Sangeetha Jaathi Mullai | S.P. Balasubrahmanyam | Kadhal Oviyam | Voice of Legends Singapore
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- Presenting 'Sangeetha Jaathi Mullai' song from the movie 'Kadhal Oviyam' on Voice of Legends Event; Performed by S.P. Balasubrahmanyam.
Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#VoiceOfLegends #NoiseAndGrains
இந்த பாடலை இந்த கொம்பனை தவிர வேற எந்த கொம்பநாளயும் இப்படி சீரா பாட முடியாது love you spb ஐயா 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘
K. J. Yesudass
Vaipillai@@rajeshkrish7899
@@rajeshkrish7899😊
Yes
Yes
இந்த பாட்டை 1000 முறை கேட்டு விட்டேன் SPB என்னும் கடவுள் மட்டும் தான் இப்படி பாட முடியும்... அவருக்கு இசைஞானி மட்டும் தான் பாடல் தர முடியும்.... I love SPB & illayaraja sir.... The 2 legend's in world👍👍❤️❤️
அவர் இறக்கவில்லை.நம் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.நம் அப்பா.
தூக்கம் வருவதற்கு பாட்டை கேட்க வந்தேன்.
தூக்கத்தை முற்றிலும் கலைத்துவிட்டது எஸ் பி பி ஐயாவின் மந்திரகுரல். என்றுமே அழிவு இல்லாதவர்
🎉❤
Happened with me too
Talliva na eppavum thungarathuku munnadi intra song kettu than thunguva
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய்........ மலர்வேன்
உண்மை வரிகள் ஐயா
Yes
வான் நிலவில் கூட சிறு கறை என்ற ஒரு குறை உண்டு,,,,
இங்கு பாடும் நிலவில் குறை ஒன்றும் இல்லை,,,
இந்த நிலவு இறைவனை தாலட்ட சென்றது மட்டுமே குறை 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤ 100/💯
பாடும் நிலா எங்கள் இதயங்களில் என்று ம் உள்ள து!.
I love sp voice
குரல்களின் அரசனுக்கு இதய அஞ்சலி . உங்கள் இறப்பை ஏர்க்க மருக்கிறது எங்கள் மனது...
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா....
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ - அது
சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....
Rajadeepameeeeee.....
🙏🙏🙏🙏
❤
ஐயா வணங்குகிறேன்..தங்கள் குரல்வழி பாடல்களாலும் ஐயா இளையராஜா இசையாலும் வளர்ந்த 43 வயதுக் குழந்தை நான்..
❤️❤️❤️
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு
ஆம்
தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் இவைகள் ஒன்று சேர்ந்து குவியலாக கிடந்தாலும் என் ஐயா SPB க்கு ஈடாகாது
Even god
Yes bro not possible
இசை தாயின் மகன்
Chittagong
Spr g it's true 👍
எத்தனையோ முறை கேட்டிருக்கேன், ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணில் கண்ணீர் துளிகள் நிச்சயம்
Is tru ankil
We miss u sir😰😰😰😰
2021 இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்?
எவராலும் எட்ட முடியாத இவரின் குரலில் இப்பாடலை
முற்றிலும் உண்மை
Suparroo
super gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg
எனைப் போன்றோர் இன்னமும் கேட்கிறோம், கேட்போம்.,காலத்தாலும் அழியா காவியப் பாடல்கள் நண்பா!
👍👍👍👍👍👍👍👍👍👍👍
💪💪💪💪💪💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
11.9.2021 கேட்டுக்கொண்டு.இருக்கேன்
இறைவா! என் வயதில் ஐந்தை எடுத்து இந்த வயதிலும் தன் குரலால் எல்லோரையும் மகிழ்விக்கும் இந்த ஜீவனை பல ஆண்டு காலம் வாழ வைப்பீராக!! 🙏🙏
Thanks Noise & grains!!
தலை வணங்குகிறேன்
தலை வணங்குகிறேன் அண்ணா
💕💕💕💕💕 I can't rest after hearing about spb ஐயா. Please God let him be ok. Heal him Soon. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐
These words assume great significance as our beloved SPB is fighting for his life in the ICU. Let's wish him a quick recovery.
@@venkatr2446 definitely!! எங்கள் ராஜதீபமே மீண்டும் வர வேண்டும்.
❤️❤️❤️❤️❤️ வேறொன்றுமில்லை.. எத்தனையோ பேர் இந்த பாடலை பாடியிருந்தாலும் பாலு சார் போல் வராது ❤️❤️❤️ தமிழின் சிறந்த திரைப்பாடல்களில் ஒன்று இப்பாடல் ❤️❤️
இது போல் ஒரு பாடலைப் பாட ஒருவர் உலகில் இல்லை. இனியும் ஒருவர் இப்படி பாட பிறக்கப் போவதில்லை. SPB sir க்கு நிகர் அவரே... இந்தப் பாடலுக்கு dislike போட்டவர்கள் மனநிலை தவறியவர்கள்தான். எந்த சந்தேகமும் இல்லை...
😊
தமிழ் இசைக்கு கடவுள் கொடுத்த பரிசு இநத இடத்தை இனி பூமி அழியும் வரை யாராலும் நிரப்ப முடியாது நம் குடும்பத்தில் ஒருவர் .SPB SIR
Namma pandiyaraj Annan irukkiraray
❤❤️✅💯 my guru ❤️
Spb இல்லாமல் ஒரு தமிழன் ஒரு நாளைக்கூட கடக்க இயலாது.... எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவரது குரல் கேட்டு விடும்...சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர் அவர்...
Yes bro
✨🔥
Romba sariya sonnenga
I am from nellai🥰🥰🥰🥰 sariya sonninga
🙏சகோ🙏
இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் இது உங்களால் மட்டுமே இது சாத்தியம்.... 🥰🥰🥰🥰🥰🥰
Yss
Definitely
Yes
BBb un
J UUKujh
வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் குரல் சித்தர்
Yes
இந்த மாதிரி பாட்டு எல்லாம் இவரை தவிர வேற எந்த கொம்பனாலும் பாட முடியாது. இதை dislike பண்ணவங்களுக்கு காது கேக்காதுனு அர்த்தம்
yess broo
Definitely
Kandipaka bro
Dislike pannuvengalam foreign language songs singer’s boxers kulara vazhuravungal🤣
ரொம்ப சரியா சொன்னிங்க அண்ணா. இத புரியாதவனுக்கு எதுவும் புரியாது 👍
வார்த்தைகளில்லை இந்த பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த.
Great voice for ever
பாடலாசிரியர், இசையமைப்பாளர், எஸ். பி.பால சுப்ர மணியன் ஆகியோருக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்....!
பாடலுக்கு உயிர் ஊட்டியவர் S. B. P.
ஆயிரத்தில் ஒருவன் இல்லை இல்லை..... கோடியில் ஒருவர் நம் SPB..
Nee oruvan mattumae
1 for entire world..this nature have only one sun, one moon, one spb..love from Andhra 😍
Ulagil oruvar
Kodiyil oruvan ala..orae oruvan...no one can replace him...even cant come near his records...!
லட்சம் தடவ கேட்டாலும் மெய் சிலிர்க்கும் 🙏 ராஜா 🙏🙏 spb sir🙏
உன்னைத் தவிர,எவருக்கும் இப்படி நாங்கள் அழுதது இல்லையே🙏🙏😭😭
Iniyum ala povathummillai.
@@deviprabaa3756 correct madam.
Sir my husband also with u at heaven my life running by ur songs
@@muthamilselvi1057 so sad to hear this news. both your husband and our SPB may rest in peace.🙏🙏🙏😭😭😭
True myself also
Dr SPB நிரந்தரமானவர்.. அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை... அவர் பாடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை...!!!!
எந்த நிலையிலும் உங்களுக்கு மரணம்இல்லை பாபுசிங் போத்தனூர் கோவை
@@balababu711 0
No auto tuning. No editing. Natural voice vibration. Seriously goosebumps listening to the legend's voice!! Spb sir, long liveeee💗💗
Thats because He is the Legendary Musician SPB. ❤️
@@the_audio_guy kzbfnzbffzvbkzbkznzcznzvhfhffzvjbbjfFvnjxf
Very true 💯
My favourite singer spb and hari sir
And chitra Amma to legend
இந்த பாட்டுலாம் இந்த கொம்பன தவற எந்த கொம்பனாலையும் இவ்வளவு அற்புதமா பாட முடியாது!🔥🔥🔥😱
Super
true
S I like very much spb. his voice of fire
ஐய்யா ஜேசுதாஸ் இருக்காறு மறந்திட வேண்டாம் நன்பா
@@gurunathanbharathi8760 jesudass highpitch padal spbku koduthuruvaru
எத்தனையோ முறை கேட்டாலும்...
இந்த குரல் நம்மை கட்டி போட்டுக்கொள்ளும் .. காந்த குரல்
இப் பேரண்டத்தின் தெவிட்டாத பாடகன். தெய்வீக மாந்திரீகன்.
உலக
தமிழர்களின் ராஜதீபம்🔥
#@ராஜா-SPB#@🙏🏼🙏🏼
ப்ப்பா என்ன ஒரு மென்மையான அழகான குரல்....எல்லாம் இறைவனின் அருளே....
How many of You agree that, Spb Sir should be honoured with Bharath Ratna???
The day it is announced we all are going to cry once again with pride!
The award itself will get pride by honouring to him !
Yes.
@@panganmani 👑
He will get it and the only one can do that is the Bharat PM, Sri Narendra Modi. Only think anti Hindu DMK will do is take credit for it.
Yes
திரு எஸ்பிபி அவர்களுக்கு வயது ஆகவே இல்லை அவர் என்றும் இளமையுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
I. LIKE YOU STATEMENT
Dr7t7fycyDr77fhcgiTXxi
@@priyankakavi7093 🤔🤔🤔
இது அல்லவா உண்மையான இசை நிகழ்ச்சி,
ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் குரலிற்கு ஈடு கொடுக்க முடியாது
Yes
ஐயா நீங்கள் இன்னும் 100 வருடம் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
Theivame.
ஜயா நான் உங்கள் ரசிகன் உங்கள் குரலை பாடல் கேட்டால் நான் என்னைய மறந்தடுவோன்
Praying 🙏 for a speedy recovery. #Covid please bare him... 😔 This song is dedicated to him from all of us. எங்கள் ராஜதீபம் எம் வாசல் மீண்டும் மீண்டு வர வேண்டும்.
RIP🙏
He is passed away
Rip spb sir 😭
SPB ஐயா தங்களின் இனிய குரலுக்கு அடிமை நான்.... நன்றி ஐயா... தாங்கள் உடல் ஆரோக்கியமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.....
nanum tha my favorite singer spb sir
இந்த பாடலை பாடும் நிலா பாட மதுரையில் நேரில் கண்டு ரசித்த நிகழ்வு என்றும் நினைவில் ❤❤
No singer will ever dare to attempt such a tough song in a live.. how great he sang at the age of 73.. truly he was a valuable gift from the almighty to world music..about his demise, its inevitable but its truth that its untimely and early.. its a real loss to all music lovers.. above all he was a great human being.. spb sir immortal❤❤🙏🙏
Very true
சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே
Great singer and great human being ..with a divine voice and divine words...gift of God..
73? Really? He sang it last year??? 37 years after kadhal oviyam??? His voice still the same!!!!!
Yes very true and he was also a great human being
17 dislikes, seriously people! Try even singing this in your home (let alone on the stage) at half his age, then you will realize the hardness of this song and the way this GENIUS named SPB has sung at this age. SPB sir, you are someone from another planet, can't stop crying after hearing this rendition.
well said..... It is only possible to SPB sir
1st ask them to sing like him before tab dislike 🤣
Baalu gaaru....... Such a energetic singing.... 🎶🎶🎶💕💕💕💕🎊🎊🎊🙏🙏🙏👏👏👏👏😇😇
Unlike panrathunga Ellam periya singers a? ipdi oru song try panni parunga loosukale
@@johnveeran9698 well said bro... really he is legend of music.. he is the god of singing..
நீங்கள் மறையவில்லை, உங்கள் குரலால் சுவாசிக்கும் காற்று முழுவதும் நிரம்பி உள்ளீர்கள்.😘😘 இந்தப் பூவுலகம் இருக்கும் வரை உங்கள் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். SPB😍😍😍😍😍😍😍😍😍
இந்த பாடல்களை கேட்க்க கேட்க்க உங்களை பார்க்கும் போது
நீங்கள் இல்லை என்று நினைக்க
மனம் மறுக்கிறது
ஆனால் உண்மை நிலையறியும் போது தானாகவே கண்களில் கண்ணீர்
இது ஆறாது சார் 😢
சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே
உண்மை
Unnmai😰😰😢
True
yes
மிக மிக அருமையான பாட்டு.
SPB is very great. This one song is enough to know who SPB is... 👏👏👏👏👏👌🏻👌🏻
நான் இந்த பாடலை கடந்த ஒரு வருடமாக தினமும் கேட்டு மகிழ்கிரேன் ......காதுக்குள் ஒலிக்கும் இந்த காந்தர்வக் குரலில் பாட இனி எவனும் வரப்போவது இல்லை .....😞😞
Correct
💯true
சத்தியமான உண்மை
Super
Yes
மெய் மறந்தேன் அந்த சில நிமிடங்கள்
*இவரின் மரணம் ஏன்னோ ஏற்க்க மறுக்கிறது... எந்த மதம்... எந்த ஜாதியின் பாராமால்....அனைவரும் கண்ணீர் சிந்துகிறோம். S.P.B...Sir...😢 # Rj #*
Yes bro
Spb is avathara purushan..divine incarnation
சத்தியம் நம் வாழ்வின் நிஜம் SPB ஐயா. சாதியில்லை மதம் இல்லை மனிதம் தான்
Only tears no words
Yes bro. Rip spb appa 😭😭😭😭
தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம்
நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம்
நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
என்நாதமே வா ...
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என்நாதமே வா ...
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீளுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ பாடிடுமோ ...
ராஜதீபமே ...
எந்தன் வாசலில் வாராயோ ...
குயிலே ... குயிலே ... குயிலே . ஏ . குயிலே
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ...
ராஜதீபமே ...
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜதீபமே ...
ச ச நிச நிச . நிச நிச நிச நிச
கரி சநி ரிச நித பத நி சரி
ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத
ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப
சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி
ரிச நிச .சநி தநி
பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
மகன யகன ரகன சகன
யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன
சகன தகன பகன ககன
மகன யகன ரகன சகன
யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன
பகன பகன பகன ககன
I'm can't control my tears 😭 😭 😭 after here this song... Great sir u r....
Now too
ஒருவனின் விரலசைவில் இத்தனை அதிசயங்கள் நிகழ்கிறதென்றால் அவன் கடவுளேயன்றி வேறில்லை........
இசைக்கடவுள் இளையராஜா 🙏
SpbSir தொண்ட கிழிய பாடுறார் அவர்பற்றி பேசாம இளையராஜா பற்றி பேசுறீங்களே சூப்பர்ர்,,,,
@@krishanushmikaaravi4445 முதிர்ச்சியற்ற கருத்து🤦♂️. பின்னாடி அவ்ளோ கஷ்ட பட்டு instruments வாசிக்குறாங்களே அவங்கள விட்டு பாடகரை மட்டும் ஏன் புகழுறீங்கனு கேக்குற மாதிரி இருக்கு இது. என்னவோ பாட்டை எழுதி கைல கொடுத்துட்டு இதான் ராகம்னு பாடுனு சொல்லி அவங்களா பாடுன மாதிரி பேசுறீங்க.. ஒவ்வொரு கருவிகளின் ஒலியும் பாடலின் ஏற்ற இறக்கங்களும் இசையமைப்பாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அதுக்கு தான் அத்தனை ரிகர்சல். அந்த மூளைக்கு தான் 90% க்ரெடிட். அதுக்காக SPB சார குறை சொல்லல.. அவருக்கு கொடுத்த வேலைய 100% செய்வதில் வல்லவர் அவர்🙏
@@balam1125 Bro, நீங்கள் மேலே கூறிய கருத்துக்கள் எல்லாம் 100% உண்மை,மாற்றுகருத்து இல்லை,Bro,எனக்காக மறுபடியும் ஒருமுறை இந்த பாடலை Spb பாடுவதை கவனிக்கவும்,அவர் அந்த பாடலை முடிக்கும்போது பார்த்தால் புரியும்,எந்தளவுக்கு மனிதர் மூச்சை(உயிரை) தம்பிடித்து பாடியுள்ளார் என்று அவரது முகத்தைப் பார்த்தால் தெரியும்,இந்த இடத்தில் Spbஐ சொல்லிவிட்டு பிறகு இளையராஜாவை சொல்லியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் இந்த இடத்தில் இளையராஜாவே இருந்திருந்தால் அவரே மகிழ்ச்சியில் Spbஐ ஆரத்தழுவியிருப்பார் என்பதே உண்மை நன்றி
@@krishanushmikaaravi4445 'll bell ll)))))
@@krishanushmikaaravi4445 correct ah sonniga bro
எட்டாத உயரத்தில் நீங்க இருந்தாலும் உங்களின் குரல் ஒலித்து கொண்டு இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, இந்த நாள் (21-ஆகஸ்ட்-2020), இந்த கணம் (11:07 pm), கண்ணீரோடு இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன். தெய்வம் சத்யம் என்றால் உங்களை காப்பாற்றட்டும்.
நான் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிரேன்
He is nomore bro🥺
@@loganathan1465 😭😭😭😭😭😭😭 Avar Marainthalum Isayodu Nammul Kalanthiruppar the voice legend SPB Sir I miss you Sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
RIP sir
Kappathala
39 years later the same voice ....
OMG OMG ....what voice ....nobody can replace his voice ....amazing ....didn't know why 1.6k dislike to this video people don't understand his lengend voice so they are actually dislike form our type people .....he has born only for singing ....he lives always in our hearts ... may his soul rest in peace ....
Superb Ayya.
படம் வெற்றி பெற வில்லை என்றாலும் இப்பாடல் சரித்திரம் படைத்து விட்டது.
Not only this song bro.all song very very best in this movie
அநேகமாக தோல்வி படங்களில் தான் நிறைய மெய்மறக்கமுடியாத பாடல்கள் உண்டு.
Film failure is because of Story which is not logical. Hence Public rejected
@@mksmani2006 8
அருமையான படமுங்க.ரசனை வேனும்
உலகத்தில் இவ்வளவு இனிமையான மொழி இசை எங்கேயும் இல்லை அந்த இசைதெய்வமே மயங்கிப் போகும் அருமையான பாடல் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர்தான் வரும் அவ்வளவு சக்தி வாய்ந்த பாடல் எஸ்.பி.பி ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ. மிஸ் யூ ஐயா😢
உங்களுடைய பாட்டை கேக்கும்போது உங்க காலடியிலேயே உயிரை விட்டுவிடுவேன்
என்னே பாடல், வரிகள், பாடலைப் பாடிய விதம் தான் என்ன..மிக அருமை...காரணம் எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை...
சிறந்த பின்னணி பாடகர், (50 வருடங்களுக்கும் மேலாக),
கின்னஸ் சாதனையாளர் (40,000 பாடல்கள் பாடியவர்),
வெவ்வேறு மொழிகளில் பாடி ஆறு முறை தேசிய விருது பெற்றவர்,
மாநில மொழிகளில் பாடல்கள் பாடி பலமுறை மாநில விருதுகள் பெற்றவர் (நந்தி அவார்ட்)
சினிமாவில் அவ்வப்பொழுது குணச்சித்திர நடிப்பு (கதாநாயகனாக சிகரம் படத்தில்)
சிறந்த டப்பிங் கலைஞர்
சினிமா இசையமைப்பாளர்
சினிமா தயாரிப்பாளர்
சினிமா பட விநியோகஸ்தர்
சிறந்த மனிதாபிமானி
மற்றும்
தொழில் பக்தி+
கடவுள் பக்தி+
பாவனையுடன் பாடல்கள் பாடுவது+
பாடல்களுக்கு இடையிடையே அழகான மெல்லிய சிரிப்பு+
நகைச்சுவை உணர்வு+
தலைக்கனம் சிறிதும் கொள்ளாதது+
பழையனவற்றை என்றும் மறக்காமல் இருப்பது+
பெரியவர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பது+
சினிமா பாடல்துறைக்கு வரும் புதியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது+
அனைவரையும் அரவணைத்துச் செல்வது = மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்
தமிழர்கள் மட்டுமின்றி பிற மொழி பேசும் மாநிலத்தவரும் தினமும் SPB யின் குரலை கடக்காமல் போக முடியாது spb க்கு மனதை மயக்கும் ராகம் கொண்ட பால்களை கொடுத்து பாடவைத்து அழகு பார்த்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி நன்றி 🙏
ஐய்யா நீங்கள் ஒரு அதிசியபிரவி. உங்கள் திறமை நினைத்து வியக்கிறேன். நீங்க திரும்பி வாருங்கள்.
பாட்டு தலைவன் , மாவீரன் sbp , ஒரு கணம் உலகத்தை உளுக்கி விட்டாய்..
சந்திப்போம் மறு ஜென்ம தில்..
2024 watching great SPB sir
யாரால முடியும்? யாரால் முடியும்? யாரால முடியும்?....இப்படி ஒரு பாடலை இவ்வளவு அருமையா பாட இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும் எஸ்பிபி க்கு இணையாகாது! சத்தியமா சொல்றேன்...
I miss you si
Yes
Soon medical engineering surfaces for Brain like any other organ can be preserved to finetune the skills and memories for synchronizing with other live forms using AI or machine learning . Possible soon.
Yes absolutely
Exactly ur right....
Who are all listening to this master piece after his demise........HE STILL LIVES WITH ALL OF US.......... THANK YOU SIR.....
Certainly
No:1:SBP
என்றும் நம்முடன் வாழ்கிறார்
Spb இல்லாமல் ஒரு தமிழன் ஒரு நாளைக்கூட கடக்க இயலாது.... எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவரது குரல் கேட்டு விடும்...சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர் அவர்
Once again and again, really SPB sir is from another planet. God will bless you good health. உங்களது குரல் அது பெட்டகத்தில் வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம்..
God bless you spb sir
Great Raja sir & Balu sir
For
என்ன குரல் வளம் அய்யா உனக்கு
நீ மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும் miss you SPB
இந்தப்பாட்டின் இசை spbக்கு மட்டும் தான் சொந்தம்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கினேன்.....
@vajram videos இது அப்பர் தேவார வரிகள் ஐயா
Live long sir get wellnsoonn🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை இவர் பாடும் போது நாம் அதை ரசிக்கும் போது அசையா சிலை போல்தான் இருப்போம். -- மனமுருகி...
Rest in peace sir.. நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் எங்கள் செவிகளில் கேட்டுகொண்டுதான் இருக்கும்😭😭😭😭😭
இடைவிடாமல் பாடுவதன் அர்த்தம் S.P.B
இந்த உலகிற்கு கடவுள் கொடுத்த பரிசு பாலசுப்ரமணியம் ஐயா
Shri SPB should have received national award for this song. Wonder why he didn't get.
இவ்வுலகமே இவருடைய குரலுக்கு என்றும் அடிமையே
No... Chance... No one will born in this world in future like SPB.......... Magnetic voice...... 🤔
பாட்டு சூப்பர் SPB சார் பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதோடு சொல்லவே வேண்டாம் அருமையான ஆரக்கெஸ்ட்ரா
🎤😭உங்கள் தேகம் மறைந்தாலும் எங்களுக்குள் 😭🎼இசையாய் மலர்வீர்கள்🌹😭
🎤😭🪔 உங்கள் மூச்சும் உங்கள் 🎤பாட்டும் அணையா விளக்கே ஐயா 🪔😭🙏
அருமை அய்யா!
அவரே பாடினாலும் அன்று பாடியதை போல் அப்படியே பாடிட முடியாது சிறு சிறு பிழைகள் இருக்கும் அதை யாரும் மறுக்க முடியாது. அப்படி அமைந்த ஒரு இசை! இளையராஜாவே இதை மீண்டும் இசைத்தாலும் இன்று அப்படி ஒரு இசை அமையாது.
What a magnetic & magnificent voice! I can't believe there are 723 people who disliked such a beautiful soulful singing.
They r aliens bro.....
@@jeganbaskar I agree
The best singer of this generation. Could not find words to describe your versatility. Live long
ஐயாவின் பாடலுக்கு இந்த பாண்டிய நாடு அடிமை தான். வாழ்க எங்கள் SPB.
Y spb sir still the ultimate legend after yesu sir.cos spb sir seeing like his new comers as singer...who agree???
Voice of the Super Stars in Indian Film Industry, Padmabhushan, Padma Shri, Dr. S.P.BALASUBRAHMANYAM!
இருந்தாலும் மறைந்தாலும் பாடல் வரிகள் சொல்லும் உங்கள் பேர் ஒளித் கொண்டே இருக்கும் SPB sri🙏
இந்நூற்றாண்டின் இணையற்ற பாடகன் எஸ்.பி பாலு,இசைநாயகன் இளையராஜாவின் இசைதனில்
it's true
As we everyone know, this song is not a Joke... You need an amazing breath control to handle this song L.I.V.E.. Singing this song L.I.V.E. will be disastrous and will be a great embarrassment to one's Career.. if you could not manage the breath at a very minuscule time THIS SONG PROVIDES.. But I am happy to see SPB sir does it very professionally.. HE IS A PRO... nobody can match him.. WE MISS YOU SIR.. YOU WILL BE IN EVERYONE'S HEARTS UNTIL MUSIC IS THERE IN THIS COSMOS..
well said sir
Only SPB can sing such a big hard sweet song.There is no comparison for SPB.
Goosebumps singing 🎤 👏👏👍
ஐயா உங்களை மிஞ்ச யாரும் இல்லை
இசைக்கும் காந்த குரலுக்கும் இடையே நடந்த யுத்தம்… உடல் மட்டுமல்ல உயிரையும் மறக்கும் அளவிற்கான பாடல்
Salute to the legend at his feet. What an voice still. Voice remains young and fresh still. Long live SPB Ji to keep hearing like this
Excellent feel.. SPB can only sing like this.. hats off
2024 layum intha song ah kekurathu yaru❤🎉😊
Yes... இது ஆகஸ்ட் 2024 தேதி 18..
@@gowuryasaravanan6137 🥰okey
@@dark_heart_333 thank you.. Bro...
@@gowuryasaravanan6137 why bro ? No mention ☺️
Sept 2 2024... உள்ளேன் ஐயா
Isaignani-SPB- Unforgettable Music legends combo..
If God have a singing voice, he may sound like SPB.
എത്ര കേട്ടാലും മതി വരാത്തത്....miss u sir🙏🙏🙏🙏
RIP SP Bala Sir. I can't take it, your lost ! This song i practised for a clasiccal indian dance talent shows... many times in the University of Malaya, Malaysia ...where i studied in my Country...believe me , not only the local but the foriegn students also will come and watch my practises...not for my dance, but just to listen this beautiful sentimental love song by SP Bala sir... with classical bits. Today i'm 54 years old, still whenever i hear this song my legs , hands and the head will move accordingly ...with my facial expresstions. Tears only in my eyes , now accompaning me..You are living sir ... your body only gone. A crying child from Malaysia.
Tears rolling out of my eyes after hearing that he is no more😭
Legends never die
💐💐
💔
உண்மை
Yes me too
I am blessed to born to hear such magical renditions from the one and only.legend SPB. The song touches one's soul.
😭😭😭 can't believe the legend is no more. Let his soul rest in peace
th-cam.com/video/ms-k08fbbPc/w-d-xo.html
😭😭😭😢😢
We need ur blessings SPB sir. Not believable sob sir is no more😭😭😭😭🙏🙏
Yes....rip
சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே