எடப்பாடி பழனிச்சாமி செய்த கொலை மூடி மறைத்த செங்கோட்டையன்-மர்மம் அவிழ்க்கும் சௌந்தரராஜன்| Nerukku ner
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- எடப்பாடி பழனிச்சாமி செய்த கொலை
மூடி மறைத்த செங்கோட்டையன் - மர்மம் அவிழ்க்கும் சௌந்தரராஜன்
#eps #sengottaiyan #jayalaitha #secret #admk #admknews #opsvseps #soundararajan #admkminister #edapadipalaniswamy #kodanadu #mukthar #sathiyamtvdebate
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive #tamilnews #tamilnewslive #livenewstamil #livenews #sathiyamlivenews #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv
இந்த ஆளு சொரியார் மற்றும் புண்ணாக்குதுரை பற்றி பேசும் போதே தெரியுது, இது எந்த மாதிரி ஜென்மம் என்று. ஐயா முத்துராமலிங்கத்திற்கு இந்த ஆளு சாதி அடையாளம் பூசுரான். என்ன ஒரு வன்மம்.
arunramasamipandiane neeouru maakan
மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை எடுத்துரைக்கும் அன்பர் திருச்சி சௌந்தரராசன் ஐயா அவர்களுக்கும்,
அன்பர் முக்தார் அகமது அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
பெரிய வீரன் மணி பத்தி கேட்டவுடனே கொழையரே பிக்காளி பயலே செளந்ரா
அருமையான கேள்விகள் அதற்கு பொறி கலப்பும் பதில்கள் அளித்துள்ளார்
பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
துணிச்சலாக உண்மையை பேசியதற்கு நன்றி
Kaà nuu vvv😢
ஏன் இவனும் 73 வயதில் கல்யாணம் செய்தானா கபோதி
Thalaivan Vera Ragam😈
Thamby Mukthar you are so sharp, prompt and capable. ❤
ஐயாவுக்கு உண்மை யானை பேச்சு பாராட்டு கள்
ஐயா நீங்க இவளவு தைரியமா தில்லா பேசுனீங்க உண்மை பேசுபவர்கள் இப்பொது இல்லை
கோபம் வந்தால் நாண்டுகிட்டு சாவுங்க செம தைரியம் தில்லான சிங்கம்ங்க...
பெரியார் அண்ணாவினால் தான் இந்த தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதை தெளிவாகவும்....அந்த கொள்கைகளை பிடித்துக் கொண்டு இளைஞர்கள் தமிழகத்தை முன்னேற்றுங்கள் என்று சொல்கிறார் .🎉🎉🎉🎉
சொரியான் மயிரா பிடுங்கினான் ?
👌உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் அது உங்களுக்கு நெறைய இருக்கு 👌
Super. O. Super
முக்தார் கேள்விகளுக்கு சரிக்கு சரியா iyya சௌந்தர் ராஜன் பதிலடி கொடுத்து விட்டீர்கள்.
முக்தார் கறக்க வேண்டியவற்றை எல்லாம் கறந்து விட்டு பின்பு அவர்களையே கலாய்க்கும் பாணியை வழக்கமாக வைத்திருக்கிறார் சிறப்பு
இன்றையநேர்கானல்.அருமைஇனிமைவாழ்த்துக்கள்நன்றி
@@kathijakareemkathija5853 ktj
முக்தார் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டிரு க்கு ம் பேதை. தி. மு. க. சொம்பு.
வெள்ளைச் சட்டை விளக்கம் அருமை. முக்தார் அவர்கள் கருப்பை வெள்ளையாக்கிவிட்டார்.
பைத்தியக்காரன் பேசிக்கிட்டே இருப்பான் குடிகாரனா இருந்தா கத்துக்கிட்டு இருப்பான் 🎉🎉🎉semmma
அதிமுக ஆட்சியில் இருந்த போது இந்த உண்மை யெல்லாம் புதைகுழியில் தூங்கிக்கொண்டு இருந்ததோ?
அது தான் அரசியல் வியாதி. நவதுவாரங்களையும் அடைத்துக் கொண்டு இப்போது கதை விடுகிறான் கபோதி
True
இறந்தவர்களை சாடு(சப்பு)வதினால் என்ன பயன்.
பொட்ட பயலுக அப்படிதான் ,
துணிச்சலான ,தைரியமான ஒரே நபர் அய்யா சௌந்தர்ராஜன் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்
உண்மை உண்மை.
kulandaivelr1005pll
@@manickamjosephin3833aaaa
111qq
தொகுப்பாளார்உச்சகட்டமானகோபமானகேள்வியும்காமெடிவரவழைக்கின்றதுஏன்ஏன்ஏன்வேறலெவல்அண்ணா
பேட்டி எடுக்கும் தொனியைப் பார்த்தால் (கிண்டல் செய்தல்) தேவையில்லாமல் ஐயாவின் வாயைக் கிண்டி பிரச்சினையை உண்டாக்குவது மாதிரி தெரிகிறது!
உண்மைகளை உண்மையாக சொல்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது
Jeyalathita irukum pothu vaila poola vachutu irunthana intha patu
தேவரைதவறாகபேசியவர்சுயநினைவுஇல்லாதவர்
சிரிப்பாகதான் இருக்கிறது மிக சிறப்பான பேட்டிதான் அதி ஸ்வாரஸ்யமாய்தான் இருக்கிறது
அரசியலில் துணிச்சல் மிக்கவர் உண்மை கருத்துக்களை தெளிவாக உரக்க சொல்லிஉள்ளார். வாழ்த்துக்கள்.
பைத்தியம்
பழைய உண்மைகளை அறிந்தவர்கள் பலர் இருந்தாலும் பகிரங்கமாக பொதுமக்கள் அறிந்துக்கொள்ள ஊடகங்கள் மூலம் பேச முன்வருவதில்லை. மருத்துவர் காந்தராஜ் அவர்களும் இப்படிபட்ட செய்திகளை நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் சொல்லக்கூடியவர்.
It is known secret that MGR was
mistreated by Jayalalitha in his last stage and lost.his dignity,peace
😊
நாகரீகம் இல்லாத ஆள கூப்பிட்டு பேச வைக்கிறதே இந்த டிவி வேல
அப்போலோ அம்மையார் மரணம் வழக்கு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு
ஆருத்ரா மக்கள் பணம் மங்களம்பாடிய வழக்கு
உண்மைக்கு பயம் தெரியாது ❤❤❤🎉
மிகவும் வெளிப்படையான துணிச்சலான பேட்டி. இந்த வயதிலும் சற்றும் அசராமல் கேட்கப்பட்ட ஏடாகூடமான கேள்விகளுக்கும் அசராமல் பதில் அளித்திருப்பது வியப்பாக உள்ளது.
தைரியமாக பேசுகிறார் சௌந்திரராஜன் அவர்கள் பழை நபர் என்பதால்
ஜெ இருக்கும் வரை யார் பாவாடைக்குள் ஒளிந்திருந்தான் பொட்டைப் பயல்?
கண்ணதாசனின் பாடல் வரிகள் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
எதார்த்தமான பேச்சு நேர்மையான மனிதனிடம் உன்மையை உரக்க சொல்வார்கள் இதை ஐயா சௌந்தரராஜன் அவர்கள்தான் 😮
அப்படிப்பட்ட எப்க ஜி குருஓ
உளறாதடா தற்குறி நாயே. இத்தனை நாட்களாக கோமாவில் இருந்தானா கெழட்டு கபோதி. ?
டேய் ஈ வே ரா பெரியார் தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்னவர் அவர் பகுத்தறிவுவாதி யா
பெரியார் அண்ணா அரசியலையே இளைஞர்களை வெளிப்படுத்திய ஐயா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி இந்த வயதிலும் பயப்படாமல் உண்மைகளை எடுத்துரைத்த ஐயா சௌந்தரராஜன் அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏
அண்ணன் சீமான் பற்றிய கேள்வி இல்லையேல் முக்தார் க்கு சோறு இல்லை பாவம்
வளர்ந்து வரும் அரசியல் கோமாளி பற்றி கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும். இதே கேள்வியை அந்த கோமாளி இடம் கேட்டு இருந்தால் இந்நேரம் எவ்வளவு கெட்ட வார்த்தை பேசி இருப்பான். அந்த கோமாளி. அதுதான் மூத்த திராவிட தலைவர்களுக்கும் சீமானுக்கும் உள்ள வித்தியாசம்.❤❤❤😂🎉😊
முக்தா இவன் யார் டம்மி பீஸ் அம்மா இருந்தால் ஒன்னுக்கு போயிருப்பான் இப்ப பேசுறான்
திருச்சி சௌந்தரராஜன், பெரியார் தமிழ் மொழியை, காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்,அவர் தமிழுக்கு விரோதி, திருச்சி சௌந்தரராஜனுக்கு மூளை பிரண்டு விட்டது.
கெழட்டு கபோதிக்கு முழுப் பைத்தியம். சொரியான் புடுங்கியது அனைத்தும் தேவையில்லாத ஆணிகள் தானே 😭😭
அவன் செய்தவர்களை பற்றி கேவளமக?பேசும் பொட்ட கிழட்டு பய
திருச்சி சௌந்தரராஜன் அவரே சொல்லிவிட்டார் நான் பெரியாருடைய கொள்கை கொண்டவன் என்று சொல்கிறார் ஏனென்றால் பெரியார் காலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்ஒரு ஒரு ஆன்மீகவாதியாக இருந்தார் அவரை அழிப்பதற்கு பிடித்தவர்கள் தான் இந்த பெரியார் கொள்கை கொண்டவர்கள் அரசியலிலும் ஆன்மீகத்திலும் கொடிகட்டி பறக்கிறார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்் அவரை அழித்தால் தான் நாம் அரசியல் செய்ய முடியும் திராவிட அரசியல் செய்ய முடியும் என்ற காரணத்துக்காக தான்அவரை அழித்தால் தான் நாம் அரசியல் செய்ய முடியும் திராவிட அரசியல் செய்ய முடியும் என்ற காரணத்துக்காக தான் அந்த கொலை அது ஒரு பழி வழக்கு திருச்சி சௌந்தராஜன் போன்ற அயோக்கியர்கள் இந்த இந்த நாட்டில் இருந்து விட்டு ஆன்மீகத்தை அழிக்க முயற்சிசி பண்றாங்க திருச்சி சௌந்தராஜன் புரட்சித்தலைவர் அம்மா கட்டி ஆள்றப்ப எங்க போனார் அப்பதிருச்சி சௌந்தராஜன் புரட்சித்தலைவர் அம்மா கட்டி ஆள்ற அப்போ எங்க போனாரு அப்ப பேட்டி ஏன் கொடுக்கல இந்த ஆளு அம்மா ஆட்சி இருக்கையில இதே மாதிரி பேட்டி நீ ஆம்பளையா இருந்தா வேட்டி கட்டு ஆம்பளையா இருந்தா அம்மா ஆட்சியில் இருக்கிறப்ப நீ பேட்டி கொடுத்து இருக்கனும் அம்மாவ பத்தி உன் நிலைமை என்ன இருக்கு டவுசர் இல்லாம ஜெயிலுக்கு வந்து இருப்பேன் நாயே
தெய்வீக சிறுப்பையா, உங்கள் சிரிப்பு.
நேதாஜிகட்சி பார்வர்டு பிளாக். எப்படிதேவர் கட்சி என்று சொல்றான்.
Thank you bro
கொலைகாரனை கொலைகாரன் என்று தான் கூற முடியும் அவளை அவள் என்றுதான் கூறமுடியும் என்ற திருச்சி சௌந்தரராஜனின் துணிவை மிகவும் பாராட்டுகின்றேன் நன்றி
இதை ஏன் இத்தனை நாட்களாக மறைந்தான் கெழட்டு கபோதி 😂😂
பகுத்தறிவுச் சூரியன் தந்தைப் பெரியாரின் புகழ் என்றென்றும் வாழட்டும்.
திருச்சி சவுந்தரராஜன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திருச்சி சௌந்தரராஜன் - நடிகர், எம்.எல்.ஏ மற்றும் எம்.ஜி. இராமச்சந்திரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.
எந்த படம் நடித்தர் R. சௌந்தராஜன்
உண்மையிலேயே இரும்பு மனிதன் என்றால் இவர்தான்❤
முக்தார் பானுமதி பற்றி கேள்வி கேட்கும் போது நடிகர் திலகத்தை மிஞ்சிய நடிப்பு...
முக்தார் ஏதோ யோக்கியன் மாதிரியே பேசிட்ருக்கான். உன் குட்டு வெளுத்து போச்சு போ அங்கிட்டு அர்ஜெண்டா அர்ஜெண்டா 😂😂😂😂😂😂
Supper sppech. Mukthar
முக்தர் யோக்கியன் ,
இவர் வாங்கியது 2000ரு மட்டும்
Urgenta urgenta😀😀
காமராஜர், அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கம் போன்ற மாபெரும் தமிழ்த் தலைவர்களுக்கு ஜாதிக் குறியீடு கொடுக்கக் கூடாது.
Those days nadars are supported Anna not kamarajar. His own town he lost the election
@@nimmyisaac6097 ஆம் அது ஒரு துன்பியல் சம்பவம் !
என்றாவது...உண்மை வெளிவரும்..இதோ..இன்று நாம் கேட்கிறோம்....பார்க்கிறோம்...
ரொம்ப அற்புதமான பேட்டி ரொம்ப நல்லா தெளிவா பதில் சொன்னார் ஐயா பேட்டி ரொம்ப நல்லா தெளிவா பதில் சொன்னார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கொலைநடந்தைபார்த்துவெளியில்கூறும்இவரைசட்டபடிகைதுசெய்யவேண்டும்
ஐயா திருச்சி சௌந்தரராஜன் அவர்கள் நேர்மையானவர் துணிச்சலானவர் என்பதை அவர் உரையின் மூலமாக தெளிவுபடுத்தி விட்டார் நேர்மையானவர்கள் இறைவனுக்கே பயப்பட மாட்டார்கள் ஐயாவுக்கு நன்றியும் பாராட்டுக்களும்
நீ கேளு நான் சிருச்சுகிட்டே உண்மையான தகவல் a சொல்றேன் 👍👍
தரம் கட்ட பேச்சு.வெள்ளைக்காரன் கைகூலிக்கு செம்படிக்கும் சொரிகூட்டம்.
சூப்பர் அண்ணே நீங்க ஒரு சரியான மக்கள் தொண்டன்
நீங்கபக்கத்தில்இருந்துபார்த்தமாதிரிசொல்றீங்கநீங்களைகொலையைதடுத்திருக்கலாமேஎன்னசார்கொலைநடக்கவிட்டிட்டீர்களே
எனக்கும் என்னை பெற்றவர் மட்டுமே அம்மா
அருமை...மிக அருமை....வாழ்க பெரியார்....வளர்க தமிழகம்..,..தனித் தமிழ் தழைத்தோங்கட்டும்.....
வளர்க பெரியார் என்று மசூதியில் சொல்வாயா பாய் 😭😭😭
சூப்பர், சௌந்தரராஜன் ஐயா அவர்கள், பல விஷயங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டிவிட்டார்
பார்பான் சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது
இவர் சொல்லும் விதமே இவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது தெரிகிறது.
இந்த நபர் MGR காலத்தில் R MV.ஜெ அணி என இரண்டு அணிஇருந்த போது ஜெயாவின் பக்தராக இருந்தார்
கல்விக்கும் அறிவுக்கும் மருத்துவத்துக்கும் அனைத்து அறிவுப்பூர்வமான கல்விசம்பந்தமான எல்லாமே கிறிஸ்தவர்களால் கிடைத்ததே
பழைய சங்கதிகளை எல்லாம் நினைவு கூறுவதற்கு ஒரு சிலரே இருக்கிறார்கள். அவர்களில்
திரு. சௌந்தரராஜன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்.
புதிய வாக்காளர்கள் இவர்களின் கூற்றுகளை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டுகிறேன்.
செந்தில் பாலாஜியின் தம்பி காணவில்லைஆட்கொணர்வு மனு போட யாருமில்லயா
பெரியார் யோக்கியதை. காமராஜர் ஐய்யா வுக்கு இல்லை யா.... உலகமே ஏற்றுக்கொண்ட தலைவர் காமராஜர்....
அந்த இரண்டு தலைவர்கள் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆளு வாய் திறக்கவில்லை.
இப்போது பணத்தை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்.
இப்போது போலி வீரமிக்க பேட்டி.
இதெல்லாம் ஒரு பொழப்பு.
மிக சிறப்பான பேட்டி. முக்தாரின் கேள்வித் தோல்வியை முதன் முதலில் பார்கிறேன்.
இதே போல மூத்த திராவிட இயக்க தலைவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பினால் இன்றைய இளைஞர்களுக்கு ஏன் தமிழ்நாடு பாதுகாப்பு பெற வேண்டும் என்று தெரிய வரும். ❤😊
அதிமுக வில் இருந்து எத்தனை பேர் ஜெயலலிதா வழக்கில் கைதாகிறார் களோ
சித்தாந்த வழி அரசு ஒன்றே சமரசமில்லா வாழ்வை மக்களுக்கு அளிக்கும்!நல்லவர்!நாலும் தெரிந்தவர்!!
A
A
A
A
கருணாநிதி முதல்வராக தினத்தந்தி அதிபர் பெரும் பொருள் உதவி செய்தார் கைமாறாக அமைச்சர் பதவி வகித்தார்.
He told truth,Jayalalitha against mgr moved by Rajiv,immanuvel death issue,super sir.
இவர் மட்டுமே யோகியன் போல் பேசுவார் மற்றவர்களை மட்டம் தட்டுவது இவர் வேடிக்கை
இவன்மனிதனா? இவன்மகள்திருமணத்திற்குஜெயலலிதாசெல்லவில்லை, இவனைமதிக்கவில்லையாரும்,
இவன் ஒரு டுபாக்கூர் திக கழிசடை நாய் 🐕🐕🐕
உண்மை எப்போதும் உறங்காது
ஆணித்தரமான, தெளிவான, அறிவு சார்ந்த பேச்சு 👌👏
பெரியார் கொள்கை
அண்ணா கொள்கை. இருந்தால்
இன்று எவனும் கோடீஸ்வரன் ஆகி இருக்க மாட்டான் மக்கள் பணி செய்திருப்பான்
வாழ்த்துகள் நலமுடன்
கொஞ்சமாவது உண்மைய பேசு...😂
முக்தார் ! நடிப்பு சூப்பர், சிவாஜிய மிஞ்சிட்டீங்க. ஒன்னுந்தெரியாத, லாலிபாப் சாப்பிடற பாப்பா மாதிரி கேள்வி கேட்டு செமயா (செம்மையா) போட்டு வாங்குறீங்க ?!
சௌந்தரராஜன் தாத்தா always 💥💥💥
நேர் கானலில் பங்கேற்கும் அனைவரும் சுயலாபத்திற்காக இல்லாமல் பேசவேண்டும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கழித்து லாபம் கிடைக்கவில்லை என்பதற்காக பேசுவது ஒரு இன்ச் செயல்
இவன் எல்லாம் ஒரு பேட்டி. பெரிய யோக்கியன்.
காமராஜர் பணம் கொடுக்க வில்லை... அண்ணா பணம் கொடுத்தார்..
ஹலோ சார் எல்லாம் தெரிஞ்ச தெரிஞ்ச மாதிரி நீங்கள் புத்திசாலித்தனமாக பேட்டி எடுப்பது திமுக கட்சிக்கு ஆதரவாக பேட்டி எடுக்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது
இவன் மீது கேஸ் போட வேண்டும்... சம்பந்தப் பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
I think this channel works for DMK. bcoz he never talks or criticises about that partu. But he is bold enough to ask questions
Sounder Rajan Sir Avargaluk ennudiya KODY Vanakkangal, Vanakkangal................Vanakkangal.
மிகச்சிறந்த பேட்டி. கொள்கைப்பிடிப்புடன் தன் கருத்துக்களை சரியாக சொன்ன பெரியார் தொண்டரு க்கு நன்றி.வாழ்த்துக்கள்.
நீங்க பிரபலம். ஆக எடப்பாடி தான் கிடைத்தாரா
தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்க்குள் அழைத்துச் சென்றார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முத்துராமலிங்கத் தேவர் அவர் உனக்கு சாதி தலைவர்
நடந்த உண்மைகளை மறைக்காமல் எடுத்து விளம்பிய எங்கள் திராடஅண்ணா உண்மையான பழைய தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி 27:08
கோவில்பட்டி யில் இருந்து kumar வாழ்த்துக்கள் Hi Hi
இவர் மட்டுமே அறிவாளி புத்திசாலி என்பதுபோல் பேட்டி
இவர் எங்கள் சொந்த மாமா தான் இவரின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆன்டிமடம் வட்டம் கவரப்பாளையம் கிராமம்
Boldly spoken…let people know about all politicians …
ஐயா நான் எனது இளமையான காலத்தில் நாடோடி மன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது நாமக்கல் ஜோதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய பட்டது அது ஓனர் ஒரு காங்கிரஸ் கட்சிகாரர் அது முதலில் குறிப்பிட்ட வசூல் இல்லை பிறகு அண்ணா அவர்களின் அனுமதியுடன் திமுக கொடி காட்டப்பட்டது பிறகுதான் வசூலில் சாதனை அடைந்தது இதனால் தான்MGR புகழ்பெற்றார்
போடா புளுகு மூட்டை......
நீ மேடையேறி பேசக்கூட வேண்டாம்....உன் முகத்தைக்
காட்டு போதும்....லட்சக்கணக்கில்
ஓட்டுகள் விழும் என்று ........அறிஞர்
அண்ணா கூறியது உலகம் அறிந்த
உண்மை.........ஆரம்பத்திலிருந்தே
எம் ஜி ஆர் என்ற மூனிறெழுத்திற்கு கவர்ச்சி சக்தி
இருந்தது.......அண்ணா கலைஞர்
ஜெய லலிதா மூவருமே எம் ஜி ஆர்
என்ற சக்தியால்தான் வெற்றிவாகை சூடினர்
கிருக்குப் பயலே எம் ஜி ஆர் முகத்தைக் காட்டித் தானே அண்ணாவே ஓட்டுக் கேட்டார். திமுக எச்சக்கலை புத்தியை காட்டி விட்டது
Devar jathi thalaivar yendru kevalapaduthukiran
ஏண்டா நாதாரிகலா,வானதி சொன்னதில் தவரே இல்லைபோல?
Jaya lalitha irunthuruthal nee
முக்தார் பக்கா கேடி😅