மனிதன் கடவுள் ஆக முடியாது! மீண்டும் நிரூபித்த கடவுள்! Advocate Balu | Jaggi Vasudev Brain Surgery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2024
  • #NakkheeranTV #advocatebalu #jaggivasudev
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.6K

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 4 หลายเดือนก่อน +70

    பாலு ஐயா நீங்கள் மா மனிதர்.
    உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

  • @aaronrajakumar
    @aaronrajakumar 4 หลายเดือนก่อน +12

    தமிழும் தமிழ் சார்ந்த நிலமும் என்ற சொல் தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று....

  • @saravananp7905
    @saravananp7905 4 หลายเดือนก่อน +4

    யாரை வேணாலும் ஏமாற்றலாம் இறைவன் ஒருவன் நிச்சயம் இருக்கின்றார்

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 4 หลายเดือนก่อน +98

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை... எனக்கு 20 வயதில் புற்றுநோய் என்றும் நான் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள் மருத்துவர்கள்... என் மனவலிமையால் என்னையே குணப்படுத்தி கொண்டேன்... இப்போ எனக்கு 63 வயது...🙏🇲🇾 மலேசியா

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 4 หลายเดือนก่อน +3

      Super sir

    • @umamaheswari4615
      @umamaheswari4615 4 หลายเดือนก่อน +2

      My friend sufferin now due to breast cancer. Can you tell how u cured urself sir. My friend elder to me. 58 years

    • @chiyampushpam1365
      @chiyampushpam1365 4 หลายเดือนก่อน

      Super
      Brothers 🎉

    • @kandhamuruga4055
      @kandhamuruga4055 4 หลายเดือนก่อน +2

      தங்கள் மொழி,கருத்துக்கள்,சொல்லும் விதம் மிக மிக அருமை❤

    • @BabyKandasamy
      @BabyKandasamy 4 หลายเดือนก่อน

      Ab

  • @sankarb3357
    @sankarb3357 4 หลายเดือนก่อน +85

    பகுத்தறிவு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @lawrencev529
    @lawrencev529 4 หลายเดือนก่อน +122

    உலகம் ஒரு நாடகமேடை, நாம் எல்லாம் அதன் நடிகர்கள்,நம்மை நடிக்க வைத்து இறைவன் வேடிக்கை பார்கிறான்,நானே இறைவன் என்ற எண்ணம் வரும்போது, ஒரு நொடியிலே இல்லாமல் செய்துவிடுவான்.

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 4 หลายเดือนก่อน +5

    யாரையும் பாதிக்காமல் எதார்த்தமான முறையில்.
    பண்பு தவறாமல்..அரிய தகவல்களை.. அருமையான பதிவிட்ட சகோதரர் அவர்களுக்கு நன்றி..

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 4 หลายเดือนก่อน +18

    ஐயா, தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர், நீங்கள் இங்கு கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் தலை வணங்குகிறேன். உண்மையில், கடவுள் கடின உழைப்பில் வாழ்கிறார், ஆர்வத்துடன் உழைப்பவர் நல்ல வாழ்க்கையையும் நல்ல இதயத்தையும் பெறுகிறார். இந்த அற்புதமான நேர்காணலுக்கு நன்றி. ஒரு நாள் நான் உங்கள் கைகளைப் பிடித்து தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவேன் என்று நம்புகிறேன்...❤❤❤

    • @kathirvelka9439
      @kathirvelka9439 4 หลายเดือนก่อน

      வெங்காயப் பேட்டி .... நாற வெங்காயத்தை சொத்தை வெங்காயம் பேட்டி எடுத்து.. இதுக்கு பலர் பாராட்டு வேற.... சற்குருவை விமர்சிக்க இரண்டு பேருக்கும் தகுதியே இல்லை. 🤣🤣🤣🤣

    • @vasanthbenjamin
      @vasanthbenjamin 4 หลายเดือนก่อน

      @@kathirvelka9439 : இந்த சத்குருவுக்கு கடவுளைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அப்புறம் நீயும் நானும் யார் பேச? கடவுளின் பெயரால் பணம் சம்பாதிக்கும் ஒரு அயோக்கியன். கடவுளால் இறங்கி வந்து சரியாகப் பேச முடியாது என்பதற்காகவா?

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 17 วันที่ผ่านมา

      ​@@kathirvelka9439சற்குரு இல்லை வேற்குறு

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk 4 หลายเดือนก่อน +17

    ஒரு சிறந்த பண்பாளரின் உரையைக் கேட்டதில் மகிழ்ச்சி. அடுத்தவர்களை விமர்சிப்பதில் நாகரிகத்தைக் கற்றுத் தந்தற்குப் பாராட்டுகள் நன்றிகள்.

  • @mohanratnam1783
    @mohanratnam1783 4 หลายเดือนก่อน +21

    சிறப்பான, அறிவு சார்ந்த விளக்கம். திருவள்ளுவர், ஒளவையார் அன்றே தமிழர்களுக்கு சொல்லியிருந்தார்கள்.

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 4 หลายเดือนก่อน +3

    எத்தனை வனவிலங்குகளின் வாழ்விடத்தை அழித்தார்,வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @leedsfx
    @leedsfx 4 หลายเดือนก่อน +33

    சிறப்பான ஒரு நேர்காணல். மிகச்சிறந்த உரை

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 4 หลายเดือนก่อน +267

    எத்தனை மர்ம மரணங்கள்!!! ஆண்டவரின் நீதிக்கு முன் எவரும் எளிதாக தப்ப முடியாது.

    • @sagubarsathik8448
      @sagubarsathik8448 4 หลายเดือนก่อน

      இஸ்லாம் மார்க்கம் தான் மூட நம்பிக்கை இல்லாத மார்க்கம்.இது.

    • @parimalathulasiraman9062
      @parimalathulasiraman9062 4 หลายเดือนก่อน +1

      I’ll y

    • @gurus3694
      @gurus3694 4 หลายเดือนก่อน

      Everyone that is born human dies .. at isha , i dont think there was foul play deaths .. it was people who already had family issues who go there and then die out of depression after trying all methods to come out of dwpression ... any organosation that runs on human capital will have to see people die becauae their expiry date comes ...

    • @iwingkitchen4203
      @iwingkitchen4203 4 หลายเดือนก่อน

      As he got brain tumors, not mean affected people get justice

    • @palanisami4676
      @palanisami4676 4 หลายเดือนก่อน +6

      இறைவனுடைய தீர்ப்பு இறைவனுக்குத்தான் தெரியும்

  • @sganeshan1284
    @sganeshan1284 4 หลายเดือนก่อน +4

    உங்களின் பேச்சை கேட்பதற்கே மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது சார் 👌👍🙏❤️

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 4 หลายเดือนก่อน +2

    உங்களை போல,, இன்னும் நிறையப் பேர் வர வேண்டும் Sir. அப்போது தான், மக்களுக்கு தெளிவு வரும். நன்றி.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 4 หลายเดือนก่อน +20

    இருவருக்கும் வணக்கம்!
    அகந்தையை ஒழி!
    அனைத்துயிர்களையும் நேசி!அன்பே கடவுள்!அன்பே இறைவன்!
    அன்பே தெய்வம்!
    அன்பேசிவம்!
    அன்பால் தவிர மற்றைய எவற்றாலும் இறையை அடையவே முடியாது.ஐயா.திரு பாலு அவர்களுக்கு வணக்கமும்!வாழ்த்துக்களும்!வாழ்க தமிழ்!

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 หลายเดือนก่อน +110

    மனிதன் கடவுளுடன் கலந்து விடமுடியும் நம் வள்ளலார் போல் ஆனால் ஒருபொழுதும் கடவுள் ஆகமுடியாது மிக சரிதான்

    • @royalseeda2283
      @royalseeda2283 4 หลายเดือนก่อน

      இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.

    • @KulasekaraPandian-dq9ec
      @KulasekaraPandian-dq9ec 4 หลายเดือนก่อน +2

      Vallalar avar seitha seyalthan avarai uyare kodu sendrathu. Kadaul alla.

    • @eraithuvam3196
      @eraithuvam3196 4 หลายเดือนก่อน

      உடல் எடுத்த எந்தப் பிறவியும் கடவுளோடு உடம்புடன் கலக்கவே முடியாது‌. யேசு உயிர்தெழுந்தார் என்ற கட்டுக்கதையை யூதர் களில் சிலர் கற்பித்து யேசு கிறித்து மதத்தை உருவாக்கியதைப் போலவே வள்ளலார் சொன்ன புது சமயம் என்பதை உறுதிப் படுத்த அவருக்கு வேண்டிய சிலரால் கற்பிக்கப் பட்ட கூற்று தான் உடம்புடன் வள்ளலார் கடவுளுடன் கலந்த ஆர் என்பது. நந்தனாரும் திருப்பாணாழ்வாரும் கடவுளுடன் கலக்கவில்லை. அந்தணர் களால் எரியூட்டப் பட்டனர் என்று சொலீலுப் குறைமதியாளர்கள் வள்ளலார் மட்டும் உடம்புடன் கரைந்தார் என்பது யாரை ஏமாற்றுவதற்காக. உங்களைப் போன்றவர்களை ஏமாற்றத்தான். இதேபோல்தான் ஜக்கி வாசுதேவும்.

    • @MeganathanmMega
      @MeganathanmMega 4 หลายเดือนก่อน +1

      வள்ளலாரே கடவுலானார்

    • @kathirvelka9439
      @kathirvelka9439 4 หลายเดือนก่อน

      வள்ளலார் சந்நிதியில் தமிழக அறநிலையத்துறை கொள்ளை யடிக்கப்பார்க்கிறது ....... ஜாக்கிரதை.......நிறைய ஜுவ சமாதிகளை தரைமட்டமாக்கியிருக்கிறான்கள் .....ஹிந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்❤ 👆💥

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 หลายเดือนก่อน +4

    பாலு ஐயா பொன்ற நல்ல பகுத்தறிவாளர் வளர வேண்டும்.பல்லாண்டு வாழ வேண்டும்.வாழ்க தமிழ்.

  • @banurekas7983
    @banurekas7983 4 หลายเดือนก่อน +13

    மிகச் சிறப்பான பேச்சு! நிகழ்ச்சி சிறப்பு!
    ஐயாவைப் பார்க்க வேண்டும் போலுள்ளது.
    வாழ்த்துகள் ஐயா.
    💐🙏⭐

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 4 หลายเดือนก่อน

      Looks like he is sadist.

    • @Karvannan6666
      @Karvannan6666 4 หลายเดือนก่อน

      Looks like this people only can think negatively. The world and people cannot run from good and bad including spiritual guru. This fail to grasp the good side of spiritual gurus

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk 4 หลายเดือนก่อน +148

    காட்டுவனங்களை பாதுகாக்க கடவுளே ஒரு முடிவை எடுக்க ஆரம்பித்த தருணம்

    • @FactsandReelsForall
      @FactsandReelsForall 4 หลายเดือนก่อน

      Like god is protecting palestine? Thuluka 😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน +5

      ஓ அதனால் தான் குண்டியில் தங்கம் கடத்தும் க்ரூப் நாய்களுக்கெல்லாம் ஆப்பு சொருகி விட்டாரா கடவுள் 😮😮😮.

    • @gowthammb8331
      @gowthammb8331 4 หลายเดือนก่อน +3

      Poi un aal jaafar Shadhik and Dawood Ibrahim kita Solu da koodhiyan

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +2

      Ella forestum Pari ponapin,yaar sethaal enna yaar pilaithaal enna? Antha forest animals ukku nadantha aniyaayathai Iraivaney porukka maattaan.

    • @Uwaisthoufic7
      @Uwaisthoufic7 4 หลายเดือนก่อน +1

      @@gowthammb8331ithaan bro sangi ku ula ariguri 😅 nithyanatha zaki thapu senja naga avargala mattum thaan thapa pesurom nanga yaarum hindu , hindu nu pesala ,but neega ahtha purijukama mathathai ilukurathu seriya ? Jafar sadhik thapusenja avana thitunga

  • @yesudassanbuselvan5098
    @yesudassanbuselvan5098 4 หลายเดือนก่อน +26

    பாலு சார், ஆன்மீகததையும், நடைமுறை உதாரணங்களையும் இணைத்து பேசியது அருமை, ஆழ்ந்த சிந்தனை, வியக்க வைத்தது .....! ஐக்கி மீண்டு நேர் வழியில் நடந்து வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் ...... முதலில் யானை வழித்தடத்தை திறந்து விடட்டும் .....

    • @YogicSpiritualSeed
      @YogicSpiritualSeed 4 หลายเดือนก่อน

      நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?

  • @kaviyarasisivaraman9688
    @kaviyarasisivaraman9688 4 หลายเดือนก่อน +1

    என் தந்தையின் ஒரு வழக்கறிஞராக இருந்தார். உங்கள் பேச்சில் மீண்டும் ஒருமுறை என் தந்தையை காண்கின்றேன் 🙏

  • @kailasanithyanandagurukulb654
    @kailasanithyanandagurukulb654 4 หลายเดือนก่อน +4

    Bhagavan Sri Nithyananda Paramashivam is the greatest gift and blessing for the whole world 🙏💖

  • @Selvan994
    @Selvan994 4 หลายเดือนก่อน +6

    இவரை இத்துணை நாட்கள் ஏன் வெளி கொண்டு வரவில்லை. நல்ல சமூக கருத்துகளை உரைக்கிறார். மிக்க நன்றி. தமிழர்களிடம் ஐயாவின் பேச்சு சென்று சேர வேண்டும்.

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp 4 หลายเดือนก่อน +106

    திரு.பாலா அவர்கள்
    ஒரு பல்கலைக்கழகம்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 4 หลายเดือนก่อน

      மண்ணாங்கட்டி, நக்கீரனில் ஜக்கி வாசுதேவை புகழ்ந்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கல்லா காட்டியபோது அவர் வல்லவர் நல்லவர் இப்போது போலி ஆசாமி.

    • @YogicSpiritualSeed
      @YogicSpiritualSeed 4 หลายเดือนก่อน

      நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?

    • @dhatchayanim
      @dhatchayanim 4 หลายเดือนก่อน

      Amaam madham maathura kalagam

    • @YogicSpiritualSeed
      @YogicSpiritualSeed 4 หลายเดือนก่อน

      நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?

    • @YogicSpiritualSeed
      @YogicSpiritualSeed 4 หลายเดือนก่อน

      நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?

  • @sagayaraniantony7127
    @sagayaraniantony7127 4 หลายเดือนก่อน +113

    திரு.பாலா அவர்களின் பேச்சு அருமையிலும் அருமை.நடமாடும் பல்கலைக்கழகம்

    • @venkir1408
      @venkir1408 4 หลายเดือนก่อน +1

      Correcta sonninga

    • @anandasatya483
      @anandasatya483 4 หลายเดือนก่อน +1

      கற்பனை சொல்லாமல் உண்மையை மட்டுமே பேசுவதால் அட்வகேட் பாலு.. உண்மை பேசும் அட்வகேட்.....

    • @kathirvelka9439
      @kathirvelka9439 4 หลายเดือนก่อน

      th-cam.com/video/bvCOZh90n9M/w-d-xo.html

    • @kathirvelka9439
      @kathirvelka9439 4 หลายเดือนก่อน

      ​@@anandasatya483th-cam.com/video/bvCOZh90n9M/w-d-xo.html

    • @kathirvelka9439
      @kathirvelka9439 4 หลายเดือนก่อน

      ​@@venkir1408th-cam.com/video/bvCOZh90n9M/w-d-xo.html

  • @rajal4349
    @rajal4349 4 หลายเดือนก่อน +2

    அருமை என்ன ஒரு அற்புதமான விளக்கம் பாலு சார் நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் வாழ்க பல்லாண்டு.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 4 หลายเดือนก่อน +2

    எல்லாமே அவன் செயல்பட நாம் அவன் ஆட்டிவைக்கும் கைப்பாவை தான் நாம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது 🎉.

  • @baskaran.s
    @baskaran.s 4 หลายเดือนก่อน +155

    சிவன்ராத்திரி அன்று இறைவன் தண்டித்தது உண்மை ஆனால் இவர் கடவுள் கிடையாது இதை உலகறிய வேண்டும் என்பதனால் இறைவன் கொடுத்த தண்டனை தான் இது இந்த கோவை மாவட்ட மக்களுக்கு இவர் இழைத்த தீங்கு தான் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறது

    • @gurus3694
      @gurus3694 4 หลายเดือนก่อน +4

      Yaar sir neengellaaam .. elaaaam theirincha appaaa takkaraaa

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 4 หลายเดือนก่อน +5

      ​@@gurus3694"podaa loosu"

    • @gurus3694
      @gurus3694 4 หลายเดือนก่อน +1

      @@narayanaswamys8786 vanthutaaru appa takkaruuu who judges other as loosuuu .. elaaamm therinchaa vallavaruuu.. yaaraachum sonnaaa «podaaa nuuuu solraaa , respect therinchavaru>>.. vetti pechil valavargal ..

    • @Arulraja791
      @Arulraja791 4 หลายเดือนก่อน

      ஆமாம் னு சொல்ல மாட்டேன்

    • @ssbsathish
      @ssbsathish 4 หลายเดือนก่อน +1

      Why are you pulling coimbatore, talk only about you.. it's shame you sit in coimbatore but not realized who is sadhguru

  • @mohammedsulaiman6498
    @mohammedsulaiman6498 4 หลายเดือนก่อน +63

    இறைவன் தேவைகள் அற்றவன் மனிதனே தேவைகள் உள்ளவன் மலத்தையும் மூத்திரத்தை சுமக்கும் மனிதன் கடவுளா க முடியாது மனிதர்களே படைபுகளை வணங்காதீர்கள் படைத்தவனை வணங்குங்கள்

    • @jothiorashley
      @jothiorashley 4 หลายเดือนก่อน +1

      Well said

    • @aaronrajakumar
      @aaronrajakumar 4 หลายเดือนก่อน

      Super.

    • @bornfreenaturally
      @bornfreenaturally 4 หลายเดือนก่อน +1

      தப்பு டா cutoff, நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் உதவுவார்கள், நாம் அவர்களுக்கு திருப்பி செய்ய நினைப்போம் ஆனால் முடியாது 🤣🤣 சூழ்நிலை அப்படி வரும். கடவுள் நெருலே வந்து உனக்கு உதவி செய்ய மாட்டார். இந்த மாதிரி மனிதர்கள் வழியாக வருவார். மனிதர் தெய்வம் ஆகலாம். பாட்டு இருக்கு கேட்டு பார்

    • @asultana5080
      @asultana5080 4 หลายเดือนก่อน

      ​@@bornfreenaturallyif some unknown person helps you, its by the permission of god. No human ever brcome god. Ppl like u worship everything which gives u. Milk kudutha pen deivam, meen kutha kadal madha, mazhai kudutha varuna bhagavan. U r selfish, greedy.

    • @shenbakrishnan7592
      @shenbakrishnan7592 4 หลายเดือนก่อน

      தவணை படைப்புகள் கொண்டு காட்டிதவணை படைப்புகள் கொண்டு காட்டி படைத்தவனை அறிய வைத்தல் ஒன்றும் தவறில்லையே

  • @Marwah-Ayad
    @Marwah-Ayad 4 หลายเดือนก่อน +11

    Ma Nithyananda Mayi swami is Hindu feminist and part of the revival of ancient Hindu heritage which is needed to tell the whole world about powerful hindu feminism !!!
    We need to tell the world about our heritage and powerful teachings of Bhagwan Sri Nithyananda paramashivam, cus hes the only solution for all the problems of the modern day world !! Old ways of living is no longer helping anybody ! Living enlightenment is the only way to live ! STOP ABUSING MA NITHYANANDA MAYI SWAMI AND HDH SRI NITHYANANDA PARAMASHIVAM AND FOR ONCE START LISTENING AND REFLECTING TO HIS TEACHINGS AND START APPLYING IT IN YOUR LIFE, YOU WILL HAVE NOTHING BUT CLARITY AND GIVING BREAKTHROUGHS TO BREAKTHROUGHS

    • @Saroja337
      @Saroja337 4 หลายเดือนก่อน +2

      Please stop abusing Ma Nithyananda Mayi Swami and HDH Sri Nithyananda Paramashivam

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 หลายเดือนก่อน +2

    ஐயாவின் நிகழ்ச்சி தவறாமல் பார்க்க வேண்டும்.வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்.

  • @velmuruganv4124
    @velmuruganv4124 4 หลายเดือนก่อน +196

    உத்ராட்சம் விற்று பணம் பார்பவன் எப்ப படி கடவுளாக முடியும் தொழிலதிபர் தானே

    • @marimuthun6315
      @marimuthun6315 4 หลายเดือนก่อน +26

      ருத்ராட்சம் மட்டும் அல்ல அங்கு எல்லாமே வியாபாரம் தான் காஸ்ட்லியான கார்ப்பரேட் வியாபாரி ஜக்கி வாசுதேவ்.😮

    • @Superfighter-nk5kr
      @Superfighter-nk5kr 4 หลายเดือนก่อน +8

      @@marimuthun6315pastor yenga church la kooda ladies kitta fund keatpaan
      Yechakaala nai church pastors of Christianity 😂

    • @thirumalairaj333
      @thirumalairaj333 4 หลายเดือนก่อน

      நவராத்திரியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்படுகிறது. பொய்யான செய்திகளை பரப்புக் கூடாது. அங்கே விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலை தான் அந்த இலாபத்தை கொண்டு தான் அந்த மையம் செயல்படுகிறது, தினமும் 4000 த்திற்கும் அதிகமானோர் தொண்டு செய்கிறார்கள் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்திய வழி கல்வி முறையில், பணம் கட்டி படிப்பவர்களுக்கு என்று தனி பள்ளி உள்ளது. பல வருடங்களுக்கு முன் அவருக்கு இப்படி உடல் மோசமாக பாதிக்கப்பட்டது, அதில் இருந்து மீண்டு மிகவும் உற்சாகமாக வேலை செய்து வந்தார் அதேபோல் இப்போது மீண்டும் அது நடக்கும்.

    • @YogicSpiritualSeed
      @YogicSpiritualSeed 4 หลายเดือนก่อน

      Yov. ருத்ராட்சம் அங்கு இலவசமாகவும் கொடுக்கிறார்கள் அது தெரியுமா ?
      சும்மா எப்பொழுதுமே பொய்.
      நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?

    • @dhanapalm2606
      @dhanapalm2606 4 หลายเดือนก่อน

      நண்பரே எரியூட்டப்பட்ட உத்ராட்சம் என்று ஒரு பொறுக்கி பையன் விற்றான் அதையும் நம்பி அதிமேதாவிகள் வாங்கி கழுத்தில் கட்டினார்கள் அவன் ஒரு டூப்பாக் கூர் என்று தெரிந்த பிறகாவது அதை தூக்கி எறிந்து இருக்க வேண்டும் இந்நேரம் ஆனால் ஒரு பையன் கூட இதை செய்யவில்லை என்று நினைக்கிறேன் இவனைப் போல் இன் ஒருவன் வந்தாலும் அவன் பின்னாலும் குடும்பத்தோடு அந்த கோவில்களுக்கு போய் குட்டிக்கரணம் அடிப்பார்கள் அங்கு ஒரு வியாபாரி இந்த கயிறு கையில் கட்டினால் கேன்சர் வராது என்றால் குடும்பமே ஒரு கயிறுக்கு பதில் மூன்று நான்கு கயிறுகளை கட்டிக் கொள்ளும் அதிபுத்திசாலிகள் நிறைந்த உலகம் இது திருந்தவே திருந்தாது நண்பரே

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 4 หลายเดือนก่อน +23

    அருமையான பதிவு
    ஒரு நல்ல உரையை கேட்ட திருப்தி ❤❤❤❤

  • @shivahits3269
    @shivahits3269 4 หลายเดือนก่อน +5

    அருமையான நல்ல தரமான பதிவு நன்றி

  • @thilagarajan2117
    @thilagarajan2117 4 หลายเดือนก่อน +2

    தெளிந்த நீரோடை போன்றஉரை... அறிவு குருடர்களின் கண்களை அறுவை சிகிச்சை செய்யும் அற்புத கருவி தான் இந்த உரை...வாழ்த்துக்கள் சகோதரரே... அடுத்தவன் மதம் பற்றி பேசுவியா எனக் கேட்கும் மடையர்களுக்கு.... நம் மதத்தில் நமக்கு பிறக்கும் ஞானம் போல். அவனவன் மதத்திலிருந்து தான் ஒருவன் வரவேண்டுமே தவிர நாம் கோடாரியை தூக்கிக் கொண்டு போகக்கூடாது..

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 4 หลายเดือนก่อน +18

    மிக நல்ல நிகழ்ச்சி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய வே பாலு சாரின் விளக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது ஐயா 🙏

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 4 หลายเดือนก่อน +56

    யாரும் கடவுள் பெயரை வைத்து விளையாட வேண்டாம்....கடவுளை எந்த மனிதனும் கற்று கொடுக்க முடியாது.....ஏன் என்றால் எந்த மனிதனும் அதற்கு தகுதி இல்லை

  • @faridashariff5374
    @faridashariff5374 4 หลายเดือนก่อน +3

    We all should appreciate the way ranjitha ma stood strong for hindu nation n happy she is prime minister of land kailasa hinduism taught us devi worshipped where women r respected n worshipped

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 หลายเดือนก่อน +1

    நோன்புக் கஞ்சி நல்லா இருக்கு மாஷா அல்லாஹ் இறைவன் தேவைகள் அற்றவன் மனிதனே தேவைகள் உள்ளவன் மலத்தையும் மூத்திரத்தை சுமக்கும் மனிதன் கடவுளா க முடியாது மனிதர்களே படைபுகளை வணங்காதீர்கள் படைத்தவனை வணங்குங்கள்மனிதன் கடவுளுடன் கலந்து விடமுடியும் நம் வள்ளலார் போல் ஆனால் ஒருபொழுதும் கடவுள் ஆகமுடியாது மிக சரிதான்இவர் சொல்வது முற்றிலும் உண்மை... எனக்கு 20 வயதில் புற்றுநோய் என்றும் நான் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள் மருத்துவர்கள்... என் மனவலிமையால் என்னையே குணப்படுத்தி கொண்டேன்... இப்போ எனக்கு 63 வயது.உலகம் ஒரு நாடகமேடை, நாம் எல்லாம் அதன் நடிகர்கள்,நம்மை நடிக்க வைத்து இறைவன் வேடிக்கை பார்கிறான்,நானே இறைவன் என்ற எண்ணம் வரும்போது, ஒரு நொடியிலே இல்லாமல் செய்துவிடுவான்.சிவன்ராத்திரி அன்று இறைவன் தண்டித்தது உண்மை ஆனால் இவர் கடவுள் கிடையாது இதை உலகறிய வேண்டும் என்பதனால் இறைவன் கொடுத்த தண்டனை தான் இது இந்த கோவை மாவட்ட மக்களுக்கு இவர் இழைத்த தீங்கு தான் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறதுசிவன்ராத்திரி அன்று இறைவன் தண்டித்தது உண்மை ஆனால் இவர் கடவுள் கிடையாது இதை உலகறிய வேண்டும் என்பதனால் இறைவன் கொடுத்த தண்டனை தான் இது இந்த கோவை மாவட்ட மக்களுக்கு இவர் இழைத்த தீங்கு தான் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறது

  • @marimuthun6315
    @marimuthun6315 4 หลายเดือนก่อน +170

    இவர்க்கு எதுக்கு ஆஸ்பத்திரி தியானம் பண்ணவேண்டியது தானே

    • @Mufee-abdul
      @Mufee-abdul 4 หลายเดือนก่อน +2

      😂😂

    • @thirumalairaj333
      @thirumalairaj333 4 หลายเดือนก่อน +6

      நக்கீரன் கோவாலா ஈஷா ஜக்கி வாசுதேவ் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, அவர் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டு கல்லா கட்டியது மறந்து போச்சு.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 4 หลายเดือนก่อน +5

      "Puttukkuvaan"..

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 4 หลายเดือนก่อน +3

      ​@@thirumalairaj333"Last year President Thraupathy Murmu had visited Isha Yoga centre during last Sivarathri"

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 4 หลายเดือนก่อน

      ​@@narayanaswamys8786அந்த ஆளு தி.மலை
      ஒரேமாதிரி கருத்து
      போடுது.

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 4 หลายเดือนก่อน +31

    மிக அற்புதமான பேச்சு. அருமை.

  • @mychessmaster
    @mychessmaster 4 หลายเดือนก่อน +3

    எல்லா உடலும் ஒருநாள் மறையும். மகிழ்ச்சியாக வாழ்வதையே அந்த சாமியார் வலியுறுத்தி காசும் பார்த்தார்.

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 4 หลายเดือนก่อน +2

    சிறப்பு சிறப்பு ஐயா 🙏
    உண்மையை எத்தனை முறை சொன்னாலும். கேட்டாலும்....
    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
    சிவாயநம 🙏

  • @gopalmani6759
    @gopalmani6759 4 หลายเดือนก่อน +224

    சிவராத்திரி அன்னிக்கு சின்ராசு போட்ட ஆட்டம் கொஞ்சமா?😂😂எப்படியோ பயபுள்ள தப்பிச்சுடுச்சு.😂😂

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 4 หลายเดือนก่อน +18

      எல்லாரும் கண்ணு போட்டு சின்ராசுவ சாய்ச்சுப்புட்டீங்களே டா 😢😢

    • @User41145
      @User41145 4 หลายเดือนก่อน +8

      😂😂😂😂

    • @rajuhamletshanthibabu1054
      @rajuhamletshanthibabu1054 4 หลายเดือนก่อน +16

      😂😂😂😂😂😅😅😅😅ஆடிய ஆட்டம் என்ன.......

    • @santhos3284
      @santhos3284 4 หลายเดือนก่อน +10

      Sema bro

    • @umamageswari3540
      @umamageswari3540 4 หลายเดือนก่อน +6

      😂😂😂😂😂😂😂

  • @shashiayyaswami395
    @shashiayyaswami395 4 หลายเดือนก่อน +24

    ஆடாதடா ஆடாதடா மனிஷா ஆண்டவன் பேர சொல்லி ஏமாத்தாத மனுஷ

  • @RohithVishwanath
    @RohithVishwanath 4 หลายเดือนก่อน +2

    Talking about Swami Nithyananda without reading his books or watching COMPLETE videos of his is just missing out on a great opportunity to understand the self and great possibility. The problem what Bharath is facing is the colonisation of the minds which are still being ruled by the same ideologies which invaded Bharath. Swamiji is reviving the whole Hindu culture which has been lost because of the long colonisation.

  • @asaithambi3401
    @asaithambi3401 4 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் மனித சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் வரும் ஞானிகளை விமர்சிப்பது என்பது நமக்கு நாமே குழி தோண்டி கொள்வதற்கு சமம். விபத்தினால் ஏற்பட்ட தீராத முதுகு வலியால் 2006இல் இருந்து 2009 வரை அவதி பட்டேன் பரமஹம்சர் நித்தியானந்தர் உதவியால் தான் இன்று என்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது. அவரை கண்ட பின்பு தான் கடவுள் தன்மை எல்லா மனிதரிடமும் உண்டு. அதை உணர்வதும் உணராமல் இருப்பதும் அவரவர் முயற்ச்சியில் உள்ளது. ஓம் நித்தியானந்தம் பரமசிவஹோம்.

  • @towerbass
    @towerbass 4 หลายเดือนก่อน +14

    ❤❤❤❤❤❤
    உண்மை💯
    உண்மை 💯
    உண்மை 💯
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @dasarathid249
    @dasarathid249 4 หลายเดือนก่อน +129

    ஐயா,சத்குருவிற்கு ஜெயிலுக்குள் தான் மரணம் நடக்கும்.

    • @riselvi6273
      @riselvi6273 4 หลายเดือนก่อน +12

      ஆஹா, அது‌நடந்தால் ....

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 4 หลายเดือนก่อน +15

      இவன் சிறைக்கு போனால் இவனுடன் துணை போன களவாணி கும்பலும் சேர்ந்துதான் சிறை செல்லும்

    • @gurushankar7919
      @gurushankar7919 4 หลายเดือนก่อน

      I will be so happy@@riselvi6273

    • @YogicSpiritualSeed
      @YogicSpiritualSeed 4 หลายเดือนก่อน

      நக்கிரன் இவ்வளவு கேவலமா மருத்துவமனையில் இருக்கும் ஒருவரை பற்றி புரளி பேசுகிறான், அதுக்கு நீங்க பாலா ஒரு ஒத்து. இப்படி காசு பார்க்க கேவலமா இல்லை ?

    • @murugesan1696
      @murugesan1696 4 หลายเดือนก่อน

      @@guruselvaguru4955 Nattukku veettukku Nalla vishayamthaney!

  • @secularindian1949
    @secularindian1949 4 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பான உண்மைகள். விறு விறுப்பான உரையாடல். நன்றி அய்யா

  • @tsiam9509
    @tsiam9509 4 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா…கேட்பதற்கு ஆனந்தமாகவே இருந்திச்சு , நடைமுறையை நயமாகச் சொன்னீங்க 🙏

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 4 หลายเดือนก่อน +20

    கடவுள் இருக்கார் நம்புறேன் நான் கடவுள் பேரை சொல்லிட்டு நான் தான் கடவுள் சுத்திட்டு இருக்காங்க சில சாமியார்கள்

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 4 หลายเดือนก่อน +18

    ஜக்கியின் ஆட்டத்தைக் கண்டு அந்தக் கடவுளே ஆடிப்போய்விட்டார் போலும்.
    இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையிலேயே இறைவனும் ஜக்கியை நிரந்தரமாக படுத்த படுக்கையாக்க முடிவு செய்துவிட்டார் போலும்.
    ஓம் நமசிவாய..! ஓம் நமசிவாய..!!

  • @prabhakaran1010
    @prabhakaran1010 4 หลายเดือนก่อน +1

    சிவபெருமானிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.
    மக்கள் பாவம் சும விடுமா.. கர்மா....

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி அறிவின் முதிர்ச்சிபல நூல் கற்று தேர்ந்த பெட்கத்தின் ஒளி கீற்றுகள் சிதறியது வாழவளமுடன் நளமுடன் இறைவனை வேண்டுகிறேன் நயம் நலம் பயக்கும் தகவல் கருத்து கோர்வை நன்றி நன்றி பாலு அய்யா அவர்களுக்கு இறைவன் முன் மனிதன் எம்மாத்திரம் ஆனால் இவன் ஏமாற்றும் எத்தன் இத்தனாக புத்தனாக சுத்த தனமின்னிவித்தனாக தன்னை காட்டி விற்பனை செய்யும் கற்பனை மனிதர்கள் அவன் கபாலத்தை திறந்தும் கடவுளை காட்டினார் இவனில் நான் இல்லை என்று தன்னை(இறைவனை)வென்றார் உண்டோ தரணியில் பணிந்தோ உயர்ந்தார் தன்னை உயர்த்தியவனை தரையின் அடி ஆழத்தில் அழுத்தி
    மிதித்து விடுவார் தலைகணம் ஏறியவன் தலை இறைவனின் காலடியில் என்றும்

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 4 หลายเดือนก่อน +74

    ஆடி அடங்கும் உலகமடா. ஓவர் ஆட்டம் கூடாது . எத்தனை உயிர்கள் போயிருக்கும்.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 4 หลายเดือนก่อน +6

    கடவுளாகலாம் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.. முழுமையான மனிதனாக வாழத்தான் சொல்லி இருக்கிறார்.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 4 หลายเดือนก่อน +1

    வாழ்கவளடன் அய்யா
    சரியாகச்சொன்னீங்க
    உழைப்பில்தான்இறைவன்
    இருக்கிறான்..அன்பு தான்
    வாழ்க்கைஅருமைஅருமை
    நன்றிவாழ்த்துக்கள்

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 หลายเดือนก่อน +1

    ஐயா, மூத்த வழக்கறிஞர் பாலு அவர்களின் உறை மடை திறந்த வெள்ளம் போல் உள்ளது.தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. வாழ்க தமிழ்.வாழ்க பாலு ஐயா.

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 4 หลายเดือนก่อน +50

    எவ்வளவு நல்ல மனிதர். வாழ்க தமிழ் நாடு என்று முடிக்கிறார்.

    • @shanthamurthy8967
      @shanthamurthy8967 4 หลายเดือนก่อน +4

      யாரு இவன் நல்லவனா? என்ன ஆட்டம் என்ன ஓட்டம் எல்லாம் பணம். மீதுல்ல ஆசை அடை

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 หลายเดือนก่อน

      வாழ்க தமிழ்நாடு
      என்னயும் நல்லவர் வான் சொல்லவும் .
      நானும் வாழ்க தமிழ் நாடு என சொல்லிட்டேன் 😂

    • @Pacco3002
      @Pacco3002 4 หลายเดือนก่อน

      ​@HareKrishnaHareRama101 கர்நாடக 8 ம் வகுப்பு புத்தகத்தில், தச்சர் இவர் மரம் சார்ந்த தச்சு வேலை செய்பவர், குயவர் பானை
      செய்பவர், பிராமனர் மிகவும் நல்லவர் என கற்பிக்கப்பட்ட து. தமிழ் நாட்டில் அது நடக்காது. 😂

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 4 หลายเดือนก่อน +46

    சிவராத்திரி சிவபெருமான் நேரில் பேசியிருப்பாரோ

    • @sundaribalu4469
      @sundaribalu4469 4 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

  • @kailasasandiego6685
    @kailasasandiego6685 4 หลายเดือนก่อน +6

    Dear seeker, greetings. When confronted with negativity online, refrain from reciprocating with abuse. Instead, exercise self-restraint, preserving your dignity and embracing the principles of respect and non-violence. The teachings of SPH Bhagavan Sri Nithyananda Paramashivam advocate responding to hostility with love and understanding, aligning with spiritual values.
    By responding with grace and wisdom rather than descending into rudeness, you embody the Guru's teachings and foster a positive digital space. Let your actions mirror compassion, tolerance, and reverence for all, even amidst challenges. Trust in the potency of love and integrity as you navigate online interactions, embodying spiritual ideals.
    Please sit down with yourself and have a mature conversation about what you are saying and why so propagating so much anger and hate against Hindu Gurus, who have spent their entire life for humanity.

    • @meenaharidhas9684
      @meenaharidhas9684 4 หลายเดือนก่อน

      Om Nithyananda Paramashivoham🙏

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 4 หลายเดือนก่อน +4

    நிறைய நல்ல விசயங்களை சொன்னீர்கள் அய்யா
    ஆன்மீகம் என்பது மௌனம் ,அமைதி நல்லதை மட்டும் நினை , செய் என்பதை புதிது புதிதாக தோன்றும் சாமியார்கள் சொல்லாமல் நான்தான் கடவுளின் அவதாரம் என சொல்லிக்கொண்டு நான் கட்டியுள்ள இந்த கோவில்தான் மகா சக்தி. என்று சொன்னவர்கள் எல்லாம்
    உடல் நலம் கெடும் போது சக்தியான தன் இடத்தில் இருந்து கொண்டு சரி செய்து கொள்ளாமல்
    நம்மை போன்றே அவர்களும் சிறந்த மருத்துவமனை , சிறந்த டாக்டர் என்று அங்குதானே ஓடுகிறார்கள் 😅😅😅
    இதில் இவர்களை நோக்கி படை எடுக்கும் கூட்டத்தார்களே நீங்களும் இப்படி தான் கடைசியில் போக வேண்டி இருக்கும். எனவே சிவனை நம்புவதாக இருந்தால் அவரது அமைதியான தவக்கோலத்தை மனதில் வைத்து சிவனே என்று வீட்டில் விளக்கேற்றி அமைதியாக இரண்டு நேரமும் அமர்ந்து சிவனிடம் பிரார்த்தனையை வையுங்கள்
    உங்களில் சிவனை காண்பீர்கள்
    அடிக்கடி அரசு மருத்துவமனை பக்கம் சென்று ஏழை எளியோரைப்பார்த்து உங்களால் முடிந்த உதவியை செய்து பாருங்கள்
    அந்த ஏழையின் நன்றி சிரிப்பில் இறைவனை காண்பீர்கள் ❤

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 4 หลายเดือนก่อน +28

    Excellent Advocate Sir !

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 หลายเดือนก่อน +11

    மிக சிறந்த கருத்துரை கலந்துரையாடல் மிக சிறந்த மனிதர்

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 4 หลายเดือนก่อน +1

    தமிழ்த் திராவிட தத்துவச் சிந்தை, அய்யா பாலூ அவர்களின் உரை, அருமை...!

  • @rajesvariramaneyah6176
    @rajesvariramaneyah6176 4 หลายเดือนก่อน +1

    நித்யானந்த சுவாமிகள் பல்லாயிரம் தமிழ் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக்கியவர். இன்றய இளைய தலைமுறையினரின் வளமான வாழ்வியலுக்கு தேவையான அனைத்தும் பெற எங்கள் அகப்பக்கத்தை நாடுங்கள்.

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 4 หลายเดือนก่อน +214

    சிவராத்திரி ஓவர் டோஸுடன் ஆட்டம் அதன் பலன்...😂😂😂

    • @santhos3284
      @santhos3284 4 หลายเดือนก่อน +10

      Super brother

    • @WowAmazing7-q9s
      @WowAmazing7-q9s 4 หลายเดือนก่อน +7

      True

    • @Superfighter-nk5kr
      @Superfighter-nk5kr 4 หลายเดือนก่อน +6

      Yenga ooru pastor kooda Jesus song paadum pothu quior la
      Aaduvaan
      Appa avanum Otha adichittu Adutaan pola !🤣

    • @sreevijayan9693
      @sreevijayan9693 4 หลายเดือนก่อน +2

      Very true....

    • @nirupamurugananthan
      @nirupamurugananthan 4 หลายเดือนก่อน +1

      True 😂

  • @emeskumaar
    @emeskumaar 4 หลายเดือนก่อน +8

    மிக முக்கியமான விஷயங்கள் குறித்து ஆய்வு மாணவர்களுக்கு கற்பிப்பது போன்ற உரை.
    மிக்க நன்றி.

  • @raviduraisamy4613
    @raviduraisamy4613 4 หลายเดือนก่อน +1

    அப்பா... எத்தனை தகவல்கள்.. எவ்வளவு ஞாபக சக்தி... சிறப்பான பேச்சு...🎉

  • @ragragul6102
    @ragragul6102 4 หลายเดือนก่อน +1

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா
    இறைவன் பெயரை பழிக்கு அளிக்கும் சாமியார் வேடதாரிகள்

  • @rajamohamed4366
    @rajamohamed4366 4 หลายเดือนก่อน +9

    அருமை ஐயா. அறிவுப்பூர்வமான விளக்க உரை

  • @user-nj6oh6et7u
    @user-nj6oh6et7u 4 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் இந்த பதிவு மிக அற்புதம் பலருடைய கானொளியை பார்க்கும் போதும் என் மனதில் பட்டதை சொல்வேண் எந்த மதமாக இருந்தாலும் நம் அறிவிர்க்கு அப்பார்ப்பட்ட ஒருவித சக்த்தி அதுதான் கடவுள் அறிவியல் முன்னேற்றம் எவ்வளவோ இருந்தாலும் ஏதோ ஒரு (கடவுளை)சக்த்தியை ஒரு நொடி கடைசியாக நினைக்காமல் இருக்க முடியாதுங்க ஆனால் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள் ஏமாறுபவற்களும் பெருகிவிட்டார்கள் இதற்க்கு தீர்வுதான் என்ன என்று தெரியவில்லை

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 4 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை... எத்தனை டிஜிட்டல் வந்தாலும் களிமண் மண்டையை திருத்த முடியாது...

  • @goodsheperdtips9934
    @goodsheperdtips9934 4 หลายเดือนก่อน +53

    மனிதன் கடவுளாக முடியாது......கல் கடவுளாக முடியாது.....

    • @johnbritts4797
      @johnbritts4797 4 หลายเดือนก่อน

      Bro orutharooda nambikaiya thappu solrathu romba kevalamana vishiyam

    • @royalseeda2283
      @royalseeda2283 4 หลายเดือนก่อน

      இயேசு உயிரோடு இருக்கையில் அவருடைய சரீரத்தில் மாம்சமும் ரத்தமும் எலும்பும் இருந்தது. மரித்த போது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினார். மரித்த பின்பு ஆவியில் இருந்தார். உயிர்த்தெழுந்த பிறகு மாம்சமும் எலும்பும் உடைய தொட்டு பார்க்கக்கூடிய மகிமையின் சரீரத்தில் காணப்பட்டார். ஸ்திரீகள் அவரை தொட வந்தபோது தொடாதே என் பிதாவிடம் செல்ல வேண்டி இருக்கிறது என்றார் பிதாவிடம் சென்று வந்த பிறகு தோமா மற்றும் பிறர் தொட்டு பார்த்தனர். அந்தசரீரம் ஆவி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். அந்த சரீரத்தில் தான் பூட்டிய அறைக்குள் சென்றார். தன்னை காண்பித்தார் தன்னை மறைத்துக் கொண்டார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இமைப்பொழுதில் சென்றார். அந்த சரீரத்தில் தான் சாப்பிட்டார். .அந்த சரீரத்தில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்த சரீரத்தில் தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் சாப்பிடாமல் தேவனுடைய வார்த்தையில் பிழைத்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.அந்த சரீரத்தில் தான் இனி தன்னை நித்திய நித்தியமாக தேவன் வெளிப்படுத்துவார். அது ஆவியின் சரிரம் அல்ல அது தொட்டுப் பார்க்கக் கூடிய எழும்பும் மாம்சமும் உடைய அழிவில்லாத மகிமையின் சரீரம். நம்முடைய சரீரமும் அப்படிப்பட்ட தொட்டுப் பார்க்கக் கூடிய அழிவு இல்லாதமகிமையின் சரீரமாக மறுரூபம் ஆகும்.

    • @priyadharsini007.
      @priyadharsini007. 4 หลายเดือนก่อน +2

      manidhan kadavul aaga mudiyadhunu sonna ok.... kal kadavul aaga mudiyadhunu solladha....avaravar nambikkai avaravar kku....

    • @PremKumar-vh3hu
      @PremKumar-vh3hu 4 หลายเดือนก่อน

      Athu thavarana nambikkai nanba

    • @gowrilakshmi3225
      @gowrilakshmi3225 17 วันที่ผ่านมา

      மூடனேவெறும்காகிதம்எப்படிபணமாகிறது..அதுபோல்தான்கல்லும்கடவுளாகமாறுகிறது..இதைஉணரபார்வைமட்டும்போதாது..உணரும்உள்ளம்வேண்டும்..விஞ்ஞானம்மூலக்கூறுகளைவைத்துபுதுமையாக எதுவேண்டுமானாலும்கண்டுடிக்கலாம்...ஆனால்மூலத்தைஉருவாக்கமுடியாது..உதாரணம்விதை..விதையின்மூலம்மரத்தைஉருவாக்கிஅதன்இரண்டுமரம்இணைத்துபுதியதாவரம்கண்டூபிடிக்கலாம்..ஆனால் ஒரு விதையைஉருவாக்கமூடியாது.....அன்பேசிவம்

  • @Hemavenus
    @Hemavenus 4 หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் உண்மையாக இருங்கள்! மனிதன் எவரும் கடவுளாக முடியாது என்பதை நம்புங்கள்!

  • @anwarsharif5056
    @anwarsharif5056 4 หลายเดือนก่อน +3

    ஆடாமல்ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் .ஆண்டவனை தேடுகிறேன் .வா.வா.வா

  • @packeermohaideen1558
    @packeermohaideen1558 4 หลายเดือนก่อน +22

    காட்டு யானை வலசை பாதை மரித்த பாவம்

    • @lalithaarun7406
      @lalithaarun7406 4 หลายเดือนก่อน +1

      யானைகள் பாவமும் இறைவனின் கோபமும் காட்டிய சிறு துளிகள்

  • @skcmano
    @skcmano 4 หลายเดือนก่อน +12

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @dlfhindumandir
    @dlfhindumandir 4 หลายเดือนก่อน +6

    Kailaasa is first Hindu nation.. Anti Hindu forces trying to defame Kailaasa and founder of Kailaasa sph nithyananda paramshivam

    • @kathirvelka9439
      @kathirvelka9439 4 หลายเดือนก่อน

      இந்தியா ஹிந்து நாடு தான் ❤👏👆

  • @binubinu1318
    @binubinu1318 4 หลายเดือนก่อน +18

    காட்டை அழித்து இல்லாத பொல்லாத கடவுள் பெயரால் என்னா ஆட்டம்....

  • @kannana4954
    @kannana4954 4 หลายเดือนก่อน +28

    Balu sir a great genius and a bold man

    • @sheetalshewale1190
      @sheetalshewale1190 4 หลายเดือนก่อน

      Not bold but bald 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe 4 หลายเดือนก่อน +3

    ஆனால் கடவுளே வாய் இல்லைனா சாப்பிடவே முடியாது.சாப்பாடு தண்ணீ குடிக்க முடியாத நிலைமை வரவேண்டும் முடியாது. பேசலாம் ஆனால் சத்குரு திறமை சக்தி எத்தனை வெளி நாட்டு யூனிவர்சிட்டி களில்பேச்சு....இத்தனை வயதுக்கு.....சுறுசுறுப்பு....பாவிகளா.....ஈசனே நேரில் வந்தாலும் புரணி பேசுவீங்க.கடவுளே வருவான்....பதில் சொல்வான்2 8:02 வான்

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 4 หลายเดือนก่อน +10

    பாலு சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அனைத்து கருத்துக்களும் நியாயமும், மனிதநேயமும் வெளிப்படும். வாழ்க.

    • @nanjappanv6093
      @nanjappanv6093 4 หลายเดือนก่อน

      Loose paiyan sollaran avanukku support petty edukkurankal

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 4 หลายเดือนก่อน +19

    Excellent speech sir I salute to you

  • @user-gp3mq7vt3d
    @user-gp3mq7vt3d 4 หลายเดือนก่อน +11

    பாலு சார்
    கடவுளிடம் முறையிடலாம்
    தூதுவர்களிடமெல்லாம்
    முறையிடக்கூடாது முறையிட்டாலும் எதுவும்
    நடைபெற வாய்ப்பில்லை
    இவர்களிடம் நாமக்காக
    பிரார்த்தனை செய்யுங்கள்
    என்பதுதான் சரியாக
    இருக்கும்.
    இறைவன் மனிதனாக
    மாட்டான்
    எப்படியாப்பட்ட மனிதனும்
    கடவுள் ஆக முடியாது.
    பிறப்பும் இறப்பும் இல்லாதவனே கடவுள்
    இறந்து போகும் மனிதன்
    எப்படி கடவுளாக முடியும்?
    மனிதனை மனிதன் கடவுளாக்குவது கடவுளுக்கு செய்யும்
    மாபெரும் துரோகம்
    சிலர் சொல்லிவிட்டதால்
    தன்னை கடவுளாக நினைத்து திரிபவன்
    கடவுளின் முதல் எதிரி.
    நீங்க சொன்ன அனைத்து
    விஷயங்களும் நேரமையாகவும் நியாயமாகவும் சொன்னீர்கள். உண்மையை உண்மையாக சொல்லவும்
    ஒரு தைரியம் வேண்டும்
    பத்து பேர்களை வைத்தோ
    அல்லது பத்துபேராகள்
    அறியாமையாலோ ஒரு
    மனிதனை கடவுளுக்கு
    நிகராக வைப்பது மாபெரும் குற்றம் . இவர்கள் தன்னையும்
    முட்டாளாக்கிக்கொண்டு
    மக்களையும் மடையர்களாக ஆக்குவது
    மனிதர்களின் இனத்திற்கே துரோகம்
    அன்பு நன்றி கருணை
    சமத்துவம் சகோதரத்துவம் சமூகநீதி
    தர்மம் உதவி மனித நேயம் இவைகளில் முடிந்தவரை கடைபிடித்தாலே எல்லா மனிதனும் நூறு வயதை
    தாண்டி வாழ்வான்.
    காசு பணம் புகழ் போதையில் இருந்து
    தான் செய்வது தவறு
    என்று தெரிந்தும் அதை
    விட மனம் வராது எனபதே
    நிதர்ஷணம்.

    • @prabhavathisugumar7056
      @prabhavathisugumar7056 4 หลายเดือนก่อน

      Superb sir

    • @saravananpushpa4646
      @saravananpushpa4646 4 หลายเดือนก่อน

      இந்து மதத்தில் எல்லாம் கடவுளே.இந்து மத தத்துவத்தின் படி நீங்களும் நானும் கூட கடவுள்தான்

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 21 วันที่ผ่านมา +1

    பண்பான நல்ல பேச்சு
    சிறந்த சொல்லாற்றல்
    ஆழ்ந்த கருத்துக்கள்
    உயர்ந்த பேச்சு நடை
    இடித்துறைக்கும் மாண்பு
    சிந்தனை தூண்டல்
    சொல்லாடல் புலமை
    தவறு/தடை ஏதுமில்லை
    கணீர் குரல்வளம்
    🤝👍👌🤝👍👌🤝👍👌

  • @mayurikrish5273
    @mayurikrish5273 4 หลายเดือนก่อน +1

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.....🙏🏻

  • @victori3431
    @victori3431 4 หลายเดือนก่อน +9

    God Almighty always punish the culprits, cheats, sometimes it is delayed.
    Balu Sir, thank you for your excellent speech.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 4 หลายเดือนก่อน +5

    Excellent, best speech everybody should listen to. Your speech shows your magnanimity and human understanding. I would like to listen to such speeches to clear up my mind!

  • @DesiyaRepoert
    @DesiyaRepoert 19 วันที่ผ่านมา +1

    இப்படிப்பட்ட பன்பட்ட மனிதரின் பேச்சை இவ்வளவு நாள் தவரவிட்டுவிட்டேன்.

  • @nalinikandansandirassegara7989
    @nalinikandansandirassegara7989 4 หลายเดือนก่อน +25

    Excellent speech Sir

  • @kanniammalpc120
    @kanniammalpc120 4 หลายเดือนก่อน +20

    Good message. Thank you sir.

  • @rajaam620
    @rajaam620 4 หลายเดือนก่อน

    சிறப்பான காணொளி! அருமையான கருத்து! வாழ்த்துக்கள் ஐயா!!!

  • @lawrencev529
    @lawrencev529 4 หลายเดือนก่อน +16

    ஏமாறுபவர்கள் இருப்பது வரை ஏமாற்றுபவன் இருப்பான்.

    • @User41145
      @User41145 4 หลายเดือนก่อน +2

      இருக்கலாம் சீக்கிரம் வந்துசேர்னு சொல்லியிருப்பாரோ😂😂😂

  • @anburajj4717
    @anburajj4717 4 หลายเดือนก่อน +42

    கடவுள் இருக்கிறான் என்பது உறுதியாக நம்பலாம்

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 4 หลายเดือนก่อน +4

      கடவுள் இருந்தால் நாம் இந்த பத்து வருஷமா கஷ்ட பட வேண்டியது இல்லை..

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 4 หลายเดือนก่อน

      ​அதை தாங்கி கொள்ள பொறுமையை கொடுத்த இறைவன் மிகப்பெரியவன்.

    • @jayakumar9861
      @jayakumar9861 4 หลายเดือนก่อน +2

      கடவுள் Super slow😢

    • @mohamedanvarabdulrahman4427
      @mohamedanvarabdulrahman4427 4 หลายเดือนก่อน

      God testing us.

  • @anbazhagib6972
    @anbazhagib6972 4 หลายเดือนก่อน +3

    சத்குரு பகவானே எதிரியை கூட தோழனாக பார்ப்பவர் நீங்கள் தூற்றுவார் தூற்றப்டும போற்றுவார் போற்றுவோம்

  • @jegajothi123
    @jegajothi123 4 หลายเดือนก่อน +1

    தமிழனை முட்டாளாக்க முடியாது! முடியும் என்று நிரூபித்த ஐயாவின் சூழ்ச்சி உரை!

    • @kanmanis
      @kanmanis 4 หลายเดือนก่อน

      😂😂😂 genius last 3 generations

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 4 หลายเดือนก่อน

      உண்மை உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @sakthi.ksakthi.k2012
    @sakthi.ksakthi.k2012 4 หลายเดือนก่อน +7

    Kamal pesuvsthu pol kural ullathu.nalla karuthukkalai sonnathuku nanri sir.