lived happily. Being his best friend he should nt hv seperated his love. In the end he gt seperated from his beloved friend because of the lady whom he forced Vijaykanth to marry. Vidhi valiyadhu.
சகோதரி.., நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, அந்த நட்பு மகாபாரத நட்பு, வாழ்த்துகள்,
உண்மை நன்றி சகோதரி.
உண்மைதான் சகோதரி
Good friend Rowther is very hard to find. God bless Rowther shaheb.😊
great life journey of our captain. sir's humbleness, softness, charity, love, care , simplicity, courage, dedication to all is the service of god. His ascension to the lotus feet of almighty
He was an angel to so many people. my respects to Rauwathur bhai .my regards to both of them. god bless their loving inseperable souls.regards to you to for crystal clear expression of Truth about captain sir . long live the remembrance of loving , affectionate friends. Usually it is rarest friendship. anbe shivam; anbe Allah almighty.
இப்ராஹிம் ராவுத்தர் மரணத்திற்குப் பிறகு இருந்து விஜயகாந்த் அவர்கள் மனம் உடல்தளர்ந்து விட்டார் என்று நினைக்கிறேன்
❤வ அலைக்கும் சலாம்❤ மேடம்❤ நீங்கள்❤ சொல்வது ❤100%❤ உண்மைதான்❤இனி இந்த மனிதர் போல் யாரும் பிறக்க போவதில்லை 😂😂😂😂😂
May his soul rest in peace
Ibrahim Rautar has proved to be a true friend. He is truly a friend in need is a friend indeed.
விஜயராஜ்வை விஜய காந்த்ஆக்கினர் ராவு த்தார் புரட்சி கலைஞர் என்ற பெயர் சூட்டினார் நடிப்பு உடை வசனம் எல்லாம் செதுக்கினார் புலன் விசாரணை கேப்ட்டன் பிரபாகரன் ராவு த்தரின் மூலக் கதை தன் நண்பனை முதல்வர்ஆக்க நினைத்தார் ஆனால் பிரேமலதா குடும்பம் விஜயகாந்தை ஆட்சி செய்தது இவர்கள் சுருட்டியது பணம் (ராவுத்தர் பிரிந்தார் விஜய காந்த் வாழ்கை அரசியல் சரிந்தது நிஜ கர்ணன் ராவு த்தர் )
நிஜ கர்ணன் இப்ராகிம் இராவுத்தர் அவர்கள்
ஹிப்ராஹிம் ராவுதரை பற்றி சகோதரி சொல்லிய இந்த உறை மிக அருமை. திரு ராவுதரால் கேப்டனின் உச்சம் அடையந்தவர் என தெரிந்து கொண்டேன்.
எவ்வளவு ஆழமான நட்பு இருந்தாலும் பொம்பளைங்க வந்தால் பிரிச்சிடுவாங்க அந்த பாவத்தை இனி பிரேமலதா அனுபவிப்பார்
,,கேப்டன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
Thank you for bringing the topic about Ibrahim Ravuthar.
Ravuthar sacrificed his entire life for him best friend Vijeakanth.
Lot of people have forgotten the past. Thanks again for reminding about a true friend in Ravuthar. ❤
Ibrahim rowrher very great man for vujayakanth sir and he was guidelness of vujayakanth and two persons example for very great humanity and thanks to c g c shop
Nalla friends ai perinthu pirithu iruka koodathu..❤❤good speech
உண்மை பதிவு
ராவுத்தர் பண்ணின தப்புதான் காதலை பிரித்தது. பிரமலதா ராவுத்தரை பிரித்தாள்.
எல்லா புகழும் இறைவனுக்கே~ஒரு முஸ்லீம் பெண் அதனால் சிலதை மறைத்தாலும் வாயால் வெளிப்படையாக வெளிப்பட்ட செய்திகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது ஜாதி மதம் என்று பார்க்காமல் தன் நண்பனுக்காக விட்டு கொடுத்து வாழ்ந்த ராத்துருக்கு இந்த விஜயகாந்த் குடும்பம் கடைபட்டு இருக்கிறது இதை அந்த குடும்பம் புரிந்து கொள்ளுமா இல்லை யா தெரியவில்லை ஆனால் இவர்கள் ஒரே குழப்பம் செய்வார்கள் என்று என் மனம் சொல்கிறது.
😢😢😢 கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் RIP 😢😢
The whole problem with Mansur Ali Khan is that he takes life easy. The more he takes everything in life easy, he unknowingly and effortlessly. extends his span of life. I wish him all the best.
விஜயகாந்த் அவர்களின் இமேஜ் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் அவர் காதலித்த நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன்
உண்மை.தங்கை
இப்ராகிம் ravuththar இல்லை என்றால் விஜயகாந்த் இல்லை நானும் விஜயகாந்த் ரஸிகன் than ஆனால் உண்மை ithuthan
இப்ராஹிம் ராவுத்தர் எத்தனையோ நன்மைகள் செய்தார்... ஆனால் அவர் செய்த ஒரு பெரிய தவறு பிரேமலதாவை திருமணம் செய்து வைத்தது...
🙏🪔🙏💞💔💞🥰♥️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😰😰😱😱😱😭😭😭
100 % True 👍
😊
M G R 2
Entha naayai kalyanam seithu irunthalum ippadi thaan nadakkum.
ARASIYAL.
Vijayakanth Arasiyal illai endral PREMALATHA oru nalla pen.
Yaaraiyum kolaikaaranaga matrum
Arasiyal..." even mother and son INDRAGANDI and SANJAIGANTHI.
சிறந்த மா மனிதன்
சகோதரி அழகாக பேசுகின்றீர்கள்
நான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறந்த அன்று நான் அங்கு போயிருந்தேன் ஆனால் கட்டுக்கடங்காத சரியான கூட்டம் அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்
நீங்கள் சொல்வது உண்மைதான்... சகோதரி.....😢😢😢
🇮🇳Muslim people are very different than 🇱🇰Muslim people
Hatsoff for Ravother for his friendship
இதுவும் கடந்து போகலாம் 😭
நீங்கள் சொல்வது கரெக்டா தான் ஆனால் விஜயகாந்த் அவர்களின் நடிக்க அவர்களுடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தான் கதை கேட்பார்கள்
Arumaiyana. Karuthana varthai message avaru. Kudututup. Poirukirar❤
Well said 🎉 Rowther is a great soul
Wallkuam sallam best best masge thanks for your life ❤
Really grate Info Thank you,Congrats from Canada.😭👌🙏
நல்ல நண்பர்கள்
100% உண்மை
Really u r vry much great sister u talked about Ibrahim Rowther sir and captain vijayakaanth sir s life history s a real history! The way of presented s vry awesome
பசித்தோருக்கு உணவு அளிப்பது மட்டுமல்ல இருப்பதற்கு இடம் வாங்கி கொடுப்பது முதல் கல்வி விடயத்திலும் பலவற்றை உலகில் வாழும் பலர் செய்து வருகிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்வதுமில்லை விளம்பரப் படுத்துவதுமில்லை. என்னமோ இவரை மட்டும் புகழ்கிறீர்கள் இவரை விட பன்மடங்கு பலர் உதவி செய்கிறார்கள்
Neega makkalukku Enna seitirgal prother
True 100%
Nalla thagavel super
தேமுதிக 🙏🏼🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪வணக்கம் சிஸ்டர்
சூப்பர்🎉🎉
😊 நன்றி
மிகவும் அருமையான பதிவு
Yes correct 💯 true speaking 👍
நன்றி அக்கா❤❤❤❤❤❤❤❤
இனி இந்தமாதிரி நல்ல மனிதர்கள் எல்லாம் எப்பா கன்ப்போம் என்று தெரிலை
Really all credit goes to Mr. Ibrahim only .❤
Thank you sister really
சகோதரி ஆயிரக் கணக்கனக்கனேரர் என்று செரன்னீங்க லட்சக்கனக்கனேரர் சகேரதரி
Thanks 🙏.
Good friendship ✨😍 (TQ sister) explain ❤
Thanks ❤❤❤sister
Really good content.
🇲🇾 VANAKAM MALAYSIA 🇲🇾 Kl MGR RAJA i Love this Super Super Lovely 😭😭😭😭😭😭🎈🎈🎈🎈🏆🥈🥇🎖♥️♥️♥️♥️♥️♥️
Thanks for your speach
Very good speaking 👍
Super madam ❤❤❤❤❤
Omg miss you caption sir 🇱🇰 from Australia😢😢😢😢😢😢😢😢😢🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks ma
Makkalthan miss pannitom 🙏😥😥😥🙏🙏🙏🙏
Great man Ravuthar.Captain blind with his brother in law😢😢😢
நல்லவர்களுக்கு காலம் இல்லை உண்மைதான் நல்லத்து நினைத்தாலும் காலம் இல்லை