பிரபஞ்சத்தின் இந்த உண்மையான அளவு, உங்களை மிரள வைக்கும் | How Big is the Universe? | Thatz It Channel
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- How Big is Our Universe? Where do Humans stand in front of the universe? | நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியது? | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content & Voice: Vinod Ebenezer
Video Editing: Karthikeyan
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: / @thatzitchannel
Facebook: / thatzityoutube
Instagram: / thatzitofficial
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit
Watch 'The Impossible Construction of Worlds Tallest Bridge: th-cam.com/video/-1aiUTTAHso/w-d-xo.html
Genesis 2:7
And the Lord God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living being. Life in God’s கார்டன்
👆 இந்த பைபிள் வசனத்தை தான் நீங்க நிரூபிச்சு இருக்கீங்க சகோதரரே
🙏நன்றி🙏
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்,
மனுஷன்
ஜீவாத்துமாவானான்.
👆👇
Genesis 2:7
[7]And the Lord God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living being. Life in God’s Garden
Dust என்ற வார்த்தையை நீங்கள் நிரூபித்த இந்த ஆராய்ச்சி தொகுப்புக்காக நன்றி
ஆதியாகமம் 2:7
இந்த அண்டத்தில் உள்ள இந்த சிறிய பூமியில் பிறந்து இது போன்ற விசியங்களை பற்றி பார்ப்பதும் கேட்பதற்கும் நம்மை இறைவன் படைத்ததற்கு.
இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
இதை தெரிவித்தும் கான்பித்ததற்கும் நன்றிகள் பல.
தொடரட்டும் தங்கள் ஆராய்ச்சிகள்.
இந்த பாலாய் போன்ற மனித இனங்களுக்கு தெரியட்டும்.
அகந்தை உள்ளவர்களுக்கு.
ஐயோ சாமி தலை சுத்துது 🤯🤯🤯
அருமையனா தகவல் 👏🏻👏🏻👏🏻
கால் தூசி அளவுக்கு கூட வர மாட்டோம் 😮😮😮😮😮ரொம்ப வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த ஒரு பதிவு அண்ணா 😱😱😱😱😱😱😱😱😱😱😮😳😳😳😳😳😳🤔🤫🙄🥴🤐🧐🧐🧐🧐🧐
இதெல்லாம் தொகுப்பா எடுத்தற்கு நன்றி கேட்கிறதக்கே தலை சுத்துது
தொகுப்பா தயார் பண்ண எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் வாழ்த்துகள்
கடவுள் மிகப் பெரியவர் அந்தக் கடவுள் மனிதனாக வந்தது அதிலும் பெரிது
படைப்பாளன் தன் படைப்பிற்கு ஒப்பாக மாட்டான்
அகங்காரம் (EGO) இருக்கவே கூடாது. நம்ம எல்லாம் ஒண்ணுமே கிடையாது! இயற்கை தான் கடவுள்!
சரி
தான் தான் பெரியவன் என்று பெருமை அடிப்பதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது🎉🎉
நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் அருமை அழகாக தெளிவாக புரியும் படி வீடியோ வழங்கியமைக்கு நன்றி ❤
இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்தினையே மனிதனால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவனது அறிவு உள்ளது...
இவ்வாறு இருக்க இதை படைத்த வல்ல ஏக இறைவன் எவ்வளவு பெரியவனாக இருக்க வேண்டும்...
அப்படி இருந்தும் சிலர் இது தான் கடவுள் என அவனுக்கு இணை கற்பிக்கின்னர்....
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.....
இதனையே அல்குர்ஆனும் சுமார் 1400 வருடங்களுக்கு முன் கூறி இருகிறது....❤❤
1400 இதுவே உங்களுக்கு ஆச்சரியம் என்றால் உலகின் பழமையான 3500 வருடங்களுக்கு முன் தொல்காப்பியம் என்ற நூலில் இந்த கானொலியை விட அருமையாக கூறப்பட்டுள்ளது
இதை அனைத்தையும் படைத்து, நம் மூளையையும் படைத்த அந்த இறைவனே மிகப்பெரியவனாக இருக்கிறான்.
உங்கள் சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் விளக்கம் கூறுகிறது
இதனால்தான் இறைவன் மிகப் பெரியவன்
Wich god??
Allahu Akbar
@@logeshraj6906Jesus
Sri krishner Bhagavan
Sri krishnar Bhagavan
This is the type of video I wish everyone in the world could watch. Just to give perspective on what we are.
ஒரு குண்டூசி செய்ய கூட ஒரு படைப்பாளி (manufacturer) தேவைப்படுகிறார்.
அப்படியிருக்க இவ்வளவு பிரமாண்டமான அண்டம் இறைவன் என்ற படைப்பாளி இல்லாமல் தானாக வந்தது என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் !!!
இறைவன் தனி நபர் அல்ல
Andha padaipali thaanaaga thondrinaar endru solvadhu adhai vida periya abathamaanadhu.
We have only 6 sence, so we can't understand that.
அருமையான பதிவு புதிய தகவல் ❤❤❤
Bro நீங்க சொன்னது எல்லாம் சரிதான் but இது அனைத்தையும் கண்டுபிடித்த மனித மூளை ரொம்ப பெரிது அல்லவா...
இல்ல Bro. இதை அனைத்தையும் படைத்து, நம் மூளையையும் படைத்த அந்த இறைவனே மிகப்பெரியவனாக இருக்கிறான்.
உங்கள் சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் விளக்கம் கூறுகிறது
That's exactly right
அன்பு சகோதரரே...
அந்த மனித முளையை படைத்தவர்...!
மொத்த பிரபஞ்சத்தையும் படைத்தவர்...!
இந்த பிரபஞ்சம் ஒரு பெரிய அதிசயம் என்றால் அதை கண்டுபிடித்து நமக்கு தெரியப்படுத்திய மனிதனும் ஒரு அதிசயம் தான்... இந்த காணொளியை பார்த்த எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஆணவத்தை அளித்துவிட்டு இன்று முதல் பிறரிடம் அன்பு செலுத்த முற்படுவான். இந்த தகவலை தெரிவித்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
அல்லாஹ் மிகப் பெரும் படைப்பாளன்...
This is such an amazing presentation and truly beautiful video. Thank you for making it.
ஓம் நமச்சிவாய
❤ அனந்த கோடி சூரிய பிரஹாச! ! இது வேதம் மந்திரங்கள்! ! வாழ்க பாரதம் வேதம் விஞ்ஞானிகள்! ! ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டு! ! பல்வேறு ஊழி முடிந்தது! வேதம் கூறுகிறது! வாழ்க பாரதம் வேதம் விஞ்ஞானிகள்! ! ! வேதம் தான் மகா ஞானம் விஞ்ஞானிகள்!
அல்லாஹ் குரான் ல இதைத்தான் சொல்றான் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று
AllahuAkbar
Ithulayuma da religion ah kondu varuviga neengala thiruthave mattiga
குர்ஆனில்முன்னாடிஅப்படிஇல்லஇப்பதான்சேர்க்கப்பட்டு இருக்கு
பாத்து விரிங்க பாய் 😂
@@user-cm1tw1po7xகுர்ஆனில் புதிதாக சேர்க்கப்பட்டதா? அது உங்கள் கற்பனை
22 கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
நீதிமொழிகள் 8:22
23 பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.
நீதிமொழிகள் 8:23
24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுக்களும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
நீதிமொழிகள் 8:24
25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
நீதிமொழிகள் 8:25
26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
நீதிமொழிகள் 8:26
27 அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்: அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
நீதிமொழிகள் 8:27
28 உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்து வைக்கையிலும்,
நீதிமொழிகள் 8:28
29 சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
நீதிமொழிகள் 8:29
30 நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
நீதிமொழிகள் 8:30
ஒவ்வொரு சூரியனுக்கும் ஒரு பூமி இருக்கும் அதன் தூரம் மற்றும் அளவை பொறுத்து. இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் அது தான் சமநிலை
ஒவ்வொரு சூரியனுக்கு ஒரு பூமி இருக்கனும் ன்னு அவசியம் இல்லை ப்ரோ 😅 ஓகேவா
Nah ! There r millions of dwarf stars that exist in the universe...
Oru sun ku neraya earth kooda irukalame..
Boomi la evalo family iruku.. Ella family Kum children irukum nu solla mudiyadhu.. irundhalum nalla rich ah irukunu solla mudiyadhu
இறைவன் ஒருவன்
இந்த வானத்தை எவ்வாறு படைக்கப்பட்டது மனிதன் சிந்திக்க வேண்டாமா அல் குர்ஆன்
பிரபஞ்சத்தை கண்முன் காட்சிப்படுத்தியது நன்றாக இருந்தது
இந்த மாதிரி கோடிக்கணக்கான universes மம் இருக்கலாம். யார் கண்டது?
சிறந்த பதிவு.
விண்வெளி குறித்தான இதுபோன்ற பதிவை இதுவரை நான் கண்டதில்லை .
வாழ்த்துக்கள்❤❤
எல்லாத்துக்கும் மேல கடவுள் தான் இருக்காரு அவரு தான் பெருசு
அட்டகாசமான பதிவு சகோ !
அவார்டே தரலாம் !
அத்தனையும் நிதர்சனமான உண்மை !
நன்றி நண்பரே.நல்ல ஆணித்தனமான பதிவு.வாழ்த்துக்கள்.🎉❤😮
Nature's is always great
English 💀
இந்த கண்ணுக்கு தெரியாத மனிதன் ஆடும் ஆட்டம் வெக்கக் கேடானது.
இந்த மாதிரி உண்மை கலை தெரிந்து கொள்ள கூடிய மண நிலையிலும் கூட மனிதர்கள் வாழவில்லை
உங்கள் பதிவுகள் புரியும் படி எடுத்து சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
Super பிரதர்
இது எல்லாவிட பெரியவர் இருக்குறாரு பிரதர்
பைபிள்ள ஆதியாகமம் 1 அதிகாரத்துல full வசனம் படிக்கங்க பிரதர்
Jesus loves you பிரதர்
Jesus coming soon பிரதர்
The universe is mighty ✅🤌
இதுல கடவுள் எங்க இருத்து பாப் பார் 😂😂
உன் மனதில் ப்ரோ
With u
இயற்கை தான் கடவுள்!
எங்கும் நிறைந்தவர், பரிமாணத்தின் நாயகன்
Super bro. God is just a man made product
Super Anna enaku romba attractiveva erunthuchi 😮😮🫢🫢🤔🤔
நாம் வாழும் பூமி போல கோடிக்கணக்கான பூமிகள் இந்த பிரபஞசத்தில் இருக்கும், அதில் 1000% மடங்கு எனக்கு நம்பிக்கை உள்ளது. இங்கு ஒன்று மட்டும்தான் உள்ளது என்று எதுவுமே இல்லை....
You can imagine how big our our God will be to create all these with only a word!!!!!
இதெல்லாம் சாதாரண மணிதர்களுகளுக்கு புரியாது. தெய்வப்பிறவிக்குதான் புரியும்.
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 1:2
3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
ஆதியாகமம் 1:3
4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
ஆதியாகமம் 1:4
5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:5
6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:6
Superb visual effect very clear explanation keep rocking this is ramesh from coimbatore
கர்த்தர் பெரியவர். பிரபஞ்சத்திற்கு முன்பாக நாம் எல்லாரும் zero.
அழகான புரியும் தமிழ்,
மாபெரும். பிரம்ம அண் ட m❓❓❓❓❓👌🙏
😮செம 🔥
சரி இதுக்குலாம் எல்லை எங்க இருக்கு? அந்த எல்லைக்கு மேல என்ன இருக்கு? காலம் (seconds time)எப்படி உருவானது. அது எங்காவது தொடங்குமா? இல்ல எங்காவது முடியுமா?
Same doubt
We are the ant in front of universe. So, we can't understand that.
34 நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள். சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே. உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 15:34
35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
1 கொரிந்தியர் 15:35
36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
1 கொரிந்தியர் 15:36
37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
1 கொரிந்தியர் 15:37
38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 15:38
39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல. மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
1 கொரிந்தியர் 15:39
40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு. வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே.
1 கொரிந்தியர் 15:40
41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
1 கொரிந்தியர் 15:41
42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.
1 கொரிந்தியர் 15:42
43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
1 கொரிந்தியர் 15:43
44 ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்மசரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு.
1 கொரிந்தியர் 15:44
45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
1 கொரிந்தியர் 15:45
46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது. ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
1 கொரிந்தியர் 15:46
47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
1 கொரிந்தியர் 15:47
48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
1 கொரிந்தியர் 15:48
49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15:49
50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
1 கொரிந்தியர் 15:50
51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:51
52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:52
53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
1 கொரிந்தியர் 15:53
54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
1 கொரிந்தியர் 15:54
55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
1 கொரிந்தியர் 15:55
56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
1 கொரிந்தியர் 15:56
57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1 கொரிந்தியர் 15:57
58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக.
1 கொரிந்தியர் 15:58
God creation.power of God
பிரபஞ்சத்துக்கு முன்னாடி நம்பலாம் ஒரு சிறு எறும்பு கூட கிடையாது🎉 கிடையாது❤❤❤❤
Unga vedio roambave interesting iruku bro, daily thungumpodu unga vedios paththutudhan thunguven. ❤❤
Jesus christ
Valuable information good
Ellathuku melayum oru power irukku athan therila ❤❤❤❤❤❤ om nama shivaya
உச்சம், என்றுமே...
Avalu periya Sooriyan...Iraivan judgement day World end appo Thalai ku arugamaiyil Kondu varuvaan...Makkale antha Naaluku Payanthu kollungal...Sinthithu Paarungal😮😮❤
Greatest creator #subahanallah ❤️🩹
Beautiful information bro. Thanks
Keep doing more videos , waiting for next one ! All the best
Super video bro
Good knowledge dhandhatuku thankyou😊😊❤❤
தூன்ணின்றி வான் படைத்த அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் அல்லாஹ் குரானில் பூமியை எப்படி படைத்துள்ளான் மறுமைநாளில் சுவர்கவாசிகளுக்கு பூமியை விட 7மடங்கு சுவர்கத்தில் கொடுக்கின்றான் என்றால் நமக்கு புரிய வேண்டாமா பிரபஞ்சத்தை எவ்வாறு படைத்துள்ளான் என்று சூரியனையும் சந்திரனையும் வணங்கும் சமுதாயத்திற்கு தெரியவேண்டாமா அது பிரபஞ்சத்தின் முன் ஒன்றும் இல்லை என்று
அருமையான பதிவு
God creating
இதையெல்லாம் கண்டுபிதவன் மனிதன்..so மனிதன்தான் உயர்ந்தவன்
Bro part 2 podunga
Romba Romba super raa solli erukkinga thank you entha vedio paththavathu athiga per thirunthuvanga thank you so much entha vedio pottathukku
🙏🙏🙏
🎉🎉🎉super
Beautiful message beautiful comment thank you so much
vow...Lord krishna is bigger than this all...🎉🎉🎉
Super mss❤🎉🙏👍
கற்பனைக்கும் அடங்காத மிகப்பிரமாண்டமானது இந்த அண்டம் (universe).
இதை எண்ணிப் பார்த்தால் இறைவன் எவ்வளவு பெறிய சக்தி என்பது புரியும்.
எல்லாமே சிவன் படைப்பு ஓம் நமசிவாய
تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ
எவனது கரத்தில் (இம்மை, மறுமையில் வானம் மற்றும் பூமியின்) ஆட்சி இருக்கின்றதோ, அவன் மிக்க பாக்கியமுடையவன், இன்னும், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 67:1)
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், மிக்க மன்னிக்கிறவன்.
(அல்குர்ஆன் : 67:2)
الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ
அவன் எத்தகையவனென்றால், ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான், (மனிதனே!) அர்ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு முரண்பாட்டையும் காணமாட்டாய், ஆகவே, பார்வையை மீட்டிப்பார், (அதில்) பிளவுகளை நீ காண்கிறாயா?
(அல்குர்ஆன் : 67:3)
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ
பின்னும் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், (எக்குறையையும் காணாது) அப்பார்வை இழிவடைந்ததாக அது களைப்புற்று உன்னிடம் திரும்பிவரும்.
(அல்குர்ஆன் : 67:4)
وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ
மேலும், நிச்சயமாக நாம் (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திரங்களால் ஆன) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம், இன்னும், அவைகளை ஷைத்தான்களுக்கு எறியப்படுபவைகளாகவும் நாம் அமைத்தோம், அவர்களுக்கு நரக நெருப்பின் வேதனையையும் நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 67:5)
This is the type of video I wish everyone in the world could watch. Just to give perspective on what we are.
என் பொண்ணுக்கு சொல்லுற ஒரே விஷயம் கடல் கடந்தவன் உலகத்தை ஆண்டான்
Galaxy கடந்த பிரபஞ்சம் கைக்குள்ள 💕💕
நம்மள தாண்டி போற எல்லாத்தையும்
முந்துன நம்ம வாழலாம்
❤
Nice
Masha Allah
Very.super.wonterfull.iliket.
Amazing...you r something special ya..
Most astonishing one is the MEGA cosmic enternity. Had Come from DARK EMPTY MEGNATIC FORCE. THE CREATOR.❤❤❤
Brilliant clarification thank a lot
நன்றிகள் பல ❤
நல்ல விளக்கம்
Excellent video with amazing details.
புரிந்துகொள்ள முடியாத இயற்கை அதிசயங்கள்,
இவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது பரமாஅணு என்னும் பிரிக்க இயலாத அணு,
இந்த அணுவைத்தான் எல்லாம் தெரிந்தது என்று இராமலிங்க சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானத்தின் முயற்சியால் இன்றுவரை கிடைத்துள்ள தரவுகளை அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்,
உளமார்ந்த நன்றியும்,
வணக்கங்களும்.
எவ்வளவு விசயங்களை செல்லி இருகனகிங்க நீங்கள் அறிவியலாலரா
மெய்யறிவியலாலரா
அருட்பொருஞ்ஜோதி அகவல்களில் தங்கள் தகவல்கள் நிறைந்து இருக்கின்றது நன்றி
இறைவன் தன்னைதான் மனிதர்களிடம் தருகின்றான் .ஆனால் மனிதர்கள்தான் இறைவனிடம் சடலங்களை தருகின்றார்கள், தான் இறைவனின் படைப்பு எனும் அறியாமை இல்லாமல்.
thedi povama nan redy❤
🎉🎉🎉🎉🎉 நன்றி நண்பரே 🎉🎉🎉🎉🎉
Super
I love your videos
Super😊😊😊😊😊
En life la na patha Best video thank 🙏 you brother ❤
அருமையான பதிவு 🎉
Two possibilities exist: either we are alone in the Universe or we are not. Both are equally terrifying." - Arthur C..... 😊
அதனால் தான் இந்த உலக வாழ்க்கை மிகவும் அற்பம் என்று குர்ஆன் கூறுகிறது மிகவும் ப்ரமாண்டமான வாழ்க்கை வானத்தில் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது அதை அடைவேண்டும் என்றால் இஸ்லாம் சொல்லும் பாதையில் நடக்க வேண்டும்
உங்களுக்கும் முன்னால் பகவத்கீதை யில் இதை விட அற்புதமாக கூறப்பட்டுள்ளது.
வானத்தில் எங்குள்ளது! யாா் கண்டது..! மதபுரட்டல் புனைவு.
Seththu Mela po 😂
Bro see about kailash mountain in china but but before 300 years it's belong to India
You are correct bro
Iam also Muslim
Eraivan oruvane miga periyavan
Allah miga periyavan❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮