சார், நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பை கொடுத்து பலரை இரவு தூங்காமல் செய்து விட்டீர்கள்.ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பலருக்கு நல்லவராகவும் , சிலருக்கு கெட்டவராகவும் தான் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. எல்லோருக்கும் நல்லவர்களாக கண்டீப்பாக வாழவே முடியாது.அஹிம்சை முறையில் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்திஜி அவர்களே சிலருக்கு அவர்களின் பாணியில் கெட்டவராக தான் இருந்து இருக்கிறார் . இறப்பும் அவ்வாறே இருந்து இருக்கிறது.நல்லதும் கெட்டதும் கலந்த பாதி கலவை தான் மனிதர்கள்.சிந்திக்க வைத்ததற்கு நன்றி சார்!. வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
ஐயா என் உறவினர் ஒருவர் அவரிடம் பிச்சை கேட்டால் 100, 500 என்று தான் கொடுப்பார🎉 அவர் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருகிறார்🎉 மிக மிக இரக்க குணம் கொண்டவர்🎉 நான் பிரார்தனை செய்யும் போது அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று. இறைவனிடம் வேண்டுவேன்🙏🙏🙏
வாழ்க வளமுடன் சார்.வளர்க தங்கள் ஆயுள்.மேல்மலையனூர் திருவக்கரை வெக்காளி அன்ன பிரசாதம் அருமை.கடவுளை நோக்கி மக்களை கொண்டு செல்வதில் வல்லமை பெற்ற தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.அதிக இரக்கத் தால் நிறைய பாதிப்பு அடைந்து இருக்கிறேன்..75%நல்லவள் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துகள் மக்களின் மனதில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது.நல்ல மனிதர்களை உருவாக்கி வரும் தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🎉🎉
நீங்கள் மிகச்சிறந்த முன்னோடி... அண்ணா.. உங்கள் தலைப்பு.. தவறை சுட்டிக் காட்டும் பாங்கு.. மிகச்சிறப்பு.. வித்தியாசமான கோணங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி.. யாருமே வாழ்வியல் தகவல்களை முன் எடுத்து இந்த அளவு கூற வில்லை..நன்றி அண்ணா.. நீங்கள் புகழ்ச்சியை விரும்பாவிட்டாலும்... நீங்கள் பேசிய பல விஷயங்கள் இப்போது மற்றவர்கள் பேசி trend ஆவதை கவனிக்க முடிகிறது.. நீங்கள் முன்னோடியாகவே எப்போதும் இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. புகழ்கிறோம்..
அற்புதமான பதிவு.இதேபோல வீடியோ பதிவிடுங்கள்.சிட்டுக்குருவி நிறைய கூடுகட்டி குஞ்சு பொரித்து வாழ்கின்றது எங்கள் வீட்டிற்குள்.குளவி கூட்டினை அழித்ததில்லை சார்.வாழ்க வளமுடன் சார்.....
மிகவும் நல்ல பதிவு.இரக்க பட்டத்திற்கு கோடி கணக்கில் பணம் ஏமாந்து விட்டோம்.ஆனால் ஏமாற்றிய வன் இந்த நிமிடம் வரை நன்றாகவே இருக்கிறான்.ஆனால் எங்களை இறைவன் கை விடவில்லை.நீங்கள் சொன்னது 💯 கங்கு 💯 உண்ம தான் . எங்கள் அம்மா மற்றும் நாங்கள் யாரும் குழவி கூட்டை உடைத்து கிடையாது. பதிவு போடும் போது AC போடலாமே. ரொம்ப கஷ்டபடுறீங்க. . இந்த பதிவு மிகவும் அருமை அண்ணா நன்றிகள் கோடி வணக்கம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நரசிம்மன் திருவடிகளே சரணம். இந்த கலியுகத்தில் நான் என்ன தவம்செய்தேனே இம் மாமனிதனைக்காண உடலும் மெய்யும் சிலிர்கிறது இறைவா . ஆண்டாள் இவ் மாமனிதனை தமிழ் மண்ணில் படைத்த ற்கு கோடான கோடி நன்றிகள் பல👍👍
அருமையான பதிவு சார்...நான் என்னைவிட பணக்காரர்களை ஒப்பிடும் போது பிச்சைகாரன்...என்னைவிட ஏழைகளை ஒப்பிடும் போது பணக்காரன்....கொடுப்பவர்களுக்கான உலகம் என்ற தங்களின் வாசகம் நான் மிகவும் சின்சியராக கடைபிடித்து வருகிறேன்... இறைவன் அருளால் நான் நன்றாக உள்ளேன்....
சார் ரியல் சூப்பர் ஸ்டார்🌠 சார் நீங்க🎉🎉 நான் நல்லவர் சார் உங்கள்எதார்த்தமான பேச்சு தான்✨ ❤❤முன்பு சொன்னது போல் கொடுப்பவருக்கு தான் இந்த உலகம் எங்களால் முடிந்தவரை நானும் என் என் மகன்களும் பின்பற்றி வருகிறோம் சார் குளவிக்கூடு பற்றி என் அப்பா சொல்லி இருக்கிறார் சார் அதனால் அந்த தவறை செய்யவில்லை✅😊🤝 நன்றி நன்றி சார் ❤❤❤🙏🙏🙏👣
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு தாங்கள் சிரித்து பேசும் போது எனக்கு உங்கள் அருகாமையில் இருக்கும் உணர்வு உங்களை போன்று நானும் சிரிக்கின்றேன். எங்கள் பகுதியில் மிகவும் ஏழ்மையான அம்மா மகன் வசித்து வருகின்றனர். என்னுடைய துணிக்கடைக்கு எதிரே அரிசி கடைக்கு வந்து ஒரு கிலோ வாங்க வருவார்கள்.நான் அவர்களுக்கு ஐந்து கிலோ வாங்கி கொடுப்பேன் அவர்கள் அதை வாங்க மறுப்பார்கள் அவர்களை சரிசெய்து கொடுத்து அனுப்புவேன்.மூன்றுமுறை கொடுத்திருக்கிறேன்.இன்னும்நிறைய கொடுப்பேன்.
சூப்பர் சார் உங்க வீடியோ 5.ஆறு வருடமாக பார்க்கும் அந்த அம்மா எத்தனை வீடியோவில் ஆபீஸ் நெம்பர் சாய்சிவா நெம்பர் சொன்னீங்க சொக்ரின் நெம்பர் இவ்வளவு பப்லிக்கா இருக்கில்ல உங்கள தொடர்பு கொள்ளாமல் ஏமாற்றவங்கள நம்பி ஏமாந்தவர்களுக்கும் உதவி செய்வது உங்க பெருந்தன்மை சார் ஏமாத்தியவரை பிடிக்காம விட்டராதைங்க சார் அப்ப பாருங்க உங்க பேர சென்னா லட்சம் கொடுக்க தயாரா இருக்காங்க மக்கள் நீங்களே வாஸ்து பார்க்க அவ்வளவு தொகை வாங்கிருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன் சார் நன்றிகள் சார்
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.ஓவ்வோன்றும் அருமையான தகவல்கள். இவ்விதமாக பேசுங்கள் எதார்த்தமாக உள்ளது. நாங்கள் நல்லவர்கள் அண்ணா.நன்றி.அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
இனிய இரவு வணக்கம். இன்றைய தங்களின் பதிவு அற்புதமாக இருந்தது. நானும் நீங்கள் சொன்னது போல் பிச்சைக்காரன் மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் தங்களின் கருத்துக்களாளும் அறிவுரைகள் ஆளும் தற்போது மனத்தால் மிகப் பெரிய பணக்காரராக மாறி விட்டேன். விரைவில் தங்களின் வழிகாட்டுதலுடன் பணத்தாலும் மிகப் பெரிய பணக்காரன் ஆகி விடுவேன். நன்றி ❤
இறக்க பட்டு விட்டு கொடுத்து நிறைய ஏமாந்தேன் இன்று என் நிலை அனைவரும் கின்டல் கேலி க்கு ஆளாகிரேன் விட்டு கொடுப்பார் கெட்டு போவதில்லை இந்த வார்த்தைகள் யார் கண்டு பிடித்தார்
ஐயா வணக்கம் சில்லறைகளை கவனித்தால் நோட்டு நம்மை கவனித்துக் கொள்ளும் என்று சொன்ன தாங்கள் இன்று ஒரு ரூபாய் போன்ற நாணயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எனக்கு புரியவில்லை இது மிக நல்ல பதிவு எனக்கு சந்தேகம் அதனால் கேட்டேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்
Sir, திருவண்ணாமலையில் திருமணம் விழா, மேலும் இரண்டு கோயிலில் அன்னதானம் சிறப்பு, “இரக்கம் “ பற்றிய தகவல்கள் பிரமாதம் sir, எப்போதும் போலவே உங்களுடைய Style ல் இதுபோன்ற மகத்துவமான தகவல்களை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம், (குழவிக்கூடு தகவலில், நான் நல்லவனா, கெட்டவனா, தெரியலையே sir,) 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அனைவரையும் நவ்வவரகவும் செல்வ செழிப்புடையவராகவும் மாற்ற மேன்மேலும் இத்தகைய பதிவுகள் வரவேற்கிறேன். சமீபத்தில் ஒரு காய்ந்த இலை என நினைத்து குளவிக் கூட்டை பெருக்க எத்தனித்த போது அது பொல பொல வென உதிர்ந்த போது குளவி கூடென அறிந்தேன். ( ஆனால அதைஅதன் குடும்பம் காலி செய்து விட்டது) இதன் பொருட்டு நான் கெட்டவள் என ஒத்துக் கொள்கிறன் சார்! தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு உண்டல்லவா? நன்றிகள் கோடி இன்றைய பதிவுக்கும் இனி இது போன்ற எதிர்கால பதிவுகளுக்கும்… 🙏🏻👍👌
பௌர்ணமி நாளில் மனக்கரையில் உங்களையும் மறுநாள் ஆண்டாளின் தரிசனமும் மகிழ்ச்சி அண்ணா நீங்கள் மேல்மலையனூரில் அன்னப்பிரசாதம் அமாவாசை அன்று வழங்க ப்போவதில் மகிழ்ச்சி எங்கள் ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவு தான் உடன் பிறந்த அண்ணனாக அருகில் வருவது பலம் உங்கள் ஒவ்வொரு மதிலும் பணக்கார மற்றும் நல்ல வர்களாக மாற்றிக் கொண்டு இருக்கும்
அய்யா, தங்களது பேச்சு மிகவும் மேருகேறி விட்டது.. மிகவும் தெளிவான பேச்சு... சிறப்பான தகவல்... நன்றி அய்யா... நானும் இனி இவைகளை கடைப்பிடிக்கிறேன்... நன்றி அய்யா
அண்ணா திருவண்ணாமலை வருவீர்களா சந்தோஷமாக உள்ளது நான் ஆரணி தான் உங்களிடம் பேச ஆசை . அண்ணா உங்களின் கம்பிரத்தை மேலும் அழகு படுத்துவது உங்களின் இந்த shirt superஅண்ணா என்றும் உங்கள் புகழ் வளர என் வாழ்த்துகள் 💐💐💐 நீங்கள் நியாயமாக தானே பேசுகீறீர்கள் இது அவர்களுக்கு ஏன் விளக்கம் கொடுக்குகீறீர்கள் இதற்கான விளக்கம் super🌹🌹🌹
Thanks a lot to aandall and andaal chokalingam still idint remember aandall show to me this is chokalingam or chokalingam show me this is aandaall thanks lot to aandall and choka sir
வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன்.நாங்களும் நல்ல வர்களே 80%.நானும் ஒரு நகை விசயத்தில் சொந்தக்காரன் ஏமாற்றிவிட்டான்.தாங்கள் கூறும் வழியில் விழிப்பாக மாற்றிக் கொண்டு வருகிறேன்.நன்றி நன்றி
வணக்கம் 🙏 ஐயா முன்பெல்லாம் ஆசை அதிகமாக இருக்கும் அதை வாங்க வேண்டும் இதை வாங்க வேண்டும் அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பெரிய பெரிய ஆசைகள் எல்லாம் இருக்கும், ஆனால் தற்போது மனம் ரொம்ப அமைதியாகிவிட்டது என்னையே மீறி என் மனம் ஆசைப்பட்டாலும் அதை அமைதியாக்கக்கூடிய சூழ்நிலையை நானே உருவாக்கி விடுகிறேன் இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா நன்றி 🙏 ஐயா
அண்ணா மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் பற்றிஇதுவரைக்கும் இன்னும் எதுவும் பேசவில்லை என்றுஎனக்குள்ளே நினைத்தேன் அண்ணா ஆனால் இன்று நீங்க அந்த கோவில்பத்திப் சொல்லிட்டீங்க அண்ணா மிக்க நன்றி அண்ணா
In which ever format you speak, it will be informative, impressive, attractive &so on.. Always awaiting your speech sir!! Ne yeppidi venum nalalum pesu thala!!! Ungaluku nu oru kootamne iruku.. Nenga pesina mattum pothum.. Already we are missing in sharechat..
Valga valamudan nalamudan valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga ❤❤❤❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👌👌👌👌👌👌💯💯💯💯 super speech neenga nalla erukanum
Thanks for your very good thoughtful messages dear brother 🎉 please continue giving nice msgs like this.i am happy to say that in our home we never disturb nests of wasps, squirrel,birds😊
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் நான் வீட்டு ஜன்னல்களுக்கு கொசு வலைபொருத்தியுலேன் அதையும் தாண்டி வரும் கொசுக்களை பேட்டால்அடித்துவிடுகிறேன் அதனால் நான் நல்லவர்கான. மதிப்பெண் னில் ஒரு 5/குறைத்துக்கொள்கிறேன் அன்பரசன்
ஐயா நான் நல்லவன் குழவி கூட்டத்தை கலைத்தது கிடையாது 20/5/2024 தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உங்கள் கார் பார்த்தேன் நீங்க சொல்வது போல் கார் திரும்பியிருந்தீங்க சொல்லும் செயலும் ஒருபோல உங்கள் வீடியோ பார்த்தா தூக்கம் வருகிறது நடைமுறை வீடியோ சூப்பர்
இந்த பதிவு பார்க்கும் நிமிடம் வ்ரை இரக்க ப்பட்டுஒரு தவறு செய்ய காத்து இருந்தேன் நீங்கள் சொண்ண மாதிரி ஒரு நண்பர் திருமண த்திற்கு உதவி செய்ய நினைந்து இருந்தேன் அப்படி செய்து இருந்தால் பெரிய சிக்கலில் மாட்டி இருப்பேன் இருப்பேன்
Valka valamudan sir all messages are best your temple history is wonderful and give the knowledge is awesome great full thanks still wait before temple history 4 before thiru moorthy hils nowadays pl published temple history sir
சார், நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பை கொடுத்து பலரை இரவு தூங்காமல் செய்து விட்டீர்கள்.ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பலருக்கு நல்லவராகவும் , சிலருக்கு கெட்டவராகவும் தான் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. எல்லோருக்கும் நல்லவர்களாக கண்டீப்பாக வாழவே முடியாது.அஹிம்சை முறையில் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்திஜி அவர்களே சிலருக்கு அவர்களின் பாணியில் கெட்டவராக தான் இருந்து இருக்கிறார் . இறப்பும் அவ்வாறே இருந்து இருக்கிறது.நல்லதும் கெட்டதும் கலந்த பாதி கலவை தான் மனிதர்கள்.சிந்திக்க வைத்ததற்கு நன்றி சார்!. வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
ஐயா என் உறவினர் ஒருவர் அவரிடம் பிச்சை கேட்டால் 100, 500 என்று தான் கொடுப்பார🎉 அவர் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருகிறார்🎉 மிக மிக இரக்க குணம் கொண்டவர்🎉 நான் பிரார்தனை செய்யும் போது அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று. இறைவனிடம் வேண்டுவேன்🙏🙏🙏
நல் உள்ளங்கள் யாருமே குழவி தொந்தரவு செய்வதில்லை அன்னதானம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இறைவனின் தூதர் திரு ஆண்டாள்❤❤❤❤
வாழ்க வளமுடன் சார்.வளர்க தங்கள் ஆயுள்.மேல்மலையனூர் திருவக்கரை வெக்காளி அன்ன பிரசாதம் அருமை.கடவுளை நோக்கி மக்களை கொண்டு செல்வதில் வல்லமை பெற்ற தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.அதிக இரக்கத் தால் நிறைய பாதிப்பு அடைந்து இருக்கிறேன்..75%நல்லவள் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துகள் மக்களின் மனதில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது.நல்ல மனிதர்களை உருவாக்கி வரும் தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🎉🎉
நீங்கள் மிகச்சிறந்த முன்னோடி... அண்ணா.. உங்கள் தலைப்பு.. தவறை சுட்டிக் காட்டும் பாங்கு.. மிகச்சிறப்பு.. வித்தியாசமான கோணங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி.. யாருமே வாழ்வியல் தகவல்களை முன் எடுத்து இந்த அளவு கூற வில்லை..நன்றி அண்ணா.. நீங்கள் புகழ்ச்சியை விரும்பாவிட்டாலும்... நீங்கள் பேசிய பல விஷயங்கள் இப்போது மற்றவர்கள் பேசி trend ஆவதை கவனிக்க முடிகிறது.. நீங்கள் முன்னோடியாகவே எப்போதும் இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. புகழ்கிறோம்..
அற்புதமான பதிவு.இதேபோல வீடியோ பதிவிடுங்கள்.சிட்டுக்குருவி நிறைய கூடுகட்டி குஞ்சு பொரித்து வாழ்கின்றது எங்கள் வீட்டிற்குள்.குளவி கூட்டினை அழித்ததில்லை சார்.வாழ்க வளமுடன் சார்.....
நீங்கள் வல்லவர் ஐயா
தற்போது ஆன்மீகத்தில் எனக்கு வெறுப்பு இருந்தது.தங்களால் உண்மை உணரப்பெற்றேன்.தர்மம் தழைக்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
இலங்கை பெண் திருமண வரவேற்பில் முதல் முதலில் உங்களை சந்தித்தேன் அண்ணா.. அதன் பின்னர் பல நல்ல மாற்றம் நிகழ்ந்தது
மிகவும் நல்ல பதிவு.இரக்க பட்டத்திற்கு கோடி கணக்கில் பணம் ஏமாந்து விட்டோம்.ஆனால் ஏமாற்றிய வன் இந்த நிமிடம் வரை நன்றாகவே இருக்கிறான்.ஆனால் எங்களை இறைவன் கை விடவில்லை.நீங்கள் சொன்னது 💯 கங்கு 💯 உண்ம தான் . எங்கள் அம்மா மற்றும் நாங்கள் யாரும் குழவி கூட்டை உடைத்து கிடையாது. பதிவு போடும் போது AC போடலாமே. ரொம்ப கஷ்டபடுறீங்க. . இந்த பதிவு மிகவும் அருமை அண்ணா நன்றிகள் கோடி வணக்கம்.
அருமையான பதிவு ஸார் இது போன்ற பதிவுகள் தங்களிடம் பெறுவதற்கு மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் ஸார்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
நரசிம்மன் திருவடிகளே சரணம்.
இந்த கலியுகத்தில் நான் என்ன தவம்செய்தேனே இம் மாமனிதனைக்காண உடலும் மெய்யும் சிலிர்கிறது இறைவா .
ஆண்டாள் இவ் மாமனிதனை தமிழ் மண்ணில் படைத்த ற்கு கோடான கோடி நன்றிகள் பல👍👍
இதுவும் கடந்து போகும்😊
வணக்கம் அண்ணா
இது போன்ற கருத்துகள் அனைவருக்கும் ஏற்றதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது அண்ணா.மிக்க நன்றி அண்ணா.
அருமையான பதிவு சார்...நான் என்னைவிட பணக்காரர்களை ஒப்பிடும் போது பிச்சைகாரன்...என்னைவிட ஏழைகளை ஒப்பிடும் போது பணக்காரன்....கொடுப்பவர்களுக்கான உலகம் என்ற தங்களின் வாசகம் நான் மிகவும் சின்சியராக கடைபிடித்து வருகிறேன்... இறைவன் அருளால் நான் நன்றாக உள்ளேன்....
சார் ரியல் சூப்பர் ஸ்டார்🌠 சார் நீங்க🎉🎉 நான் நல்லவர் சார் உங்கள்எதார்த்தமான பேச்சு தான்✨ ❤❤முன்பு சொன்னது போல் கொடுப்பவருக்கு தான் இந்த உலகம் எங்களால் முடிந்தவரை நானும் என் என் மகன்களும் பின்பற்றி வருகிறோம் சார் குளவிக்கூடு பற்றி என் அப்பா சொல்லி இருக்கிறார் சார் அதனால் அந்த தவறை செய்யவில்லை✅😊🤝 நன்றி நன்றி சார் ❤❤❤🙏🙏🙏👣
99.9% என் வாழ்க்கை அனுபவம் உங்களோடு பொருந்துகிறது, especially ஆன்மிக சிந்தனைகள், பொது அறிவு, மிகவும் வியப்பாக உள்ளது 💐
சிறப்பு சார் 🙏
இரக்கம் அருமையான
கருத்து சார் 🙏
நன்றி சார் 🙏
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு தாங்கள் சிரித்து பேசும் போது எனக்கு உங்கள் அருகாமையில் இருக்கும் உணர்வு உங்களை போன்று நானும் சிரிக்கின்றேன். எங்கள் பகுதியில் மிகவும் ஏழ்மையான அம்மா மகன் வசித்து வருகின்றனர். என்னுடைய துணிக்கடைக்கு எதிரே அரிசி கடைக்கு வந்து ஒரு கிலோ வாங்க வருவார்கள்.நான் அவர்களுக்கு ஐந்து கிலோ வாங்கி கொடுப்பேன் அவர்கள் அதை வாங்க மறுப்பார்கள் அவர்களை சரிசெய்து கொடுத்து அனுப்புவேன்.மூன்றுமுறை கொடுத்திருக்கிறேன்.இன்னும்நிறைய கொடுப்பேன்.
சூப்பர் சார் உங்க வீடியோ 5.ஆறு வருடமாக பார்க்கும் அந்த அம்மா எத்தனை வீடியோவில் ஆபீஸ் நெம்பர் சாய்சிவா நெம்பர் சொன்னீங்க சொக்ரின் நெம்பர் இவ்வளவு பப்லிக்கா இருக்கில்ல உங்கள தொடர்பு கொள்ளாமல் ஏமாற்றவங்கள நம்பி ஏமாந்தவர்களுக்கும் உதவி செய்வது உங்க பெருந்தன்மை சார் ஏமாத்தியவரை பிடிக்காம விட்டராதைங்க சார் அப்ப பாருங்க உங்க பேர சென்னா லட்சம் கொடுக்க தயாரா இருக்காங்க மக்கள் நீங்களே வாஸ்து பார்க்க அவ்வளவு தொகை வாங்கிருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன் சார் நன்றிகள் சார்
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.ஓவ்வோன்றும்
அருமையான தகவல்கள்.
இவ்விதமாக பேசுங்கள்
எதார்த்தமாக உள்ளது.
நாங்கள் நல்லவர்கள் அண்ணா.நன்றி.அண்ணா.
வாழ்க வளமுடன் நலமுடன்.
இனிய இரவு வணக்கம். இன்றைய தங்களின் பதிவு அற்புதமாக இருந்தது. நானும் நீங்கள் சொன்னது போல் பிச்சைக்காரன் மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் தங்களின் கருத்துக்களாளும் அறிவுரைகள் ஆளும் தற்போது மனத்தால் மிகப் பெரிய பணக்காரராக மாறி விட்டேன். விரைவில் தங்களின் வழிகாட்டுதலுடன் பணத்தாலும் மிகப் பெரிய பணக்காரன் ஆகி விடுவேன். நன்றி ❤
வாழ்க வளமுடன் அண்ணா🎉🎉🎉
வணக்கம். வாழ்க வளமுடன்.தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.❤❤❤❤❤.
எங்கவீட்டில் குளவி கூடுகட்டியதை உடைத்தது கிடையது கொரோன விலிருந்து அடுத்தவர்களுக்கு இயன்றளவுஉதவி செய்து வருகிறோம். திருநங்கைகளுக்கு உதவுவேன். அவர்களுக்கு 10ரூபாய் கொடுத்தால் திருப்பி 1ரூபாய் கொடுப்பாங்க❤❤
வணக்கம் இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🌺
அருமையான பதிவு அண்ணா. பிச்சைக்காரன் குறித்த தங்களின் விளக்கம் சிறப்பு. சிறந்த பதிவு அண்ணா. நன்றி நலமுடன்.
இறக்க பட்டு விட்டு கொடுத்து நிறைய ஏமாந்தேன் இன்று என் நிலை அனைவரும் கின்டல் கேலி க்கு ஆளாகிரேன் விட்டு கொடுப்பார் கெட்டு போவதில்லை இந்த வார்த்தைகள் யார் கண்டு பிடித்தார்
நிச்சயம் நீங்கள் மன நிறைவோடு சந்தோஷமாக வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுவீர்கள் ஐயா
ஐயா வணக்கம் சில்லறைகளை கவனித்தால் நோட்டு நம்மை கவனித்துக் கொள்ளும் என்று சொன்ன தாங்கள் இன்று ஒரு ரூபாய் போன்ற நாணயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எனக்கு புரியவில்லை இது மிக நல்ல பதிவு எனக்கு சந்தேகம் அதனால் கேட்டேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்
எல்லா புகழும் ஆண்டாளுக்கு குரு
ஆண்டாள் சொக்கருக்கு நன்றிங்க ❤❤
Sir, திருவண்ணாமலையில் திருமணம் விழா, மேலும் இரண்டு கோயிலில் அன்னதானம் சிறப்பு,
“இரக்கம் “ பற்றிய தகவல்கள் பிரமாதம் sir,
எப்போதும் போலவே உங்களுடைய Style ல் இதுபோன்ற மகத்துவமான தகவல்களை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்,
(குழவிக்கூடு தகவலில்,
நான் நல்லவனா, கெட்டவனா,
தெரியலையே sir,)
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அனைவரையும் நவ்வவரகவும் செல்வ செழிப்புடையவராகவும் மாற்ற மேன்மேலும் இத்தகைய பதிவுகள் வரவேற்கிறேன். சமீபத்தில் ஒரு காய்ந்த இலை என நினைத்து குளவிக் கூட்டை பெருக்க எத்தனித்த போது அது பொல பொல வென உதிர்ந்த போது குளவி கூடென அறிந்தேன். ( ஆனால அதைஅதன் குடும்பம் காலி செய்து விட்டது) இதன் பொருட்டு நான் கெட்டவள் என ஒத்துக் கொள்கிறன் சார்! தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு உண்டல்லவா? நன்றிகள் கோடி இன்றைய பதிவுக்கும் இனி இது போன்ற எதிர்கால பதிவுகளுக்கும்… 🙏🏻👍👌
எங்கள் மகன் திருமணம் அன்று தான் நடைபெறுகிறது...நாங்களும் கண்டிப்பாக உதவுகிறோம் ...நன்றி
Vazhgha valamudan
வணக்கம் அண்ணா.மிக அருமையான பதிவு.
பௌர்ணமி நாளில் மனக்கரையில் உங்களையும் மறுநாள் ஆண்டாளின் தரிசனமும் மகிழ்ச்சி அண்ணா நீங்கள் மேல்மலையனூரில் அன்னப்பிரசாதம் அமாவாசை அன்று வழங்க ப்போவதில் மகிழ்ச்சி எங்கள் ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவு தான் உடன் பிறந்த அண்ணனாக அருகில் வருவது பலம் உங்கள் ஒவ்வொரு மதிலும் பணக்கார மற்றும் நல்ல வர்களாக மாற்றிக் கொண்டு இருக்கும்
பதிவும்
❤❤ நன்றி ஐயா ❤❤
அய்யா, தங்களது பேச்சு மிகவும் மேருகேறி விட்டது.. மிகவும் தெளிவான பேச்சு... சிறப்பான தகவல்... நன்றி அய்யா... நானும் இனி இவைகளை கடைப்பிடிக்கிறேன்... நன்றி அய்யா
Nantri anna 🙏🙏🙏❤🙏
அப்போ நானும் பிச்சகாரி தான், மாறிடுவோம்.ஸ்டார் ஹோட்டல் இதற்கக்காகவாவது போகனும்.சொக்கா மகனிடம் நான் இதில் கற்றுக்கொண்டேன்❤️❤️🙏🙏🙏
இரக்கம் அளவோடு இருக்கணும்❤❤❤
மிகச் சிறப்பு 👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
Valga valamudan thcv
அண்ணா திருவண்ணாமலை வருவீர்களா சந்தோஷமாக உள்ளது நான் ஆரணி தான் உங்களிடம் பேச ஆசை . அண்ணா உங்களின் கம்பிரத்தை மேலும் அழகு படுத்துவது உங்களின் இந்த shirt superஅண்ணா என்றும் உங்கள் புகழ் வளர என் வாழ்த்துகள் 💐💐💐 நீங்கள் நியாயமாக தானே பேசுகீறீர்கள் இது அவர்களுக்கு ஏன் விளக்கம் கொடுக்குகீறீர்கள் இதற்கான விளக்கம் super🌹🌹🌹
Am also arni
Valga valamudan thambu
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
Thanks a lot to aandall and andaal chokalingam still idint remember aandall show to me this is chokalingam or chokalingam show me this is aandaall thanks lot to aandall and choka sir
முனைவரே அனுபவம் மிகச்சிறந்த படிப்பு தங்களின் அனுபவம் எங்களுக்கு மிகச் சிறந்த படிப்பு 51 வயது அனுபவம் உங்களையே அசைத்தது எங்களுக்கு மிகப் பெரிய படிப்பு
வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன்.நாங்களும் நல்ல வர்களே 80%.நானும் ஒரு நகை விசயத்தில் சொந்தக்காரன் ஏமாற்றிவிட்டான்.தாங்கள் கூறும் வழியில் விழிப்பாக மாற்றிக் கொண்டு வருகிறேன்.நன்றி நன்றி
இன்று சிறப்பான பதிவு.நன்றி அய்யா.சர்வம் krishnarpanam.
வணக்கம் 🙏 ஐயா முன்பெல்லாம் ஆசை அதிகமாக இருக்கும் அதை வாங்க வேண்டும் இதை வாங்க வேண்டும் அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பெரிய பெரிய ஆசைகள் எல்லாம் இருக்கும், ஆனால் தற்போது மனம் ரொம்ப அமைதியாகிவிட்டது என்னையே மீறி என் மனம் ஆசைப்பட்டாலும் அதை அமைதியாக்கக்கூடிய சூழ்நிலையை நானே உருவாக்கி விடுகிறேன் இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா நன்றி 🙏 ஐயா
மிக்க மகிழ்ச்சி🎉 மிக நல்ல செய்தி🎉 சொக்கருக்கு நன்றி🎉 பராசக்தி தாய்க்கு நன்றி🙏🙏🙏
அண்ணா மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் பற்றிஇதுவரைக்கும் இன்னும் எதுவும் பேசவில்லை என்றுஎனக்குள்ளே நினைத்தேன் அண்ணா ஆனால் இன்று நீங்க அந்த கோவில்பத்திப் சொல்லிட்டீங்க அண்ணா மிக்க நன்றி அண்ணா
Last share chat video, Mayillathal conversation watched on repeat mode sir..
Nangalam unga mulaiyama yachum sirichitu irunthom.. Porukala yaruko..
Really super sir
நன்றி ஐயா🙏
Anna valka valamudan Nantri
In which ever format you speak, it will be informative, impressive, attractive &so on.. Always awaiting your speech sir!!
Ne yeppidi venum nalalum pesu thala!!! Ungaluku nu oru kootamne iruku..
Nenga pesina mattum pothum.. Already we are missing in sharechat..
Super.....👌🙏🙏🙏🙏❤️...... Nandri
மகிழ்ச்சி நன்றி
Thanks sir valued speach star 5 this channel ❤
நன்றி அண்ணா.
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
நல்ல நல்ல செய்திகளை குறி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா உங்களின் பதிவு மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி
நன்றிசதோதர்ர
அருமையான சொல் பதிவு
நன்றி ஐய்யப்பாசரணம் 🙏❤️👍❤️
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🦜🦜🦜🪴🌱🌻🌹💐🌷🍓🥭🍎🥝🍒🙏🙏❤️❤️❤️
Valga valamudan nalamudan valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga ❤❤❤❤❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👌👌👌👌👌👌💯💯💯💯 super speech neenga nalla erukanum
ஐயா வணக்கம் இரண்டு கோயிலில் ஆண்டாள் பக்தபேரரவை சார்பாக தொடங்கும் நிகழ்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
Thank you sir 🙏 🙏
Super sir sema speach ❤❤
Vanakam ayya. Super vidio
Wow, You R a knowledge ocean sir
Thanks for your very good thoughtful messages dear brother 🎉 please continue giving nice msgs like this.i am happy to say that in our home we never disturb nests of wasps, squirrel,birds😊
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா 🙏 இப்படி நிரய நல்ல விஷயங்கள் ஷேர் பண்ணுங்க அண்ணா நன்றி அண்ணா 🙏
நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
சார் வணக்கம் கெட்டவனாய் இருந்த என்னை நல்லவனா மாத்திட்டீங்க சார் ஆண்டாள் பி சொக்கலிங்கம் நன்றி நன்றி நன்றி 🦜🦜🦜
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
Thankyou sir.
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் நான் வீட்டு ஜன்னல்களுக்கு கொசு வலைபொருத்தியுலேன் அதையும் தாண்டி வரும் கொசுக்களை பேட்டால்அடித்துவிடுகிறேன் அதனால் நான் நல்லவர்கான. மதிப்பெண் னில் ஒரு 5/குறைத்துக்கொள்கிறேன்
அன்பரசன்
❤❤ Great sir
Jai sree ram thank you
Thought provoking video, sir 👏👏
vanakkam sir🙏🙏🙏
Thanks anna
நன்றி
ஐயா நான் நல்லவன் குழவி கூட்டத்தை கலைத்தது கிடையாது 20/5/2024 தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உங்கள் கார் பார்த்தேன் நீங்க சொல்வது போல் கார் திரும்பியிருந்தீங்க சொல்லும் செயலும் ஒருபோல உங்கள் வீடியோ பார்த்தா தூக்கம் வருகிறது நடைமுறை வீடியோ சூப்பர்
Sotrueayya
Tq sir❤
Thank you very much sir for your valuable information.
❤❤❤❤
Super sir
இந்த பதிவு பார்க்கும் நிமிடம் வ்ரை இரக்க ப்பட்டுஒரு தவறு செய்ய காத்து இருந்தேன் நீங்கள் சொண்ண மாதிரி ஒரு நண்பர் திருமண த்திற்கு உதவி செய்ய நினைந்து இருந்தேன் அப்படி செய்து இருந்தால் பெரிய சிக்கலில் மாட்டி இருப்பேன் இருப்பேன்
🙏🙏🙏
❤🎉
👌👌👌💐
Valka valamudan sir all messages are best your temple history is wonderful and give the knowledge is awesome great full thanks still wait before temple history 4 before thiru moorthy hils nowadays pl published temple history sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌹🙏
❤🙏🙏🙏