கர்மா , முன்ஜென்மம் ,மறுபிறவியை ஜாதகத்தில் தெரிந்துகொள்ள முடியுமா ? ஜோதிடர்கள் சொல்வது உண்மையா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • கர்மா , முன்ஜென்மம் ,மறுபிறவியை ஜாதகத்தில் தெரிந்துகொள்ள முடியுமா ? ஜோதிடர்கள் சொல்வது உண்மையா ? ராஜநாடி ஜோதிடர் கா.பார்த்திபன்
    Contact: 9941220631
    Follow us on:
    TH-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- ராஜநாடி ஜோதிடர் கா. பார்த்திபன், Anchor & senior Producer - Venkat Priyan, Visual Editor - Navaneethan, CameraMan - Gowtham, SMM - Leema Rose
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | Parthiban | Rajanadi | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | Parigaram | Aanmeegam |Jothidam| Naveena parigaram | Jothida parigaram | Marriage | Star|Marriage Matching | Jathagam | Jothidam | Names
    #venkatpriyan #bakthicafetamil #kparthiban #sani #guru #sanineesam #suriyanneesam #neesagrahangal #suriyan #rasipalan #astrologytamil #astrologytamil #planets #rajanaadi #rajanadijothidham #rajanaadiAstrology #kparthibhanAstrology #rajanaaditechnique #rajanaadiMethod #kpaAstrologer #boldwomes #karma #whatiskarma #karmaintamil #newscafetamil #vetri #rajanaadijodhidam #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #money #moneymagnet #bakthi #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #kparthiban #Kulatheivam #amman #teacher #kavaltheivam #nameastrology #Parigaram #Aanmeegam #Jothidam #Naveenaparigara #Jothidaparigaram #Marriage #Star #MarriageMatching #Jathagam #Jothidam #Names

ความคิดเห็น • 26

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 7 วันที่ผ่านมา

    யாருமே எடுத்துக்காட்ட முடியாத எடுத்துக்காட்டை வெகு சிறப்பாக சொல்லி ஜோதிடத்திற்கு ஒரு மிகப்பெரிய அட்டகாசமான விளக்கத்தை தரும் இவரது பேச்சுமிகப் பெரும் சிறப்பு

  • @KannabiranNallamuthu
    @KannabiranNallamuthu 17 วันที่ผ่านมา +2

    மிகவும் சரியான பேச்சு

  • @nishaselvi2012
    @nishaselvi2012 17 วันที่ผ่านมา

    Good speech sir.. Realistic and practical...

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 16 วันที่ผ่านมา

    மிகவும் அருமை சார் சொல்லும் விளக்கம்🙏🙏🙏

  • @sweet6955
    @sweet6955 17 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @nirmalasampath1251
    @nirmalasampath1251 16 วันที่ผ่านมา +1

    Sir......papasamya porutham pakanuma sir..... please make a video on this topic

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt 17 วันที่ผ่านมา

    வாழ்வியல் தத்துவ ஜோதிடர் நமது ஐயா ராஜநாடி பார்த்திபன் அவர்கள் ஐயா... 👍👍👍👌👌

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r4 17 วันที่ผ่านมา +1

    தூலம் ராசி. ரிஷபத்தில் ராகு,சனி. கடகத்தில் சூரிய,குரு,புதன், செவ்வா. சிம்மத்தில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது . எனக்கு அரசு வேலை கிடைக்குமா எப்பொழுது கிடைக்கும் ? உங்கள் பதிலுக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன் ❤

  • @mnvn
    @mnvn 4 วันที่ผ่านมา

    Ivaru solrathu correct thaan enaku meenathula sukran uccham guru paakura sukran.33 vayasula thaan kalyanam aachu 😅

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 17 วันที่ผ่านมา

    உண்மை தான் சார் எனக்கு சனி கேது இணைவு உள்ளது என் கணவர் பெயர் கணபதி

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 17 วันที่ผ่านมา +6

    லாஜிக் இல்லாத பேச்சு. துப்பாக்கிச் சுடும்போது அது தவறிப் போவது ஏன்? அதைப் பயன்படுத்துபவன் செய்கிற தவறு. எனவே மனித முயற்சிதான் விளைவுகளுக்குக் காரணம். ஜோதிடம் திசையைக் காட்டலாம். ஆனால் அதுவே பயணம் அல்ல. எனவே ஜோதிடம் என்ன சொன்னாலும் மனித முயற்சி அதை மாற்ற இயலும். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற பாடல் அதைத்தான் சொல்கிறது.

    • @jrajju
      @jrajju 17 วันที่ผ่านมา +3

      வாழ்க்கை சம்பவங்கள் என்பது நாம் விதைப்பதும் அதன் விளைவும். நாம் எதை செய்கிறோமோ அதன் எதிர் வினை நம்மை நோக்கி வரும் அவ்வாறு வரும் வினை உடனே வராமல் காலம் தாழ்ந்து த வந்து அப்போது நாம் செய்யும் செயலை தடுக்கும் துப்பாக்கி சுடும் வீரரையும் தவற வைக்கும் ஆனால் அது எந்த வினையால் ஏற்பட்டது என்று கண்டு உணர முடியாது எப்போதோ நாம் செய்த வினை அதன் பயன் எப்போதோ வரும் அப்போ நாம் என்ன செய்தோம் என்பதை மறந்து போய் புலம்புவோம் இதை தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பர்

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 17 วันที่ผ่านมา

      ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் 9 கிரககன்களின் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது.
      ஜாதகத்தில் விதி இருந்தால் மட்டுமே மனித முயற்சியால் மாற்ற முடியும்.
      இதற்கு பல உதா ரணங்களை சொல்லலாம்.
      அமெரிக்கா ஜனாதிபதி கென்னேடி தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே திறந்த காரில் சென்று கொல்லப்பட்டர். பெநாஜிர் புட்டோக்கும் இதே கதிதான். இவர்களுக்கு உளவு துறை எச்சரித்த போதும் மனித முயற்சியால் ஏன் முடியவில்லை.
      மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சில நோயாளிகள் மருத்துவர்கள் சீக்கிக்ச்சை அளித்தும் ஏன் மர னிக்கிறார்கள்.
      மனித முயற்சியால் மாற்றி விடலாமே. பௌர்ணமி அம்மாவாசை காலங்களில் வரும் பெரிய அலைகளை மனித முயற்சி செய்து தடுத்து விடலாமே. மண் அரிப்பும் அதர் குண்டான செலவும் மிஞ்சுமே.
      பல 100 கோடிகள் செலவு செய்தும் நிறைய scientists engineers அல்லும் பகலும் பணி செய்தும் ஏன் இந்தியவால் ஜெட் என்ஜின் வெற்றிகரமாக உருவாக்க முடியவில்லை.
      மனித முயற்சியால். மாற்ற முடியும் என்றால் தெய்வமும் கோவிலும் தேவையில்லையே.
      மனித முயற்சியும் இறைவனுள் அடக்கம்.
      இறைவனின் கட்டுபாட்டில் அனைத்தும் இயங்குகிறது என்பதே உண்மை. இதை ஒப்புக்கொள்வதே நேர்மை.

    • @namathukadaimathur2951
      @namathukadaimathur2951 13 วันที่ผ่านมา

      @@jrajju ஆமாம். காந்தி சுடப்பட்டதும், ஏசு சிலுவையில் அறையப்பட்டதும் அவர்கள் செய்த தீமையால்தான் அல்லவா?

    • @janarthanan.r5793
      @janarthanan.r5793 12 วันที่ผ่านมา

      Iva solura aaluku ayus ketina train track la poi nika solu paapo 😂😂 @@jrajju

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 17 วันที่ผ่านมา +2

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 17 วันที่ผ่านมา

    எந்த கிரகமும் எந்த வித முக்கியத்துவமும் பெறவில்லை என்றால் அந்த ஜாதகருக்கு என்ன சொல்லுவீங்க.

  • @sidheshwaran4412
    @sidheshwaran4412 16 วันที่ผ่านมา

    HOW TO STOP GAMBLING
    PLEASE SOLUTION

  • @carpentermani2129
    @carpentermani2129 16 วันที่ผ่านมา

    Date of birth. 1982. கன்னி ராசி சித்திரை நட்சத்திரம். பெயர் மணிகண்டன். என் கடன் பிரச்சனை எப்போது தீரும் ஐயா

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 15 วันที่ผ่านมา

    He have lot of confusions in his mind 🤨* !!!,...

  • @Vijay-r6r
    @Vijay-r6r 17 วันที่ผ่านมา

    குரு , செவ்வாய் இணைவு Sir நீங்க சொல்லுவது போல் 30 வயதுக்கு மேல் தாமத திருமணம் செய்தால் 2 வது திருமணம் நடக்காத...?

  • @manivelusamy6145
    @manivelusamy6145 17 วันที่ผ่านมา

    சுக்கிரன் எந்த விதமும் அடையாமல் இருந்தாதான் திருமணமே நடக்கும்னு சொல்லுவீங்களா?சுக்கிரன் வக்ரமானால் ராகுவுடன் சேர்ந்த என எதுக்கெடுத்தாலும் திருமணம் முப்பது வயதுக்குமேலதான்னு சொல்லுகிறார் ஏன் நாற்பது ஐம்பதுனு சொல்லாமல் சொல்லுகிறார்.இன்றைய சூழலில் முப்பது வயதுக்குமேலதான் அதிகநபருக்கு திருமணம் ஆகிறது.இதைவைத்து உருட்டுகிறார்.தமிழ்நாட்டில் குடும்பசூழ்நிலை கெட்டுவிட்டது என்பதே திருமணதாமதிற்கு முக்கியகாரணம்.