பறையர்கள்! அருந்ததியர் வீட்டில் திருமணம் செய்வார்களா...?? | Pastor Agathiyan Interview.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • பறையர்கள்! அருந்ததியர் வீட்டில் திருமணம் செய்வார்களா...?? | Pastor Agathiyan Interview. #zhagaramvoice #pastoragathiyan #agathiyan #johnjebaraj #thirumavalavan.
    சகோ. அகத்தியன் அவர்கள் எழுதி வெளியிட்ட 'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?' என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். wa.link/ookn6n
    கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைய கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்புங்கள்.
    wa.link/xeybdt
    For Business Enquiry : zhagaramcontact@gmail.com
    தமிழர்களின் கலை,பண்பாடு,வாழ்வியல்,வரலாறு ஆவணப்படுத்தும் ழகரம் தடம் சேனலை Subscribe செய்து ஆதரவு தருங்கள் : / zhagaramthadam
    Follow us on :
    TH-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram : / zhagaramvoice
    Web : zhagaram.tv/
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news.
    ***************************************************************
    Zhagaram Voice,pastor agathiyan,pastor agathiyan interview,pastor agathiyan latest speech,agathiyan,agathiyan pastor message in tamil,agathiyan interview,pastor agathiyan speech,agathiyan pastor songs,agathiyan pastor comedy,pastor agathiyan whatsapp status,christianity,christian,caste in christianity,christianity (religion) caste,christian caste,caste discrimination,christian caste tamil,christian caste category,caste in christian marriage,thirumavalavan viduthalai siruthaigal katchi vck

ความคิดเห็น • 547

  • @ZhagaramVoice
    @ZhagaramVoice  ปีที่แล้ว +29

    சகோ. அகத்தியன் அவர்கள் எழுதி வெளியிட்ட *'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?'* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். wa.link/ookn6n
    கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைய கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்புங்கள்.
    wa.link/xeybdt

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +9

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      @வீழ்வேன் என்றுநினைதாயோ தனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +2

      @வீழ்வேன் என்றுநினைதாயோ *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +6

      @வீழ்வேன் என்றுநினைதாயோ சகோ. அகத்தியருக்கு எதிராக பேசுவோருக்கு ஒரு வேண்டுகோள். நான் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதியம் ஒழியவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் சகோ. அகத்தியன் பேசுவதைவிட வீரியமாக சாதி மறுப்பைப் பேசமுடியுமானால், சகோ. அகத்தியரை விட்டுவிட்டு உங்களோடு இணைந்துகொள்கிறேன்.

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +2

      @வீழ்வேன் என்றுநினைதாயோ சகோ. அகத்தியன் அவர்களது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்களுடைய தூக்கம் தொலைந்துவீடுகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.

  • @Raman.Jayaraman
    @Raman.Jayaraman 5 หลายเดือนก่อน +5

    போதகர் திரு அகத்தியள் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்க வளர்க உங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சொற்பொழிவு உங்களின் போதனை சில மரமண்டைகள் புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்🙏❤

  • @williamswilliams9140
    @williamswilliams9140 ปีที่แล้ว +30

    அருமையான பேட்டி. Bro. Agathiyan மிக அருமையாக சாதி , கிருஸ்துவ மதத்தை பற்றி விளக்கியிருக்கிறார். நாம் எல்லோருமே சாதி வேண்டாம் என்று தான் பேசுவோம். ஆனால் சாதி ஒழிவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற வழியை யாரும் இதுவரை கூறியதில்லை. பிரதர் அகத்தியன் அதற்கான வழியையும் கூறியிருக்கிறார். சாதியற்றோர் என்ற பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு இட ஒதுக்கீடை அரசாங்கம் கொடுத்தாலே சாதி பிரிவினைகள் ஒழிந்துவிடும் என்று அவர் கூறுவது சிந்திக்கத்தக்கது. மக்கள் ஒற்றுமை , சமுதாய, மத நல்லிணக்கம் இவைகளை வலியுறுத்தும் பிரதர் அகத்தியனுடைய கருத்தை அரசாங்கம் கவனித்து பரீசீலிக்கவேண்டும். கிறுஸ்துவர்கள் சாதி வெறியிலிருந்து விடுதலை பெற்று , அனைவரும் இயேசுவின் பிள்ளைகள் என்ற உணர்வை பெறவேண்டும். பிரதர் அகத்தியன் போல விசாலமான, துணிவான, சத்தியத்தை பேசும் ஊழியர்கள் வேறு எவரும் இல்லை என்பதே உண்மை. இயேசு பிரதரை ஆசிர்வதிப்பாராக

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน

      இயேசுவை ஏற்றுக் கொண்டவர் தன் சாதியை மறந்து விட வேண்டும்.இயேசு செய்தது போல ஒருவர் காலை மற்றவர் கழுவ வேண்டும்.அங்கு போனவர்கள் பிராமணன் என்ற எண்ணத்தை அழித்து விட வேண்டும் அதே போல் பறையர் அருந்ததியர் காட்டுவாசி என்பதெல்லாம் மறந்து விட வேண்டும். ஒரு மதகுரு வானவரின்பிள்ளை நகரசுத்தித் தொழிலைச் செய்ய வேண்டும்.அந்தத் தொழிலும் சமூகத்துக்கு அவசியத் தேவையான தொழில்தான்.பல பொது மலசல கூடடங்களையும் சுத்தம் செய்ய அகத்தியரும் அவர் பிள்ளைகளும் முன்வர வேண்டும்.அதுவும் சமூகத்துக்கு அத்தியாவசிய தேவை தான்.ககூலித் தொழில்
      அதுவும் சமூகத்துக்கு அவசியத் தொழில்தான்.இப்படிப்பல தொழில்களுக்கு ஆட்பற்றாக் குறை உண்டு .

  • @sathishking5010
    @sathishking5010 ปีที่แล้ว +67

    எனக்கு தெரிந்து பாஸ்ட்டர் அகத்தியனை போன்ற தில்லான நேர்மையான போதகரை நான் கண்டதில்லை...

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +4

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +2

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +2

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @YESUMUTHUJOYESCCDM
      @YESUMUTHUJOYESCCDM ปีที่แล้ว +2

      சகோதரர் அகத்தியன் அவர்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்துகிறார். நாங்கள் பலர் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ? நான் ஒன்றுபட்டால் சாதி என்ற எரிகோ கோட்டைச் சுவரை இடித்துவிடலாம்.

  • @MechMuhilan
    @MechMuhilan ปีที่แล้ว +47

    சாதி எதிர்ப்பதால் தான் அகத்தியன் பாஸ்டர் ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌👌

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைந்து விட்டீர்களா சகோ?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +4

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @YESUMUTHUJOYESCCDM
      @YESUMUTHUJOYESCCDM ปีที่แล้ว +6

      Brother சாதி மறுப்பு இயக்கத்தில் இணைந்து விட்டீர்களா சகோ

    • @YESUMUTHUJOYESCCDM
      @YESUMUTHUJOYESCCDM ปีที่แล้ว +3

      @@PaulDhinakaran-CCDM முடியும் ஐயா

  • @aruns5966
    @aruns5966 ปีที่แล้ว +54

    உண்மையான சமூக சீர்திருத்தவாதி பாஸ்டர் அகத்தியன் அவர்கள் ..

    • @YESUMUTHUJOYESCCDM
      @YESUMUTHUJOYESCCDM ปีที่แล้ว +1

      Super God bless you

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

  • @user-gt3tz1yb3l
    @user-gt3tz1yb3l ปีที่แล้ว +11

    நான் பார்த்து மிகவும் வியந்து போன ஒரு மாமனிதர் பாஸ்டர் அகத்தியன் தான்

  • @sprajesh87
    @sprajesh87 ปีที่แล้ว +27

    _கண்ணுக்கு தெரிந்த சகோதரனிடம் அன்புகாட்ட முடியாதவர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் எப்படி அன்பு காட்டமுடியும்? (1யோவான் __4:18__)_ என்று வேதம் கேள்வி கேட்கிறது. *கண்ணுக்குத் தெரிந்த சகோதரனை கீழ்சாதி என்று புறக்கணித்துவிட்டு* கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம், "அன்பு கூருவேன், இன்னும் அதிகமாய்..." என்று பாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +19

    பாஸ்டர் அகத்தியன் அய்யா அவர்கள் மிகவும் நேர்மையான மனிதர்

  • @arasuatr1930
    @arasuatr1930 ปีที่แล้ว +43

    பாஸ்டர் சொல்வது 100%உண்மை

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @YESUMUTHUJOYESCCDM
      @YESUMUTHUJOYESCCDM ปีที่แล้ว +3

      Thanks brother God bless you

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +1

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +2

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 ปีที่แล้ว +18

    ஒருவரை ஜாதி அட்ரவர்கள் என்று மாற்றுவதற்கு பிரசவ வேதனை படுகிறோம்👍

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 ปีที่แล้ว +27

    Agathian is correct he is taking reality of our society

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +4

      @வீழ்வேன் என்றுநினைதாயோ அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      @வீழ்வேன் என்றுநினைதாயோ தனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +2

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

  • @raabymediaworks3942
    @raabymediaworks3942 ปีที่แล้ว +7

    இந்த நேரத்தில் சிறந்த உபதேசம் செய்து எதிர்காலத்தில் மாற்றம் மற்றும் தேவனுடைய இராஜ்ஜியத்தை உயர்த்தவும் இன்று BRO.அகத்தியன் தேவை

  • @arunravichandran9854
    @arunravichandran9854 ปีที่แล้ว +33

    Pastor சரியாகப் பேசுகிறார்...

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @arunravichandran9854
      @arunravichandran9854 ปีที่แล้ว +3

      @@baskaran6546 கண்டிப்பாக சகோதரர். இணைய தயாராக உள்ளேன்...

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      @@arunravichandran9854 இயக்கத்தை தொடர்பு கொள்ளலாமே சகோ!

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 หลายเดือนก่อน +3

    நல்ல கருத்துக்கள் .ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள்.நான் எனது சந்தேகங்களைக் கேட்க்காது விடுகிறேன். ஏனெனில் அதற்கும் தகுந்த பதில் தருவீர்கள்.அதனால் எனது சந்தேகங்களுக்கு நானே விடை தேடிக் கொள்கிறேன்.
    கிறிஸ்துவத்தில் சாதி ஒழிப்பு எனும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.!
    எனக்கு ஒரு சந்தேக மல்ல பிரச்சினை எழுகிறது.அது என்ன வென்றால் கிறித்துவர்கள் இதயம் இந்தியாவுக்கு வெளியில்..அதனால் இந்திய ஒருமைப்அ பாட்டை இழக்கக் கூட்டிய ஒருசூழல் உருவாகி விடும்.அதனை எப்படி இந்திய அரசுகள் கையாளப் போகின்றன.அது எனக்குள் பிரச்சனையாகிறது.வரும் காலத்தில் பெரும் மனிதப் பேரவலம் ஏற்படலாம்.அதுவும் பெரிய பிரச்சனை.
    இந்துணு சொன்னால் மூஞ்சில இரத்தம் வரக் குத்து என்ற பெரியவர்கள் சிந்தனையும் வளரப்போகுது.அதுவும் பிரச்சனை.

  • @sharmilawilson2284
    @sharmilawilson2284 5 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு.....🎉🎉🎉... யாருமே சொல்லாத யாருமே சொல்ல தயங்க கூடிய கருத்துக்களை பகிர்ந்திள்ளர்கள் Pastor ....

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 ปีที่แล้ว +9

    உங்களை போல் தைரியமான போதகரை பார்த்ததில்லை வாழ்த்துக்கள்

  • @philipjoy07
    @philipjoy07 ปีที่แล้ว +5

    Dear Pastor. That Mr.Prathap is not the right person to interview. He must need age & maturity to talk about this serious issues.

  • @mercycecil2180
    @mercycecil2180 หลายเดือนก่อน +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோ இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவர் தோமா என்பவர் வந்து ஊழியம் செய்யும் போது கொள்ளபட்டார் இயேசு கிறிஸ்துவின் அன்பு எங்கும் நிறைந்து இருக்கிறது 🙏

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 ปีที่แล้ว +28

    எல்லாருக்கும் உயர்ந்தவர் விவசாயி மட்டும்தான்

    • @pappybaskar.7596
      @pappybaskar.7596 ปีที่แล้ว +1

      உண்மை விவசாயீகள் என்றும் நல்லா இருக்கனும்.

    • @yyy9301
      @yyy9301 ปีที่แล้ว +4

      மொக்கை

    • @rajaniabi602
      @rajaniabi602 ปีที่แล้ว +1

      சகோதரா் ௮கத்தியன் 🙌👍

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      @@rajaniabi602 சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

  • @eliezerviula9841
    @eliezerviula9841 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏 Pastor.. ... When i listen to your words LABOR PAIN😢 MY EYES ON TEARS.... JESUS LOVES YOU AND EVERYONE 💕 GOD BLESS 🙏

  • @albertrajalbertars1053
    @albertrajalbertars1053 2 หลายเดือนก่อน +2

    நான் பார்த்து வியந்த ஒரு மாமனிதர் அகற்றினேன் ஐயா எத்தனையோ பாஸ்டர்களை பார்த்திருக்கேன் குரு மார்கள் பார்த்திருக்கேன் நான் பார்த்ததில் நேர்மையான மனிதன் அகத்திணை ஐயா

  • @KalaiKalai-m2u
    @KalaiKalai-m2u ปีที่แล้ว +5

    Anchor is not interviewing Pastor Agathyan. He is attacking
    He sounds so rude..

  • @Rana_theeran
    @Rana_theeran ปีที่แล้ว +13

    Nice speech sir.

    • @YESUMUTHUJOYESCCDM
      @YESUMUTHUJOYESCCDM ปีที่แล้ว +2

      Thanks 🙏 God bless you

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

  • @josephinj616
    @josephinj616 ปีที่แล้ว +7

    I love bro. Agathians all teachings.

  • @samjawahar5173
    @samjawahar5173 9 หลายเดือนก่อน +3

    Bro. Agaithyan’s thought about “What you have done”. It is really true and productive.
    “You hypocrite, first take the plank out of your own eye, and then you will see clearly to remove the speck from your brother’s eye.”
    Matthew 7:5

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 ปีที่แล้ว +18

    Non cast it's really good keep going

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +2

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +2

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

  • @KalaiKalai-m2u
    @KalaiKalai-m2u ปีที่แล้ว +4

    God bless you Pastor Agathyan .
    Keep going.

  • @keerthanasubbiah743
    @keerthanasubbiah743 8 หลายเดือนก่อน +2

    Interviewer not understanding, simply disturbing Agathiyan Sir speech

  • @PaulDhinakaran-CCDM
    @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +15

    சகோ. அகத்தியன், அருந்ததியருக்கு தன் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொடுக்கமாட்டார். அவர் சாதியற்றோருக்கு மட்டுமே கொடுப்பதாக நிமிர்ந்துவிட்டார்.

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว +1

      ஞான சூன்யம். உனக்கு தெரியாதா? அகத்தியன். அவனே தன்னை முதலியார் என சாதி பெயரை சொல்லி பெருமை பேசுகிறான். அவனே இன்னும் சாதி அற்றவனாக மாறவில்லை. இதற்கிடையே நீ அவனுக்கு முட்டு கொடுக்கிறாய். முதலியார் தன் பிள்ளைகளை அருந்ததியர் வீட்டில் கொடுத்தால் மட்டுமே அவன் சாதியற்றவராக மாறமுடியும்!

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +2

      @@hrk4475 அகத்தியர் "பார்த்தாலே தீட்டு" என்று ஒடுக்கப்பட்ட நாடார் என்ற சாதியில் பிறந்தவரல்ல. நாடார்களின் வரலாறு எங்களுக்குத் தெரியுமே! சாணார்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? அவர் முதலியார் என்ற சாதியில் பிறந்தவர். அப்படிப்பட்டவர் சாதி மறுப்பு திருமணம் செய்தது, அவர் தன் பிள்ளைகளை சாதியில்லாமல் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அதுதான் எங்களை வியக்கவைத்தது.

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว +1

      @@John-hz1xd முதலில் உனக்கு அவரது முதலியார் பிரிவு எது என தெரியுமா?
      அரை வேக்காடு.
      அவரது முதலியார் பிரிவு காஞ்சிபுரத்திலுள்ள முதலியார் பிரிவு அல்ல.
      அரைவேக்காடாக இருக்காதே.
      அவரிடமே கேள். அந்த அவலத்தை !

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +6

      @@hrk4475 ஏதோ ஒரு பிரிவு.... அவர் வேஷ்டி நெசவு செய்யும் பிரிவு என்று சொல்கிறார். ஆனால், முலைவரி கட்டிய, பார்த்தாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்ட சாணார் இல்லையே அவர்.

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว

      @@John-hz1xd யோவான் 3:16 ஐடியாக வைக்கவே தகுதியற்றவன் நீ!

  • @vaanaththinvaasaljesus
    @vaanaththinvaasaljesus ปีที่แล้ว +4

    ஊடகவியலாளர் கொஞ்சம் சிந்தனை செய்து பேசவேண்டும்

  • @rajasinghj4988
    @rajasinghj4988 ปีที่แล้ว +9

    Good

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @jeevanandanraja1708
    @jeevanandanraja1708 2 หลายเดือนก่อน

    the way anchor handled the discussion is very nice. Pastor you are the One true Follower of jesus and a Good human , what you are saying is true about caste.

  • @salamonraja9643
    @salamonraja9643 ปีที่แล้ว +13

    My favourite anchor prathap and my favourite pastor agathiyan....

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว +2

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +2

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

  • @selvarajsesuraj5173
    @selvarajsesuraj5173 ปีที่แล้ว +6

    உண்மையான கிறிஸ்தவர்கள் வணங்குவதில்லை, ஆவியாய் இருக்கிற கடவுளை சப்தமாக ஆராதிக்கிறோம். !!!

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.

  • @angelinp9212
    @angelinp9212 11 หลายเดือนก่อน +3

    Host should let him speak

  • @muralis-jq9ws5ib4t
    @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +4

    முதலில் முதிர்ச்சி பெற்ற தொகுப்பாளர் பதிலை புரிந்துகொள்ளாமல் கேள்விகளை அடுக்குவது அவரின் முதிர்ச்சியில் ஒன்றுமில்லை

  • @jennyselvan3026
    @jennyselvan3026 6 หลายเดือนก่อน +1

    God bless you pastor agathyyan

  • @joseberil3178
    @joseberil3178 2 หลายเดือนก่อน

    Really very nice conversation.

  • @rajasekarwwf
    @rajasekarwwf 2 หลายเดือนก่อน

    அகத்தியன் அண்ணன் பேச்சு இதற்க்கு மேல் யாராலும் பேசமுடியாது ஐயா ஜாதி பார்த்து கல்யாணம் முடிக்கிற எந்த கல்யாணம் சமாதானமாக இல்லை. கடவுள் படைத்தது இரண்டே ஜாதி ஒன்று ஆண்ஜாதி மற்றொன்று பெண்ஜாதி ஜாதி ஒழிப்பே கடவுளின் மகிழ்ச்சி.மணிதனை மணிதனாக மதித்து ஒருவரின் பாரத்தை ஒருவர் சுமந்து கர்த்தரின் வார்த்தைக்கு தம் செவியைச்சாய்த்து பரலோகத்தின் வழியில் வாழ்வதே கர்த்தருக்கு நாம் செலுத்தும் உகந்த ஆராதனை.அண்னியபாசை பேசுகிறவன் தன் பக்த்திவிருத்திக்கு ஏதுவாய் பேசுகிறான்.தேவனோடு தன் இரகசியங்களை வெளிப்படுத்துகிறான் என்று வேதம் சொல்கிறது கிறிஸ்தவ நண்பர்களே யாரும் சாதி பார்க்காதீர்.அலகைப்பார்க்காதீர்.படிப்பு பணம் அந்தர்ஸ்தைப்பாக்காதீர்கள்.நம்மைப்படைத்து பாவத்திர்க்கும் சாபத்திர்க்கும் பேய்களுக்கும்.நோய்களுக்கும்.பாடுகளுக்கும் கண்ணீருக்கும் கவலைகளுக்கும் வறுமைக்கும் கஷ்டமான நாட்க்களுக்கும்.இந்த உலகத்தில் நம்மலை விலக்கி பாதுகாத்து நரகத்தில் இருந்து மீட்டு பரலோகத்தில் நம்மை சேர்த்துக்கொள்ள.வல்லவராய் இருக்கின்ற இயேசு கிறித்துவுக்கே பயந்து தீமையை வெறுத்து தன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள்.இயேசுகிறிஸ்துதாமே உங்கள் அனணவரோடும் இருப்பாராக ஆமென் ஆமென் அல்லேலூயா....

  • @ebrahime4511
    @ebrahime4511 4 หลายเดือนก่อน +1

    ஐயா நான் இந்த உ லகித்தின் படி சானான் அதாவது நாடான் ஆனால் இப்போ ஏ சப்பா பிள்ளை..

  • @ARUNKUMAR-yj3wl
    @ARUNKUMAR-yj3wl ปีที่แล้ว +1

    I like your concept sir paster agathiyan

  • @MX-ku7zg
    @MX-ku7zg 4 หลายเดือนก่อน

    நான் அகத்தியன் அவர்களுடன் பேச விரும்புகிறேன். பேச முடியுமா? தொலைபேசி எண்?

  • @elangoelango141
    @elangoelango141 ปีที่แล้ว +5

    அய்யா அவர்கள் சாதி வேண்டாம் என்று சொல்வது வரவேற்க தக்கது ஆனால் அதை ஒரு மதத்தின் அடிப்படையில் கொண்டு வந்து சேர்ப்பது நியாமாற்றது

  • @najeemad5070
    @najeemad5070 ปีที่แล้ว +2

    பாஸ்டர் அவர்களே!!!
    ஆவியான கடவுள். மனிதனிடத்தில் வந்து இறங்கி. அந்த ஆவியான கடவுளே. இன்னொரு கடவுளிடம் பேசுகிறார். பின்பு மக்களிடம் வியாக்கியானம் செய்கிறார் என்றால். எனக்கு எழுகின்ற சந்தேகம் என்னவெனில். அந்த ஆவியானவர் கடவுளா? அந்த ஆவியானவர் communication பன்னுகின்ற கடவுள் உண்மையான கடவுளா?
    கடவுளிடம் அந்நிய பாசையில் பேசும் போது கடவுள்தான் மனிதனில் இறங்கி வந்து திரும்பவும் கடவுளே கடவுளிடம் உரையாடுவது போல் உள்ளதே. தயவு செய்து விளக்கம் தரவும். ( யாரவது கிறுஸ்தவர்)

  • @jeremiahrajanesan829
    @jeremiahrajanesan829 ปีที่แล้ว

    Thought provoking interview!

  • @sathishkumarsathishkumar3780
    @sathishkumarsathishkumar3780 ปีที่แล้ว +1

    Good speech

  • @dhanraj72
    @dhanraj72 ปีที่แล้ว +3

    திரு. அகத்தியன் அவர்கள் தன்னுடைய மகனுக்கு குருவிக்கார இனத்தில் பெண் எடுப்பாரா....?

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    Wonderful Bro

  • @ayyanarmuthu3589
    @ayyanarmuthu3589 ปีที่แล้ว +2

    பார்த்தால் தீட்டு என்ற சமுதாயத்தில் இருந்து வந்தவர், இவருடைய சமுதாயத்தில் இருக்கிறதே பேசுவதற்கு மட்டும் தான் இவருக்கு உரிமை உண்டு மற்றவர்களை பேசுவதற்கு இவருக்கு உரிமை கிடையாது. இது ஒரு தேவையற்ற விவாதம்!

    • @John-hz1xd
      @John-hz1xd 7 หลายเดือนก่อน

      இவர் முதலியார் என்ற சாதியை மறுத்தவர்.

  • @kalpattansyedali3148
    @kalpattansyedali3148 หลายเดือนก่อน

    சகோ அகத்தியன் அவர்களே உரையாடலை தற்போது நான் கேட்டேன் இஸ்லாத்தில் லெப்பை இன்று அவர்களுக்குள்ளேயே இருக்கிறது என்று சொன்னீர்கள் அது ஜாதி அல்ல மரைக்கார் என்பது அவர்கள் அவர்கள் தொழில் சார்ந்தது ராவுத்தர் என்பதும் அவர்கள் தொழில் சார்ந்தது ஒருபோதும் இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு ஜாதி இல்லை தாங்கள் மேலான கவனத்திற்கு

  • @ks-wu7lr
    @ks-wu7lr ปีที่แล้ว +3

    பறையரும் பள்ளரும் திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்

    • @John-hz1xd
      @John-hz1xd 7 หลายเดือนก่อน +1

      எத்தனை சதவீதம் பேர் அந்த முதிர்ச்சிக்கு வளர்ந்துவிட்டார்கள்.?

  • @iyyakuttiraja5869
    @iyyakuttiraja5869 ปีที่แล้ว +1

    If you are really a human being you will not brand yourself as hindu,christian or muslim.

  • @selvapaul920
    @selvapaul920 ปีที่แล้ว +1

    Brother Agathiyan, you told one of the video in Muslim there are so many divisions, In that divisions they won't give or take bridge or bridegroom. So you are saying lie. Also don't criticise Christianity.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv ปีที่แล้ว +3

    Pratab...talknto AIRPORT MOORTHY...
    you are hiding the facts

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +9

    திரு அகத்தியரே ஜாதியை பற்றி பேசுவதை விட்டு இயேசுகிறிஸ்துவை பற்றி பேசுங்கள்

    • @rukmani7842
      @rukmani7842 10 หลายเดือนก่อน +1

      உண்மையை பேசினால் விமர்சனமா?சபைகளில் சாதி உணர்வு இல்லையென்று சொல்ல முடியுமா?

    • @johnsamuel1344
      @johnsamuel1344 8 หลายเดือนก่อน +1

      உண்மை தான். ஆனால் இதை எப்படி மாற்ற இயலும் என்ற செயல் பாட்டு கருத்துக்களை முன் வைத்தால் மிகவும் பயன் உள்ளதாக மாறும்.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 8 หลายเดือนก่อน

      @@johnsamuel1344 இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் இது கடினம் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதன் இயேசு கிறிஸ்து தன் பாவங்களுக்கு பரிகாரமாக மரித்தார் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் இங்கு ஜாதியை விட கொடூரமான பாவங்கள் இருக்கிறது. இயேசுவின் சீடர் தோமாவோ அல்லது மிசனரிகளோ வந்த உடனே ஜாதியை ஒழிக்க அவர்கள் போதனை செய்வில்லை மாறாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க செய்யும் பாதைக்கு நேராக போதித்தார்கள் எனவே கிறிஸ்துவின் அன்பை அவர் வந்ததின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் படி செய்ய வேண்டும் இயேசு கிறிஸ்து வரும் வரை யூத இனம் என்று இருக்குமானால் ஜாதியும் இருக்கத்தான் செய்யும் முடிந்த அளவிற்கு கிறிஸ்துவின் அன்பை போதித்து ஜாதி வெறியை குறைக்கலாம் ஆனால் ஜாதியை முற்றிலும் அழிக்க முடியாது. எனக்கு தெரிந்து திரு அகத்தியன் இந்துக்களுக்கு புரியும் விதமாக அருமையாக இயேசுவை போதித்து கொண்டு இருந்தார் ஆனால் இப்பொழுது இயேசுவை விட்டு விட்டு ஜாதியை ஒழிப்பேன் என்று அதை முக்கியபடுத்தி பேசி வருகிறார். இயேசுகிறிஸ்து வை விசுவாசிக்கிறவன் பரலோகம் செல்வான் குமரனை விசுவாசிக்காதவன் மோட்சம் கிடையாது .ஆகவே முக்கியமானதை கவனம் செலுத்துங்கள்

  • @arulnesank7243
    @arulnesank7243 ปีที่แล้ว +1

    pastor agathiyan i am hindu i none cast give me goverment job dont disappointment

  • @jetjoshujetjoshua4349
    @jetjoshujetjoshua4349 10 หลายเดือนก่อน +1

    அ❤க❤த்❤தி❤ய❤ன் ❤ ❤❤❤ஐய்யா❤❤❤❤ 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 ปีที่แล้ว +3

    Only Jesus Christ ✝️

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +1

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +1

      நியாயப் பிரமாணத்தால் மட்டுமல்ல, சாதிப் பிரமாணத்தால் பாதிக்கப்பட்டோரையும் பார்த்து : "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் *என்னிடத்தில்* வாருங்கள்; உங்களுக்கு *நான் இளைப்பாறுதல் தருகிறேன்"* (மத்.11:28) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கரிசனையோடு அழைக்கிறார். வேதாகம வார்த்தைகள் இன்றும் உயிருள்ள ஜீவ வார்த்தைகள் அல்லவா! அப்படியிருக்க, தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி, அவர்கள் *ஏன் நம் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை? அவர்கள் தங்கள் விடுதலைக்காக கிறிஸ்தவத்தை தேர்வு செய்யாத காரணம்: *இந்துத்துவ சாதி பாகுபாடுகளும், இழிவுகளும், கொடுமைகளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் அப்படியே உள்ளன* என்பதே அந்த கசப்பான பதில்.*

  • @King-fq4me
    @King-fq4me 11 หลายเดือนก่อน +1

    அன்னிய பாஷை விஷயத்தில் பாஸ்டர் மாட்டி கொண்டார்.

  • @kennethward1921
    @kennethward1921 ปีที่แล้ว

    Firstly, Agathiyan is not a Pastor as the TV anchor man is introducing him. Secondly, Agathiyan is not even correcting the TV anchor man by telling him that what he is saying is wrong as he is not a Pastor. Thirdly, Agathiyan must mention what is his ministry calling from God out of the five fold ministry ordained by God as per the Bible. Fourthly, he should win souls for Christ which can be done only after being Born Again by personally experiencing the Baptism of the Holy Spirit & fifthly, & most importantly, Agathiyan should obey the Word of God by undergoing water baptism in the name of our Lord and Saviour Jesus Christ according to Act.2.38 in order to receive the Holy Spirit. Whether Agathiyan accepts these five points or not, it's the Biblical Truth, the fact may change, but the TRUTH never changes & the Word of God is TRUTH & The Lord Jesus Christ is the Word. Amen.🙏

  • @user-uz1kb1sl8j
    @user-uz1kb1sl8j ปีที่แล้ว

    மற்றவனையும் மனிதன் என்று மதித்து சம உரிமை கொடுக்கும் வரைக்கும், விண்வெளிக்குப் போனாலும் அணுகுண்டு பரிசோதனை செய்தாலும் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அந்நாடு வளர்ந்த வேகத்திலேயே வீழ்ந்து விடும்.

  • @travelwithpaul208
    @travelwithpaul208 8 หลายเดือนก่อน +1

    Hello Honger sir, first listen what he is trying to say.. apparom, ungal Kelvi kelunga... indha mari poi Jhathi veri pudichavan kitta kepiya? Chumma yevana mattikitta

  • @sebastianpakkianathan7763
    @sebastianpakkianathan7763 ปีที่แล้ว +1

    No this paster view is wrong,

  • @thayalinieratnakanthan2427
    @thayalinieratnakanthan2427 ปีที่แล้ว +1

    Brother he doesn’t understand just ignore him 🙏🙏🙏

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 ปีที่แล้ว

    God bless you pro

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 ปีที่แล้ว +2

    அகத்தியன் செல்வது என்னவென்றால் வேலையில் சேருவதற்கு ஜாதி வேண்டும் வேலை கிடைத்த பிறகு ஜாதியைவிட்டு விட வேண்டும் இந்தியாவில அகத்தியனுக்கு மாத்திரம்தான் மூலை இருக்கு.நாடரயண்டா எடுக்கா வெண்ண😊

    • @John-hz1xd
      @John-hz1xd 7 หลายเดือนก่อน +1

      அகத்தியன் அப்படி சொல்லவில்லை.

  • @JebaTM-nq8bp
    @JebaTM-nq8bp ปีที่แล้ว +2

    Non caste quota is not necessary...let govt put nc under any category..lets those who think of no caste need not bother about reservation ,concession, etc.. lets focus humanity and go forward..lets stop focusing quota and caste out caste or any racism or inferior mindset

    • @JebaTM-nq8bp
      @JebaTM-nq8bp ปีที่แล้ว +3

      @@user-po6je6eh1m bro his caste is mudaliyar not sc. what proof bro you have that his son is using sc. his son completed medicine in Philippines and doing exams to be eligible in India

    • @JebaTM-nq8bp
      @JebaTM-nq8bp ปีที่แล้ว +2

      @@user-po6je6eh1m bro I belong to bc but I believe not in caste system as it was created by humans to differentiate humans

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +2

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +2

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +2

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 10 หลายเดือนก่อน +1

    இன இழிவு நிங்க இஸ்லாமே நன் மருந்து பெரியார் ❤❤❤❤❤

  • @suresansures5797
    @suresansures5797 4 หลายเดือนก่อน

    அக த்தியன் பாஸ்ரர் உன்னமயைஎடுத்துரைப்பதேபணி

  • @MX-ku7zg
    @MX-ku7zg 4 หลายเดือนก่อน

    தமிழ் ஜாதியை பற்றி பேசும் அகத்தியன் அவர்கள் பைபிளில் வரும் பிற இனத்தார்கள் இஸ்ரவேலர்கள் பாரசீகர்கள் கிரேக்கர்கள் என்று ஏன் வருகிறது என்று விளக்க முடியுமா?

  • @ayyanarmuthu3589
    @ayyanarmuthu3589 ปีที่แล้ว +1

    பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு, சாணாரையும் அருந்ததிரும் ஒன்றாய் ஆகி விடுவார்களா?

  • @KalpuliyanKalpuliyan
    @KalpuliyanKalpuliyan 5 หลายเดือนก่อน

    ஐயா நான் இந்து முத்துராஜா எனக்கு பறையர்கள் ஓட நட்பு பிரெண்ட்ஸ் நிறைய இருக்காங்க

  • @marialourdhushanthi1985
    @marialourdhushanthi1985 6 หลายเดือนก่อน +1

    Till end caste will live

  • @najeemad5070
    @najeemad5070 ปีที่แล้ว

    இவ்வளவு தெளிவான ஞானமுடைய அகத்தியன் பாஸ்டர்க்கு ஏன் இதனை சிந்தித்து உணர முடியவில்லை. அவராவது என்னுடைய கேள்விக்கு விளக்கம் தர முடியுமா. ஏன் என்றால் நான் பைபிளை படித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் ஆகயால் தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

  • @VaniVanik-zc7se
    @VaniVanik-zc7se ปีที่แล้ว +1

    Questions are irritating

  • @s.manimozhigideon6795
    @s.manimozhigideon6795 6 หลายเดือนก่อน

    உழைத்து உயருங்கள்
    திருமணம் செய்து அல்ல
    நாடார் உழைப்பால் உயர்ந்த மனிதன்.
    நீங்கள் கூறுவது போல படிக்க வைக்காதவர்கள் அல்ல

  • @samjawahar5173
    @samjawahar5173 9 หลายเดือนก่อน +1

    God can use a donkey for His ministry. We can’t give excuses for preachers lavish life style.

  • @israveldavid723
    @israveldavid723 ปีที่แล้ว +1

    🙏

  • @snmbala
    @snmbala ปีที่แล้ว +2

    Dear agusthiar, Im a big fan of you. I support your way of christ teaching. But at the same time, I don’t support you negotiating with people to accept christ even if they cant leaving their inferiority complex and caste mentality. You must ignore them or put the truth boldly. No magic can happen if the mind is not ready to open.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோ தனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோ தனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @sathyapriya2059
      @sathyapriya2059 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோ அகத்தியன் ஐயாவுடைய மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து, இந்தியாவுக்கு வந்து FMGE தேர்வு எழுதி, தேர்ச்சியடைந்து, இப்போது ஒருவருட Internship இந்தியாவில் பயின்றுகொண்டிருக்கிறார். அவர் Internship முடிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அதற்குப் பிறகுதான் அவர் PG NEET எழுதுவார். இதுதான் உண்மை. அகத்தியர் ஐயாவுடைய நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் இந்த உண்மையை சொல்கிறேன். உண்மையை பேசுங்கள் சார். உங்களுக்குள் இருக்கும் சாதிவெறியால் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? கிறிஸ்தவர்கள் ஜாதி வெறியோடிருப்பது மட்டுமல்ல; பொய் சொல்லவும் செய்கிறீர்களே! (பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்ற வசனத்தை மறந்துவிட்டீர்களா?)
      உண்மைதான் கடைசியாக வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியாதா?.

    • @sathyapriya2059
      @sathyapriya2059 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோ அகத்தியன் ஐயாவுடைய மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து, இந்தியாவுக்கு வந்து FMGE தேர்வு எழுதி, தேர்ச்சியடைந்து, இப்போது ஒருவருட Internship இந்தியாவில் பயின்றுகொண்டிருக்கிறார். அவர் Internship முடிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அதற்குப் பிறகுதான் அவர் PG NEET எழுதுவார். இதுதான் உண்மை. அகத்தியர் ஐயாவுடைய நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் இந்த உண்மையை சொல்கிறேன். உண்மையை பேசுங்கள் சார். உங்களுக்குள் இருக்கும் சாதிவெறியால் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? கிறிஸ்தவர்கள் ஜாதி வெறியோடிருப்பது மட்டுமல்ல; பொய் சொல்லவும் செய்கிறீர்களே! (பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்ற வசனத்தை மறந்துவிட்டீர்களா?)
      உண்மைதான் கடைசியாக வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியாதா?.

  • @ThevanLingam-l4j
    @ThevanLingam-l4j 26 วันที่ผ่านมา

    நன்றாக கம்பி கட்டுகிரார்.அன்னியபாசை குறித்து பேசுவது வழவழகொழகொழதான். இவருக்கு இதில் இன்னும் தெளிவுஇல்லை.பேட்டி எடுக்கும்நபருக்கு இருக்கும்விளக்கம்கூட அகத்திக்குஇல்லை. பேட்டி கொடுக்க சென்றவர் வேட்டியை இழந்துவந்தது விட்டார்.

  • @wizard033
    @wizard033 ปีที่แล้ว

    Anchor peru enna

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 ปีที่แล้ว +4

    திரு அகத்தியன் அவர்களே திருமணம் மட்டுமே கிறிஸ்தவமா??????

    • @jeevasuthanthiran5472
      @jeevasuthanthiran5472 ปีที่แล้ว +3

      திருமணம் தான் ஜாதி வேற்றுமையைக் களைகிறது.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +3

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      ஒரு கிறிஸ்தவன் பக்கத்துவீட்டு கிறிஸ்தவருடைய வீட்டு உணவை திருடிவிட்டு, சாப்பாடு மட்டும்தான் கிறிஸ்தவமா என்று கேட்பது முறையா தலைவரே? பக்கத்துவீட்டு பெண்மணியிடம் தவறாக நடந்தவர், "கற்பு மட்டும்தான் கிறிஸ்தவமா என்று கேட்பீர்களா தலைவரே?

    • @John-hz1xd
      @John-hz1xd ปีที่แล้ว

      *அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மாவைப் பற்றி சில வரிகள்:* _(தயவு செய்து முழுவதும் வாசிக்கவும்)_
      இந்தியாவில் கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே நிஜம். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே பலர் சாதி உணர்வாளர்கள்தான் என்பதே கசப்பான உண்மை.
      பெரும்பான்மையான போதகர்களும் இந்துத்துவ சாதியத்துக்கு பலியானவர்கள்தான் என்பதே ஒரு கேவலமான உண்மை!
      இந்த துர்நாற்ற சாக்கடையில் காலூன்றி நிற்கும் பாதகர்கள் எப்படி சாதியத்துக்கு எதிராக போதிக்கமுடியும்?
      சாதியத்தை விரும்பாத பாஸ்டர்கள் வெகுசிலரே. அவர்களும் *வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். *சாதி உணர்வுக் கிறிஸ்தவர்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும்* வயிற்றுப் பிழைப்பு பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்? ஆதிக்க சாதியினர் தங்கள் தோள்மீது அமர்ந்து மலம் கழித்தாலும் அதையும் தாங்கும் மனநிலையில் ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
      சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்தி அழிக்கக் கடவுள் தமிழகத்தின் தென்முனை குமரியில் *திரு அகத்தியர்* என்ற ஒரு புரட்சிப்பூவை மலரச் செய்தார்.
      அன்று இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்துவத்தால் கொடுமைகளை அனுபவிக்கும்போது, இஸ்ரவேலர் கடவுளிடம் கூக்குரலிட்டனர். கடவுள் குரலைக் கேட்டு அவர்களை விடுவிக்க *மோசே* என்னும் இரட்சகனை எழுப்பினார் (யாத். 3:7-10).
      கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருந்த சாதிய இழிவிலிருந்து விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் இறைவனை வேண்டியபோது, கடவுள் எழுப்பிய ஓர் அபூர்வ மனிதன்தான் சகோ. அகத்தியன்.
      தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் நிதானமாக பதில் கொடுத்து, தன் பாதையில் *கிறிஸ்தவப் பண்போடு* அவர் பயணிக்கிறார்.
      கிறிஸ்தவர்கள் பலருடைய பார்வையில் *கிறிஸ்துவுக்கு எதிரானவர்போல்* சகோ. அகத்தியன் தோன்றினாலும், *அவர் கடவுளால் பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான கருவி* என்று நாங்கள் அறிந்து அவரோடு இணைந்து இயக்கமாக பயணிக்கிறோம்.
      நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் துர்நாற்றப் புற்றுநோயிலிருந்து நாங்கள் தப்பிக்க விடுதலை வழியைத் தேடும்போது தேவகிருபையால் நாங்கள் கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி.
      மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இருதயங்களிலும் மரியாதைக்குரிய இடம் பெற்ற புரட்சி போதகர் இவர்.
      கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தால் பல கிறிஸ்தவர்களே இஸ்லாம் போன்ற மதங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், சாதியத்துக்கு எதிராக போதித்தால், சாதி உணர்வு கிறிஸ்தவர்களைப் பகைத்து, பின் *சோற்றுக்கு சிங்கியடிக்கவேண்டியிருக்குமே* என்று நினைத்து தலைமுறைகளாக வயிற்றுப் பிழைப்புப் பாதிரிகளால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் தேர்ந்தெடுத்த செயல்வீரர் சகோ. அகத்தியன்.
      இவரது பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அவற்றை இவர் பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
      மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். நானும் இணைந்துள்ளேன். அனுதினமும் அந்த இயக்கம் வளர்கிறது.
      கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலப் புரட்சிகரமாகத்தான் பேசியிருப்பார் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.
      அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் அப்படி ஒத்துக்கொண்டால் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
      *சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும், கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*

    • @sharonprakashprakash2800
      @sharonprakashprakash2800 ปีที่แล้ว +1

      @@PaulDhinakaran-CCDM இன்றைக்கு கிறிஸ்தவம் quiz programme மாதிரி ஆகிடுச்சு...போய் ஆண்டவர் சொன்ன ஊழியத்தை செய்யபாருங்க ஊழிகார ஐயாக்களே ..

  • @MrVakeesan
    @MrVakeesan 5 หลายเดือนก่อน +1

    Congratulations non cast boys.

  • @tnisai1003
    @tnisai1003 ปีที่แล้ว +3

    Ancar சரி இல்லை

    • @jeevasuthanthiran5472
      @jeevasuthanthiran5472 ปีที่แล้ว +3

      ஆறாம் அறிவுக்கு வேலை கொடுங்கள். பதில் சரியாக இருக்கும்.

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +3

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @sathyapriya2059
      @sathyapriya2059 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோ அகத்தியன் ஐயாவுடைய மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து, இந்தியாவுக்கு வந்து FMGE தேர்வு எழுதி, தேர்ச்சியடைந்து, இப்போது ஒருவருட Internship இந்தியாவில் பயின்றுகொண்டிருக்கிறார். அவர் Internship முடிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அதற்குப் பிறகுதான் அவர் PG NEET எழுதுவார். இதுதான் உண்மை. அகத்தியர் ஐயாவுடைய நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் இந்த உண்மையை சொல்கிறேன். உண்மையை பேசுங்கள் சார். உங்களுக்குள் இருக்கும் சாதிவெறியால் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? கிறிஸ்தவர்கள் ஜாதி வெறியோடிருப்பது மட்டுமல்ல; பொய் சொல்லவும் செய்கிறீர்களே! (பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்ற வசனத்தை மறந்துவிட்டீர்களா?)
      உண்மைதான் கடைசியாக வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியாதா?.

    • @jesusisthelord6720
      @jesusisthelord6720 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோசகோ அகத்தியன் மகன் யுஜி இன்டர்ன்ஷிப் கூட முடிக்கவில்லை. ஆனால், நீ PG NEET பற்றி பேசுகிறாய். நீ ஒரு பொய்யன். பொய்சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? பொய் சொல்லாதிருப்பாயாக என்ற கற்பனையை நீ மதிக்கவில்லை. பொய்யை திரும்பத் திரும்ப சொன்னாலும் அது உண்மையாகிவிடாது தம்பி.

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 ปีที่แล้ว +7

    யார்ப்பா ஆதி திராவிடியாஸ் ...

    • @myjesusnmyself
      @myjesusnmyself ปีที่แล้ว

      சங்கி கஸ்தூரி தான் திராவிடியா ன்னு ஒத்துக்கிட்டாளே

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @sathyapriya2059
      @sathyapriya2059 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      @வீழ்வேன் என்றுநினைதாயோ அகத்தியன் ஐயாவுடைய மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து, இந்தியாவுக்கு வந்து FMGE தேர்வு எழுதி, தேர்ச்சியடைந்து, இப்போது ஒருவருட Internship இந்தியாவில் பயின்றுகொண்டிருக்கிறார். அவர் Internship முடிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அதற்குப் பிறகுதான் அவர் PG NEET எழுதுவார். இதுதான் உண்மை. அகத்தியர் ஐயாவுடைய நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் இந்த உண்மையை சொல்கிறேன். உண்மையை பேசுங்கள் சார். உங்களுக்குள் இருக்கும் சாதிவெறியால் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? கிறிஸ்தவர்கள் ஜாதி வெறியோடிருப்பது மட்டுமல்ல; பொய் சொல்லவும் செய்கிறீர்களே! (பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்ற வசனத்தை மறந்துவிட்டீர்களா?)
      உண்மைதான் கடைசியாக வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

    • @jesusisthelord6720
      @jesusisthelord6720 ปีที่แล้ว +1

      @வீழ்வேன் என்றுநினைதாயோ சகோ அகத்தியன் மகன் யுஜி இன்டர்ன்ஷிப் கூட முடிக்கவில்லை. ஆனால், நீ PG NEET பற்றி பேசுகிறாய். நீ ஒரு பொய்யன். பொய்சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? பொய் சொல்லாதிருப்பாயாக என்ற கற்பனையை நீ மதிக்கவில்லை. பொய்யை திரும்பத் திரும்ப சொன்னாலும் அது உண்மையாகிவிடாது தம்பி.

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 ปีที่แล้ว

    Nc ok👍

  • @stephenstee9025
    @stephenstee9025 ปีที่แล้ว +2

    💞👍

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว +2

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

    • @muralis-jq9ws5ib4t
      @muralis-jq9ws5ib4t ปีที่แล้ว +2

      சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @jennyselvan3026
    @jennyselvan3026 6 หลายเดือนก่อน

    Anchor is too much put forth arrogant questions this anchor should have maturity

  • @ganesh8892
    @ganesh8892 ปีที่แล้ว +5

    Parayan tamilan Arundhathrai Telungu then how come❓

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +2

      அருந்ததியர்கள் யாருக்குமே தமிழ் தெரியாது என்றோ, பறையர்கள் எல்லோருக்கும் தமிழ் தெரியுமென்றோ சொல்லமுடியுமா?

    • @ganesh8892
      @ganesh8892 ปีที่แล้ว

      @@PaulDhinakaran-CCDM ennaku telungu, hindhi, english theriyum naan yaar?

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +1

      @@ganesh8892 நீங்கள் மனிதன் என்று நினைக்கிறேன்.

    • @ganesh8892
      @ganesh8892 ปีที่แล้ว +1

      Yes naanum manithanaga erkiren tamilana illai

    • @sathishking5010
      @sathishking5010 ปีที่แล้ว +1

      தெழுங்கு மொழி பேசட்டுமே என்ன இப்போ?...நீ சாமி சாமினு குனிந்து குடுக்குற பாப்பான்கூடதான் தமிழ் இல்லை..அவனமட்டும் ஏன் நீ தமிழ் இல்லடானு கேள்வி கேட்கமாட்ற?.

  • @georgevinoth4895
    @georgevinoth4895 ปีที่แล้ว +2

    Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:
    Teaching them to observe all things whatsoever I have commanded you: So do the will of God otherwise getout from Christianity and do social work

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +4

      தாழ்த்தப்பட்டோருடைய கிராமத்துக்கு சுவிசேஷ ஊழியம் செய்ய சென்ற ஒரு பாஸ்டருக்கும் அந்த கிராமத்திலுள்ள ஒரு *கல்வியறிவுடைய* இந்து இளைஞருக்குமிடையே நடந்த உரையாடல்)
      *இளைஞர் :* ஐயா! என்ன விஷயமா இந்த கிராமத்துக்கு வந்திருக்கிறீங்க?
      *பாஸ்டர் :* தம்பி, பாவிகளை மீட்பதற்காக இயேசு உலகத்துக்கு வந்தார். அதற்காக தன் உயிரையே கொடுத்தார். நீங்கள் அதை நம்பினால் மீட்கப்படுவீர்கள். இதை உங்ககிட்ட சொல்ல வந்திருக்கோம்.
      *இளைஞர் :* பாவி என்றால் யார் சார்?
      *பாஸ்டர் :* பாவம் செய்பவர்கள் எல்லோரும் பாவிகள் தம்பி!
      *இளைஞர் :* பாவம் என்றால் என்ன சார்?
      *பாஸ்டர் :* மனிதன் எப்படி வாழவேண்டும் என்று கடவுள் மனிதனுக்கு கொடுத்த சட்டங்களை மீறி மனிதன் கடவுளையும், சக மனிதனையும் காயப்படுத்தும் செயல் எல்லாமே பாவம்தான் தம்பி.
      *இளைஞர் :* பிறரை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவது பாவமா இல்லையா சார்?
      *பாஸ்டர் :* மிகப்பெரிய பாவம் தம்பி…..
      *இளைஞர்:* அந்த பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் யாராவது உண்டா சார்?
      *பாஸ்டர்:* புரியல….
      *இளைஞன்:* நான் சாதி உணர்வு உடையவனாக இருந்தேன்; இயேசுவை கடவுளாக வணங்கத் தொடங்கியபின் சாதி உணர்விலிருந்து விடுதலை அடைந்தேன் என்று சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா சார்?
      *பாஸ்டர் :* இருப்பாங்க தம்பி…
      *இளைஞர் :* பிறரை கீழ்சாதி என்று நினைக்கும் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர் யாராவது ஒருவருடைய பெயரை சொல்லமுடியுமா சார்?
      *பாஸ்டர் :* தெரியலயே தம்பி….
      *இளைஞர் :* இந்த கேள்வியை ரொம்ப பேரிடம் ஏற்கெனவே கேட்டுவிட்டேன் சார். யாருக்கும் பதில் தெரியல. அதோ அந்த சிலுவை கோபுரம் தெரியுதே! அந்த கிராமத்திலுள்ளவங்க எல்லாருமே கிறிஸ்தவங்கதான். ஆனால், அங்குள்ள 17 வயது வாலிபன் 80 வயது நிரம்பிய எங்கள் தாத்தாவை, "ஏ மாணிக்கம் வேலைக்கு வாறியா?" என்று ஒருமையில் பெயர் சொல்லி அழைப்பார். இதற்கு காரணம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது மட்டும்தான். *இப்ப யார் முதலில் இரட்சிக்கப்படணும் சார்?* பார்வையற்றவர் பார்வையற்றவருக்கு வழிகாட்டமுடியுமா சார்? உங்கள் கண்ணிலுள்ள உத்தரத்தை எடுத்தபின்தானே எங்கள் கண்ணிலுள்ள துரும்பை எடுக்கவேண்டும்!
      *அந்த இளைஞனுக்கு என்ன பதில் சொல்லலாம் சகோதரரே?*

    • @sathishking5010
      @sathishking5010 ปีที่แล้ว +1

      @@PaulDhinakaran-CCDM நன்பா..வேற லெவல்

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +3

      @வீழ்வேன் என்றுநினைதாயோ
      சகோ. அகத்தியர் உலக வழக்கப்படி முதலியார் என்ற வகுப்பைச் சார்ந்தவர். நான் அவருடைய ஊரைச் சார்ந்தவன். அவர் சாதி பார்க்காமல் தன் மனைவியை திருமணம் செய்தார். இதை அவர் பேசிய சிரிப்போம் சிந்திப்போம் காணொளியின் முதலாம் பாகத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அதுதான் என் கவனத்தை அவரைநோக்கி நகர்த்தியது. அவர்மீது ஒரு தனி மரியாதை என்னில் உருவானது. முதலியார் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை எப்படி வாங்கமுடியும் தம்பி! உன் நேரத்தை உருப்படியாக வேறு எதிலாவது செலவிடலாமே தம்பி! ஒரு பொய்யை நீ திரும்பத் திரும்ப சொல்வதால் அகத்தியர் வீழ்வார் என்று நினைத்தாயோ?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

    • @TenkasiDoctor
      @TenkasiDoctor ปีที่แล้ว +2

      @@PaulDhinakaran-CCDM நீங்க கேக்குற எந்த கேள்விகளுக்கும் சனாதன கிறிஸ்தவர்கள் பதில் சொல்லமுடியாது.

  • @abimani866
    @abimani866 ปีที่แล้ว +1

    Prathap unala samalika mudilala😅

  • @lifetvinternational7443
    @lifetvinternational7443 ปีที่แล้ว +6

    I feel this man affected by castewise so only he is always talking about caste. If he is a preacher of Jesus he should talk about Jesus Christ only. As far as I know his wife is a Nadar.

    • @lifetvinternational7443
      @lifetvinternational7443 ปีที่แล้ว

      @@PaulDhinakaran-CCDM Sorry to tell you his wife is my neighbour and she was born and brought up in the next of our house only. She is a Keralite Nadar family. I know the what all had happened when she got married with Augustine which is the real name of him.

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் ปีที่แล้ว

      @@lifetvinternational7443 madam the person reply to your comment is a idiot person he change his I'd he is telling in a comment people putting their caste name after their name are doing prostitution before and become Christian and don't change their prostuti on job don't ans him he is telling false news to comments : augestin is doing the waste job to seperate christians : உண்மை i கசக்கும் is his original I'd :

    • @நாடார்விமல்
      @நாடார்விமல் ปีที่แล้ว

      @@user-po6je6eh1m அகதியானுக்கு fuse புடுங்கி ரொம்ப நாள் ஆச்சு :ஒரு வீடியோ வில் நாடார் பற்றி கோவிலுக்குள் vidaaama இருந்த 5 ஜாதியில் நாடார் ஒன்று என் பேசினார் அது பெரிய பிரச்சினை ஆகி விடியோ அழிக்க வைது இப்ப யாரும் அவரிடம் பேட்டி எடுப்பதில்லை அவருடைய இயக்கம் அப்படியே அழிந்து போய் விட்டது : 2500 வருடம் பழமையான ஒரு ஜாதியை நாடார் பற்றி கேவலமாக பேசினால் இது தான் முடிவு: ரத்தம் உள்ளே உள்ளது பரம்பரை மரபணு அதில் தான் குணாதிசயம் என்னும் ஜாதி உள்ளது அதை அழிக்க நினைத்தால் இது தான் முடிவு

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM ปีที่แล้ว +3

      @@lifetvinternational7443 சகோ. அகத்தியருடைய துணைவியார் நாடார் இல்லையெனில் ஒரு லட்சம் ரூபாய் தரமுடியுமா? அவருடைய Wife நாடாரென்றால் நான் 2 லட்சம் ரூபாய் தருகிறேன். Shall we go for a bet?

    • @baskaran6546
      @baskaran6546 ปีที่แล้ว

      @வீழ்வேன் என்றுநினைதாயோதனக்கே உரித்தான புரட்சிகரமான பாணியில் சாதிப் பேயை கதறவிடும் பணியை அகத்தியர் செய்கிறார். அவருக்கு உபகாரம் செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எதற்காக பொய் சொல்லி அவதூறு பரப்புகிறீர்கள். "வாதம் செய்யும் வலிமையற்றவன் அவதூறைப் பரப்புகிறான்" என்று சேகுவேரா சொன்னது சாதிவெறிக் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை 100% உண்மை.

  • @mrarulraj4571
    @mrarulraj4571 ปีที่แล้ว

    Agatiyan sir you are blufing regarding tungs . Our GOD dose not tungs

  • @AshikJonathan
    @AshikJonathan ปีที่แล้ว

    There is no such thing as pastors or getting money from believers in the bible. Lol looks like some one has aspirations to buy jets and audis

  • @ManiMani-rs1ge
    @ManiMani-rs1ge 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @shelinsirajini7705
    @shelinsirajini7705 ปีที่แล้ว

    Iam a christian na aniya Basha pesuvan adhunala namburan adhu unmanu adhu thaana varadhu holy spirit ah pathi ungalu Sona puriyadhu purinjikanumna aniya basha pesanumnu god kita kelunga ponga

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 6 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @hrk4475
    @hrk4475 ปีที่แล้ว +4

    நீங்க பறையர் வீட்டுக்கு உங்க பிள்ளைகளை திருமணம் முடிப்பீர்களா?

    • @sathishking5010
      @sathishking5010 ปีที่แล้ว +2

      குடுப்பார்

    • @sathishking5010
      @sathishking5010 ปีที่แล้ว +1

      கட்டிக்கபோற பையன் நல்ல படித்த நாகரீகமான ஒழுக்கமான பெற்றொருக்கு கீழ்ப்படிந்த அன்புநிறைந்த பையனாக இருந்தால் போதும் கட்டிக்கொடுப்பார்...ஜாதி தேவையில்லை..

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว +1

      @@sathishking5010 அதை சொல்ல நீங்க யார் சகோ?
      அவர் சொல்ல வேண்டும். கொடுக்க வேண்டும்.
      அதன் பின் கூறுங்க! பதிவிடுங்க!

    • @sathishking5010
      @sathishking5010 ปีที่แล้ว

      @@hrk4475 அவருடைய பையன் படிக்கிறார் பிறகு பார்ப்போம்...ஜாதி பார்த்து திருமணம் செய்கிறாரா என்று?..
      ஜாதி என்ன ப்ரோ ஜாதி😄😄இன்றைக்கு உயிரோடு இருக்கும் நான் நாளைக்கு இருப்பேனா என்று வாழ்க்கை உறுதி இல்லை...இதுக்குள்ள ஜாதியாம் மதமாம்..

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว +1

      @@sathishking5010 அவர் தன் மகன் திருமணத்தை தலித் குடும்பத்தில் நடத்தி சாதி ஒழிக்க பாடுபடுவது சிறப்பு. அல்லது அவர் ஒரு போலி!