China Flood vs India’s Drought | இது எச்சரிக்கை மட்டுமே | தப்பிப்போமா நாம்? | Tamil | TP
ฝัง
- เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
- Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
மேலே இருந்து அடிமட்டம் வரை ஊழல் மக்களுக்கு எது தேவை என்பதை கவனிப்பதை விட ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு சுரண்டலாம் என்று பார்க்கும் அரசியல் குரங்குகள் 😢 இருக்கும் வரை இந்திய மக்கள் பரிதாபம் தான்.
Makkale sariyillai muthalil avarkal thiruntha vendum
மக்களை சிந்திக்க விட்டால் தானே, வறுமையிலே இருந்து யோசிப்பதில்லை. ஆனால் அரசியல்வாதிகள் யோசிக்கலாம், நல்ல திட்டங்களை கொண்டு வரலாம். @@saravanaprabu2020
காங்கிரஸ் ஆட்சியின் எச்சங்கள்
"வரும்முன் காப்போம்". சினிமா மற்றும் கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கில் மோகமுள்ள நம் மக்கள் சுற்றுசூழலில் கவனம் செலுத்தவேண்டும். தங்கள் மாவட்ட அதிகாரிகளிடம் மற்றும் அரசியல்வாதிகளிடம் இதை சொல்லுங்கள்.
Correct point
உணவு பஞ்சம் வரட்டும். அப்போதுதான் விவசாயி அருமை இந்த மனிதனுக்கு புரியும். நன்றி.
Vandhutarupa vivasayi
பொது மக்கள் தான் பாதிக்க படுவார்கள்
Kandipaga vara vendum
கார்ப்பரேட் கம்பெனிக்காரன், உணவு பஞ்சத்திற்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான். உணவு பஞ்சம் வந்துடுச்சுன்னா, சிங்கப்பூர்ல ஆர்ட்டிஃபிஷியல் சிக்கன் தயாரிச்சானுங்களா, அந்த மாதிரி ஆர்ட்டிஃபிஷியல் சோறு தயாரிப்பு வெயிட் பண்ணிட்டு இருக்கான்...
தயவுசெய்து புரியாம பேசாதீங்க
விவசாயிகள் வெப்ப அலையால் பாதிக்கப்படுகிறார்கள்...
இவ்வளவு பயனுள்ள தகவல்களையும் அதற்கான தேர்வுகளையும் நாட்டின் நலனுக்கான பதிவு செய்து உள்ளீர்கள். இந்த பதிவுகள் மட்டுமல்ல உங்கள் பல்வேறு பதிவுகள் மக்களுக்கு சென்று சேர வேண்டும்.உண்மையான சூழலுக்கு மக்கள் தயாராக வேண்டும். இதற்கு மக்கள் நலனுக்கான அதிகாரிகள் தேவை.
யாரும் எந்த அரசாங்கமும் ஒன்னும் பண்ணப்போறது கிடையாது. கடைசியாக மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தையும் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்தையும் பழி சொல்லி நடுவுல மக்களாகிய நாம் தான் அவதிப்படப்போகிறோம்
The moment we stop voting for money, we can question govt...otherwise we will continue to be their slaves...
இந்த ஆட்சியாளர்களுக்கு இது குறித்து புறிதல் இல்லை. எவ்வாறு கொள்ளை அடைப்பது மட்டும் தெரியும். நல்ல பதிவு.
வனங்களை பாதுகாக்க தவறிபோனோம் ; மரங்களை வெட்டினோம் , எட்டு வழி அமைத்தோம்,லட்சம் கார்களை டூவீலர் உற்பத்தி செய்கிறோம் ,
விக்கி உங்கள் ஆதங்கம் தெரிகிறது ! ஆனால் நம் அரசாங்கம் இதை பற்றி கிஞ்சித்தும் கவலை படாது என்பது தான் நிஜமான நிஜம்
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை சரியாக பயன்படுத்தினாலே ஏரி, குளம், நீர்நிலைகளை தூர்வாரி விடலாம் மேலும் அவர்கள் மூலமாகவே மரங்கள் நடும் பணிகளையும் செய்யலாம், தரிசு நிலங்களை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு குத்தகை போன்றமுறைகளில் பயன்படுத்தக்கொடுத்தாலே அவை அனைத்தையும் அவர்களே அழகாக பன்படுத்தி விடுவார்கள். தேவையான இடங்களில் நீர்வழித்தடத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதற்கான மாற்று நீர் வழித்தடங்களை முறையாக திட்டமிட்டு அமைத்தாலே போதுமானது. தேவையான இடங்களில் புது அணைகளை உருவாக்கினாலே மேலும் பயன்தரக்கூடியதாக இருக்கும். சரியான திட்டமிடல் இருந்தாலே இவற்றையெல்லாம் அழகாக செய்து முடித்து விடலாம்.
Correctana comment👍
திறமையற்ற மற்றும் ஊழல் செய்யும் அரசியல் தலைமையை தொடர்ந்து ஆட்சியில் அமர வைப்பது நம்முடைய தவறுதான் 😢
பணத்தை கொடுத்து சமாளித்து விடுவோம் திரும்ப வரியை போட்டு வாங்கி விடுவோம்
நன்றி விக்கி அவர்களே, இதை நன்கு செவிமடுத்தவர்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்
இந்த பதிவு மிக முக்கியமான ஒன்று ஆனால் இதை பற்றியெல்லாம் யாரும் யோசிக்க போவதில்லை மக்கள் விழிப்புணர்வுவா இருக்கனும்???
தூர் வாருவதற்க்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பதுக்குவது என்று சரியாக அரசியல்வாதிகள் செய்வார்கள் ஜெய்ஹிந்த்.
நீங்களாவது இந்த தலைப்பை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி 🙏🏼
இதற்காகத்தான் நம் முன்னோர்கள் வறைச்சி இருந்த போதும் உளுது கொண்டே இருந்தார்கள், நம் முன்னோர்கள் செய்யும் ஒரு ஒரு செயலிலும் 1000 நன்மையும் அறிவியலும் இருந்தது
சிறந்த பதிவு. மக்கள் உணர்ந்து என்ன பண்ண முடியும்?! அரசு இதை கவனத்தில் எடுத்து செயல்பட்டால் நன்மை நடக்கும்.தூர் வாரும் பொறுப்பை தனியாருக்கு விட்டால் கூட வேலை நடக்கும். அரசு செய்வதுமில்லை செய்பவர்களையும் தடுக்கிறது.
மண், மலை, திருடும் மனித ஊமைகள் 😅😅
நம் நாட்டில் வரக்கூடிய மழையில் எவ்வளவு கொள்ளை அடிகளாம் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் இவர்கள் திருந்துவார்களா?
நல்ல முக்கியமான பதிவு.
இந்த அரசாங்கம் மக்களை பற்றி சிந்திக்குமா?
மூன்றாண்டுகளாக நம்மை முக்கு சந்துல வைத்து முக்கு முக்குனு முக்கிய.... கொரானா வைரஸ்தான் இயற்கைக்கு ஃபோன் போட்டு....! மாப்ள வசமா ஒரு மனிதர் கூட்டம் சிக்கி இருக்கு... நீ ஒரு 5 வருஷம் வச்சி அடிக்கலாம் வா மாப்ளனு சொல்லிருக்கும்!!!!!!
எல்லா நாடும் சேர்ந்து பருவ நிலையை வேற ஏடாகூடமா பங்கம் பண்ணிட்டானுங்க....!!!! இந்த தடவை அடி பலமா தான் இருக்கும்😢
எங்கள் ஆசான் விக்கி என்றுமே next level தான்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம் இப்படியே இயற்கையை உதாசின படுத்தினால்
அப்பொழுது நாமும் நம் சந்ததிகளும் புழு பூச்சிகளை உண்டு உயிர் காக்கும் தருணம் வரும் வந்தேதீரும்
சமூக சேவைக்கான உயரிய விருது விக்கிக்கு கிடைக்க வாழ்த்துகள.🙏
திண்டுக்கல் மழை வெள்ளம் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...
சபாஷ் விக்கி ! பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது. நன்றி.
அனைத்து டேட்டாக் களையும் Alயில் கொடுக்கும்போது விடை தெரிந்து விடும். அது பற்றிய அனைத்து விழிப்புணரவு கட்டுரைகளை அரசாங் காத்திடம் சமர்ப்பியுங்கள் மேற்கண்டவை அனைத்தையும் பரிசீலித்து அரசாங்கங்கள் மக்களை இந்த விபத்திலிருத்து காக்கவேண்டுமாய் இந்திய மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.
இது ஒரு எச்சரிக்கை பதிவு. வாழ்த்துக்கள் விக்கி 👍
குளோபல் வார்மிங் ல் L nino என்பதும் ஒன்று. இது பல வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும். இதை தடுக்க முடியாது. ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் இழப்புகளை குறைக்க முடியும். அவ்வளவுதான்.
Alart Indian government!
Alart Alart Alart..
மாநில அரசுகள் என்ன செய்கின்றன? ஏரிகளில் layout, பிளாட்ஸ் கட்ட permission தருகின்றன😢
Salute to Vicky. Thanks for your research.
Super your massage. India nature 😢😢😢
விக்கியின் சார்பாக இப்பதிவு C.M , PM ஆகியோர்களுக்கு பார்சல் !.
😂😂😂😂 yes,parsel
They are still alive???? 😂😂😂😂
Ithalaan cm,pm kandukkolamaddangka, ithai ovvoru makkalukkum kadathungkal,oddu motha makkalum kural koduthaalthaan cm,pm nadavadikkai eduppaarkal.
Especially CM களுக்கு தான், அவங்க கண்ட்ரோல இருக்கிற ஸ்டேட்ட இயற்கை அழியாம பார்த்துக்கணும். ( மரங்களை வெட்டி, ஏரி, குளங்களை மூடி, அரசு பஸ் ஸ்டாண்ட், அரசு offices, Layout களுக்கு permission கொடுப்பது யாரு?😢😢
PM க்கு news போயிருக்கும் Election நடப்பதால் இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. புரிந்திருக்கும் PM க்கு.
ஆனால் CM க்கு சொல்லபட்டதா? சொன்னால் புரிந்து கொள்ளும் அறிவு திறன் உள்ளதா? சுற்றியிருப்பவர்கள் இதில் எவ்வளவு கமிஷன் பார்க்கலாம் என்று தானே நினைக்கும். 2023 வெள்ளம்., 4000 கோடி, 98% வேலை முடிந்ததது இல்லையில்லை 45% இப்படி கோமாளித்தனம் இல்லாமல் மக்களை காக்க முனைவார்களா? திராவிட வாரிசுகள்.😅😅😅😅😊
விக்கி❤🔥💥
நன்றி நண்பரே
Good informative...Government should follow these steps..
Thanks Viky
Thank you
சூப்பர் சூப்பர் நன்றிகள்
Good Explain vicky Bro❤ ❤
Hope government and policy makers take heed of this vital information , thanks for the wonderfull presentation brother, only God can bless you enough
Super case study Vicky
Nice Vicki thanks
11:47 அருமை அருமை அண்ணா விக்கி அண்ணா ❤
அருமையான பதிவு
Fine Wonderful,
Great information bro.
Super super excited nanba video ❤❤❤
Super vicky very amazing bro
Ur awesome Vicky
I hv same opinion.
காலை வணக்கம் விக்கி 🙏
ஒரு டிச்சி கட்டுவதற்க்கு ஒரு தெருவில் உள்ள பத்து மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி கொட்த்தது அரசாங்கம் திருந்துமா 😢😢😢
வீதிகள் மரம் வளர்ப்பதற்கு அல்ல. பல லட்சம் விவசாய நிலங்கள் உள்ளன. அதில் பல கோடி மரங்கள் நடலாம்.
Thank you sir
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி தம்பி
Good🎉
நம்மிடம் இருக்கும் அனைத்து குளம்,குட்டை, ஏரி அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றுள்ளனர் அதை நாம் பராமரித்தல் போதும் எவ்வளவு மழை வந்தாலும் ஏதிர் கொள்ளலாம்
வணக்கம் நன்றி 🌹
Flood, Flood, Flood போதும் நண்பரே, பெரு வெள்ளம் என கூறுங்களேன் நண்பரே.
நண்பரே இதற்கு மட்டும் தமிழ் வேண்டுமென கேட்கிறீர்கள் உங்களுடைய பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா?
@@Lovelystatustv. நான் பெங்களூரில் வசிக்கிறேன். என் பிள்ளைகளுக்கு தமிழை கற்றுக் கொடுத்து வருகிறேன்..
Right rules... Sarey.. about global warming 🌏.🙏👳
A person from tirupur has a super power to bring rain continuously and change the heat wave climate, i had tested him also, he is a gift for Tamilnadu, but no one uses him.....
Super Buro 👏👏👏🙏
வருடம் முழுவதும் ஆறுகளில் நீர் வரவேண்டும், பக்கது நதிகளை இணைக்க வேண்டும், தேவைக்கேற்ப திருப்பி விட வேண்டும். காமராஜர் இல்லையேல் நமக்கு இன்றளவும் அணை கிடைத்திருக்காது🎉🎉
Good good
People need to research more on wet bulb temperature. WMO & IMD has warned on wet bulb temperature.
உண்மைதான் தண்ணீர் உள்ள அளவிற்கு மழை நீர் பூமிக்குள் புகும் அளவிற்கு குழிகள் வெட்டி நீரை உள்வாங்க செய்யலாமே . இயற்கை வேளாண்மை ஞானப்பிரகாசம் ஐயா வீடியோக்களில் . செய்முறை விளக்கம் உள்ளது.
Super anna ❤️
இந்தியாவில் இருக்கும் நதி களை இணைக்க வேண்டும் இதற்கு மோடி அய்யா தான் சிறந்த தலைவர்
முதலில் பெய்யும் மழைநீரை எப்படி சேமிக்க வேண்டும் என்ற எளிமையான தொழில் நுட்பத்தை பயன்படுத்தினாலே தண்ணீர் பிரச்னை தீரும். கொள்ளை அடிப்பதே கொள்கையானால் என்ன செய்வது
@@manickampaulraj2382 முதலில் தமிழகத்தில் ஸ்டாலின் அவர்களை ஏ ரி /குளம் /கண் வாய் களை தூர் வாரி விட்டோம் என்று கணக்கு எ ழுதாமல் உண்மைஆக தூர் வர சொல்லுங்கள் /கர்நாடக மேகதாது அணை கட்டுவதை நிறுத்த சொல்லவும்
10 வருடம் ஆட்சியில் என்ன செய்தார்
@@amuthavanmsk8964 3வருட ஸ்டாலின் ஆட்சி யில் சொத்தே சொத்து வரி உயர்வு /50%மின்சார விலை உயர்வு இல்லை யே /பால் மற்றும் பால் உப பொருள் விலை பன் மடங்கு உயர்வு இது போல 10வருட bjp ஆட்சியில் இல்லை யே
@@manickampaulraj2382🔥🔥🤣🤣👌🏻👌🏻
Guangzhou அருமையான அழகான நகரம். நான் போனேன்... எங்க கம்பெனியின் துணை நிறுவனம் அங்கே இருக்கு
💯 percent water management is required
❤ Nalla thakaval tha Anna 2 perichalinga sakanum ne
Good observation. But why nature behaves unpredictable is something have to be analyzed globally..
I WAS IN CHINA FOR 20 YEARS, IN JIANGSU PROVINCE NEAR WUXI THERE IS A VERY BIG LAKE, IT IS SUCH A BIG LAKE THAT SPREADS IN THREE PROVINCES JIANGSU, ZHEJIANG AND ANHUI, THE BANKS OF THE LAKE IS NEATLY CEMENTED AND STRENGTHENED
Kishore
Super video anna
சில இளைஞர்கள் குழு பல்வேறு இடங்களில் ஆறு ஏரிகளில் தூர்வாரும் பணியை செய்கின்றனர்,அவர்களிடம் இந்த விஷயங்களை சேர்த்தால், பெரிய அளவில் செயல் பட உதவியாக இருக்கும்.
ஆமாம் ( நாமக்கல் )விக்கி இங்கே மூன்று முறை தக்காளி நாற்றுகள் பயிரிட்டும் கருகி விட்டது 😢
History repeats itself
Bro good cause study thanks bro
வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி முச்சி வாங்கள ஆனால் வெய்யில் காலம் சூடான காற்றை துட்டுகொடுத்தால் வாங்கமுடியுமா மனிதன் எப்படி பிறந்தானென்றே தெரியாது தெரிந்துக்கொள்ளும் அவசியமும் அவனுக்கில்லை ஆனால்வளர்ச்சி வளர்ச்சிவளர்ச்சி சாகும்வரை மானங்க்கெட்ட மனிதயினம் செத்தது மடியட்டும் அப்போதாவது பூமித்தாய் புத்துணர்சியோடு மறு அவதாரமெடுக்கட்டும்goofd vikki keep itup 😅
Super Vikki
🙏
வரப்புகளில் பணை மரம் விதைகளை உட்செலுத்த வேண்டும்
❤❤❤❤❤❤
The educated person to come as a politician
U nice ❤
விளை நிலங்கள் அனைத்தையும் தரிசாக விடாமல் உழுது வைக்கவேண்டும்.
Not only China, Malaysia is also facing floods now.
வறண்ட நிலத்தில் கோடை உழவு உழுதால் பூமி அதிக அளவு நீரை உள் வாங்கும்.எனது விவசாய நண்பன் சொன்னது.
Vicky Bro DEFCON and Doomsday pathi video podunga
It would be interesting when it compares with current war situation.
New concept and new content in tamil
Vicky can be appointed as a special advisor to government. If it is happened governance will be good.
❤❤
Bro ur Tami pronounciation is so gud....and ur voice also👍
I have returned from gangzhou just yesterday. Most of the flights are cancelled and there is a huge pour of rain
To avoid flooding during rains, Request all farm land/ agricultural lands/ barren lands owners to do rainwater harvesting system across their land borders with 7ft depth canal filled with sand and big and small size pebbles/stones. When it rains, water will seep into the ground easily, thereby recharging the ground water level.
Also the government should ensure excess rain water gets collected in ponds and lakes.
இந்தியா தான் அடுத்த வல்லரசு உண்மையாக பசி பட்டினி வருவது உண்மை ஆனால் அதில்லிர்ந்து மீண்டு வரும் கண்டிப்பா வல்லரசு ஆகும் உண்மை 🙏🙏🙏
விக்கி ப்ரோ நம்ம ஊர் மக்கள் இவ்வளவு பேசுறாங்க கடைசி நேரத்தில் ஜாதி மதம் அரசியல் கட்சி பார்த்துதான் ஓட்டு போடுவாங்க நல்லவனுக்கு ஓட்டு போட மாட்டாங்க அதனால இவங்க போய் தொலையட்டும்
❤❤❤
Kamarajar ayya❤🎉
First kanamapona eriya(lake) kandupidikkanum
State govt should be ready to help people if there is going to be heavy rain
IAM in chennai
💯👍🏽