நம்ம Subscribers க்கு 'வேல்' பரிசு!
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
- நம்ம Subscribers க்கு 'வேல்' பரிசு!
#murugan
#thiruppugazh
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram
முருகன் அன்பர்களே, வேல் size சிறியது தான்!! ஆனால் அதன் தீரம் குறைவில்லை!! 🙏 நான் வீடியோ வில் இதை சொல்ல தவறிவிட்டேன் 🙏 முருகன் துணை 🙏
Tamilselvi coimbatore
@@realsaimiracles நானும் வியாழக்கிழமையில் தான் பிறந்தேன் தங்கையே... ❤❤
alavai Vida murugan arulum ungal anbum aalamanathu siss...velundu vinaiillai...❤Karthika , Trichy
Brindha.
Melakottaiyur, Chennai (vandalur kelambakkam main road).
God bless you with good health and happiness.Muruganai patri innum niraya pudhu vishayangalai solluma❤🎉
Inakithan subscribers panunune.akka
முருகயுகம் ஆரம்பம் சித்தர்களின் ஆட்சி தொடக்கம்.ஜெய் பழநி💥
Na.krishnaselve.wonga.chanal.napathuteruken
@@krishnaselvi3118 kanakkanpatti ayya pathi pesirunthen andha channel ah
நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்த பின்புதான் வேல் மாறல் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன் ஆனால் எங்கள் வீட்டில் வேல் இல்லை எங்களுக்கும் வேல் அனுப்பினால் நன்றாகவே இருக்கும் நன்றி மேடம் .வேலுண்டு வினையில் லை மயிலுண்டு பயமில்லை அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@@Mrs.MariSelvamVignesh2703 Advance wishes. Kandipa murugar nadathi kodupar.
@@ramyagubri2283 Tq so much akka ❤️🙏
வேலும் மயிலும் துணை ❤ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤
ச. அனுசுயா ஒசூர் முருகா சரணம்🙏🙏 நான் உங்கள் காணொளியை பார்த்ததும் உங்களை சந்தித்ததும் முருகன் அருளால் தான் நடந்தது... நான் முதல் முறையாக வேல் பூஜை செய்த மறுநாள் தான் உங்கள் காணொளியை பார்த்தேன்.... உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை.... திருப்புகழ் கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி வேல் விருத்தம் போன்ற பல கடினமான வரிகள் கொண்ட பாடல்களை எளிமையான முறையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... முருகன் அருளால் நீங்கள் பல சேவைகள் செய்ய வேண்டும்... இந்த அன்பு அக்காவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤வாழ்க வளமுடன் 💐💐
A. Thara vs vetrivel India( Puducherry).
Hai sister, first a fall i am full sai devotee few days before unfortunately see ur vedio u talk about velmaral i am not understanding I think ur son name is velmaran continuely watching ur vedio then only i unstanding ur talk abt murugan ... Now i am sai + murugan devote ur biggest reason to changes my life sister . Im awaiting govt .job result this time everyday watching ur vedio more meracal present day everyday Tuesday i visited to murugan temple.now i am started to studying velmaral book them wait for to purchase murugan vel..from ur gift to receive the vel i am so happy ..ur vedios and way of speaking so good and also motivation to all murugan devotees ...i am always supporting ur vedio. Om sai ram
..+ om muruga...
வணக்கம் அக்கா . என் பெயர் அம்சா. நான் திருப்பூர் . உங்கள் வீடியோ பார்த்த பின்பு தான் நான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் அக்கா. முருகன் என் கனவில் காட்சி கொடுத்தார். மிகவும் நன்றி அக்கா .
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Om Muruga Potri Potri
நான் பிரபாவதி
ஊர் மதுரை
எனக்கு உங்கள் வீடியோக்கள் ரொம்ப பிடிக்கும்.அதிலும் நீங்கள் சொன்ன வெல்மாறல் விளக்கம் மிகவும் அருமையான விளக்கம்.நான் பல வீடியோக்கள் பார்த்தும் எனக்கு புரியவில்லை.முருகன் அருளால் அந்த வீடியோ என் கண்ணில் பட்டது.நீங்கள் வீடியோவில் சொன்னபடி நான் தினமும் வேல்மாறல் பாராயணம் செய்ய போகிறேன்.என் அப்பன் முருகன் அருள் உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.உங்கள் வழி முருகன் அருள் பரவட்டும்.என் அப்பன் மூலம் எனக்கு வேல் வந்து சேரும்.ஓம் சரவணபவ ❤🦚
Senthilkumar. S
Tirupur
Sister உங்க வீடியோ பார்த்து தான் வேல் மாறல் பத்தி தெரிஞ்சுகிட்டேன்
அதற்கே முதலில் பெரிய நன்றி
உங்க கிட்ட உருந்து எனக்கு ஓரு வேல் கெடச்சா முருகனை உணர முடியும் என்று நண்புகின்றேன்
முருகன் கொடுப்பான் என்று நம்புகின்றேன்
வணக்கம் தங்கையே உங்கள் வீடியோ முதன் முறையாக பார்க்கும் போது வேல் மாறல் பாராயணம் பற்றி போட்றீந்தீக அதை படிக்க நினைத்தேன் ஆனால் முழு நம்பிக்கை வந்தது எப்படி என்றால் உங்களுக்கு ஊதுபத்தியில் எரிந்த பிறகு வேல் மாதிரி காட்சி தந்தார் முருகர் என்றும் அதை வீடியோ எடுப்பதற்குள் உதிர்ந்து விட்டது என்று சொன்னீங்க அதில் எனக்கு முழு நம்பிக்கை வந்து இப்போது வேல் மாறல் புக் வாங்கி தினமும் பாராயணம் செய்து வருகிறேன் செவ்வாய் ஹோரை அன்று ஒரு இனிப்பு செய்து முருகனுக்கு படைத்து வருகிறேன் வேல் மாறல் படிக்க வழி காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தங்கையே ஓம் சரவண பவ 🙏🦚
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏
என் பெயர் சாந்தி என்னுடைய ஊர் கோயம்புத்தூர் நான் உங்களுக்கு மத்தியானம் நான் மெசேஜ் அனுப்பி இருந்தேன் உங்க வீடியோவ பார்த்து நிறைய பேர் பயன் பெறுவார்கள் என்று ஆனா ஐந்து நிமிடம் பிறகு எனக்கு நடந்த அற்புதம் நீண்ட நாள் பிரச்சனை அந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்தது எனக்கு அவ்வளவு சந்தோஷம் நான் வீட்டுக்கு வந்துட்டு உங்க மெசேஜை நான் பார்த்த நீங்க எனக்கு ரிப்ளை அனுப்புனது எனக்கு அவ்வளவு சந்தோஷம் முருகரை என்கூட பேசிட்டாரு முருகனே என்னோட பிரச்சனைக்கு தீர்வு கொடுத்துட்டாரு என்னோட மனமகிழ்ச்சிக்கு அளவே இல்ல என் கண்ணுல கண்ணீர் தான் வருது அது நீண்ட நாள் பிரச்சனை நேத்து தான் நான் ரெண்டு மூணு தடவை நீங்க வேல்மாறல் பாராயணம் பண்ணுனது திரும்பத் திரும்ப கேட்டு நானும் கூடவே படிச்ச நேற்று ஒரு நாள் படிச்சதுக்கு முருகர் எனக்கு அவ்வளவு அற்புதம் பண்ணுனாரு அதுக்கு உங்களுக்கு தான் நான் முதல் நன்றி சொல்லணும் எனக்கு உங்க கூட பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்குது எப்படி உங்க கூட பேச முடியும் என்பது எனக்கு தெரியல உங்க கூட முருகர் கண்டிப்பா இருக்காரு சத்தியமா இருக்காரு நிஜமா இருக்காரு அதுக்கு நானே சாட்சி எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் என் கண்ணுல தண்ணி வந்துட்டே தான் இருக்குது உங்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது முருகருக்கு கோடான கோடி நன்றி உங்க கூட நான் பேசணும்னு ஆசைப்படுற நீங்க பேசினா இன்னும் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
Feeling blessed🙏🙏🙏❤️
@@realsaimiraclessis ungala eppudi contact panradhu?plz sis I need to ask with you I have one problem
Your sevis lot of benifit❤
செவ்வாய்க்கிழமை ஓரையில் வேல்மாறல் பாராயணம் பண்ணும் போது ஊதுபத்தி வடிவில் வேல் காட்சி அளித்த முருகன் அய்யன் 🦚⚜️🙏
Mam oraiyil means??
@@ramyagubri2283செவ்வாய் ஓரையில் முருகனுக்கு வெற்றிலை விளக்கு ஆறு வாரம் ஏற்றும் பொழுது கேட்டது கிடைக்கும் நல்ல காரியம் நடக்கும் காலை ஓரை 6-7 மதிய ஓரை 1-2 இரவு ஓரை 8-9 முருகரை நினைத்து ஏற்றி பாருங்கள் நல்லதே நடக்கும்
Enna time
காலை 6-7 மதியம் 1-2 இரவு 8-9
@@ramyagubri2283from our Indian term Horai… from this only “hour”word in English came .. India is root for these calculations ..
ஓம் சரவணபவ .சகோதரி உங்கள் வீடியோ பார்த்து தான் நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகர இந்துமதி கோவை
ரம்யா ரவி மோகன் சென்னை எனக்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லை ட்ரீட்மெண்டில் இருக்கின்றேன் எனக்கும் முருகனை ரொம்ப பிடிக்கும் சஷ்டி விரதம் இருந்திருக்கிறேன் இப்பொழுது வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன் சில தடங்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன வேல்மாறல் மகா மந்திரத்தை படிக்க ஆரம்பித்த பிறகு தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் முருகனின் அதிசயங்களையும் கேட்டேன் அதைக் கேட்ட பிறகு எனக்கும் அது போல் எதுவும் நடக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். முருகன் சம்பந்தமான வீடியோக்களை போடும் பொழுது அவர் மேல் ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது
தொடர்ந்து இதுபோல் முருகன் பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம் தொடர்ந்து இதுபோல் முருகன் பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்
All the best
Enakku WhatsApp pannunga 9894772921
S.Sumithra.திண்டுக்கல். வேலும் மயிலும் சேவலும்துணை.
நான் உங்கள் பதிவை பார்த்த பிறகு தான் வேல் மாறல் பாராயணம் செய்து கொண்டு வருகிறேன். பாராயணம் செய்த ஐந்தாம் நாள் முருகன் ராஜ அலங்காரத்துடன் கனவில் காட்சியளித்தார்.குபேரர் சாமியும் காட்சியளித்தார். முருகனுக்கு பின்னால் குபேரர் இருவரும் தங்கத்தால் ஜொலித்தார்கள்.🙏🙏🙏🙏🙏. நேற்று வேலும் சூலாயுதமும் காட்சியளித்தது.🙏🙏🙏. உங்கள் வீட்டில் ஊதுபத்தியில் வேல் காட்சியளித்தது மிகவும் அற்புதம்🙏🙏🙏🙏🙏.மேலும் மேலும் உங்கள் இறைப்பணி தொடர எல்லாம்வல்ல என் ஐயன் முருகன் அருளோடு தொடரட்டும்.வேல் வேல் வெற்றிவேல்.🙏🙏🙏.மிக்க நன்றி சகோதரி.இன்னும் பல ஆன்மீக தகவல்கள் சொல்லுங்கள் சகோதரி. 🙏🙏🙏🙏🙏🙏.
தங்கப்பாண்டி யம்மாள் மதுரை.. உங்கள் வீடியோவை பார்த்த பிறகு நான் வேல்மாறல் பூஜை பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன் வேல்மாறல் ஒவ்வொரு பதிவின் விளக்கங்களும் மிகவும் அருமையாக இருந்தது முழுதாக முழுதாக தெரிந்து கொண்ட பிறகு வேல்மாறல் பூஜை செய்வது இன்னும் எளிமையாக இருந்தது மனதிற்கு படிக்க ஊக்கமாக இருந்தது.. வேல்மாறல் பற்றி பதிவு போட்டதற்கு மிகவும நன்றி... முருகனின் அருள் ஆசி எப்பொழுதும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் வேலும் மயிலும் சேவலும் துணை ... வேல்மாறல் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. சகோதரி மிக்க நன்றி ..
Sasikala
Madurai
நான் ஜுவா.தர்மபுரி.தமிழ்நாடு.நான் மூன்று நாட்கள் முன்பு வேல்மாறல் படிக்க ஆரம்பித்து உள்ளேன்.நான் இன்னும் வேல் வாங்கவில்லை.முருகன் அருளால் எனக்கு வேல் கிடைக்கும்.நீங்கள் அனுப்பும் முருகன் செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.என்னை அறியாமல் கண்களில் ஆனந்தகண்ணீர் வரவழைததுவிட்டீர்கள்.அற்புதம்
கண்டிப்பாக கிடைக்கும் வேல் கவலை வேண்டாம் தோழி🐓🐓🌺🌺⚜️⚜️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கே கண்ணே நானும் வியாழக்கிழமை தான் பிறந்தேன் வீடியோ அனைத்தும் சூப்பர் முருகன் அவர்களோட இன்னும் மேல வளரனும் வாழ்த்துகிறேன்🎉❤
Muruga saranam ...மிக அருமையாகவும் தெளிவாகவும். உணர்வுபூர்வமாக உள்ளது கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான் Subalakshmi Kundrakudi
Gayathri.k
Chengalpattu
From today i start to watch vedios becoz vél maral song its very true devotional song
கா.சந்தியா
சென்னை
திருவல்லிக்கேணி
உங்க வீடியோவை ஒரு நாள் நான் பார்த்தேன் அதில் ஊதுபத்தி வடிவில் வேலு காட்சி அளித்தது சொன்னீங்க அந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கும் வேல்மாறல் பாராயணம் பண்ணனும்னு ஆசை வந்தது தினமும் வேல்மாறல் பாராயணம் பண்ணினேன் நேற்று என் வாழ்வில் அதிசயம் நடந்தது எனக்கும் ஊதுபத்தி வடிவில் முருகர் வேல் வடிவில் காட்சி அளித்தார் நம்பிக்கையுடன் முருகரை நினைத்து வேல்மாறல் பாராயணம் பண்ணினால் நிச்சயம் முருகர் காட்சி அளிப்பார் அதுக்கு நானும் ஒரு சாட்சி நீங்கள் முருகரை பற்றி பேசும் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் என் மனதிற்கு ஒரு நிம்மதி அளிக்கிறது நம்பிக்கையும் கொடுக்கிறது முருகரை பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚⚜️🙏⚜️
@@sandhiyasandhiya4345 எனக்கும் முருகன் வேல் பூஜை செய்யும் போது அச்சு வெல்ல விளக்கில் ஓம் வடிவிலும் கற்பூர வெளிச்சத்தில் வேல் வடிவிலும் காட்சி தந்தார்... முருகா சரணம்🙏🙏
வணக்கம் சகோதரி நான் திருச்சியில் இருந்து மாலதி உங்க வீடியோ பார்த்து தான் வேல் மாறல் முதலில் கேட்க ஆரம்பித்தேன் பிறகு நான் முன்பே சொல்லியிருந்தேன் என்னிடம் வேல் மாறல் புத்தகம் இல்லை உங்க வீடியோ பார்த்து விட்டு நோட்டில் எழுதி படிக்க ஆரம்பித்துள்ளேன் படிக்க ஆரம்பித்து மூன்றாம் நாள் கனவில் முருக பெருமான் டாலரை கீழே கிடந்தது எடுத்து அதற்கு முத்தமிட்டு எடுத்து வைத்து கொள்வது போன்ற கனவு வந்தது❤மேலும் படிக்க ஆரம்பித்த பிறகு சோதனையா உடல்நிலை சரியில்லாமல் போனது ஆனாலும் என் மனதில் வேல் மாறல் வரிகள் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டே இருக்கிறது நான் தொடர்ந்து படிப்பேன் முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும் என்று எப்போதும் நம்பிக்கை உள்ளது உங்கள் வீடியோவும் தெளிவான விளக்கத்துடன் மனதிற்கு ஆறுதலாக உள்ளது நன்றி சகோதரி இன்னும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்🎉🎊
என்னுடைய வாழ்க்கையில் முருகனின் அருள் என்றும் வேண்டும் வேல் முருகா வெற்றி வேல் முருகா
சுகந்தி சேலம் , வணக்கம் சகோதரி " முயன்று தோற்றவர்கள் உண்டு; முருகனை வணங்கி தோற்றவர்கள் யாரும் இல்லை" உங்கள் வேல்மாறல் வீடியோவை முதன் முதலாக பார்த்த போது மெய்சிலிர்த்து போனேன்.எனக்கும் வேல்மாறல் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் ஏதோ பல பிரச்சினைகளால் என்னால் படிக்க முடியவில்லை. சகோதரி உங்கள் வீடியோ பார்த்து,வேல்மாறல் படித்து பல பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். பலபேர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரி முருகன் புகழை நீங்கள் பேசி கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். என் அப்படிச் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். "ஓம் சரவணபவ".❤❤❤❤❤❤
வேலும் மயிலும் சேவலும் துணை...🙏. சாந்தி ....திருநெல்வேலி
நன்றி சகோதரி.... உங்களுடைய காணொளி மூலம் தான் வேல் மாறல் பற்றி தெரிந்து கொண்டேன்.... இப்பொழுது நான்கு வாரங்களாக வேல்மாறல் படித்து வருகிறேன். நீங்கள் நாடு கடந்து சென்றாலும் நம் மக்களின் நலன் கருதி முருகனின் அதிசயங்களை சொல்லி புரிய வைக்கிறிர்கள்... நீங்கள் மட்டும் வேல்மாறல் படித்ததோடு அல்லாமல் எங்கள் அனைவருக்கும் படிக்க வைத்ததற்கு நன்றி.... இன்னும் இதுபோல் பல பக்தர்களின் அதிசயங்களையும் உங்கள் மூலம் கேட்க விரும்புகிறேன்... உங்களுடைய பணி சிறக்க அந்தமுருகனின் அருள் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு இருக்க வேண்டுகிறேன்🙏💐
9😊
சித்ரா தேவி.மா. குண்டுப் பட்டி. நத்தம். வேல்மாறல் மகிமையை எளிமையாகவும் சிறப்பாகவும் கூறினீர்கள்.தங்கள் வீடியோ பார்க்கும்போது மனம் அமைதி பெறுகிறது நன்றி
எனக்கு நீங்க தான் வேல்மாறல் , படிக்க வழிகாட்டு நீங்க , 48 நாள் முறை இப் பொழுது படித்து கொண்டு இருக்கிறேன், முருகனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கட்டும் , ஓம் முருகா சரணம் 🙏
ஓம் முருகா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
BUVANESWARI.K, SALEM.சகோதரி, உங்கள் காணொலி மூலம் நான் , வேண்டுதல் வைத்து ஆறு நாட்கள் தொடர்ந்து பூஜை செய்தேன் . அந்த ஆறுநாளும் எங்கிருந்தோ மயில் காலையும் மாலையும் வந்து எங்கள் வீட்டு அருகிலிருந்தது. அது ஒரு நல்ல நிகழ்வாக, முருகப்பெருமானின் ஆசீர்வாதமாக கருதுகின்றேன். ஓம் சரவணா பவ !. வேலுண்டு வினையில்லை மயிலுலுண்டு பயமில்லை காந்தனுண்டு கவலையில்லை! வேலும் மயிலும் சேவலும் துணை !
Dr. Kanimozhi mathiyalagan
Thanjavur
Ennaku ungalala than vel maral pathi theriyavanthuch...
I felt murugar ninaikaama Naamba avar devotee aaga mudiyaathu, avar ninacha matum than namba avar ninaika mudiyum.... when I heard about vel maral through you, I took It as a sign, ennaku murugarey sonna maathiri thoonuch....I started doing paarayanam of vel maaral..... I'm also a devotee of Sai baba, same as you mam..... konja varushama I stopped all my religious activities due to some personal reasons, but this reignition of me to God, happened because of murugar and you..... thank you mam.... apart from medical sciences..... there is one universal force which no one can disagree with.... please do continue your religious work... that's my humble request... "செம்மை"....
🙏🙏🙏🙏
நான் கிருத்திகா சக்திவேல்...சென்னை
உங்கள் வீடியோ தான் எனக்கு வேல் மாறல் படிக மிகவும் உதவியாக இருந்தது. இந்த பதிவை இப்போது தான் நான் பார்த்தேன். வேல் மாறல் பாடல்களின் தங்களுடைய விளக்கங்கள் அருமை. உங்களை போன்று நாணும் முருகன் இடத்தில் இன்னும் நெருங்கி செல்ல ஆசைபடுகிறேன். அதற்கு என்னை கொஞ்சம் கொஞ்சமாக தகுதி படுத்தி கொண்டு வருகிறேன். முருகன் விரைவில் என்னையும் அவர் கண் கொண்டு பார்த்து ஆசீர்வதிப்பார் என்று மனமார காத்து இருக்கிறேன். ஓம் முருகா ...வெற்றிவேல் முருகா❤....உங்கள் வேல் என்னை அடந்தால் இன்னும் வேறு என்ன வரம் வேண்டும் எனக்கு❤...காத்து இருக்கிறேன்❤🎉
உங்க வீடியோ பாத்து நான் தினமும் வேல் மாற கேட்டு படிக்கிறேன் sis என்கஷ்டம் எல்லாம் தீர்ந்து நான் சொந்த வீடு வாங்கணும் கந்தா 🙏🙏🙏🙏🙏கோவிலூர்
சரவணன்
சுலக்ஷனா
திருநெல்வேலி
ஓம் சரவணபவன ஓம்
வணக்கம் சகோதரி உங்களுடைய
காணொளி மூலமாக தான் வேல் மாறல் எனும் மகா மந்திரத்தின் பொருள் விளக்கம் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி. வேலும் மயிலும் துணை. முருகனுக்கு அரோகரா .
முருகா சரணம் வணக்கம் சகோதரி என் பெயர் கவிதா கனகராஜ் ஈரோடு உங்கள் வீடியோ பார்த்து மேலும் மேலும் முருகர் மேல் பக்தியும் அன்பும் அதிகமாகிறது நன்றி நானும் வேல்மாறல் படித்து கொண்டு இருக்கிறேன் நிறைய அதிசயங்களும் அருளும் அனைவருக்கும் கிடைத்துகொண்டிருக்கிறது நன்றி நன்றி நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் நமக்கு உற்ற துணை
R.Sangeetha Bangalore.your channel good i am expecting more about god muruga
எனது பெயர் கலைச்செல்வி... மதுரை.உங்களது காணொளி முதல் முறையாக இன்று தான் என் கண்களில் பட்டது . இதற்கும் முருகன் தான் காரணம் என்று நான் நம்புகிறேன்... மிகவும் மனக்கவலையுடன் இருந்தேன்.உங்களது காணொளி மூலம் எனக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் என் அப்பன் முருகன்.... முருகனுக்கு அரோகரா...
super akka video thank you os much akka s,seethalashmi Gingee
வணக்கம் தங்கை நீங்கள் பேசுவதை கேட்கும்போது அப்பன் முருகனை பற்றி கேட்டுக்கொண்டிருக்கலாம் போலவே இருக்கிறது மிக்க நன்றி ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good service you are doing 👍👍
Name : Aarthy
Madurai
அப்பன் முருகனின் மீது பக்தி தங்களின் கனொளி மூலம் எனக்கு உற்சாகம் கூடுகிறது.நம்பியோரை கைவிடாமல் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை வலுக்கிறது.தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்.
நான் விராலிமலை சென்றிருந்தேன் அங்க தான் ஒருவர் வேல்மாறல் பற்றி சொன்னார் நான் அப்ப னை வணங்கிட்டு வந்துவிட்டேன் நான் மறுநாள் காலைல செல்லை எடுத்தால் நீயும் வேல் மாறலும் உன்னில் அப்பன் முருக னை பார்தேன் மிக்க நன்றி🎉❤
😇
ஓம் சரவணபவ . சகோதரி முருகனை பற்றி தாங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.வள்ளி மலேசியா.
Sheelamurugan from villupuram thanks for your videos mam
Priyanga
Divya devi, allanganallur. Unga vedio parkum pothu murgan unga mulam yethu onna enkalluku theriyapathuraru
வணக்கம் சகோதரி உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வீடியோவிலும் முருகாவின் அற்புதங்கள் ஒவ்வொன்றும் இன்னும் அதிக வீடியோக்களை பார்க்க தூண்டுகிறது ரொம்ப நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏. முருகா சரணம் ❤❤❤❤❤ mariammal, sattur
🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வணக்கம் சகோதரி என் பெயர் கவிதா Urapakkam சென்னை நன் உங்களுடைய காணொளிகள். சிலவற்றை patthuirukiren நீங்கள் வேல் மாறல் எப்படி படிக்க வேண்டும் என்று சொன்னதை கேட்டு இருக்கிறேன் . இப்பொழுது எல்லாம் முருகன் பற்றிய எண்ணம் எனக்கு நிறைய தோன்றுகிறது. அதை யூடியூப் வழியாக நிறைய காண முடிகிறது. முருகன் துணை🙏🙏🙏🙏கலியுக தெய்வம் கண்கண்ட தெய்வம் 🙏🙏🙏🙏
என் பெயர் கற்பகவள்ளி ஊர் கோயம்புத்தூர் உங்கள் விடியோவை பார்த்து தான் நான் முருகனை வனுக்குகிரேன் அத்தனைசிறப்பு🎉 நான் திருச்செந்தூர் செல்லவேண்டும்
2:54
S. Vijayalakshmi
Palavakkam. Chennai
Unga vedio parthu nan velmaral . Daily padikiren
கீதா கோயம்புத்தூர் நா மனசு கஷ்டமா இருக்கும் போது உங்கள் வீடியோ தான் எனக்கு ஆறுதல் சொல்லும் எனக்கு முருகனே சொல்வது போல் நன்றி 🙏
Om saravanabava🙏🙏🙏
ஓம் சரவணபவ
நான் சுபா ,தேனிமாவட்டம். எனக்கு சமீப காலமாகத்தான்
முருக கடவுள் மீது அதீத நம்பிக்கை மற்றும் பக்தி வந்துள்ளது. நான் இதுவரை அதேபோல் இருந்ததில்லை. இப்போதெல்லாம் சில நாட்களில் முருகனை பார்த்தாலோ அல்லது you tube ல் video பார்த்தாலோ என் கண்களில் கண்ணீர் தானாகவே வந்து விடுகிறது. எனக்கு வேல் மாரல் பற்றி நீங்கள் கூறி தான் தெரியும். இப்போது தான் அதைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன், உங்கள் video மூலமாக. எனவே தங்களின் முழுமையான விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி sis❤❤❤.
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா.🙏🙏🙏
பிரியா நான் கொள்ளிடம்... நீங்க உணர்வு பூர்வமாக பேசுவது மெய்சிலிர்க்க வைக்கிறது ❤️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
En Magan 10 std nalla padika
Muruganai prathikiren.vetrivel muruganuku arogara
மகேஸ்வரி புங்கனூர் திருச்சி வேல்மாறல் தினமும் படிச்சிட்டு இருக்கேன் பொருள் அறிந்து படித்தால் ஆத்மார்த்தமாக படிக்கலாம் னு உங்க வீடியோ பார்த்தேன் எளிமையாக இருந்தது தற்போது வேல்மாறல் உங்க விளக்கத்தை கற்பனை செய்து படிக்கிறேன் நன்றி
பிரியா பாளையங்கோட்டை எல்லா வீடியோவும் பிடிக்கும் வேல்மாறல் விளக்கம் ,ஊதுபத்தி அதிசயம்,தீபத்தின் நிழல்ல முருகர் தெரிந்தது,விரிப்பில் மயில் தெரிந்து எல்லாமே❤
Athiswari madurai Nallapannittu irukkenga velmaral pattudan vilakkam nallairukku thanks
Vazhthukkal
என் அப்பா முருகனை புரிந்து கொள்ள, உணர, உதவி செய்த உங்களுக்கு நன்றி சகோதரி ....
Vanakam sis...my name is Indu from malaysia ....your channel really usefull and motivate to overcome with vel parayanam also doing , my son's name is murugan name and he just 7 years has medical issues so pls blessed him and if got your "Vel" , i feel its murugan blessing...Tq🙏🙏🙏
Sasi kala jagadish coonoor
Pakthiyin pothu than nam nammaye maranthu iruppom
Athai patri solli mana amaithiyai tharuvathu periya visayam valga valga valamudan ma
Petchiammal Muthukumar Chennai .karunai kadaley kantha potri
Saravanan trichy
Vasantha
Kuaka lLumour
Malaysia
Love the explanations given for Vel Maaral
Very inspiring
God bless u n your family
செந்தூர் முருகா முருகா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ஹேமலதா விழுப்புரம் மாவட்டம் உங்க பதிவுகள் மிகவும் அருமை மற்றும் தெளிவாக உள்ளது அடுத்த பதிவில் வரலட்சுமி பூஜை பற்றி சொல்லுங்கள் அக்கா
தேவி. ராஜபாளையம்.
உங்கள் முருக அனுபவம் மெய் சிலிர்க்க வைத்தது... முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அக்கா என் பெயர் ரேணுகா, செங்கல்பட்டு, உங்க வீடியோ பார்க்கும்போது தா என் அப்பன் முருகனின் மகத்துவத்தையும்,என்னுள் கலந்திருப்பதையும் நான் உணர்ந்தேன் நன்றி . 🙏ஓம் சரவண பாவா🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤
R. Vaiteesgwari thirupattur velum mayilum❤❤❤ sevalum thunai
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
ர சங்கீதா ஈரோடு
வணக்கம் சகோதரி
நான் தங்களது வேல்மாறல் ஒரு பவர் ஹவுஸ் என்னும் காணெலி மூலமாக எனக்கு வேல்மாறல் மகாமந்திரம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது அன்றிலிருந்து நான் வேல்மாறல் பாராயணம் செய்து வருகிறேன் அற்புதமான பல மாற்றங்கள் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு இதைப் பற்றி கூறிய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
இதை போல பல நல்ல தகவல்களை கொடுத்து அனைவரும் வாழ்விலும் மகிழ்ச்சியும் இன்பமும் சேரும் வண்ணம் வழி செய்திடுங்கள் நன்றி
வணக்கம் அக்கா, நான் ஐஸ்வர்யா, மதுரை. என் வாழ்க்கையில் வெளியே சொல்ல முடியாத அளவு நிறைய சங்கடங்களும், கஷ்டங்களும், அனுபவித்துக் கொண்டிருக்கினறேன். என்னால் எனது குழந்தையும், எனது பெற்றோரும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. நான் உங்களுடைய "வேல் மாறல்" காணொலி பார்த்தேன். மனதிற்கு சிறிது தெம்பு கிடைத்து. என்னால் அழுகின்ற என் மனதை ஆற்ற முடியாமல் எல்லோர் முன்னும் நடிக்கின்றேன். முருகன் எனக்கு நல்ல வழியைக் காட்ட மனமார பிரார்த்திக்கிறேன். முருகா நீயே துணை🙏🙏
Saranya Murali from Tirupur
Vel maral paraiyanam romba pidichuirukku sis
முருகா சரணம் நான் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு தான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் என்னிடம் வேல் மாறல் புத்தகம் இல்லை அதுவும் உங்கள் கையால் கிடைத்தால் சந்தோஷம் இப்போது வேல்வேற தருகிறேன் என்கிறீர்கள் மிக்க சந்தோஷம் வீடியோவை பார்த்த பிறகு தான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் திருப்புகழும் படிக்கிறேன் இருமல் ரோகம் 108 பாராமல் படிக்கிறேன் இந்த பெருமை உங்களை சாரும் உங்கள் வீடியோவை தினமும் பார்ப்பேன் முருகன் அருள் உங்களுக்கு நிறைய கிடைக்க வேண்டும்
🙏🙏🙏🙏
K. Geetha
Sister unga vediyo padhu enaku rompa achiriyama iruku
Nanum manasukulla rompa vendudhal vachuruken indha year muruganuku nanum ennoda husbandum malai poda porom ungala madhiriye nanum murugana rompa pasama kumpuduven nan first first ipodhan malai poda poren nan nenachadhu nadandhuchuna kandipa ungala madhiriye nanum ellarukum vel kudupen nan rompa kasda padra familydhan irundhalum nan vendinadhu nadandha udane nanum ennala mudunjcha vel kudupen thankyou sister nan unga vedios elladhayume papen ana ippodhan susbcribe panniruken enaku murugan asirvadhadhida andha vel varanumnu irundha varadum ilana irukadum
முருகா சரணம்
மீனாட்சி தூத்துக்குடி
கஷ்டம் என சொன்ன என் தோழி வள்ளியிடம் வேல்வாங்கி வைத்துக்கொள் செவ்வாய்கிழமை கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்தநாள் என கூறினேன் உங்க பதிவை பார்த்தபின் முருகன் செயல் எல்லாம் என மனம் மகிழ்ந்தேன்
நீங்க உங்க அனுபவத்தை கூறுவது
கலியுகதெய்வம் கந்தனின் கருனையை மக்கள் அனைவரும் உணரும்விதமாக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்க உன் பணி வளருக இறைதொண்டு
வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை
வெற்றி வேல் வீரவேல்
Na hemavathi in madurai vel maaral shakthi pathium unmaiyana Anubavangal pathium Sonnadhukku rmba nantri innum murugan thirupugal kandhar aalangaram kandhar anuboothi pathium ulaga Makkal ellarum unardhu padikkanum ella makkalum happy ah Irukkanum Murugan nu unmaiyaum irukkanum Nanri sis
தங்கள் ஆடியோ பார்த்து தான் வேல் மாற்றல் படிக்க ஆரம்பித்து உள்ளேன்முருகன் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்
Dhanalakshmi thanjavur .........ஓம் சரவண ப வ.. உங்க வீடியோ பார்த்து தான் வேல் மாறல் அருமைப் புரிந்தது..நன்றி சகோதரி
M.Jeyaudhaya, Kanyakumari.
Velum mayilum sevalum thunai🙏
ஓம் சரவண பவ நான் கஷ்டப்பட்ட போது வேல் மாற்றல் பற்றி தெரிவித்த முதல் வீடியோ காட்சி உங்களுடையது அதனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ சு.சமுத்திரக்கனி,ஊர்: ஆலங்குளம், விருதுநகர் மாவட்டம் ஓம் சரவண பவ 🙏
Priya uk
முருகா சரணம் முருகன் என் வாழ்க்கை எனக்கு திருப்பி கொடுத்து இருக்கிறார்.உங்களுடைய videos எனக்கு உணர்வு பூர்வமாக இருந்தது.நன்றி
Muthulakshmi tenkasi sister unga video pathu one weekla enaku thiruchendur poga chance kidachathu.naan velmaral viratham iruka try panren but edho thadangal varuthu real sai miracles videos enna boost panni Vali nadathuthu.enaku murugan arulal vel kidaithal santhosam .please continue ur videos positive vibe for ur speech, clear explanation.well done sister
வணக்கம் என் பெயர் கற்பகம் சீர்காழி எனக்கு ஒரு நாள் விடியோ பார்க்கும் போது வேல் மாறல் பற்றி கேட்டேன் பிறகு ஒன்றும் செய்ய வில்லை ஒரு நாள் உங்கள் வீடியோ கேட்டேன் அதிலிருந்து வேல் மாறல் படிக்க தொடங்கினேன் அன்று காலை எங்கள் வீட்டில் மயில் வந்தது எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது நீங்கள் சொன்னது என் வாழ்க்கையில் நடந்து நீங்கள் என்னுடைய வழிகாட்டி நன்றி வேலும் மயிலும் துணை
Kartheeswari,from sivakasi your videos are very useful to me madam
Thilagavathi.nagaranai.kopichetipalayam.ungal video murugan nerilvanthu sonnathupol irunthathu.
Kogila kovilpatti. வேல்மாறல் தினமும் படிக்க வேண்டும் என்கின்ற ஆசையில் youtube வீடியோ தேடும் பொழுது கண்ணில் பட்டது நீங்கள் வேல்மாறல் படித்து நடந்த அதிசயத்தை கூறிய வீடியோ .மிகவும் அருமையாக இருந்தது .முருகனின் வேல் எனக்கு கிடைத்தால் முருகனின் பார்வை என் மீது பட்டுவிட்டது போல் நான் உணர்வேன் மிக்க நன்றி சகோதரி .ஒருவேளை கிடைக்காவிட்டால் முருகனின் அருளுக்காக காத்திருப்பேன்
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் முருகா போற்றி
பெயர் சி .சுகிதா ஊர் தஞ்சாவூர் மாவட்டம் . எனக்கு திருமணமாகி எட்டாவது வருடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனது இரண்டு குழந்தைகளும் 7 மாதத்தில் என் வயிற்றில் இறந்து போயிற்று. இனி வாழவே கூடாது. என்ற நிலையில் இருக்கிறன். உங்கள் வீடியோ கேட்டபோது நம்பிக்கையாக உணர்கிறேன் முருகன் அருளால் நன்றி சகோதரி.
❤
வணக்கம் என் பெயர் த.வைதேகி. நான் உங்கள் சேனல் பார்த்துதான் வேல்மாறல் இருக்கரதே தெரியும். அதன் பின் வரிசையா நிரையபேர் சொல்றத கேட்டேன். உங்க பூஜைல ஊதுபத்தில ஆறுபடைது காட்டியது எனக்கு ஆச்சரியமா இருந்தது. நான் ஜூன் 13 ஒரு வேண்டுதலோட ஆரம்பிச்சேன். அபிஷேகத்தோட ஆரம்பிச்சு படிச்சேன். அன்று இரவே நான் கேட்டத முருகர் தந்தார். ஆன 48 நாள் படிக்கனும்னு முயர்ச்சி செஞ்சேன் முடியல. ஆனாலும் ஷஷ்டி கிருத்திகைல வேல் பூஜை செய்து வேல்மாறல் படிக்கிரேன். நம்பிக்கை பொறுமை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஓம் சாயிராம். ஓம் முருகன்துனை.
R.gokila,karur.ungal moolam makkalukku unmaiyana karuththukgal serkirathu.om saravanapava
ஓம் சரவணபவ அன்பு தோழிக்கு வணக்கம் என் பெயர் M. தரணி என்னுடைய ஊர் திருவண்ணாமலை வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் ஐயன் முருகன் நான் உங்களின் வீடியோவை பார்த்ததிலிருந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து என் ஐயனுக்கு அபிஷேகம் செய்து வேல்மாறல் பாராயணம் செய்து வருகிறேன் இன்று 15 வது நாள் நம் அய்யன் நம் அனைவரையும் நலமோடும் வளமோடும் வாழ வைப்பார் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pandeeswari coimbatore ungalodo Murugan explanation very nice
Manjula from Myanmar
விஜயலக்ஷ்மி ஹைதராபாத். முருகன் அருளால் உங்களுக்கு அனைத்து நலனும் பெற்று மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். ஓம் ஶ்ரீ சாய்ராம்.
🌺வேலும் மயிலும் சேவலும் துணை.
🌺ௐ ஸ்ரீ பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ர சுவாமி வரவர ஸ்வாஹா.
🌺ௐ.நமோ குஹாய நமஹ
🍀 உ .அம்பிகா பதி.🍀
Malar, Thiruvarur நான் உங்கனால தான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன். உங்க video பாத்து வேல் மாறல் படிக்கிறேன். முருகன் வழிபட ஆரமிச்ச பிறகு மன அமைதி கிடைத்தது. பல மாற்றம் நடக்கிறது. வேலும் மயிலும் சேவலும் துணை