வெளிநாடு 😡 வெறுப்புத் தான் வருது | 8 பேருக்கு என்ன நடந்தது? | Manthuvil | Pavaneesan
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- வெளிநாடு 😡 வெறுப்புத் தான் வருது | 8 பேருக்கு என்ன நடந்தது? | Manthuvil | Pavaneesan
___________________
எனது அறிமுகம்
ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________
உங்கள் பணிக்கு தமிழனாக தலை வணங்குகின்றேன் வாழ்க வளமுடன்🫡🙏🙏💕
ஒவ்வொரு வீட்டிலும் போர் வடுக்கள் இருக்கிறது ஆனால் தெரிவதில்லை நன்றி🙏
நான் பிறந்த ஊர் மந்துவில் பனங்காடு நாட்டின் அன்றைய சூழ்நிலையால் யாழை விட்டு வெளியேறிவிட்டேன் தங்கள் முயற்சிக்கு நன்றி் முன்பு பனங்கட்டித் தொழிற்சாலை மற்றும வேம்பிராயில் சிகரட் புகையிலை பதனிடும் தொழிற்சாலை என்பன இருந்தது் கேலம் குடியிருப்பு பனங்காடு செம்பாடு பெரிய மந்துவில் எனக குக்கிராமங்களைக் கொண்டது்இன்னும் எவ்வளவோ கூறலாம்
Yes I can’t write here in Tamil. It’s my village the same as u says the place it’s true u says now can’t see the memory of the cigarette farm my father Sinnththamby master is responsible to that farm my dad is he. I wants to contact with u where r u now
வணக்கம் தம்பி, மந்துவில் என் அம்மம்மாவோடே வாழ்ந்த ஊர், மறுபடியும் பார்த்ததில் மகிழ்ச்சி, உங்களால் காண்பிக்கப்பட்ட விதம் அருமை, நன்றி தம்பி🙏🏽❤
உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...அம்பாள் நிட்சயம் பதில் சொல்வாள்... கடவுளின் பார்வையில் யாரும் தப்ப முடியாது...என் அருமை தம்பியை 27 வயதில் கடத்திய காடையர் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள்...இப்படி எத்தனையோ குடும்பங்களின் கண்ணீர்....இந்த பாவங்கள் அவர்களை சும்மா விடாது...அம்மா பார்த்துக் கொள்வாள்....
அப்பாவி தமிழ் தாய், தகப்பன் மார் தங்களது பிள்ளைகளை இயத்திலும் சேராது தங்களது வேலை என இருந்த பிள்ளையை எந்த விதமான விசாரணையும் இல்லாமல் ஆக்கிய அப்போது இருந்த இலங்கையை நினைத்து கதறி அழுகின்ற தாயின் குரல் இறைவன் தான் தமிழ் தாயார்களின் காப்பாற்ற வேண்டும்.
நல்ல விடயம் தொடரட்டும் உங்கள் பணி
ஓவ்வெரு வீட்டு தமிழ் அம்மாவையின் கண்ணீர்😢😢😢
மிக மிக கவலை தருகின்றது. ஆண்டவன் அதன் உதவ வேண்டும். 🥲🥲
எனது தந்தை கல்வி கற்ற பாடசாலை மந்துவில் பாரதி பாடசாலை
💚💚manthuvil 💚💚iyakkai 💚💚ezhil 💚💚niraintha 💚💚aazhakana💚💚 kiramam💚💯
வணக்கம் தம்பி. மந்துவில்.காட்டியமைக்கு நன்றி ஐந்து. பெண்களை பெற்ற அம்மா ஐயா ஒரு ஆண்பிள்ளையை. பெற்று கானமால் போனது
உண்மை.எனது கிராமம். பார்க்க கவலையாக உள்ளது
Thank you for the video. I studied at Sri Parathy into grade 3, my classmate was former LTTE political wing Leader-Mahalingam who disappeared May 18,2009. It is very sad to hear the mothers story. There is another prominent leader also from Manthuvil. Douglas also have supporters there, therefore village was under surveillance for long time. LTTE supporters were hunted down. Sorry to hear all these after 50 years.
உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த🌏 கோடியில் எந்த🌎 மூலையில்🌏 வாழ்ந்தாலும்🌎
வளர்ந்தாலும் 🌏
உரிமைக்காக உரத்துக்🌏 குரல் எழுப்ப🌍 வேண்டும்
Thanks. Absolutely a beautiful informative post
அம்மா, உங்கள் கவலை நியாயமானதுதான், உங்கள் பிள்ளையைவிட காசு முக்கியமில்லை, ஆனால் அரசியல் வாதிகள் உங்கள் நிலைபற்றி கவலைப்படப் போவதில்லை. ஆனால் காசைவாங்கி மற்றைய பிள்ளைகளுக்காக கொடுத்துவிடுங்கள்.
Hi, I really enjoy your program, you are doing excellent job.
நிரந்தர வாழ்விடம் நிம்மதியே, விரைவான மீள் குடியேற்றம் மகிழ்ச்சியாக இருக்கிறது, 10 லட்சம் கொடுத்து மக்களைக் கடனாளியாக்கப்போகிறதா அரசாங்கம். இடம்பெயர்ந்த மக்களிடம் எப்படி அதிக வருமானம் வரும்,? சொந்த இடத்தில் இருப்பது நிம்மதி. பின்னர் கடனால் வீட்டை ஈடு வைத்து வட்டி குட்டி என வீட்டை இழக்கும் நிலை வரக்கூடாது. என்றும் மகிழ்வுடன் வாழவேண்டும்.தொழில் வாய்ப்புகளையும் விரைவில் வழங்கவேண்டும்.
Pavaneesan thampi unkala mathiri nalla pillai petta thayikku nanti
Arumai Arumai bavaneesa..
நன்றிகள்
Evining laa vanthirukalam bro
நல்ல சிறப்பாக இருக்கும். உள்ள கால வச்சு பார்த்தா தெரியும் 🐍 🐍🤣
Nice
👌
நன்றி❤.🎉.
Background music and the cameraman 👍
Supper anna
Welcome my brother
நன்றி
எங்கட இடம் மல்லாவி காணொளி எடுத்து போடுங்க
It is so sad to hear. But those fellows who really involved in Terrorist groups and activities easily escaped from Srilanka and living happily in other countries. Only after the war ended, people don't have to go through such agony. But those fellows escaped are still trying to create issues again by the name of liberation. Please be aware of these people.
தோட்டத்தில். நல்ல தண்ணீர்
😢😢
Info7tamil link Unkala patriya
tankso anna
👍👍👍👍👍👍
😇🥰
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
💚💛🧡💙💛
Vanakkam ! Kiramam Itukkirathu Veethi itukkirathu Makkal illai.Thamilar Nilamenpathal. Kaalam Maaruma? Ganolilku Nanry.
Om om
🥲
♥♥♥🙏🙏🙏👍👍👏👏
😂😂😂வணக்கம் பவநீசன் இந்தக்கிணற்றில் தண்ணி அள்ள பாவிப்பது உழண்டி இல்லை கப்பி என்பர், உழண்டி என்பது மாட்டுப்பட்டியில் குழப்படி மாடுகளை இரண்டு இரண்டாக பிணைப்பதற்கு பாவிக்க பயன்படும் மரத்தாலான ஒரு சாண் அளவு கட்டையே உழண்டி😂😂 அப்பாவை கேளுங்கள் சொல்லுவார்😂😂😂
Bro pls send me urs no I’m from this village
என் தம்பி பவனிசனுக்கு வணக்கம். என் கேள்வி இந்த பதிவு பற்றியதல்ல . ஆனாலும் தேசியம் சார்ந்தது. நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் தலைவனின் காலத்தில் வாழ கிடைத்த அற்ப மணிதனாக இந்த கேள்வியை வைக்கிறேன். உங்கள் போன்ற காணொளி பதிவிடுபவர்கள் .... .தேசிய தலைவர் ஏன் தன் கடைசி மாவீரர் நாளின் உரையில் ஏன் புலம் பெயர்ந்த இளையோர் இந்த போராட்டத்தை முன்னெடுப்பார் என குறிபிட்டார் (,தலைவனின் தீர்க்க தரிசனமே வேறு)
Yalpanikal kasu paripanka
😢