Bro.Agathiyan - Love All Like Christ Loved Us ( SIRIPOM SINTHIPOM ) Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2019
  • Message by : Bro.Agathiyan
    Our Service Timings:
    1st service - 6:30am to 08:30am
    2nd service - 8:30am to 10:30am
    3rd service - 10:30am to 12:30pm
    4th service - 6:30pm to 08:00pm
    Subscribe to our TH-cam Channel:
    / churchofglory
    Follow us on Instagram
    / churchofglory_int
    Follow us on Facebook
    / churchofglory
    …………………………………………………………………………………………
    Our website: www.churchofglory.in / www.ijpministries.org
    * To Avoid Copyright Strike - Do Not Repost or Re-use the videos *
    #siripomsinthipom #agathiyan #churchofglory

ความคิดเห็น • 212

  • @subbulakshmia558
    @subbulakshmia558 4 ปีที่แล้ว +70

    அகத்தின் அண்ணா குடும்பத்தையும் அவர் பிள்ளைகளையும் மனைவியையும் கர்த்தர் கோடா கோடியாக ஆசீர்வதித்து அவர் சந்ததியை பெருகச் செய்வாராக ஆமென்

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว +3

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @swinglin123
      @swinglin123 4 ปีที่แล้ว +1

      @@dr.anburajaanantha3788 28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
      கலாத்தியர் 3

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว +1

      @@swinglin123 நான் யுதர்களுக்கான வந்தேன் அன்றி வேறு ஒருவருக்குமல்ல, புறசாதியார்கள்வீட்டிற்கு செல்லாதீர்கள் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிககாதிரு்கள்என்று யுதா் இயேசு திருவாள் மலந்தது எத்ற்காக ? போங்கடா முட்டாள்பசங்களா ? பைபிள் என்பது கோணல் புத்திக்காரன் நான்கு போ் உலகை ஏமாற்ற உருவாக்கப்பட்ட புத்தகம். அது முன்னுக்கு பின் முரணானது.
      எனது குறிப்புக்கு தகுதியான பதில் இது அல்ல. நீ ஏமாற்று கிறாய்.

    • @manokarans7590
      @manokarans7590 3 ปีที่แล้ว

      Amen

    • @jayaseelanas1969
      @jayaseelanas1969 3 ปีที่แล้ว

      Amen.berther.As.jayaseelan

  • @1234567rek
    @1234567rek 10 วันที่ผ่านมา +1

    Indha madhiri yarum preach panna mattengurangale 😢 beautiful

  • @subbulakshmia558
    @subbulakshmia558 4 ปีที่แล้ว +19

    இன்னும் அனேக ஜாதிகளுக்கும் கோடான கோடி மக்களுக்கும் அகத்தியன் அண்ணாவை தேவன் எடுத்துப் பயன்படுத்தும் படியாக கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      இவன் இயேசு வியாபாரி.
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @tamilmalayalam7946
      @tamilmalayalam7946 3 ปีที่แล้ว

      @@dr.anburajaanantha3788 இங்க நியாயமான நம்பிக்கைதான் பைபிளை நம்ப செய்வது. உங்களைவிட அதிகமாக அவ நம்பிக்கையை பேசுவது எளிது. திறந்தமனதோடு பைபிளை அதன் அர்த்தம் புரிந்து நம்புவதுதான் கடினம். உங்களைவிட அதிக சந்தேக கேள்விகளை எழுப்பி அறிந்துகொண்டவன் நான். தன்னையே ஆராய்ந்துபாருங்கள். 100 வருடம் முன்பு உள்ளவர்களிடம் விஞ்ஞானவளர்ச்சி பற்றி இன்றைய நிலை வசதிகளை சொன்னால் நம்பபோவதில்லை. தெய்வத்தைபற்றிய அறிவும் அப்படியே கெட்டுபோகிறவர்களுக்கு பைத்தியமாய் தோன்றுகிறது.

    • @Hindhumakkal
      @Hindhumakkal 3 ปีที่แล้ว

      ஜார்ஜ் பொன்னையா நி கிறிஸ்தவனா?
      ஒரு சாமானிய இந்து கேட்கும் கேள்விக்கு உன் பைபிள் குறித்த கேள்விக்கு பதில் சொல்😭
      பைபிள் ஏசு கதாபாத்திரம் மரித்து 300 ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டது தானே பைபிள்
      ஏசுவின் நான்கு சீடர் எழுதியது தொகுக்கப்பட்டது தானே பைபிள்
      இஸ்ரேலின் நாடோடி கதை தானே பைபிள் ஆதியாகமம்
      அந்த ஆதியாகமத்தில் ஆதாம் என்பவர் தான் முதல் மனிதன் என்று சொல்கிறது ஆதாம் வளர்ந்தது ஏதேன் தோட்டத்தில்
      ஆதாம் பேசிய மொழி என்ன ?
      பாம்பு ஆதாமிடம் பேசிய மொழி என்ன ?
      நாங்கள் தமிழர்கள் தமிழ்தான் உலகின் மூத்தகுடி என்கிறோம்
      இந்த கேள்வி ஜெபஸ்டின் சைமன் க்கும் சேர்த்துதான்
      சூரியன் படைப்பதற்கு முன்பு சாயங்காலம் என்று எப்படி கணக்கிடப்பட்டது?
      நோவா கப்பல் 10 சென்ட் அளவு கொண்டது அதில் அனைத்து மிருகத்தின் ஒரு ஜோடி அடைத்து காட்ட முடியுமா?
      அப்போது அவருக்கு Jesus என்று பெயரிடப்பட்டது இது ஆங்கில பைபிள்
      அப்போது அவருக்கு ஏசு என்று பெயரிடப்பட்டது இது தமிழ் பைபிள்
      எது உண்மையான பெயர் Jesus or ஏசு?
      ஆங்கில பைபிள்-ல் வரும் god/ Lord என்பதற்கு தேவன், கர்த்தர் என்று சொல்லப்பட்டிருக்கும்
      god / Lord என்றால் கடவுள் என்று மட்டுமே பொருள் கொள்ள முடியும்
      அதை தாண்டி கர்த்தர் / தேவன் என்பது இந்து மத கடவுள் அல்லவா
      தேவன் என்றால் மகாதேவனாகிய சிவன்
      கர்த்தர் என்றால் திருமால் அல்லவா?
      ஆக கடவுள் என்பதற்கு சிவன்/திருமால் என்று இந்துக்கள் சரியாக தானே வழிபடுகிறார்கள்
      ஏசு கதாபாத்திரம் மரிக்கும் போது அவர் வணங்கும் கடவுளை ஏலீ , ஏலீ என்று தானே அழைக்கிறார்
      நீங்கள் ஏன் ஏலீ என்று வழிபடாமல்
      இந்து கடவுளை மகாதேவனையும் / திருமாலையும் வழிபடுகின்றீர்
      ஆக இந்து கடவுளை வழிபடும் கிறிஸ்தவர்கள் எப்படி சிறுபான்மை ஆவார். கள்?
      ஏசு என்ற பெயர் ஆங்கில பைபிள் தமிழ் மொழி பெயர்க்கப் பட்டு சுமார் 175 ஆண்டு முன்பு ஆறுமுகநாவலர் என்ற ஒரு இந்து மொழி பெயர்ப்பவலரால் வைக்கப்பட்டதுதானே
      உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாட்டு கிறிஸ்தவர்கள் ஏசு, தேவன், கர்த்தர் என்ற பெயர் கேட்டு முழிப்பது ஏன்?
      பரலோகம் எனபது ஆன்மா வசிக்கும் இடம் தானே
      ஒரு தாயின் கருவில் உருவாகி மண்ணில் விளைந்த பொருட்களை உணவாக்கி மலக்குடலுடன் வாழும் ஏசு என்ற கதாபாத்திரம் எப்படி மலக்குடலுடன் பரலோகம் போக முடியும்? இன்னும் நிறைய சந்தேகங்கள் உள்ளது ஜார்ஜ மற்றும் ஜோசப் விஜய் என்ற பெயருக்கு முட்டு குடுத்த சைமன் பொது வெளியில் பதில் சொல்லுங்கள்
      Jai Hind Share all

  • @asaithambik9558
    @asaithambik9558 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அகஸ்டின் அவர்கள் பிரசங்கம் பகுத்தறிவு சிந்தனைகளை மக்கள் மனதில் ஏறக்குபடி கிருத்துவ தந்தை பரப்புரை மிக அருமையாக இருக்கிறது வளர்க அவரது தொண்டு

  • @mercycecil2180
    @mercycecil2180 4 ปีที่แล้ว +14

    அன்பு என்றும் மாறாதது மனிதர்கள் மாறினாலும் மனுஷகுமாரன் நேற்றும் இன்றும் என்றும் மாறதவராக இருக்கிறார் இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமேன் நன்றி

    • @danielisaac20112
      @danielisaac20112 11 หลายเดือนก่อน

      Pĺĺpo00⁰0p00⁰0⁰00⁰⁰⁰00

  • @thaaitamil6434
    @thaaitamil6434 5 ปีที่แล้ว +25

    Fun with the gun teaching brother, you are rocking...💪💪💪

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 ปีที่แล้ว

    i am Hindu but I love Jesus and Mary Matha

  • @subbulakshmia558
    @subbulakshmia558 4 ปีที่แล้ว +17

    அகத்தின் அண்ணாவுக்கு நல்ல நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @umakannan6136
    @umakannan6136 4 ปีที่แล้ว +8

    கர்த்தர் உங்கள் மூலமாக இந்த சந்ததிக்கு ஏற்ற வார்த்தைகளை கொடுக்கிறார்.ஆமென்

  • @joesamraj
    @joesamraj 5 ปีที่แล้ว +23

    This is the real teaching

  • @subbulakshmia558
    @subbulakshmia558 4 ปีที่แล้ว +7

    அகத்தியன் அண்ணாவை அனேக சபைகளுக்கு எடுத்து பயன்படுத்தும் படியாக தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் ஆமென்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 4 ปีที่แล้ว +9

    அகத்தின் அண்ணாவுக்கு இயேசப்பா சரீரத்தில் சுகம் பெலன் ஆரோக்கியத்தை கட்டளையிடுவார க

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
      எனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒளிந்து கொண்டாா.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 3 ปีที่แล้ว

      சுப்புலெட்சுமி அக்கா இதற்கு பதில் அளித்து எனது சந்தேகத்தை போக்க ஏன் உதவவில்லை. உதவுங்கள் அக்கா ...உதவுங்கள் அக்கா

  • @vinothashamma6114
    @vinothashamma6114 5 ปีที่แล้ว +3

    அருமையான சத்தியம் கர்த்தர் உங்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் Amne God bless you 💐🙏uncle 💐 🌹 🎊 🙏

  • @muthuprabha1934
    @muthuprabha1934 2 ปีที่แล้ว

    Super.ayya.ikkalathuku.yetra..arpputhamana..uppathesam.vaalthukal.ayya.

  • @vanmathi5727
    @vanmathi5727 5 ปีที่แล้ว +7

    எல்லா புகழும் இறைவனுக்கே....... ஆமென் அல்லேலுயா.... ஆமென்

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 2 ปีที่แล้ว

    எவ்வளவு தூரம் நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாதிரிகள் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏசுவின் வாழ்க்கையில் நடந்ததாகப் பாதிரியார்கள் கூறும் சமபவங்கள், நடந்த இடங்கள் எவை எவை என்று தேடித்தேடிச் சென்று விசாரித்தேன். அவர்கள் காட்டிய இடங்களும் சொன்ன கதைகளும் கொஞ்சம் கூட அறிவிக்குப் பொறுந்துவதாக இல்லை.
    எதையாவது சொல்லி பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்த அங்குள்ள பாதிரியார்களின் பணத்தாசை என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்தது.
    கிறித்துவப் பாதிரியார்களை விட்டுவிட்டுச் சாதாரண மனிதர்களிடம் சென்று பேசினேன். அவர்களில் பலர் பாதிரியார்களின் ஒழுக்கக்குறைவுகளைப் பற்றி கதைகதையாகக் கூறினர். உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவத்தின் மீது நம்பிக்கையோ ஈடுபாடோ அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களில் பலர் ஏசுவின் கதையை உண்மை என்று ஏற்க மறுக்கின்றனர்.
    உள்ளூரில் சலித்துப் போன சரக்கைப் “புதியது” எனக் கூறி மற்ற நாடுகளில் விற்பனைச் செய்ய கிறித்துவம் முயலுவதை அறிந்தேன். உள்ளூர் மக்களே ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒரு கதை எப்படி உண்மையாக இருக்கும் என்று என் மனம்
    சந்தேகம் கொண்டது.அதன் விளைவாக விரிவான ஆராய்ச்சியில் இறங்கினேன்.கிறித்துவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உலகில் நிலவிவரும் பழம்பெரும் மதங்கள் பலவற்றின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஒரு உண்மை விளங்கியது.
    ஏசு கிறிஸ்து குறித்து கூறப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை. உலகை மதரீதியாக ஆதிக்கம் செய்ய நினைத்த ஒரு கூட்டம் இந்துமதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட கருத்துகளைக் கொண்டு கற்பனையாய் படைத்து உலவவிட்ட ஒரு கதாபாத்திரம்தான் ஏசுகிறிஸ்து என்பது மிகத் தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
    கிருஷ்ணனின் கதையிலிருந்துதான் கிறித்துவின் கதை தயாரிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணனிலிருந்து தோன்றிய கிறிஸ்து
    கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் ஒரு பாத்திரமாக வரக்கூடியவர். மகாபாரதம் நடந்து முடிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே, கிருஷ்ணனின் கதையிலிருந்து கிறித்துவின் கதை வந்தது என்பதை உறுதியாக நம்பலாம். இதோ அவற்றிற்கான ஆதாரங்கள்.
    கிருஷ்ணன் யது வம்சத்தில் பிறந்தார். இதை கொஞ்சம் மாற்றி கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தார் என்றனர்.
    2.கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே அசரீரி அறிவித்தது.அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் கிறிஸ்துவின் வருகையை அசரீரி அறிவித்தது என்று எழுதி வைத்தார்கள்.
    கிருஷ்ணன் அரச குடும்பத்தில் பிறந்தார். அதனையே அச்சு மாறாமல் தாவீது என்னும் அரச வம்சத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்டனர்.
    தேவகி கணவனுடன் சேராமலேயே கர்ப்பம் தரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேரியும் அப்படித்தான் கர்ப்பம் தரித்தாள் என்று கதை எழுதினர்.
    கிருஷ்ணன் பிறக்கும் போது நட்சத்திரம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஏசு பிறந்தபோதும் நட்சத்திரம் தோன்றியதாக தங்கள் கதையைப் பலப்படுத்தினர்.
    கிருஷ்ணன் பிறக்கும் போது தேவலோகம் கொண்டாடியது. ஏசு பிறந்தபோதும் அப்படித்தான் தேவலோகம் மகிழ்ச்சியுற்றது என்று எழுதிவைத்தனர்.
    குழந்தையாகிய கிருஷ்ணனை மாட்டு இடையர்கள் கண்டுகளித்ததாகப் புரயணங்களில் வருகிறது. அதனைக் கொஞ்சம் மாற்றி ஏசுவை ஆட்டு இடையர்கள் தரிசித்தனர் என்று கூறிக் கொண்டனர்.
    குழந்தை கிருஷ்ணனை நாரதர் உள்ளிட்ட முனிவர்கள் கண்டு வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. குழந்தை ஏசுவையும் கிழக்கிலிருந்து வந்த அறிஞர்கள் கண்டு வணங்கியதாகப் பைபிளில் எழுதி வைத்தனர்.
    கிருஷ்ணனால் தனக்கு ஆபத்து என்று கம்சன் கருதினான், அதையே கொஞ்சம் மாற்றி கிறித்துவால் தனக்கு ஆபத்து என்று “ஏரோது” மன்னன் கருதியதாக எழுதிக் கொண்டனர்.

  • @abdulhai503
    @abdulhai503 2 ปีที่แล้ว

    பகுத்தரிவு மிக அருமை,,தமிழ் உச்சரிப்பு அருமை

  • @nellaibhuvana2995
    @nellaibhuvana2995 2 ปีที่แล้ว

    யதார்த்தமான ்பேச்சு.Super Sir

  • @subbulakshmia558
    @subbulakshmia558 4 ปีที่แล้ว +8

    அகத்தியன் அண்ணாவை பரிசுத்த ஆவியானவர் இன்னும் அநேக ஜாதிகளுக்கு எடுத்து பயன்படுத்தும் படியாக வேண்டிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @gokilap3174
    @gokilap3174 5 ปีที่แล้ว +5

    Thank you uncle for your effective messages..

  • @saikamal7602
    @saikamal7602 2 ปีที่แล้ว

    Sir you are practically speaking good and fantastic sir

  • @gomathy7695
    @gomathy7695 5 ปีที่แล้ว +9

    Excellent as usual brother. Glory to God

  • @amalakumarkumar9987
    @amalakumarkumar9987 5 ปีที่แล้ว +4

    Arumai Anna god bless you

  • @allwinruban4521
    @allwinruban4521 5 ปีที่แล้ว +3

    Very nice message....All glorify to Jesus

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 4 ปีที่แล้ว +4

    Praise The Lord Brother,Your message Great,God Bless You

  • @emilylau6324
    @emilylau6324 3 ปีที่แล้ว +1

    Awesome message Brother, LORD BLESS You and Your Families Always⚓🌈🕊Important to Love Someone as in Numbers 23:8🌾

  • @thillaivisaagan3141
    @thillaivisaagan3141 2 ปีที่แล้ว

    First time I'm wondering a pastor's speech.... Deep wisdom I can see in your words.... Really astonished sir

  • @godslightministries0365
    @godslightministries0365 5 ปีที่แล้ว +10

    தலைவா ✌️ வேற லெவல் ✌️

  • @kanmalaijebaveduministry2931
    @kanmalaijebaveduministry2931 5 ปีที่แล้ว +8

    It's a top level message

  • @paulviews
    @paulviews 3 ปีที่แล้ว

    Jesus loved us by laying his own life for us, like so we are requested to lay even our life to our brothers and sisters.

  • @mageswarykarruppiah1941
    @mageswarykarruppiah1941 2 ปีที่แล้ว

    Best Speech... Love U, Love All.
    Singapore

  • @vithyaprabha7884
    @vithyaprabha7884 4 ปีที่แล้ว +1

    unga jabam anakku happya erukku, happya erukkuthuna unga prasagam nalla erukku

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 ปีที่แล้ว

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் Brother. உங்கள் பிரசங்கம் மிக மிக அருமை... ☺️ Praise the Lord

  • @jassv8149
    @jassv8149 5 ปีที่แล้ว +3

    Thanks pastor

  • @mercycecil2180
    @mercycecil2180 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதித்து வழிநடத்துவாராக ஆமேன் நன்றி சகோ நிச்சயமாக முடிவு உண்டு நம்முடைய நம்பிக்கை வீண் போகாது ஆமேன்

  • @josuvaraw9971
    @josuvaraw9971 4 ปีที่แล้ว +4

    Super agathiyan sr

  • @deepika.4869
    @deepika.4869 5 ปีที่แล้ว +1

    Thanks.. Paster

  • @solamansoloman2764
    @solamansoloman2764 3 ปีที่แล้ว +2

    அகத்தின் bro.. பல்லான்டு வாழனும் வாழ்த்துக்கள்

  • @user-fv5kb6cf1b
    @user-fv5kb6cf1b 2 ปีที่แล้ว

    அருமை 😍😍

  • @MechMuhilan
    @MechMuhilan 4 ปีที่แล้ว

    எல்லா புகழும் இயேசுக்கே

  • @arputharaj7735
    @arputharaj7735 5 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @thiresajustin2199
    @thiresajustin2199 4 ปีที่แล้ว +3

    Praise the lord amen

  • @visatech7039
    @visatech7039 ปีที่แล้ว +1

    Grate

  • @Vivekmartin778
    @Vivekmartin778 5 ปีที่แล้ว +4

    Super message pastor

  • @marakathamt9952
    @marakathamt9952 3 ปีที่แล้ว

    SUPER BRO GOD BLESS YOU AND GRACE TO YOU YOUR FAMILY & MINISTRY 🌹💙💕💚🌹

  • @nagammaduthagalla9011
    @nagammaduthagalla9011 4 ปีที่แล้ว +2

    i enjoy the message

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 ปีที่แล้ว

    Best p and wonderful preacher

  • @user-ss9sv9pm7s
    @user-ss9sv9pm7s 3 ปีที่แล้ว

    ஐயா சிறப்பான சம்பவம் இதுவே உண்மையான கிருத்தவம்❤❤

  • @christudossp6787
    @christudossp6787 4 ปีที่แล้ว +1

    அன்பு"ஆம். ஆமென்.

  • @murugananthaml6274
    @murugananthaml6274 5 ปีที่แล้ว +4

    Neenga padra song lam yennaku romba pidikkum so adulam yengalukku sonningana nallairukkum paster

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @tamilchristianmotivational241
      @tamilchristianmotivational241 4 ปีที่แล้ว

      @@dr.anburajaanantha3788 bible is not rong.its correct

  • @venkatraju7479
    @venkatraju7479 4 ปีที่แล้ว +9

    Who and all watching in quaratine days 😎😎😎😎

  • @evonievoni2849
    @evonievoni2849 4 ปีที่แล้ว +1

    God bless you

  • @chandrusiva5637
    @chandrusiva5637 4 ปีที่แล้ว

    மனிதர்களிடம் மனிதநேயம் எவ்வாறு வளரவேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.🙏

  • @deepthiemmanuel6698
    @deepthiemmanuel6698 4 ปีที่แล้ว +4

    Good message God bless you pastor.

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 3 ปีที่แล้ว

    Really nice message this
    Good advaice super brother👌👍

  • @deewaharg9794
    @deewaharg9794 5 ปีที่แล้ว +2

    Sema pastor , wonder full message

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு .

  • @kathiresanv7499
    @kathiresanv7499 4 ปีที่แล้ว

    I LOVE YOU JESUS SUPER MESSAGE LOVE ANBU ANBU JESUS =ANBU

  • @tamil2731
    @tamil2731 4 ปีที่แล้ว

    உண்மையிலேயே நான் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்... உங்கள் இந்து என்ற விளக்கம்...இயேசு அன்பை போதிக்கிறார் என்ற கருத்து... யாதி முறைமை பற்றிய உங்கள் கருத்து... Hats off... U r a human..

  • @ajvarulmani
    @ajvarulmani 4 ปีที่แล้ว

    He is realy Great 😁😀😊

  • @ajvarulmani
    @ajvarulmani 4 ปีที่แล้ว +1

    Thaliva Finishing Vera level 💘

  • @simonsuryo6637
    @simonsuryo6637 5 ปีที่แล้ว +3

    Super message useful
    New message uploat please

  • @roselinejeni2431
    @roselinejeni2431 5 ปีที่แล้ว +1

    Awesome pastors.. As usual

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @1234567rek
    @1234567rek 10 วันที่ผ่านมา

    Neenga orthar than brother God s Love ❤️ paththi pesiringa most important topic

  • @arulmozhivarman4825
    @arulmozhivarman4825 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி!💐💐💐

  • @ganeshav2768
    @ganeshav2768 3 ปีที่แล้ว

    All this is good in talk. In real life it is all about conversion by hook or crook to expand church numbers. True religion is about connecting with God on individual plane.

  • @estherpattathal579
    @estherpattathal579 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @ManojKumar-sr8gt
    @ManojKumar-sr8gt 4 ปีที่แล้ว

    God bless u ...anna

  • @selvamurugans2823
    @selvamurugans2823 3 ปีที่แล้ว

    this is the real speech and teaching

  • @jawahar603
    @jawahar603 5 ปีที่แล้ว +3

    Good Message

  • @narasimman1987
    @narasimman1987 5 ปีที่แล้ว +3

    Super

  • @jayanantha4426
    @jayanantha4426 5 ปีที่แล้ว +6

    Siripen sinthipen...... Superb...

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 ปีที่แล้ว +3

    Praise the Lord brother.
    Thank you Jesus Amen

  • @vidyals747
    @vidyals747 4 ปีที่แล้ว

    True message need of the hour

  • @susairajraj4562
    @susairajraj4562 4 ปีที่แล้ว

    Praise the Lord, amean

  • @samutha4398
    @samutha4398 4 ปีที่แล้ว

    Brother super message amen

  • @jayaseelanas1969
    @jayaseelanas1969 3 ปีที่แล้ว

    Thank you brother

  • @jacintarajan6681
    @jacintarajan6681 4 ปีที่แล้ว +2

    Love Others as CHRIST LOVED Too,.. True Brother👑

  • @sureshj264
    @sureshj264 4 ปีที่แล้ว

    உன்னைப் போல் பிறரை நேசி என்ற பெரும் அன்பை போதித்து வாழ்ந்து காட்டிய இயேவின் அன்பை உணர்ந்தவர்கள் யாரும் சாதியோ அல்லது வேறெந்த காரணத்திற்கா வேற்றுமை உணர்வை கொள்ளமாட்டார்கள்,

  • @abineshka
    @abineshka 5 ปีที่แล้ว +3

    Amen

  • @anuamu9757
    @anuamu9757 5 ปีที่แล้ว +5

    True message......But 🙂☺😊😄😀😁😅😄😂 also good for health 👌👌

  • @yaarchristhavan357
    @yaarchristhavan357 5 ปีที่แล้ว +6

    Excellent speech.. God bless

  • @deboj2453
    @deboj2453 2 ปีที่แล้ว

    Praise the lord JESUS

  • @pavithrapavithra4614
    @pavithrapavithra4614 4 ปีที่แล้ว

    Unmai pastor amen

  • @munirajm5784
    @munirajm5784 4 ปีที่แล้ว

    I liked your message

  • @manjulekhanitheenlekha6838
    @manjulekhanitheenlekha6838 5 ปีที่แล้ว +1

    Bro ....ammen

  • @jayampaul229
    @jayampaul229 3 ปีที่แล้ว

    Vera level message iyya
    Keep rocking

  • @danielganesan7264
    @danielganesan7264 3 ปีที่แล้ว

    இக்கால அகத்திய குருவே சரணம்

  • @solamansoloman2764
    @solamansoloman2764 3 ปีที่แล้ว

    கா்த்தர் அகஸ்றின் bro..குடும்பத்தை ஆசிா்வதிப்பராக ? Amen

  • @jesicajesi2221
    @jesicajesi2221 4 ปีที่แล้ว

    Amen amen

  • @dr.sjonekirubavathy7773
    @dr.sjonekirubavathy7773 3 ปีที่แล้ว

    Super message anna😊

  • @moganacolbert7668
    @moganacolbert7668 4 ปีที่แล้ว +1

    Enaku nenavu terinja naal irundu jaadi varadatchanai pidikaadu.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +1

    I am trusting God, always;
    changing my thoughts and deeds towards You; without skipping forefathers' religion and culture.
    Is it correct ? Dear Sister !

  • @pandia4188
    @pandia4188 3 ปีที่แล้ว

    I am not believe god .But I like your speech and attitude , practical

  • @chandruchandru6374
    @chandruchandru6374 ปีที่แล้ว

    🙏

  • @kristo4757
    @kristo4757 5 ปีที่แล้ว +2

    Good

  • @sharada.b5793
    @sharada.b5793 4 ปีที่แล้ว

    Neengo nadthura prasangam arpudhamagavulladhu manadhuku migavum samadhanamaga ulladhu

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 4 ปีที่แล้ว

      இவன் செய்வது பெரிய
      எமாற்ற வேலை.எனக்கு பதில் தரவில்லை.வரக்கு வரி பதில் தாருங்கள்
      யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
      இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
      சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
      இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
      01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
      02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
      03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
      04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
      05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
      06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
      பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @munusamy4155
    @munusamy4155 5 ปีที่แล้ว +4

    அருமை ( என் பெயர் மோசஸ் ரெட்ஹில்ஸ்)

  • @ebinezerd4125
    @ebinezerd4125 5 ปีที่แล้ว +4

    Ultimate bro❤️😍😎

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 4 ปีที่แล้ว

    Good message