Economist Jeyaranjan clearly explain how Tamilnadu differs from other states in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Economist Jeyaranjan clearly explain how Tamilnadu differs from other states in india
    jeyaranjan,
    economist jeyaranjan,
    jeyaranjan interview,
    jeyaranjan latest,
    jeyaranjan speech,
    dmk election campaign,
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 723

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 ปีที่แล้ว +175

    மிகச்சிறப்பான பக்குவமான உண்மையான நம் தமிழ் நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய பேச்சு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @premalathat6329
    @premalathat6329 3 ปีที่แล้ว +148

    இப்படிப்பட்ட சிறப்பான பேச்சா ளர்கள் தான் நம் தமிழ் நாட்டிற்குத் தேவை .வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி தொடரட்டும்.

  • @samsudeen8907
    @samsudeen8907 3 ปีที่แล้ว +88

    தமிழ்நாட்டை எல்லா விதத்திலும் உயர்த்திய பெருமை ஐயா கலைஞர் அவர்கள் தான் என்பதை இதுவரை தெறியாமல்தான் இருந்தேன். ஐயா அவர்கள் கூறும்போதுதான் தெறிந்துகொண்டேன் . கட்சிக்காரர்கள் இதுவரை இவ்வளவு தெளிவாக மக்களிடம் எடுத்துச்சொல்லவில்லை வாழ்த்துக்கள் ஐயா.

    • @jeyasee066
      @jeyasee066 3 ปีที่แล้ว

      Same

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +1

      verylate, kalaignar is a legend

  • @deepajothi1381
    @deepajothi1381 3 ปีที่แล้ว +83

    அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய உரை வீச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @mddass9047
    @mddass9047 3 ปีที่แล้ว +298

    நம் தமிழகத்தின் திராவிட அரசியலில் நாம் பெற்ற இத்தனை ஆண்டு வளர்ச்சியை ரொம்ப எளிமையாக சொல்லி விட்டீர்கள் செம 👌👌👌

    • @athithan832
      @athithan832 3 ปีที่แล้ว +7

      Arumai arumai

    • @mddass9047
      @mddass9047 3 ปีที่แล้ว +2

      @@athithan832 🙏🙏🙏

    • @nathanvisva3440
      @nathanvisva3440 3 ปีที่แล้ว +2

      Tamilanda

    • @04jeffry44
      @04jeffry44 3 ปีที่แล้ว +3

      ஐயா அவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை ஏனெனில் அவர்கள் மூளையற்ற முண்டங்கள் நடமாடும் சதை பிண்டங்கள்

    • @manjulathiru2396
      @manjulathiru2396 3 ปีที่แล้ว

      Ŕŕ

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 ปีที่แล้ว +124

    ஜெயரஞ்சன் சார் வணக்கம் !!!.. 30 நிமிட பேச்சு... 30 புத்தகங்களின் திரட்டு... 60 ஆண்டு தமிழக வரலாறு... வாழ்த்துகள் !!!

  • @nangsnangamuthu5934
    @nangsnangamuthu5934 3 ปีที่แล้ว +111

    சபாஷ்.சிறப்பான பேச்சு.
    இன்றய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய
    செய்தி.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +117

    ஜெயரஞ்சன்
    நம்பர் 1 தமிழ்நாடு Economist

    • @Creditnotmine
      @Creditnotmine 3 ปีที่แล้ว +4

      Economist irukaan ...aana avan , avanuku mattumey illa avan kootathuku mattumey pesuvaan...arathoda unmaya pesamaten...athauku India layey ore aalu thaan ..Prof.jeyaranjan .matum thaan...

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 3 ปีที่แล้ว +2

      @@Creditnotmine ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவர் கூட்டம் தான். ஜெயரஞ்சன் பேசுற திராவிட அரசியல்..சமூக நீதி.. பொருளாதார முன்னேற்றம் போன்றவை உனக்கு சூத்தெரிச்சலை உண்டாக்காதுன்னா ஒன்னு நீ முஸ்லிம் பேர்ல இருக்கற fake id சங்கி கூதியானா இருக்கணும்..இல்ல சாமான் பேச்சை கேட்டு சில்லறையல சிதறிவிடும் அறிவுகெட்ட தம்பியா இருக்கணும்..🤔🧐

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 3 ปีที่แล้ว +1

      @Anthuvan Anbu தம்பி யாரு சாமான் க்ரூப்பா?🤦🏾🤦🤔🧐😁🤭

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 3 ปีที่แล้ว +2

      @Anthuvan Anbu லூசுக்கூதியானாடா நீ? எப்படி டா இப்படி மடப்புண்ட மாதிரி பேசுறதுக்கு முன்னாடி மண்டைல மூளைக்கு பதிலா பீய ரொப்பிக்கிட்டு தான் வருவீங்களாடா? 🤭🤦🏾🤦🤬😡😁

    • @subramanianvaidyanathaswam6677
      @subramanianvaidyanathaswam6677 3 ปีที่แล้ว

      ஜெயரஞ்சன் பெரிய திருடன். தேச துரோகி.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 3 ปีที่แล้ว +42

    என்ன ஒரு அருமையான பேச்சு.எல்லாமே நம்ம பசங்க பாட நூல்களில் இருக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள்.சினிமா மோகத்தில் MG R ஜெயலிதல இப்படி எல்லாம் மாயைகளை நம்பி தமிழ் மக்கள் எம்மாந்து இப்ப கடைசி வாய்ப்பு திமுக ஆட்சிக்கு வந்தால் தான் நம்மை மீட்க முடியும் என்று உணர்ந்து கொண்ட காலம் வந்து உள்ளது உலக வரலாற்றில் இந்த தேர்தல் ஒரு மாபெரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இதனை விட்டால் நாம பெரும் பாதிப்பு ஏற்படும்

  • @ganeshselva8732
    @ganeshselva8732 3 ปีที่แล้ว +35

    Excellent. All people can understand speech . Thank you very much for great job

  • @anandakumar486
    @anandakumar486 3 ปีที่แล้ว +31

    I stayed in Gujarat for 5 years for Work. It is true Bus facilities is very less. For travelling between Districts very few buses available. People used to commute in autos, that too 10 to 12 persons in an auto. Gujarat is not developed state when comparing Tamil Nadu.

    • @albertraj6231
      @albertraj6231 3 ปีที่แล้ว +2

      True

    • @vinothkumar-te9xs
      @vinothkumar-te9xs 3 ปีที่แล้ว +1

      Yes

    • @RRaajaaR
      @RRaajaaR 3 ปีที่แล้ว +3

      நான் அகமதாபாத் - பரோடா நடுவில் இருககும் ஆனந்த் நகரில் பணி நிமித்தம் இருந்திருக்கிறேன்.தமிழ்நாட்டை போல் வளர்ச்சி அடைந்த மாநிலம் குஜராத் அல்ல.

  • @ramyajram2207
    @ramyajram2207 3 ปีที่แล้ว +48

    ஐயா,தங்களின் பேச்சு ஏழையிலும் ஏழைக்காக உள்ளது. எங்களின் ஐயங்களுக்கெல்லாம் தங்களின் பேச்சு பதிலாக இருந்த்து. வாழ்த்துக்களுடன் நன்றி ஐயா.

  • @Jareethjari
    @Jareethjari 3 ปีที่แล้ว +93

    மிகத் தெளிவான பேச்சு

  • @lovepeace7890
    @lovepeace7890 3 ปีที่แล้ว +18

    Excellent ! What he says is 100% true !!

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 3 ปีที่แล้ว +32

    ஐயாவின் தெளிவான பேச்சு
    என்னுடைய விருப்பம் ஐயா தமிழகத்தின் நிதிதுறை மற்றும் பொருளாதார ஆளோசகர் குழுவில் இடம்பெற வேண்டும்

    • @jaffarsadik8614
      @jaffarsadik8614 3 ปีที่แล้ว +3

      He will be in Dmk govt economy committee

    • @la.raamki7819
      @la.raamki7819 3 ปีที่แล้ว +3

      Unmai he is good social thinker

    • @saranraj2577
      @saranraj2577 3 ปีที่แล้ว +5

      சகோ உங்களுடைய விருப்பம் நிறைவேறி இருக்கிறது .....👍

    • @mohamedyazar1767
      @mohamedyazar1767 3 ปีที่แล้ว +3

      @@saranraj2577 ஆமாம் சகோ.., இங்க பதிவிட்டே நீ மென்சன்பன்னிய பிறகுதா ஞாபகம் வருது நன்றிசகோ

  • @niyasmohideen5262
    @niyasmohideen5262 3 ปีที่แล้ว +33

    Excellent Speech.இந்தகால தலைமுறையினர் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னேறி சிறந்து விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj 3 ปีที่แล้ว +19

    தமிழக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கிய செய்தி....

  • @sugunabharathi
    @sugunabharathi 3 ปีที่แล้ว +20

    உண்மையான தமிழ இன தலைவன் கலைஞர் கருணாநிதி மட்டுமே.. அவர் தான் இந்த சமுக மாற்றம் அடைய செய்த்தார்.....

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 3 ปีที่แล้ว +35

    அருமையான விளக்கம் ஐயா. தமிழ்நாட்டையும் கலைஞரையும் பற்றிய புரிதல் மேலும் கூடியுள்ளது. மிக நன்றி இதை அனைவரிடமும் பரப்புவோம்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 ปีที่แล้ว +16

    Very good speech. தமிழ் நாடு கெட்டு குட்டி சுவரா போயிடிச்சு என்று சொல்பவன் பேச்சை கேட்கணும்.

  • @brindhaalance31
    @brindhaalance31 3 ปีที่แล้ว +12

    Bjp ADMK இந்த மாதிரி ஆட்சிக்கு நடுவில் எங்களுக்கு பயித்தியம் பிடிக்காமல் நாங்கள் நடமாடுவதற்கு உங்களைப் போன்ற சிலபேர்தான் காரனம் திராவிடம் என்றால் என்ன அது எப்படி வழிநடத்தும் என்பதை அருமையாக விளக்கினீர்கள் அருமை

  • @moorthibalaji4472
    @moorthibalaji4472 3 ปีที่แล้ว +9

    ஜெயரஞ்சன் சார் உங்களோட பேட்டிநீங்கள் டிவியில்விவாதங்களில் பங்கு பெறுவதில் இருந்து உங்களை பாராட்டுகிறேன் சார்சிறந்த பொருளாதார நிபுணர் நீங்கள்

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm 3 ปีที่แล้ว +19

    ஐயா ரொம்ப எளிமையா புரியறாப்புல அழகா சொன்னீங்க...

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 ปีที่แล้ว

      Super speech sir 👌🌷🙏

    • @sridevi-io4zm
      @sridevi-io4zm 3 ปีที่แล้ว

      @Anthuvan Anbu வடுக வந்தேரினு கூவிக்கிட்டு நிஜ எதிரி ஆர்யன தூக்கி மடில வச்சிகிட்டு செத்து போங்கடா

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 3 ปีที่แล้ว +92

    பெற்றவர்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் அறிவதைபோல் தமிழக அரசியலின் ஆன்மா எங்கு உருவாகி எப்படி வளர்ந்தது என்பது இன்றைய தமிழக இளைஞர் மட்டுமல்ல இந்தியஇளைஞரும் கற்றுக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம். நன்றி !நன்றி !!

  • @samueljoseph2821
    @samueljoseph2821 3 ปีที่แล้ว +19

    The facts revealed by this scholar should be given wide publicity so that common man shouldn't be fooled anymore.

    • @neelakandansadhasivam4569
      @neelakandansadhasivam4569 3 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் மிக உயர்ந்த பொ றுலா நிபுணர் அவர்கள் வாழ்க நீங்கள் வளர்க

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 3 ปีที่แล้ว +22

    ஐயா நீங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மட்டும் பேசினால் போதாது... உங்கள் குறள் தமிழ்நாடு முழுமைக்கும் ஒலிக்க வேண்டும்.....

  • @chittibabubabu3260
    @chittibabubabu3260 3 ปีที่แล้ว +24

    ஐயா மிக அருமையான பதிவு. இதை விட ஒரு அருமையான நல்ல பதிவு இருக்கவே முடியாது.

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 3 ปีที่แล้ว +75

    எல்லாக்கட்சிகளுமே பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவை மட்டும் குறை சொல்லுகிறார்கள் என்றால் அவர்களிடம் ஏதோவொரு பொதுவான குழப்பம்(?) இருக்கின்றது என்று அர்த்தம்.
    சரியான கருத்து.

    • @Jayanthibharathi90
      @Jayanthibharathi90 3 ปีที่แล้ว +1

      உண்மைதான் தலைவா......

    • @la.raamki7819
      @la.raamki7819 3 ปีที่แล้ว

      அதற்காக DMK செய்த தவறை மன்னிக்க முடியுமா

    • @ariyaratnamsinniah9258
      @ariyaratnamsinniah9258 3 ปีที่แล้ว +6

      @@la.raamki7819 அதற்காக அதைவிடப்பெரிய தவறுக்கு துணை போகலாமா.

    • @Vijay_Peace
      @Vijay_Peace 3 ปีที่แล้ว +6

      @@la.raamki7819 அதற்காக ADMK செய்து கொண்டு இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்க சொல்கிறீர்களா.

  • @nagarasan
    @nagarasan 3 ปีที่แล้ว +33

    தனியான அய்யா வின் காணொளி பதிவுகள் ஒரு மேட்டிமை பொருந்தியதாக வும்/இருந்தது ஆனால் இந்த தேர்தல் கால மேடை பேச்சு எளிமையாகவும் ஒரு சாதாரண பாமரனும் விளங்கும் வண்ணம் அமைத்துள்ளது எனக்கு கடந்த பல ஆண்டுகளாக இன்யதில் தொடரும் எனக்கு புதிய அனுபவமாக உம் சிறப்பாகவும் உணர்கிறேன்

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 3 ปีที่แล้ว

      உண்மை.

    • @kuberdubai
      @kuberdubai 3 ปีที่แล้ว

      டெல்லியின் பிரித்தாலும் சூழ்ச்சியால் நாம் மீண்டும் பிரித்து கிடக்கிறோம்..

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு செறிவான பேச்சு.அருமை ஐயா.தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் நீங்கள் இது போன்று (பொருளாதாரத்திற்கு அப்பால்) உரையாற்றினால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

  • @chandranperumal5381
    @chandranperumal5381 3 ปีที่แล้ว +16

    கலைஞரின் 50 ஆண்டு சமூக நீதி கட்டமைப்பு பற்றி மக்கள் அனைவரும் எளிய முறையில் புரியும்படி கூறியமைக்கு மிகவும் நன்றி சார்

  • @Post4u1
    @Post4u1 3 ปีที่แล้ว +20

    எல்லா திட்டங்களுக்கும் தமிழகம் தான் முன்னோடி.
    அருமை.

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 3 ปีที่แล้ว +49

    நாம் தமிழர் கட்சி காரர்களுக்கு புரிய வைத்தீர்கள் ஐயா....

  • @tamilvananvanan3716
    @tamilvananvanan3716 3 ปีที่แล้ว +5

    மிக சிறந்த பேச்சு ஐயா. உங்கள் பேச்சை இப்பொழுது தவறாமல் கேட்பேன்

  • @Creditnotmine
    @Creditnotmine 3 ปีที่แล้ว +15

    Prof.Jeyaranjan 🔥🔥🔥🔥🔥

  • @hussain240480
    @hussain240480 3 ปีที่แล้ว +113

    திமுக ஆட்சி கட்டிலில் ஏறினால் ஜெயரன்ஜன் சாரை பொருளாதார ஆலோசகராய் பதவி கொடுத்து கவ்ரவிக்க வேண்டும்

    • @drrajarathinamsivakumar9283
      @drrajarathinamsivakumar9283 3 ปีที่แล้ว +5

      100 percent ivar ponravarkalai stalin sir importance kudukka vendum

    • @jeevabarathi
      @jeevabarathi 3 ปีที่แล้ว +4

      ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க

    • @vjyand331
      @vjyand331 3 ปีที่แล้ว

      😂😂😂 kattayam oru thathi maths kooda theriyatha thalaivaruku ivaru madhiri economy expert konjam.thevai than😂

    • @allahverse-6152
      @allahverse-6152 3 ปีที่แล้ว +6

      Nadanthu vitta thu

    • @mohamedabbas6099
      @mohamedabbas6099 3 ปีที่แล้ว +1

      now got good potion now ayyakku excellent speech

  • @kmoovendhan8061
    @kmoovendhan8061 3 ปีที่แล้ว +7

    தலைவர் கலைஞர் அவர்கள் 1983ம் தந்தை பெரியார் திடலில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் சொன்னது இது..நான் திமுகவுக்கு வரவில்லை என்றால் நிச்சயம் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்றார் இவர் மட்டும் இல்லை என்றால் நாமெல்லாம் அடிமைகள் தான்

  • @muthusamyduraisamy8790
    @muthusamyduraisamy8790 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @michaelmicky120944
    @michaelmicky120944 3 ปีที่แล้ว +35

    இந்த தேர்தல் கால மேடை பேச்சு எளிமையாகவும் ஒரு சாதாரண பாமரனும் விளங்கும் வண்ணம் அமைத்துள்ளது எனக்கு கடந்த பல ஆண்டுகளாக இதில் தொடரும் எனக்கு புதிய அனுபவமாக உம் சிறப்பாகவும் உணர்கிறேன்

  • @ranjithk.alphonse9435
    @ranjithk.alphonse9435 3 ปีที่แล้ว +9

    wow, brilliant, excellently explained with clarity and details. Congratulations to you Sir.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 ปีที่แล้ว +10

    மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 ปีที่แล้ว +29

    பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
    மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
    அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
    மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
    SIDCO உருவாக்கியது
    SIPCOT உருவாக்கியது கலைஞர்,
    . விவசாயத்திற்க்இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
    சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
    அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
    ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
    நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
    பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
    காவிரி நடுவர்மன்றம், V.P.சிங் உதவியுடன் அமைந்ததற்கு காரணம் கலைஞர்
    உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
    இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
    ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்
    தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்
    விவசாயக்கடனைஅறவே தள்ளுபடி செய்தது கலைஞர்.
    ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.
    நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே
    தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால்
    கொலைபழியை சுமந்தது கலைஞர்
    டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !
    சென்னை அண்ணா மேம்பாலம் போன்று பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் !
    ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது
    கலைஞர்.
    புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை
    அழித்தவர் ஜெயலலிதா)
    வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில்
    தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்
    படுத்தியவர் கலைஞர் !
    திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
    கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள்.
    நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
    சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.
    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
    மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவந்து, 13 அரசு
    மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..
    91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை நகரம் தோறும் ஆரம்பித்து, வீடுகள் தோறும் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கிஎவர் கலைஞர். திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன
    சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம்,
    அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கட்டியதும் திமுக தான்..
    சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய
    நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள்
    துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக...
    சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில்
    வளர்ச்சிக்கு உதவியது திமுக..
    2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை
    மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..
    2006-11 திமுக ஆட்சியின் போதுதான்...
    தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக
    ஆட்சி..
    2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று
    குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..
    ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம்
    ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு
    பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..
    இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...🔥🔥🔥🔥

  • @kajakaja4618
    @kajakaja4618 3 ปีที่แล้ว +10

    SUPER SIR EXCELLENT SPEECH

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 3 ปีที่แล้ว +43

    ஐயா நீங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்...

  • @gideonjebamani861
    @gideonjebamani861 3 ปีที่แล้ว +11

    Excellent educative and empowering speech.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 ปีที่แล้ว +50

    அவன் : இந்துக்களே.,,,,,
    ஒன்று சேருங்கள்
    வீதியில் இறங்குங்கள்.....
    நான் : ஏன்.....?
    அவன் : இந்துக்களுக்கு ஆபத்து....!
    நான் : யாரால் ?
    அவன் : இல்லாமியர்களால், கிருத்துவர்களால்.
    நான் : இந்தியாவில் இஸ்லாமியர் மற்றும் கிருத்தவர் எத்தனை சதவிகிதம் ?
    அவன் : 7-8%
    நான் : 7-8% மட்டுமே இருப்பவர்களால் 88% இருக்கற இந்துக்களுக்கு எப்படி ஆபத்தை விளைவிக்க முடியும் ?
    அவன் : அது வந்து..... அப்படித்தான் !
    நான் : சரி, இந்துக்களுக்கு முஸ்லிம் கிருத்துவரால் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை தவிர வேறு எந்த பிரட்சனையும் இல்லையா ?
    அவன் : ".........................................."
    நான் : பதில் சொல்லுப்பா, வேறெந்த பிரட்சனையும் இல்லையா ?
    அவன் : "............................................"
    நான் : GST கொண்டு வந்தது இந்துவா முஸ்லீமா ?
    NEET கொண்டு வந்தது இந்துவா முஸ்லீமா
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் இந்துவா முஸ்லீமா ?
    கீழடி அகழ்வாராய்ச்சியை மூடிமறைப்பது இந்துவா முஸ்லீமா ?
    டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்குவது இந்துவா முஸ்லீமா ?
    தமிழை அழிக்க துடிப்பது இந்துவா முஸ்லீமா ?
    மாட்டுக்கறி தின்னும் தலித்துகளை அடித்துக் கொல்வது இந்துவா முஸ்லீமா ?
    தமிழகத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வலுக்கட்டாயமாக திணிப்பது இந்துவா முஸ்லீமா ?
    மத்திய கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 100% ஆக்கிரமித்துக் கொண்டு அத்து மீறுவது இந்துவா முஸ்லீமா ?
    சாமானியர்களை சங்கடப்படுத்தும் டீசல்,பெட்ரோல், சமயல் எரிவாயு விலை ஏற்றத்திற்கு காரணம் இந்துவா முஸ்லீமா ?
    அவன் : பதில் சொல்லாமல் ஒடுகிறான்
    நான் : டேய்.... நில்லுடா. எங்கடா பதில் சொல்லாம ஒடுறே.... டேய் நில்லுடா. 😂😂😂

    • @jeevajee2528
      @jeevajee2528 3 ปีที่แล้ว +4

      பதில் இருந்தால் தானே சொல்ல

    • @ajantha5000
      @ajantha5000 3 ปีที่แล้ว

      Semma சகோ

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 3 ปีที่แล้ว

      Arumai👍

    • @k.pandiank.pandian282
      @k.pandiank.pandian282 2 ปีที่แล้ว

      மோடி மஸ்தான் பதில் சொல்ல முடியாமல் ஓடியே விட்டான்.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 3 ปีที่แล้ว +12

    Super iya your speech thank you iya

  • @punitham106
    @punitham106 3 ปีที่แล้ว +90

    ADMK and BJP should be washed out of tamilnafu

  • @raama5551
    @raama5551 3 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு. இவ்வளவு ஆழமாகவும் தெளிவாகவும் பேசுகின்ற வன் எதிர்க்கட்சியில் எவனாவது ஒருத்தன் இருக்கானா?

  • @flyingflower6169
    @flyingflower6169 3 ปีที่แล้ว +14

    வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டில் பிஜேபி கட்சிக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள்......... பிஜேபிக்கு ஓட்டு போட்டாள் அவர்கள் ஹிந்திக்காரர்கள் இங்கு உள்ள எல்லா கடைகளிலும் தொழில்களிலும் ஆளுமை செலுத்தி விடுவார்கள் ....... தமிழ்நாட்டில் பிஜேபி வாக்குறுதியில் இதுவும் உண்டு........ வெளிமாநிலத்தில் இருந்து வரும் ஹிந்தி காரர்களுக்கு தமிழ்நாட்டில் வீடு கட்டித் தரப்படும் ........... அதேபோல் சீமான் மற்றும் கமலஹாசன் போன்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் ஏனென்றால்.... தொங்கு சட்டசபை வந்து யார் முதல்வர் என்று வந்தால்...... அவர்கள் திமுக பக்கம் இருப்பார்களா? அல்லது ஏடிஎம்கே அணியில் இருப்பார்களா? இந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது........ திருவான்மியூர் மக்களே சீமானை ஜெயிக்க வையுங்கள்........ கோவையில் கமல்ஹாசனை ஜெயிக்க வையுங்கள் ....... அவர்கள் சட்டசபைக்குள் போய் என்ன செய்யப் போகிறார்கள் பார்த்திட்டு அடுத்து வரும் 2026 தேர்தலில் முடிவு செய்வோம் நன்றி வணக்கம்

    • @sureshedits9166
      @sureshedits9166 3 ปีที่แล้ว +2

      தரமான பதிவு, இதுதான் என் மன நிலையும்.

  • @arivuarasu2616
    @arivuarasu2616 3 ปีที่แล้ว +8

    The excellent speech by Dr. Jayaranjan sir...

  • @Naveenkumar-rg2dy
    @Naveenkumar-rg2dy 3 ปีที่แล้ว +23

    இதெல்லாம் தெரியாம தான் அண்ணன் சீமானும்,தம்பிளும் ஓவரா கதறுறானுக திராவிடத்தால் வீழ்ந்தோம்னு

    • @Creditnotmine
      @Creditnotmine 3 ปีที่แล้ว +1

      Boss , avanuha Summa Dialogue matum thaan..

    • @Naveenkumar-rg2dy
      @Naveenkumar-rg2dy 3 ปีที่แล้ว

      @Anthuvan Anbu அப்டினா உங்க சித்தப்பா எடப்பாடி எதற்கு யூத பிராமன கும்பலுக்கு 4 வருசமா பயந்து முட்டு குடுத்துகிட்டு இருந்தாரு அவரு தமிழ் குடி தான

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 3 ปีที่แล้ว +1

    அய்யா ஜெயரஞ்சன் அவர்கள் மிக சிறப்பான கருத்துக்களைக் கூறினார்... மிகவும் அருமை... கலைஞரின் படிப்படியான தமிழ்நாட்டின்
    முன்னேற்ற த்தை விளக்கினார்...

  • @prabus7351
    @prabus7351 3 ปีที่แล้ว +8

    அருமை ஐயா, சிறப்பான பேச்சி

  • @mujeeburabdul6049
    @mujeeburabdul6049 3 ปีที่แล้ว +4

    இந்த பேச்சுதான் நம் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் பிரதிபலிக்கவேண்டும்

  • @vikramvikram1017
    @vikramvikram1017 3 ปีที่แล้ว +35

    Dmk will have tremendous victory ✌ ..

    • @djprakash1
      @djprakash1 3 ปีที่แล้ว +1

      Jeyaranjan sir also got an important role

  • @amudhag1972
    @amudhag1972 3 ปีที่แล้ว +9

    ஐயா நீங்க தமிழ்நாடு
    முழுவதும் சென்று இளைஞர்களிடையே
    உரையாற்றவேண்டும்.
    நமது இளம் தலைமுறைகள்
    நமது அரசியலை புரிந்து
    கொள்ளவேண்டும்.மாற்றம்
    என்றால் என்ன என்று
    புதிய தலைமுறைகள் புரிந்து க்கொள்ளவேண்டும்
    தொண்டைகிழிய கத்தினால் மட்டும் போதாது
    மூளையை பயன்படுத்தவேண்டும்
    ஐயாவை போல cool லாக்
    பேசி இளைஞர்களுக்கு
    புரியவைக்க வேண்டும்.

  • @josephpraveen1853
    @josephpraveen1853 3 ปีที่แล้ว +7

    Super innovative speech 👌👌💪

  • @rajamanickam9580
    @rajamanickam9580 3 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் விளக்கம் அருமை .கலைஞர் அவர்களுக்கு இந்த தமிழகம் அவர் செய்த நன்மைகளை மறக்கக் கூடாது.

  • @abdulbasith_e4452
    @abdulbasith_e4452 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையாக விளக்கங்கள் கடையாக டெப்பாசிட் கண்டிப்பாக இழக்கனும் அஇஅதிமுக

  • @yaathumoore360
    @yaathumoore360 3 ปีที่แล้ว +36

    திமுக மட்டுமல்ல அவர்களின் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி பெறுவது முக்கியம்... இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும்

  • @ssivan4414
    @ssivan4414 3 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான எல்லோருக்கும் தெரியவேண்டிய பேச்சு 👍👍👍🙏🙏

  • @palanichamymm446
    @palanichamymm446 3 ปีที่แล้ว +2

    அய்யா அனைவரும் புரிந்து கொள்ள முடியும் வகையில் அரசியல்' மற்றும் பொருளாதாரம் பற்றி விளக்கி விட்டீர்கள். மனமார்ந்த நன்றி.உங்கள் பேச்சை என்றும் மதிப்பவன் தொடரட்டும் உங்கள் பயணம்.மலரட்டும் நம் மக்கள் வாழ்வு.நீர்த்திரைக்கும் மிக்க நன்றி

  • @knkumar14111960
    @knkumar14111960 3 ปีที่แล้ว +6

    Excellent speech sir. Very much need of the hour

  • @hajaham5938
    @hajaham5938 3 ปีที่แล้ว +32

    அனைத்து தமிழ் மக்களும் அவசியம் கேட்க வேண்டும்

  • @hariv4218
    @hariv4218 3 ปีที่แล้ว +11

    வாய்மையே வெல்லும்

  • @indianever4698
    @indianever4698 3 ปีที่แล้ว +18

    ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி... ஐம்பது வருடங்களுக்கு முன் பாடப்பட்ட எம் ஜி ஆர் பாடல்... இந்த நேரத்தில் நாமும் பீகாரிகள் போல உடம்பை மட்டுமே வளர்த்து முளை இல்லாமல் திரியா விடாமல் அனைவருக்கும் கல்வியையும் வயிற்றுக்கு மதிய உணவை பள்ளிகளில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய ஐயா காமராஜருக்கு தான் கைகூப்பி நன்றி சொல்ல வேண்டும்...😏 🇮🇳

  • @kobalsuppiah4429
    @kobalsuppiah4429 3 ปีที่แล้ว +2

    Excellent speech Mr. Jeyaranjan. I think you have more under your belt to expose the astrocities by the centre and the admk. Now is the time. Good on you.

  • @vasanth2024
    @vasanth2024 3 ปีที่แล้ว +8

    Sir big salute

  • @velusamy7514
    @velusamy7514 3 ปีที่แล้ว +19

    Vaa thalaiva😍😘

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 3 ปีที่แล้ว +7

    எனக்கு ஒரு கண் தானே தெரிகிறது. உனக்கு மட்டும் இரண்டு கண்பார்வையா? என்பது தான் புதிய கல்விக்கொள்கை. போகிற போக்கில் ஒரே நாடு ஒரே.... ஒரே.... ஒரே சர்வீஸ் கமிஷன் என்று சொன்னாலும் சொல்வார்கள்

  • @akbaralia8943
    @akbaralia8943 3 ปีที่แล้ว +1

    ஜெயா ரஞ்சன் ஐயா உங்களுக்கு 100 சலாம். உங்களுடைய T V உரையாடலை சில நேரம் கேட்பேன். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உங்களை திட்ட குழு தலைவராக முடிவு செய்த பின் யார் இவர் என்று யோசித்தேன் குறிப்பாக இந்த பிரச்சார பேச்சு மூலம், கலைஞரை அறிந்த நான் அவரின் சுய ரூபத்தை புரிந்து கொண்டேன் . எவ்வளவு முன் யோசனை,
    திறமை, திட்டம் ,தொலை நோக்கு பார்வை கொண்ட தலைவர். பாலைவன பசும் சோலை. அவரை இழந்து விட்டோமே என்ற கவலை பெரு மூச்சாகிறது. உணர்த்திய உங்களுக்கு நன்றி.
    மீண்டும் உங்களுக்கு சலாம்.

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 3 ปีที่แล้ว +5

    If not win, Tamil and Tamil nadu will go back 50 years

  • @imimmu24
    @imimmu24 3 ปีที่แล้ว +13

    Jayaranjan🔥🤩

  • @tutorialtrendingeditz232
    @tutorialtrendingeditz232 3 ปีที่แล้ว +9

    Jeyaranjan eappavume best

  • @muruganks1073
    @muruganks1073 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவு ஒவ்வொரு தமிழன் கவனத்திற்கு கொண்டு வரலாறு ஆட்சியாளர்கள் பண்பு தமிழக வளர்ச்சிக்கு பாடுபட்டு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் வளர்க வாழ்க தமிழ்

  • @raakeshnprakash
    @raakeshnprakash 3 ปีที่แล้ว +11

    60 Dislikers so far. All I want to know is the breakup of 1. Sanghis, 2. Thambigal, 3. Adimaigal

    • @ManojKumar-kn4pj
      @ManojKumar-kn4pj 3 ปีที่แล้ว +3

      Jii Aamai kunjugal nu sollunga....

    • @tamils4436
      @tamils4436 3 ปีที่แล้ว

      @@ManojKumar-kn4pj stalin kottaigal

    • @raakeshnprakash
      @raakeshnprakash 3 ปีที่แล้ว

      @Anthuvan Anbu +1 "Thambi" :)).

    • @raakeshnprakash
      @raakeshnprakash 3 ปีที่แล้ว

      @Anthuvan Anbu Brother, this is exactly why you are being termed "Thambigal".
      People do not want or have no time to go back to the history book. They want development/personal progress, efficient administration of the state and law and order. That is all. I respect your deep knowledge on the subject but really not many practical people care about it.
      Please treat people as they are and respect if they do good and turn down if they are bad. This is all life is. Don't complicate it. Please take care and stay safe.

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 ปีที่แล้ว +1

    ஜெயரஞ்சன் சார் பேச்சுஅருமை மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் இவரது பேச்சை கேட்டாலே தெளிவு பெறுவார்கள் அவ்வளவு எளிமை இனிமை எதிர்காலத்தில் அமையப்போகிற தளபதியார் அரசில் ஜெயரஞ்சன் சாரை பயன்படுத்தி கொள்வதோடு கலைஞரின் சாதனைகளை இவரைப் போன்று தெளிவு பட பேசியவர்கள் யாரும் இல்லை இவருடைய அருமை திமுக அரசுக்கு பெருமை

  • @RajKumar-ro6ks
    @RajKumar-ro6ks 3 ปีที่แล้ว +3

    Magnificent.. speech....nd a true
    Dravedeyn...... also.. social ecnomist..

  • @kosapettaikannan4329
    @kosapettaikannan4329 3 ปีที่แล้ว +20

    குஜராத் model வெற்று மாடல், குஜராத்திலிருந்து இராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததுண்டா, விவசாயத்தி ற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களா

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 3 ปีที่แล้ว +6

    இந்த பேச்சை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கச் செய்யுங்கள் நம்மை பின்னோக்கி இழுக்க பி.ஜேபி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் , நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்

  • @peermoosa
    @peermoosa 3 ปีที่แล้ว +6

    ப்பா அருமை எனக்கு தி மு க பிடிக்கவில்லை ஆனால் நீங்கள் அவர்கள் பக்கம் என்னை திருப்பிவிட்டீர்கள்

  • @chandbeebi8061
    @chandbeebi8061 3 ปีที่แล้ว +3

    You are having abundant informations that each and every people should know before polling.

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 ปีที่แล้ว +6

    Valthukal ayya

  • @munisgovind9289
    @munisgovind9289 3 ปีที่แล้ว +1

    கண்ணீர் தான் பெருகி வழிகிறது
    நன்றி அய்யா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @subburam7340
    @subburam7340 3 ปีที่แล้ว +9

    Election commission should have independent powers

  • @sivasankara6728
    @sivasankara6728 3 ปีที่แล้ว +6

    Mass....

  • @thangavelp9913
    @thangavelp9913 3 ปีที่แล้ว +3

    Wonderful introspection!

  • @user-kc4yl5xe1h
    @user-kc4yl5xe1h 3 ปีที่แล้ว +6

    Arumai sir

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 3 ปีที่แล้ว

    நான் மதிக்கும் மிகவும் நேசிக்கும் மனிதர் ஐயா ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சு ஏழை பாமரனுக்கும் புரிய கூடிய அருமையான தெளிவான சமூக பொருளாதார பேச்சு

  • @karthikeyanvelu3228
    @karthikeyanvelu3228 3 ปีที่แล้ว +3

    Super,,👍👌

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว

    எழிமையான பேச்சு சிறப்பு
    அனைவருக்கும் புரியும்படி
    உள்ளது ஜெ.ஜெயரஞ்சன் அய்யா👍👍👍👍🙏

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @abulhassan1069
    @abulhassan1069 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். தளபதியின் தேர்வு அருமையான தேர்வு. இனி தமிழ் நாடு வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும், மருத்துவத்திலும் முன்னனியில் வரும். வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 ปีที่แล้ว +8

    கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது:
    "நீதி" க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்?
    மக்கள் சொன்னார்கள் " அநீதி"
    " நியாயத்திற்கு " முன்னால் ' அ' போட்டால்?
    மக்கள் சொன்னார்கள்" அநியாயம்".
    சு
    " சுத்தம்" முன்னாடி' அ' போட்டால்?
    மக்கள்; "அசுத்தம்".
    மீண்டும் கலைஞர் கேட்டார் " யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால்?
    மக்கள்: "அயோக்கியன்".
    இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு 'அ' போட்டது வேண்டுமா?
    ' அ' போடாதது வேண்டுமா?
    மக்கள் சொன்னார்கள்
    'அ' போடாதது தான் வேண்டும்.
    அப்போது கலைஞர் சொன்னார்.
    சிந்தியுங்கள் மக்களே............
    " திமுக"விற்கு முன்னால் 'அ' போட்டிருக்கிறார்கள்.
    திமுக வா?
    அதிமுக வா? அந்த நேரத்தில், சரியாக, மாநில கட்சிகளை தடை செய்ய போகிறார்கள் என்ற செய்தியும் வந்தது.
    இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.😂😂

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @ShreeSanthiArts
    @ShreeSanthiArts 3 ปีที่แล้ว +5

    Super 🙏🙏🙏

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 3 ปีที่แล้ว

    அய்யா ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சி அருமை.
    நம் 50 ஆண்டு திராவிட தலைவர்களின் அரசியலை சுருக்கமாக தெளிவாக சொல்லி விட்டிர்கள்

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 ปีที่แล้ว

    I am giving my Hearty & Highly Respected Salute to Thiru.Jayaranjan Sir for his clearest informations on the ways & means how our Dr.Kalaignar Iyya was helping our Tamilnadu Tamilians.It is true that our Hon’ble Chief Minister Thiru.MuthuvelKarunanithiStalin will certainly bring all the efforts to prevail a wonderful status in all the fields of our Tamilnadu,