நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்கு அசையுமா என்கிற ஆய்வு
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ค. 2023
- நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்கு அசையுமா என்கிற ஆய்வு
"உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
" Your Farm Your Water "
Water Diviner Elumalai Mobile Number : 9585863329
======-====-==
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for general and education purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
#நீரோட்டம்
நான் 26ஆண்டுகளா நீருற்று பார்த்து வருகிறேன் தேங்காய் வேப்பங்குச்சி இரும்பு லாடு தண்ணீர் குடம் இரண்டு ரூபாய் நாணயங்கள் மூலமாக பார்த்து வருகிறேன் நூறு சதவீதம் சக்சஸ்
B positive group of blood is required for the man who test the ground water your commend is not accepted
எனக்கு ஓநேர் இரத்தம், நீர்நிலை பார்க்க முடியும்,
நீங்க நடந்து போற இடத்திலே தண்ணீர் இருந்தால் தேங்காய் அசையும் மேலும் உங்க உடம்பிலே காந்த சக்தி இருக்கனும் தரையிலே படுத்தா எந்த நீரோட்டம் பார்க்கும் பொருளும் அசையாது
தண்ணீர் இருந்தால் தேங்காய் அசையுமானால் தேங்காய் அசைந்த இடத்தில் ஏன் தண்ணீர் வரவில்லை?
எல்லோருடைய உடம்பிலும் காந்த சக்தி இருக்கிறது. காந்தம் என்றால் படுத்திருதால் என்ன உட்கார்ந்திருந்தால் என்ன நின்னா என்ன நடந்தால் தூங்கியிருந்தால் என்ன அசையனும்.
மு ட்டாள்தனமான வீடியோ
எது முட்டாள்தனம் என்பதை தெளிவாக பதிவிடுங்கள் சகோ.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
Nalla vilakkangal anna arumai ❤
தேங்காயைமட்டும் உள்ளங்கையில் வைத்து நீங்க காட்டுற நிலப்பகுதியில் நடந்தாள் நீரோட்டம் உள்ள இடத்தி்ல மட்டும் தேங்காய் நிமிர்ந்து நிற்கும். இதற்காக ஒரு தேங்காய் மட்டும் போதுமானது.
தேங்காய் நின்ற இடத்தில் எல்லா இடத்திலும் தண்ணீர் வந்துள்ளதா சகோ..?
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இப்படி எல்லாப் பொருளையும் ஒதுக்கி விட்டால் முன்னோர்கள் எந்த பொருளை பயன்படுத்தி நீரோட்டம் கண்டறிந்தனர்??? அதைச் சொல்லுங்கள் அண்ணா.. சரி அண்ணா நீங்கள் எந்த பொருளை பயன்படுத்தி நீரோட்டம் பார்க்கிறீர்கள் அந்தப் பொருள் உங்களுக்கு மட்டும் எப்படி சரியாக தண்ணீரை காண்பித்து கொடுக்கிறது. இந்தக் கேள்விக்கு தயவுசெய்து ரிப்ளை அனுப்புங்கள் அண்ணா என் பெயர் ஆர் வேல்முருகன் எனது ஊர் கோவில்பட்டி. நானும் ஒரு நீரூற்று கண்டறியும் நிபுணர் தான்.. இப்படி சொன்னால் எதனைபயன்படுத்தி நீரோட்டம் கண்டறிவது அண்ணா நீங்களே சொல்லுங்கள் 🙏🙏👍👍❤️😢😢😢
கொஞ்சம் காத்திருக்கவும்.
பொருட்கள் பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் பாறைக்கோ அல்லது தண்ணீருக்கோ இயங்காது. அறிவியல் படைப்பான ஒரு வாகனம் பெட்ரோலே இருந்தும்' சிறு கோளாறு என்றால் ஒரு துளியும் நகராது. அப்படி இருக்கையில் வெறும் தண்ணீருக்கு எப்படி தேங்காய் நகரும்? அதுவும் அறிவியல் நுட்ப்பங்களை தராத வெறும் தேங்காய், பெண்டுலம், வேப்பங்குச்சி, எல்ராட் எப்படி நகரும் ? அதாவது இயங்கும்? சற்று சிதியுங்கள்.
இயக்கம் என்ற ஒன்று இல்லாமல் எந்த பொருளும்' அசையாது அல்லது நகராது அல்லது சுத்தாது அல்லது தூக்கியடிக்காது அல்லது வேலை செய்யாது. அப்படி இருந்தும் பொருட்கள் அசைய என்ன காரணம் இருக்கும் என்று மக்களை தானாகவே சிந்திக்க இதுபோன்ற பதிவுகளை தந்துள்ளேன். இதில் பதிவை எதார்த்தமாக பார்ப்பவர்கள் கோபம்கொள்வார்கள். ஏனென்றால் தேங்காயில் நீரோட்டம் காண்பது உண்மை என்ற காரணத்தினால். இதன் உண்மையை உணர்ந்த நீரோட்டம் பார்க்கும் சிலர் என்மீது எரிச்சலடைவார்கள். காரணம் சுயநலத்தை முன் வைத்து நீரோட்ட கலையில் நம் குட்டு வெளிப்படுகின்றதே என்ற காரணத்தினால்.
இதில் நீரோட்ட கலையின் உண்மையை உணர முடியாதவர்கள் குழப்பத்திற்க்கு உள்ளாகிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் பல்வேறு கோணங்களில் இருப்பதால் பதிவை காணும்போது ஒவ்வொருவரும் தன்னிலைக்கேற்ப்ப தன் கருத்தை அளிப்பார்கள். இதில் தாங்கள் இருக்கும் கோணம் எதுவென்று சிந்தியுங்கள்.
இப்பதிவிற்க்கன பதிலும் தங்கள் கேள்விக்கான பதிலும் ஒன்றே. இந்த பதிவின் கேள்விக்கான பதிலை ஏற்க்கனவே நிறைய பதிவுகளில் சுட்டிக்காட்டிவிட்டேன். அதை தாங்கள் கண்டறிந்து கீழே பதிவிடவும்.
இருந்தாலும் இப்பதிவிற்க்கான பதிலை ஒட்டு மொத்தமாக சுட்டிக்காட்டி ஒரு பதிவை அளிப்பேன். அதுவரை முடிந்தால் பதிலளியுங்கள். அல்லது பதிவிற்க்காக காற்த்திருங்கள். குழப்பம் வேண்டாம். நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
Super 🎉
நான் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் என்ற ஊரில் உள்ளேன்.நானும் நீரோட்டம்
பார்ப்பவன்.என்னை பொருத்தவரை நீரோட்டம்
பார்க்க எந்த பொருளையும் நான் பயன்படுத்துவதில்லை.என் உள்ளுணர்வால் அறிந்து கொள்வேன்.மற்றவர்களுக்கு
தெரியப்படுத்தவே தேங்காய் பயன் படுத்தி தண்ணீர் இருக்கும் இடத்தை காட்டுவேன்.
நிஜத்தை சுட்டி காட்டும் போது அது நிஜம்தான் என்று ஆதாரம் அளித்த நண்பருக்கு மனர்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
👁️ யா.நீங்கள் பெங்களூர் பக்கமும் போயி வாருங்கள் அங்கே தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.pls.....
Mm..
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
நீரோட்டம் என்பது காந்த அலைகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது....அதனால் கண்டு பிடிக்கலாம்...அல்லது தெய்வசக்தி யால் கண்டு பிடிக்கலாம்...கண்ணுக்குப் புலப்படாத சக்தி மூலமாக கண்டு பிடிக்க முடியும்...இதை கொச்சைப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை
கொச்சைப்படுத்தவில்லை சகோ. கொச்சப்படும்படி இக்கலை செயல்படுத்தாதீர்கள் என்று சிந்திக்க வைக்கிறேன்.
Veilin ukkiram nanbarai thakki ulladu......
Ayyo paavam.....
அப்ப வெய்யிலே இல்லை.
நன்பரேவனக்கம்தாங்கள்என்னிடம்வாருங்கள்நான்உங்களுக்கு சவால்விடுகிறேன்திறமைஇருந்தால்என்னைபரிட்சித்துபாருங்கள்உன்மைஎதுஎன்றுஉங்களுக்குஉனர்த்துகிறேன்இதுஒன்றும்ஏமாற்றுவேலைஅல்ல
நான் அப்படி சொல்லவே இல்லையே சகோ. இக்கலையில் உண்மை எது மூட நம்பிக்கை எது என்று மக்கள் உணர்ந்துகொள்ள இப்பதிவை தந்துள்ளேன். மற்ற பதிவை கவனியுங்கள் உண்மையை உணருவீர்.
Yesterday one man came to my house with neem sticks and tried to find out water location. He marked a certain place. Next week only I am going to dig a well. I gave Rs. 1500/ as his charge. I don't know whether he has cheated me or not. Sometimes certain persons cleverly cheat us.
தலைவரே அவர் பாவம் பில்லி சூனியம் ஏவல் எதாவது பண்ணீராதீங்க 😂😂😂😂
அவர்மேல் அருள் வரும் என்பதால் நானே பயந்துகிட்டு ஆய்வு செய்யுறேன் சார். இதுல நீங்க வேற காமெடி பண்ணாதீங்க சார். வேப்பிலைய அவரிடம் கொடுக்கவே யோசித்தேன்.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
என்ன நடக்குது நீங்கள் சொல்வது சரியான கருத்து என்னவென்றால் எல்லாரும் முதல் அமைச்சர் ஆகிவிட முடியுமா இல்லை கடவுளாக ஆகிவிட முடியுமா சொல்லுங்க
மனிதனுக்கு சக்தி இருக்கா இல்லையா ஊத்தை கண்டுபிடிக்கும் திறன் இருக்கா இல்லையா ஊத்துப் பார்ப்பவருக்கு திறன் இல்லை என்றால் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா நீரோட்டம் போகும் வழி ஒன்று இருக்கிறது தெரியுமா உங்களுக்கு தயவுசெய்து தெரிந்தால் அதை கொஞ்சம் சொல்லுங்கள் நாங்களும் தெரிஞ்சுக்கிருவோம் இல்லையா
மண்ணை பார்த்து அதில் ஓடும் தண்ணீரை மனித மனம் உணரும். உணர்ந்ததை இந்த இடம்தான் என்று உருவம் கொண்ட பொருளை வைத்து அளந்து மனித மனம் உறுதி செய்யும். இதுதான் இக்கலையின் உண்மை.
இதன் உண்மையை புரிந்துகொள்ளாத மனிதர்கள்' பூமிக்கு அடியில் உள்ள தண்ணீருக்கு நீரோட்டம் பார்க்கும் கையில் உள்ள பொருட்கள் வேலை செய்கிறது என்கிறார்கள். அதாவது சாத்தியமற்ற கருத்தை முன் வைக்கிறார்கள். முன் வைக்கும் நோக்கம் விவசாயிகளை அறியாமையில் வைத்து வேலை பார்க்க பொருட்கள் தண்ணீருக்கு வேலை செய்கிறது என்று திசை திறுப்பவே இப்படி பொருட்கள் தண்ணீருக்கா வேலை செய்கிறது என்ற கருத்துக்கள். இந்த சுயநல கருத்தை உடைத்து சாத்தியமில்லை என்று நிரூபிக்கவே இப்படியோரு புரிதல் பதிவு.
Hi Anna Mani selam stealplant
அட நாதாரி ஒரூ இரண்டு பாத்திரத்தில் நல்ல நீர் உப்பு நீர் வைத்தே கண்டு பிடிக்கலாம்
உன்மை 👍 👌🌹
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
❤❤
ஏய்யா கீரியும் பாம்பையும் சண்டை போட வைக்கிறதா மோடி மஸ்தான் சொல்ற மாதிரி இருக்கு
வேஸ்ட்
ப்ராந்தா
நீரோட்டம் பார்பவரா அல்லது வித்தை காட்டும் வரா சரியாக சொல்லுமய்யா.
நீரோட்டம் பார்ப்பதில் வித்தை காட்டும் செயல்களை அடையாளம் காட்டும் நீரோட்டம் பார்ப்பவர்.
அண்ணா நீரோட்டம் கண்டுபிடிப்பது எப்படி இதற்கு ஒரு வழியை கூறுங்கள்
எவ்வளோ வழி கூறியிக்கேனே சகோ.. இன்னுமா..!
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
Aaaatts
பேட டூபகுர்
ம்.. ம்ம்
இவரை துபாய் அனுப்பி தண்ணிர் கண்டுபிடிக்க சொல்லுங்க
நீங்க வேணும்னா போய் கண்டுபிடிச்சி குடுங்க..
Electonic instrument is better for this job.
?
What is the test of end
நீரோட்டம் பார்க்கும் எந்த பொருளும் பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் கற்க்களுக்கோ அல்லது பாறைகளுக்கோ அல்லது தண்ணீருக்கோ எதற்க்காகவோ இயங்காது (வேலை செய்யாது) என்பதே இப்பதிவின் உட்ப்பொருள்.
And every
Madu pall kakuthu na athku oru Edam erku. Kompi pedethal pal vardu
என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை.
தேங்கயில் தண்ணீர் dubakkoor
எல்லோருடைய உடல் நிலைக்கும் அது தெரிவதில்லை பெரும்பாலும் O குருப் ரத்தம் உடையவர்களுக்கு மட்டும் தான் தெளிவாகத் தெரியும் அதுவும் கூட சரியாகத் தெரிவதில்லை உதாரணமாக எங்களுடைய வீட்டில் என் தாய், தந்தை, நான், என் சகோதரி, என் மனைவி, பிள்ளைகள் 3 பேருக்கு மே O குரூப் ரத்தம் தான் ஆனாலும் எனக்கும் , என் சகோதரிக்கும் , என் மூத்த மகனுக்கும் மட்டுமே வேப்பங்குச்சியால் நிலத்தடி நீரை சரியாகப் பார்க்க முடிகிறது மற்ற எவருக்கும் பார்க்கத் தெரிவதில்லை நாங்க பார்த்து போர் போட்ட இடத்தில் நல்ல நீரோட்டம் இருக்கிறது மிஷின் பார்த்து போட்ட போரில் நீர் குறைவாக இருக்கிறது இது எப்டி
அப்போ ஓ குரூப்தான் தண்ணீரின் அளவை தீர்மானிக்கின்றது என்கிறீரா?
இதுதான் பாம்பாட்டி வேலை
😀😀😀😀😀
Enga oorule oru vaadhiyar neerottam paarthuttirundhar aana avaru pungam chediyile dhan paarpaaru namma udambil meta bolijam adhigama irundha dhan paarka mudiyumnu sonnaru adhu adhigama paarthal mookkil ratham varum endru sonnar adhe pol avarukku oru 3,4murai vandhadhu piragu irandhu vittar panam demand panna maattaru namma ishtam evvalavu koduthalum vaanguvargal
அவருடைய உடலில் ஏதாவது கோளாரு இருந்திருக்கும் சகோ.
17:55
😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂
Oo porali viithayaa😂😀😀
தம்பி என்ன சொல்லப் போறீங்க
Are bhaiya are bhai jio
Ungalukku thiganam athigam
இப்படி எனக்கு தலைக்கணம் என்று மக்கள் தந்திரமாக எனக்கு முத்திரை பதித்தால் அதற்க்காக மனம் தளரும் நபரல்ல நான்.
😂😂😂😂❤
🙏🙏🙏🙏🙏
🤮🤮🤮🤮🤮🥱🥱🥱🥱
😂😂😂👍👍👍💯
முட்டை 6 ரூபாய் போச்சே போச்சே
முட்டை அவரோட கடையில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தாரு. அந்த முட்டைய வீட்டிற்க்கு கொண்டு போர வழியில யாரிடம் கொடுத்தாலும் வாங்க மாட்டேங்கிறாங்க.
முட்டையை யாரிடம் கொடுத்தாலும் வாங்க மாட்டங்கராங்க..😅😅😅😅😅😅😅 செம சிரிப்பு வருது சார்.. எவ்வளவு பயம் பாருங்க மக்களுக்கு
நான் ஒரு நீரூற்று பாப்பவர்தான்இநதவிடியேவில்சொல்வதுஎல்லாம்உண்மைதான்இதர்காகவருத்தப்படாதிர்கள்....நம்எனனாஅழைகள்சரியாகஇருந்தால்நீர்ஊர்றைஇசியாகண்டுபிடிக்காலாம்
உனக்கு விளம்பரம் தேடுகிறீர்களா.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
Pdutha epadi thariium
வேலை செய்யுது என்று முடிவு செஞ்ச பிறகு நின்னாலும் உட்கார்ந்தாலும் படுத்தாலும் உறங்கினாலும் இறந்தாலும் வேலை செய்யனும். இல்லேன்னா இது வேலை செய்யுது அதுக்கு வேலை செய்யுதுனு கதைய விடக்கூடாது. கதைய வேணும்னா அப்பாவி மக்கள் நம்பட்டும். ஒரு டிவைனரிடமே கதைய விடக்கூடாது.
அவர் உடம்பு தரையில் படவிலையே. துணி உள்ளது.....
துணி இல்லேன்னாலும் அவ்வளவுதான். விளக்கெல்லாம் எரியாது சகோ.
எல்லோருக்கும் கடவுள் தெரியாது
எல்லோருக்கும் நீரோட்டம் பார்க்க முடியாது
முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை சகோ.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
NadakarathMutual sethurckunun
என்ன சொல்ல வருகிறீர்?
சொல்லுறனுசொல்லிசொல்லாமபோனதற்குநேரம்போனதுதான்வேஷ்ட்
Sri
எங்க தெரிந்தது சொல்
Persons with Blood group ( O+ and AB+ ) only can findout the water nu i heard...First Your blood group a solunga.. then test it
நீரோட்டம் பார்ப்பதற்க்கும் பிளட் குரூப்பிற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
முதல்ல தண்ணீர் இடத்தைபார்த்த பிறகு இப்படி செய்யவும்
தண்ணீரில் கை விரலை தொட்டே பார்க்கின்றாரே சகோ.
மிகத் தெளிவான விளக்கம் அண்ணா வேற லெவல் அருமை அண்ணா
@@user-kb3vr2zp2q மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
வெப்ப குச்சி இரண்டு முறையும் சிவி உல்ல கையில் வைத்துநாடக்க வேண்டும் கையில் அளத்தம் கட்டும் இதை செய்பவர் உடம்பில் கந்த சக்தி அதிகம் இருக்க வேண்டும்😂
அப்போ காந்தம் வச்சி பார்க்கலாமே..!
நீங்க என்ன சொல்ல வர்றீங்க???
பூமிக்குள் மறைந்திருக்கும் எந்த உருவத்திற்க்கும் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் அசையாது. பூமிக்குள் உள்ளதை நம் மனம்தான் உணரவேண்டும். மனம் உணர்ந்து நம்பும் நம்பிக்கையின் இயக்கத்திற்க்காக பொருட்கள் அசையும். மனம் உள்ளதை உணர்ந்து நம்புதா அல்லது இல்லாததை கற்ப்பனை செய்து நம்புதா என்பதை நாம்தான் அனுபவத்தினால் முடிவெடுக்க வேண்டும். இதுதான் நீரோட்ட கலையின் நுட்ப்பம்.
Unakku water la kandam
நானே ஒரு ஜோதிடர்தான் சகோ.
ஏறாமடைக்கு தண்ணீர் பாய்ச்சுற. சொன்ன தையே திரும்ப திரும்ப சொல்ற. பெரிய ஆய்வாளர் இவரு.
என்ன தெறிவிக்கின்றீரோ அதை தெளிவாக தெறிவியுங்கள்.
Pedal louse
அட அவரை எந்திரிச்சு நிக்க சொல்லியே தேங்காயை கையில கொடு
இதற்க்கான தெளிவு பின் வரும் பதிவில் தருகிறேன்.
😢
😢😢😢😢
Eanna. Panune. Dubakoor. Manusha
Enna solla vara
பதிவை முழுவதுமாக பாக்கவும். பின் பதிவிற்க்கு உண்டான கேள்வியை மட்டும் கேட்க்கவும்.
அதிகம் பேசற.. அதிகம் பேசற.. அதிகம் பேசற..
பேசவில்லை என்றால் நீரோட்டம் பார்கும் பொருட்கள் பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீருக்கு வேலை செய்யுது என்று பூமியை சீக்கிறமாவே கண்ணு மண்ணு தெறியாமல் அழிச்சிடுவாங்க பரவாயில்யா? பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரை நாமதான் உணரவேண்டும். பொருட்கள் என்பது அளக்கும் அளவு கோல் மட்டும்தான் அதை உணரவே இப்பதிவு.
Uruttu overa irukke.
அப்படியா தெறியுது சகோ?
இல்லை சகோ. உருட்டுபவர்களை உருட்டுகிறேன் சகோ.
😂😂😂😂😂
Ennathan solra
பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் பாறைக்கோ கரும்பாறைக்கோ தண்ணீருக்கோ நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் ஈர்க்காது அல்லது அசையாது அல்லது வேலை செய்யாது. நம்ம மனம் இயங்கினால் கையில் உள்ள பொருள் இயங்கும். அதனால நாமதான் பூமிக்கு அடியில் உள்ள பாறையோ தண்ணீரையோ உணர வேண்டும் என்கிறேன். இதைத்தான் சொல்ல வர்ரேன்.
😅😅😅😅😅😅😅😅
Oru baral dhanni west
அண்ணே ரொம்ப பேசுர
பேசவில்லை என்றால் தண்ணீருக்கு தேங்காய் வேலை செய்யுது என்று பூமியை அழிச்சிடுவாங்க சகோ.
அதிகம் பேசாத சொல்றத சீக்கரம் சொல்லு
இதுவே சுருக்கம்தான்.
உளராம சீக்கிரமா செய்துகாட்டப்பா.
I accepted also gurunathan2747
இதுக்கு ஏய்ய இவ்வளவு இழுவை தண்ணி வரும் வராது உன்மை பொய் என்று சொல்லி விட்டு போகவேன்டியதுதானே
நான் ஏமாந்தேன் அதே மாதிரி நான் எல்லாத்தையும் ஏமாத்தறீங்க
கருத்தின் பொருள் விளக்கம் விளங்கவில்லை.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
இந்த ஆளைக்காட்டிலும் போர் பேச்சு எவனாலும் பேசமுடியாது.ச்சீ.......
சும்மா காமெடி பண்ணாதீங்க எஜமாம்
ennada sollavara
பூமிக்குள் மறைந்திருக்கும் எந்த உருவத்திற்க்கும் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் அசையாது. பூமிக்குள் உள்ளதை நம் மனம்தான் உணரவேண்டும். மனம் உணர்ந்து நம்பும் நம்பிக்கையின் இயக்கத்திற்க்காக பொருட்கள் அசையும். மனம் உள்ளதை உணர்ந்து நம்புதா அல்லது இல்லாததை கற்ப்பனை செய்து நம்புதா என்பதை நாம்தான் அனுபவத்தினால் முடிவெடுக்க வேண்டும். இதுதான் நீரோட்ட கலையின் நுட்ப்பம்.
சொல்ரதை சுருக்கமா .... ?
சொல்லு .....
பூமிக்குள் மறைந்திருக்கும் எந்த உருவத்திற்க்கும் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் அசையாது. பூமிக்குள் உள்ளதை நம் மனம்தான் உணரவேண்டும். மனம் உணர்ந்து நம்பும் நம்பிக்கையின் இயக்கத்திற்க்காக பொருட்கள் அசையும். மனம் உள்ளதை உணர்ந்து நம்புதா அல்லது இல்லாததை கற்ப்பனை செய்து நம்புதா என்பதை நாம்தான் அனுபவத்தினால் முடிவெடுக்க வேண்டும். இதுதான் நீரோட்ட கலையின் நுட்ப்பம்.
Video jouk. 😂😢😅
உள்ளதை சொன்னால் காமெடிதான்.
You are deceiving others
நான் மற்றவர்களை ஏமாற்றுபவராக இருந்தால் இந்த விழிப்புணர்வு பதிவை ஏன் தருகிறேன் சற்று யோசியுங்கள்.
This number one fraud duty
மிஷின் வச்சி பாத்தால் கூடதான் தண்ணி வரல. அப்ப அதை பிராடுனு சொல்லலாமா?
நான் வீடியோ விட்டதால உங்களுக்கு ஏதாவது தொழில் பாதிக்கிறதா?
Time waste
அடேய் மோடி மஸ்தான்
ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிடாங் .. கய்யா..
Solluda
அதான் சொல்லி போட்னே அண்ணே.
Dai mental losu
தன்னி பாக்குறதே ஒரு டூப்பு
குடிக்க தண்ணீர் கிடைச்சவங்க சொல்லட்டும் அல்லது கிடைக்காதவங்க சொல்லட்டும்.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
Time waste 🤢🤮
எனக்கும்ததான்.
Po da pundai
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
Nee pduthu kami
யாரு படுத்தா என்ன வேலை செய்யுதுன்னா வேலை செய்யனும். நானும் நீரோட்டம் பார்ப்பவருதான் அவரும் நீரோட்டம் பார்ப்பவருதான்.
Mottal nee
ம்
Paitiyama nee
யாரும் பைத்தியமா ஆகக்கூடாது என்று நான் பைத்தியமா ஆயிட்டேன்.
பேச்சு அதிகம்
செயல்..........
அதை நான் சொல்லக்கூடாது. பார்த்து தெறிந்துகொள்ளவும்.
Poda loose
🤮
You are very bad
வெட்டி பயலே இதுக்கு ஏதாவது வித்தையா காட்டு
உண்மையை சொன்னா வெட்டிப்பயலுதான். இந்த வெட்டிப்பயலின் அருமையை விவசாயிக்கு தெறியும்.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
West video
ஆம்!
இதை தாங்களால் புரிந்துகொள்ளாமல் போனதால் வீடியோ வேஸ்டுதான்.
இவர் ஒரு மடயன் இந்த முறைகள் அனைத்தும் உண்மை இந்த மாங்காவுக்கு வேலை செய்யல அதுதான் 100% க்கு 10% வீதமானவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நான் கற்றுதருகிறேன் அவை மந்திரம் மாயம் இல்லை என்னை தொடர்பு கொள்ளவும்
A
நீரோட்டம் எப்படி பார்ப்பது என்பதை வைத்து பனம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போட்டு மக்களைக் குழப்பாதீர்கள்.
என்ன செய்யலாம்.
And every
And every
And every