வடலூர் வள்ளலார் சத்யஞானசபை : பகுதி 1 : மருதூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கூறிய அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்க்கை 7 பகுதிகளாக தொகுத்து வழங்கப்படுகிறது. அவர் பிறந்த ஊரான மருதூர் பற்றிய முதல் பகுதி இது. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி - தனிப் பெருங் கருணை அருட்பெரும் ஜோதி.

ความคิดเห็น •