செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ม.ค. 2024
- தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது. இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் அழைக்கிறார்கள்.
மூலவர்: கல்யாண விகிர்தேஸ்வரர்
அம்பாள்: மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
தல விருட்சம்: வில்வம்
தல தீர்த்தம்: விகிர்த தீர்த்தம்
ஊர்: வெஞ்சமாங்கூடலூர்
மாவட்டம்: கரூர்
பொது தகவல்
ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து போனது.
குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகளான பழமையான இக்கோவிலும் அழிந்து போயின. இக்கோயிலின் கட்டுமானத்திலிருந்த கருங்கற்கள் வெள்ளத்தில் இரணடு கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டன. பின்பு, 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தாரால் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்தார்கள். நான்கு ஆண்டுகளாக பணிகள் நிறைவடைந்து,
மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.
ஆலய அமைப்பு
கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது.
தலவரலாறு
தேவர்களின் அரசனாகிய இந்திரன் இங்கு வந்து, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம்.
சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலான இத்தலமும் ஒன்று.
சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.
பிராத்தனை
இந்த தலத்தை ஒரு முறை தரிசனம் செய்தாலே போதும் செல்வம் சேரும். இந்த தலத்தை தரிசனம் செய்து இந்த தலத்தை விட்டு 16 படிகள் ஏறி செல்லும் போது 16 விதமான செல்வங்கள் கிடைக்கும். திருமண தடை நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தலம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர இந்த தலத்தில் உள்ள முருகனுக்கு திருமணம் செய்து வழிபடலாம்.
இருப்பிடம்:
கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் பதினான்கு கி.மி. தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். இங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் எட்டு கி.மி. சென்றால் இந்த தலத்தை அடையலாம்.கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது.
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 6383768348
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google Map link
maps.app.goo.gl/GsX7gaAeKLz6m...
விளமல் பதஞ்சலி மனோகர்
• சிவன் பாதம் இருக்கும் ...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
ஓம் நமசிவாய
அருமையான பதிவு நன்றி வாழ்க .........கக
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
காடும் மலையும் நாடும் இடறி கதிர்மாமணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடந்தான் விரும்பி திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல் முழவும் குழலும் இயம்பப் பணைத்தோழியர் பாடலொடாடலறா
வேடர்விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. ..ஏழாம் திருமுறை.
டவுன் பஸ் இல் ப்ரீ பஸ்ஸில் போன என்னையும் என் தோழியையும் அய்யன் எங்களை காரில் அனுப்பி வைத்தார் அவரின் கருணையே கருணை உங்க வீடியோ பார்த்தவுடன் என்னில் ஒரு உந்துதல் ஏற்பட்டு என் தோழி துறையூரிலிருந்து ஓடி வந்து தரிசித்து உள்ளேன் நான் கரூர் ஓய்வு பெற்ற ஆசிரியை நன்றிகள் கோடானு கோடி உங்க சேனலுக்கு
அற்புதமான தலம் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் வாழ்க வளமுடன் நவநீதன் சார் ❤
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! வாழ்க! 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏
நமசிவாய!! நாதன் தாள் வாழ்க!!! அருமையான தரிசனம், அமைதியான சிற்றூர், மிக்க நன்றி ஆன்மீகத்தின் நட்பு சேனலுக்கு.
வாழ்த்துக்கள் ஜயா 70,000 வந்துட்டு விரைவில் 1,00,000
வணக்கம் அய்யா இன்று காலை இந்த வீடியோ பார்த்தேன் ஏற்கனவே 4 or 5 முறை சென்றுள்ளேன் ஆனால் இன்று மாலையே இந்த ஆலயத்திற்கு சென்று விட்டேன்
எங்கு உள்ளது
நான் பல வருடங்களாக செல்ல நினைத்த ஆலயம்... சிவ பெருமான் அருளால் ஒருமுறை தரிசித்து வந்தேன்... ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் விகிர்தா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் மகேஷ்வரா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Me and my wife went in March 2023 to all the 7 Kongu Nadu padal Petra Sthalams.
Awesome temple that is below the land level 🕉️ Nama Shivaya
இந்த ஆலயம்எங்குள்ளது
போகும் வழிசொன்னால்
சௌகரியமாக
இரேக்கும்😊
All the details available in Description
கரூர் பஸ் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர்ஸ்
🙏💮🌷சிவ சிவ🌷💮🙏🙏🙏🙏🙏🙏🙏
Fortunate to see the Dharshan
Super sir 1
சிவாயநம
🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள் நன்றி
Om Shri Venjamakoodal Eswara potri.Namaskaram.Arul puri Vayara.
நல்ல முறையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் நல்வாழ்த்துகள். ஆலய குருக்கள் பேசும் போது அருகில் இருப்பவரை சில வீடியோ பதிவில் பார்த்துள்ளேன் நன்றாக பாடுவார். இங்கேயும் சில வரிகளை பாடவைத்திருக்கலாம் நன்றி Brother ஓம் நமசிவாய ஓம் சாந்தி
Hi sir
Super sir😊😊
🕉 Om Namasivaya 🕉 🙏
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan * & Nalamudan PALLANDU ❤❤❤❤❤
Migavum arumai ana pathivu, Iyya.
Thangalin aanmiga thondu sirakka, Ellam valla sivan thangalukku thunai erukattum.
Oam Namachivaya....
Map Link கொடுத்திருப்பது அருமையிலும் அருமை
🙏🙏🙏
ஆன்மீகத் தொடர் நட்பு நான் தான் முதல் லைக் பார்த்திபன்
அய்யா இன்று தேதி 16.01 2024 கூட்டு எண் 16 வருகிறது இன்று தரிசனம் செய்வது சிறப்பு என்று உங்க காலை வீடியோ பார்த்தவுடன் தோன்றியதால் ஓடி விட்டேன்
Arumayana isthalam sir
Naan pala murai Dharisanam
Seithu ullen. Karur.Vadivel.
Unga life la change iruka,
இன்றைய நாள் 16.01.2024 தேதி 16 மேலும் கூட்டினால் 16 வருகிறது படிகள் 16 பதினாறு செல்வங்கள் இன்று அவர் என்னை பார்க்க விரும்பியதால் நான் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது நன்றி
Vanagam sir naan trichy ga sir trichyla kovil vara address solluga sir ple sir
Trichy la erundu karur sendru Karur bus stand la erundu two hours ku oru town bus koil sella ulladu
@@mathina ok nandri ga
நமசிவாய❤
Bus no 2 venjamakooduur Bus
சார் நான் கோயம்புத்தூர். கண் திருஷ்டி நீங்க கோயம்புத்தூர் பக்கம் கோயில்கள் இருந்தால் சொல்லுங்கள் சார்.
எனக்கு தெரிந்து கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி சிவன் கோயில் கண் திருஷ்டி நீங்க வழிபட வேண்டிய தலம்
@@mathina ok sir thankyou
கண் திருஷ்டிக்கு பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயில் மற்றும் இருக்கன் குடி மாரியம்மன் கோயில் விருது நகர் மாவட் ம்
@@srimathisrimathi9637 thankyou sister 👌
Sir, address pls
Please check Description