நான் ஞான புரிதல் பெற்ற கதை! | உயிர் மனம் ஆன்மா ?- Dr. Acu Healer Umar Farook உமர் பாரூக்
ฝัง
- เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2023
- Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... 2023 மே மாதம் நடைபெற்ற ஞான முகாம் இல் முனைவர். அக்கு ஹீலர் அ.உமர் பாரூக் அவர்கள் ஆற்றிய உரை.
Sri Bagavath ஐயா
முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
- அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
- உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
- எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
- மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகம்),
வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
Contact details
Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
#acuhealerumarfarook, #உமர்பாரூக் #sribagavath #thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil
அருமையான பேச்சு அறிவுஜீவி நீங்கள் இதுவரை இப்படி அறிவூட்டமான பேச்சை நான் கேட்டதில்லை நீங்கள் நிறைய பேசவேண்டும் உங்களைப் போல பல அறிவு ஜீவிகளை பரம்பொருள் உருவாக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைசக்தியை பிரார்த்திக்கிறேன்
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
வள்ளலார்
எத்தனையோ கோடியில் ஒருவன் தான் தன்னை உள்ளது உள்ளபடி அறிகிறான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல அவன் ஒருவனே ஞானி.இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் அவனே ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.
இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.
எவன் ஒருவன் அசங்கேயணாக ( எங்கும் எதிலும் சங்கமிக்காதவன்) அப்ரமேயணாக ( எல்லா வற்றையும் கடந்தவன்) இருக்கிண்றாணோ அவனே ஷாயுஜ்ஜம் அடைந்தவன் அவனே ஞானம் அடைந்தவன்.
வேதாந்த சாத்திரங்கள்
நீங்கள் பேசுவதை கேட்க கேட்க இனிமையாக உள்ளது... உங்களை நேரில் சந்திக்க விருப்பமாக உள்ளது...
மனதை பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை வாழ்த்துக்கள் ஐயா
அற்புதம் நல்ல பேச்சு. மனதை கொள்ளை கொள்ளும் பேச்சு அருமை
அர்த்தமற்ற பெருமை பேச்சு....இதை யார் விடியவிடிய கேட்பார்
Excellent speech
My favorite speech hero really amazing ramba super
You tube and technology ku Nandri... Ilana ivar Pesuradhai nan epadi ketu irupen.... Thanks technology and thank you so much Dheivamea
உணவிற்கு இல்லாதவனுக்கும் பொருளாதார விடுதலை அடையாதவனும் எதையும் பின்பற்ற முடியாது
எது தேவையோ அதை தேடுங்கள்
@@manikrishnanAmmukkutty அதை தேடுவதற்கும் அவர் சொன்ன பொருளாதாரம் மற்றும் குடும்ப ஒத்துழைப்பு தேவை தானே😮😮😮
ஞானத்தின் தேடல். அதை தாங்களும் உணர்ந்து எங்களையும் நாங்களேதெளிவுபடுத்திக்கொள்ள ..இத்துனை சிறியை வயதில் 40புத்தகளுக்குமேல் மருத்துவம் மனம்உடல் பற்றி எழுதி சாதனை படைத்திருக்கும் தங்களது ஞானமும் தெளிவும், கற்றலும் கற்பித்தலும் எனக்குபெரும் வியப்பும் மகிழ்வும். தொடர்ந்து தங்களது எழுத்துக்களோடும் கருத்தியலோடும் பயணிப்பது ..இயற்கை எனக்கு கொடுத்த கொடையாக உணர்கிறேன். 👍🙏💐
Uy🎉🎉
To
😮jub😂 by by b
Nmmkh GE😅 CT😊
❤
@@harshikaarulmani8547 vģvvvvv
😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😅😅😊😅😊😅😅😅😊😅😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😅😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😅
How can I buy his books,what are his books,details please,ur phone no please❤
மனச யோகம் என்று ஒன்று உள்ளது. அதை அறிந்து செயல் பட்டால் வேறு ஒன்றும் தேவை இல்லை. இதை அளித்து வழிகாட்டிய குரு கண்ணயயோகி
மானச யோகம்
மானச யோகம் புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன் மனதைப் பற்றிய எனது புரிதலை தொடங்கி வைத்த நூல் பண்டிட்ஜி கண்ணையா யோகி பற்றி நீங்கள் குறிப்பிடும் போது மிக்க மகிழ்ச்சி
பின் நாளில் ஓஷோவை படிக்கத் தொடங்கிய போது அந்த ஞானக் கடலை நீந்துவதற்கு பயன் பட்டது மானச யோகம் என்ற நூல்
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தன்னைத்தானே உணர்ந்து கடவுளை உணர்ந்து கண்ட சித்தர் ஞானிகள் ஏராளம்.🙏
❤ thanks
@ டாக்டர் அ உமர் பாரூக்
ஐயா இன்று(ஜனவரி 2_2024, Tuesday)தான் நான் உங்கள் உரையைக் கேட்டேன்.மிகவும் சிறப்பாக இருந்தது உண்மையும் கூட
அதில் நாம் தப்பு செய்தால் அது உடல் அல்ல உயிர் அல்ல மனம் தான் தப்பு செய்கிறது, அப்படி இருந்தால் மனம் மறுபிறவி எடுப்பது இல்லை,என்று சொல்லி இருக்கிறீர்கள்.
என்னுடைய சந்தேகம்
ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் சரி தவறு என்பது எதுவும் கிடையாது, ஏனென்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள் ஒருவர் கோணத்தில் சரியா இருக்கும் மற்றவர் கோணத்தில் தவறாக இருக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மனதிற்கு சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் முடிவு எடுக்க வேலையே கிடையாது
ஏனென்றால் மனது எதை நிர்ணயித்து சரியோ தவரோ என்று முடிவு எடுக்கும்?
Thank you Sir
சிறப்பான உரை! நன்றி!
‘மனம்’ என்பதை சரியான முறையில் உச்சரிக்கப் பழகவும்.
அய்யா மிக்க நன்றி...வாழ்த்துக்கள்
..
ஆத்மாா்தமான நன்றிகளும்,வணக்கங்களும், வாழ்த்துக்ளும் அய்யா,
அற்புதமான பதீவு,
சிறப்பு மக்காள் சிறப்பு
நமசிவாய வாழ்க,,,,,,,,
This is the best speech I have heard so far. Thank you so much Dr🙏🙏🙏🙏
தலைவா....❤❤❤
Wow this is a very great speech
Blessed ❤
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்! உங்கள் உரை நல்லா இருக்கிறது !பன்முக திறமை வாய்ந்த நீங்கள் அடுத்த பகவத் ஐயா நீங்கள் தான் ஐயா தயவு நாகராஜன் தூத்துக்குடி முருகேசன் நகர் மடத்தூர் ரோடு கண்ணா ஸ்டோர் பூங்கா அருகில்
தெளிவா குளப்புற வேலை ....பாவம்
Extraordinary talk
சைவ சமய நூல்கள் சிறப்பு. சிவஞான சித்தியாரின் நூல்கள்.
சிறப்பான சலிப்பற்ற பேச்சு..
மிக்க நன்றி Mr Umar Sir.. 👍👌🏻
இரெண்டு முக்கிய குறிப்புகள்
- Thoughts and Thinking Concept புரிந்தாலும்..
அதெப்படி பயிற்சி இல்லாமல் thoughts-ஐ தவிர்ப்பது ?
புத்தரோ அல்லது பகவத் ஐயாவோ பல வருட தேடுதல்(பயிற்சி) மூலம் ஞானம் அடைந்திருக்கலாம்..
அதே கருத்தை நாம் காதால் கேட்டு -புரிந்தாலும்.. பல காலம் பயிற்சி செய்தால்தான் பலன்..
கேட்டவுடன் புரிந்து ஞானமடைந்தேன் என்பது எப்படி சாத்தியம் ?
- அடுத்து..நம் உடல் ஆரோக்யத்தை பொருத்து thoughts density மாறுபடும்.. உடல் நலமில்லாத போது..(e.g BP) நமக்கு முன்-பயிற்சி இல்லையென்றால் thinking-ஐ தவிர்ப்பது கடினம் அல்லவா ?
கடைசியாக கடவுள் நம்பிக்கை பற்றி -> புரிந்தால் decipline-ஐ தரும்.. புரியா விட்டால் அர்த்த மற்ற சடங்காகத்தான் தெரியும்..
கடைசியாக Umar -ஐயா பேசிய tips - Key words video-காணோம்..
Business - என்னமோ போங்க..
அனைவரும் தெளிவு பெற வாழ்த்துகள் 😊
அனைவரும் ஞானமடைய..😴
ஐயா...தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? பயிற்சி என்பது என்ன ?... புரிதல்தான?..
Vazhga valamudan 🙏
அருமை அண்ணா
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
சிறப்பு 🙏❤️❤️❤️
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
மிக்க மிக்க நன்றி
, மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Wow, thought provoking speech
Sir ,
Please read manavalakkalai for everything. Vazga valamudan.
அருமையான உரை. வாழ்த்துக்கள். 🙏🙏🙏
மிக அருமையான உரை அய்யா வாழ்க வளமுடன் நன்றி அய்யா
Excellent Speech
அருமையான ஆச்சரியமான பதிவு
அற்புத பதிவு நன்றி
மிக மிக தெளிவான அனுபவம் பெற்ற பேச்சு. நல்வாழ்த்துக்களுடன் நன்றி
Migavum Thevaiyana& Nalla Speech.Nandri Farook Ayya.
Thathakkal&Pattikal vazhtha idam Keezhadi..
Pattikalaitum serthu sollungal.
What a wonderful speech! Thank you Sir.
👏👏👏👌👌🙏🙏🙏 fabulous sir
என்னை சிந்திக்க வைத்தது.அருமை.என் கணவருக்கு share செய்ய தூண்டிய பதிவு.
Very nice video thank you sir
அண்ணா வாழ்க வளமுடன்❤🎉
Great informative speech. Can listen to you for hours on end.
Outstanding knowledge of my life going now ❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐💯💯💯👏👏👏👏
Excellent👍🙏🙏🙏
அருமையான பதிவு இதயத்தால் கேட்க வேண்டியது
Very nice. Thank you!
Exellent. Thank you sir. I'm from Malaysia🇲🇾
அருமையிலும் அருமை
Nammaalwaar Life Details ,, WOW , GREAT , THANKS FOR THROWING LIGHT ON THAT ,, OM ,
Dear dr umar farook aiya god bless your wisdom we love and feelings
செம தலைவா 🎉🎉🎉🎉
Good speech with multiple helpful contents, Thank you for well explaining all.
We should be keep on doing something significant without worrying anything. That's it.
Waiting for your speech....all time favourite person....keep going sir
புத்தகங்கள் படிப்பதை நிறுத்திவிட்டேன், வாட்ஸ்அப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன், நூல்களின் மூலத்தை படியுங்கள் உரையை தவிருங்கள், _இந்த வாசகங்கள் என் மன உணர்வை பிரதிபலிக்கிறது. மனதைப் பற்றிய தேடலில் நாம் ஒரு கட்டத்தில் தொலைந்து விடுவோம் . தேடுதலை எங்கு நிறுத்துவது என்று ஒரு புரிதலை உங்கள் உரை கொடுத்துள்ளது
நன்றி ❤
அண்ணா
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்
Thanks..
Ippudi oru telivana pecha naan pathathe illa ennaa 1:43 mins edho oru film duration Madhuri irundhuchu aana full ah pakka vachutaaru super sir❤️❤️ idhe Madhuri nariya podunga sir Umar farook speech is fabulous ❤️
Super
good insights
Very transperent speech. I use to contemplate of these issues you are raising.
Vazhgavalamudan
ஐயா நன்றி வணக்கம் ஆன்மீகத்தில் நீண்ட நாளாக நிறைய கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தேன் என்னை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி உள்ளது உள்ளபடி
நன்றி அய்யா 🙏
அற்புதம் அற்புதம் அற்புதம்
Excellent speech sir 👏 👍
அருமை அருமை
அண்ணன் வாழ்க
Simple and practical. Clarity and nice speech. Nice thank you, I couldn't get full clarity but I fee (little bit) light . Good to listen.
மிக அருமையான உரை இவ்வளவு அதிக நேரம் தேவை தான் நாம் இந்த கருத்துகளை மிகச் சரியாக புரிந்து கொள்ள நன்றி
Thank you so much sir for your important message and thoughts about this interesting information.Lalindran Arulraj from Colombo srilanka
Thank you Sir🙏🙏🙏
Super ❤
God bless you too are god
Excellent ayya 🙏🙏🙏
What a wisdom you have😮 really great sir
😊xe😊
ஆழமான புரிதல் கொண்ட உரை😊
Golden Speech
தெளிவான விளக்கம் 😎 நன்றி
You are having explicit knowledge about various subjects Sir 😀🌹.. thanks a lot for a wonderful speech 🙏😀🌹
நன்றி
Pre Judgement ,
But unmai yaar panna சொன்னது ? உன் இஷ்டத்துக்கு ? நான் pannale , அங்க போய் பாத்துக்கலாம் nnu , I simply slept , ஓம்
Awesome sir
நன்றி நன்றி நன்றி சிவாயநம ஓம்
வாழ்க வளமுடன்.
Sir!!! Who r u ?? Real thinking about reality!! Great ..to hear you...
கம்பம் அகாடெமி முதல்வர், Dr. அக்கு ஹீலர் உமர் பாரூக்
fantastic sir......i have disease regarding spinal cord ......as you said it's become Pini......a clear explanation.....God bless you..... thank you sir.....🙏
மிக அருமையான விளக்கம்
மூன்று நிமிடங்கள் ஞானம் .ஹஹஹஹ
God bless aiya neengale guruwe please help us