யூதர்களின் வரலாறு|History of Jewish|IN THE NAME OF GOD|Part-1|H.MD.Arif|ING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @REGIN477
    @REGIN477 ปีที่แล้ว +51

    அருமையாக சொன்னீர்கள் சகோதரரே இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்பது மிகத் தெளிவு இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை கழுவி நம்மை தூய்மைப்படுத்தும் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் ஈஸா நபியாகிய இயேசு கிறிஸ்து மிக விரைவில் வருகிறார் அவரவர் செய்த நன்மை தீமைக்கு தீர்ப்பு வழங்குவார் நன்மையே செய்வோம் நல்லதே செய்வோம்

    • @john12381
      @john12381 ปีที่แล้ว

      😅😅😅

    • @anusharajendran951
      @anusharajendran951 ปีที่แล้ว

      Amen

    • @ktech3148
      @ktech3148 ปีที่แล้ว

      Holy Bible speaks about the last messenger and you may not aware or you may be ignoring it. If you are in doubt prostrate (the way jesus did and all other prophets did) and ask for guidance from god with pure heart. May god bless and guide you in the right path

    • @wonder-y7d
      @wonder-y7d ปีที่แล้ว

      ​@@ktech3148who is last prophet??
      Are you mad??? Lord Jesus christ is the only way to Heaven..

    • @ktech3148
      @ktech3148 ปีที่แล้ว

      @@wonder-y7d this arrogance and ignorance is the main issue. Please do a comparative study of abrahamic religions. May Peace be upon you brother

  • @devaanburaj3152
    @devaanburaj3152 ปีที่แล้ว +6

    இறைவன் ஒருவனே
    இறை நம்பிக்கை ஒன்றுதான்
    நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும்
    அன்பு அமைதி நட்பு சகோதரத்துவம்,சமத்துவம் இவை அனைத்தும் இறை நம்பிக்கையோடு ஏற்று வாழும்போது மட்டுமே இவ்வுலகம் சொர்க்கமாக இருக்கும்,இதில் இறைவனை உணரும்போது ஏற்ற தாழ்வு இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் வாழமுடியும்,குரன், பைபிள் இரண்டும் கூறும் கருத்துக்களை தெளிவாக உணரமுடிகிறது,அருமையான பதிவு bro...,அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு

  • @pakkirib2486
    @pakkirib2486 11 หลายเดือนก่อน +3

    அன்பான சகோதரனே நீ சொன்ன அனைத்தும் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டு இருக்கின்றது நீர் ஒருமுறை பரிசுத்தவேதாகத்தை வாசித்து இயேசுகிறீஸ்த்து யார் என்பதை நிதானித்துக்கொள்ளுங்கள் ஆண்டவர் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்துவார் ஆமேன்

  • @saravanan.memorycardraju3678
    @saravanan.memorycardraju3678 2 ปีที่แล้ว +42

    நீங்க கூறுவது அனைத்தும் வேதாகமத்தின் உண்மைகள்.ஆமென்.
    தேவனாகிய கர்த்தர் சர்வ
    வல்லவர்.

    • @PrasanthPrasanth-ss6rz
      @PrasanthPrasanth-ss6rz 2 ปีที่แล้ว

      Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 2 ปีที่แล้ว +7

      நீங்கள் வேதாகமம் படிப்பதில்லை என்பது புரிந்தது

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs ปีที่แล้ว +2

      எந்த வேதாகமத்தின் உண்மை?
      பிசாசின் வேதாகமத்தின்
      உண்மை

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 หลายเดือนก่อน

      Bro koran is corrupted version of bible. Muslim channel owner is trying to fool us

    • @jeyaprakash663
      @jeyaprakash663 11 หลายเดือนก่อน

      இன்றைக்கும்...கொள்ளை அடித்து வாழும் சமூகம் கிருத்துவ மிஷனரி...வெள்ளையன் வந்ததே...இங்கே உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க... இந்திய மக்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதிகரிக்கும் போது...மதம் மாற்றுவது ஒன்றே வழி என்று வெள்ளையன் செய்த சூழ்ச்சி...

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 ปีที่แล้ว +7

    ஆரிப் அவர்களே எல்லாம் சரி சொல்லிவிடமுடியாது..!!
    சில காரியங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளது..!!
    ஆமிரகாமாகிய, இப்ராகிமின் மூத்த மகன் இஸ்மயேல் (பிற் காலத்தில் இஸ்மாயில்-இஸ்லாமியர்கள் என்று ஆனது)
    பைபிளை ஒரு முறை நன்கு புரிந்து படிக்கவேண்டும் என தங்களை அன்போடு பேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      Ismael is not Abraham blood. Ismael is half Egyptian. They always deceive people. I won't accept koran because they lying Jesus never died for our sins.

    • @IsaacImmanuel-xk7bp
      @IsaacImmanuel-xk7bp 11 หลายเดือนก่อน +1

      யூதம் முதலில் கிறிஸ்தவம் இரண்டாவது இஸ்லாம் மூன்றாவது வநதது இதை முழுமையாக ஏற்று கொண்டு அப்படியே சொல்ல வேண்டும்

    • @IsaacImmanuel-xk7bp
      @IsaacImmanuel-xk7bp 11 หลายเดือนก่อน

      இதை மழுப்பலாக பேசினால் பொய்யன்

    • @IsaacImmanuel-xk7bp
      @IsaacImmanuel-xk7bp 11 หลายเดือนก่อน

      வஞ்சகம் உள்ளது என்று அர்த்தம்

    • @uvais2424
      @uvais2424 2 หลายเดือนก่อน

      உண்மைதானே ஆபிரகாம் முஸ்லிம்களின் தந்தை.. ஆதம் முதல் தந்தை

  • @malaneemaniyam9788
    @malaneemaniyam9788 3 หลายเดือนก่อน +2

    உலகம் ஆசீர்வதிக்க பட்டிருப்பதும்.. இதே யூதர்களின் மூலம் தான்..என்பதை சகோதரரே மறந்து விடாதீர்கள்

  • @REGIN477
    @REGIN477 ปีที่แล้ว +31

    இஸ்ரவேலை காக்கின்றவர் கண் அயர்வதுமில்லை உறங்குவதும் இல்லை

    • @nilameganathan8014
      @nilameganathan8014 ปีที่แล้ว

      உபாகமத்தில் காணலாம்

    • @christopher.n5565
      @christopher.n5565 ปีที่แล้ว +2

      ​​@@nilameganathan8014இஸ்ரவேலர்கள் இறைவருக்கு கீழ்படியவில்லையென்றால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் ஆனால் அதிலிருந்து மீண்டும் தளிர்த்து வளர்வார்கள்
      இஸ்ரவேலை தண்டித்த அத்தனை பேரையும் மிகவும் கடினமாக தண்டிப்பார்

    • @SadamHussain-dl6bz
      @SadamHussain-dl6bz ปีที่แล้ว

      ​@@christopher.n5565....fallow the religion....but don't take in ur head....u cannot guess good and bad....

    • @kunjamanienterprises1423
      @kunjamanienterprises1423 11 หลายเดือนก่อน

      Yes they did mistake but they are blessed... you will come to know

    • @jaawedmohd121
      @jaawedmohd121 8 หลายเดือนก่อน

      இஸ்ரவேலர்களை மட்டுமல்ல சர்வலோகத்தையும் படைத்து பரிபாலித்து காத்துவருகின்ற வன்தான் சத்திய இறைவன். அவனுக்கு துயில்' ஊண் உறக்கம் எதுவும் இல்லை மேலும் அவன் பிறப்பிறப்பில்லாதவன்.இவ்வுலகில்பிறந்தவர் எல்லோரும் மரணிப்பவர்களே.

  • @Forest2763
    @Forest2763 2 ปีที่แล้ว +8

    கடவுளாகிய இயேசு கிறிஸ்துவே இவர்களை மன்னியும்.

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 ปีที่แล้ว +2

      Unga thalai kanathai kalati keelea vaithivittu Quran padikavum.

    • @t.selvamt.selvam4521
      @t.selvamt.selvam4521 2 ปีที่แล้ว

      😆😆😆😆😆😆

    • @Forest2763
      @Forest2763 2 ปีที่แล้ว +4

      @@user-xd6ot3rp4j இயேசு வே உண்மையான கடவுள் Ok

    • @Forest2763
      @Forest2763 2 ปีที่แล้ว +2

      @@t.selvamt.selvam4521 நீங்கள் நம்பாட்டி நான் என்ன செய்றது

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 2 ปีที่แล้ว

      @@user-xd6ot3rp4j அல்லாஹ்வுக்காக மற்ற நம்பிக்கையாளர்களின் தலையை வெட்டித்தானே தீவிரவாதம் செய்ய தூண்டுகிறான்!!

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 ปีที่แล้ว +26

    இஸ்லாத் எப்போதுதோன்றியது ஆறாம்நூற்றாண்டில்தானேதோன்றியு ஆனால்பைபிள் எப்போதுதோன்றிவளர்ந்தது. இயேசுஅவர்களும் யூத இனத்தைசேர்ந்தவர்தானே.

    • @udayasuriyan6482
      @udayasuriyan6482 2 ปีที่แล้ว +5

      குமார் ரூ கிறிஸ்து வின் வேத புத்தகத்த நல்ல முறையில் வாசித்து பக்கத்தில் உள்ள பைபிள் காலேஜில் சேர்ந்து பைபிள் பற்றி நல்ல முறையில் தெரிந்த பின் கருத்து க்களை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு க் கொள்கிறேன்

    • @sidicafarvin650
      @sidicafarvin650 2 ปีที่แล้ว +1

      Yes but ALLAH virku keelpadithavar irai thoothar

    • @a.anisha8296
      @a.anisha8296 ปีที่แล้ว +10

      ஆதாமை படைக்கும் போதே எல்லாம் வல்ல இறைவன் இஸ்லாத்தை தோற்றுவித்து விட்டார்

    • @a.anisha8296
      @a.anisha8296 ปีที่แล้ว +11

      ஆதாம் தோன்றிய போதே இஸ்லாம் தோன்றிவிட்டது

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +5

      ​@@a.anisha8296இது என்னடா புது கதையா இருக்குது இறைவன் படைக்கும் போது மதத்தையே படைக்கவில்லை பிறகுதான் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்றது போல் மதத்தை படைத்துக் கொண்டார்கள் இங்கு இந்தியாவிலும் ஜாதிகளை அப்படித்தான் படைத்தார்கள் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று உங்களுக்கு உலகத்தில் இருக்கும் தலைசிறந்த பரிசை கொடுக்கலாம் என்ன ஒரு கண்டுபிடிப்பு முதல் மனிதனுக்கு ஜாதியை வைத்தீர்கள் பார் மதத்தை வைத்தீர்கள் பார் அங்கு நிற்கின்றீர்கள் நீங்கள் இஸ்லாம் என்பது என்னவென்று தெரியாமல் இருக்கிறது உங்களுக்கு 1450 வருடங்களுக்கு முன்பு தோன்றிய மதம் ஆதாம் தோன்றியது ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு என்று வரலாறு கூறுகிறது படிக்கணும் நண்பா படிக்கணும் இல்லையென்றால் இப்படித்தான் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பீர்கள் நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது தெரியுமா சூரியன் உள்ளே முதலில் கால் வைத்தது நாங்கள் தான் என்று கூறுவது போல்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 หลายเดือนก่อน

    இயற்பியலின் விதிகளால் காலக்கிரமத்தில் நமது வாழ்விலும் மற்றும் நம்மை சுற்றிலும் நடக்கும் ஆதரவான எதிரான காரியங்களையே இறைவனின் செயலாக கருதி மனிதன் கடவுள், அல்லாஹ் என்று விழுந்து விழுந்து வணங்கி கொண்டிருந்தாலும் அவனவனின் செயலுக்கு ஏற்ப இன்ப, துன்ப விளைவுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

  • @enaresh1787
    @enaresh1787 2 ปีที่แล้ว +15

    Jesus loves you 👍

  • @rajeeas8234
    @rajeeas8234 11 หลายเดือนก่อน +1

    1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    யோவான் 1:1
    2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    யோவான் 1:2
    3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    யோவான் 1:3
    14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் 1:14

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 2 ปีที่แล้ว +22

    அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு, முஹம்மது ரஸீலுல்லாஹ். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் தாலா ஒருவனே.....

  • @mohansega9812
    @mohansega9812 2 หลายเดือนก่อน +1

    ❤JESUS❤ CHRIST IS LORD❤

  • @christopherpaul2544
    @christopherpaul2544 ปีที่แล้ว +4

    I write a comment without listening to your vedios. You guys flip things upside down very well

  • @arunabeny5446
    @arunabeny5446 ปีที่แล้ว +44

    அவர்களை போர் செய்ய சொல்லவில்லை, கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் செய்தார்

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 ปีที่แล้ว

      Yes. This illiterate is speaking his own ideas and meaning less speech. Half baked person .

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว

      கிபி 630 ஆண்டு,முகம்மது நபியின் மூலமாகவே குரான் இறைவனால் பெறப்பட்டது என்றும்,அதன் பிறகு இஸ்லாம் தோன்றியது என்றும் சொல்லப் படுகிறது.இது உண்மையா Bro. இஸ்லாம் தோன்றியது எப்போது,ஆதாரம் சொல்லுங்க Bro.இறைவன் இஸ்லாம் என்று மார்க்கத்திற்கு பெயர் வைத்தார்.இதன் உண்மைத்தன்மை என்ன என்று சொல்லுங்க Bro.நன்றி, இந்த கேள்வியை தொகுப்பு செய்யும் நம் இஸ்லாமிய நண்பரிடம் கேட்கிறேன்

    • @0225Rachel
      @0225Rachel ปีที่แล้ว

      Well said.

  • @dust1954
    @dust1954 2 ปีที่แล้ว +8

    இதுவரை குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்று அறிவியல் சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போதுதான் மனிதன்தான் குரங்காகி இருக்கிறான் என்பதை கேள்வி படுகிறேன்.

    • @ertiga2621
      @ertiga2621 ปีที่แล้ว +2

      ஏன். இன்றும் குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை

    • @mariaponniah390
      @mariaponniah390 ปีที่แล้ว +1

      😂😂

  • @MUSAD19
    @MUSAD19 5 วันที่ผ่านมา +1

    Great job brother , may Allah continue to guide you.

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh ปีที่แล้ว +8

    Eessa (alaihissalathu wassalam), ஈஸாவிற்கு சாந்தி உண்டாவதாக..
    Never god but Allah❤

  • @gurubaran-thiruvasagam7705
    @gurubaran-thiruvasagam7705 6 วันที่ผ่านมา +1

    ஆம் நம்பிக்கை இல்லாமல் இறைவனுக்கு எதிராகவும் இயற்கைக்கு எதிராகவும் இன்றளவும் உள்ளார்கள்.

  • @vinishroy403
    @vinishroy403 ปีที่แล้ว +29

    நீங்கள் சொல்வது நிறைய பெரும்பாலும் முக்கியமாக யூதர்கள் பற்றி வேதாகமத்தில் உண்மை தான்... சில கருத்து வேறுபாடுகள் உள்ளது.கடவுள் இந்த யூதர்களை வெறுத்தாலும் ஒருபோதும் கை விட மாட்டார்...

    • @JamuChinna
      @JamuChinna ปีที่แล้ว +2

      உண்மை

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน

      யூதர்களை வெருத்ததால்தான் அங்கிருந்து கடைசி தூதரை இறைவன் கொடுக்கவில்லை இஸ்மாவேலின் பரம்பரையில்
      இருந்து வந்தவர் கடைசி தூதர்

    • @arifautomobile
      @arifautomobile 11 หลายเดือนก่อน

      May be

    • @jaawedmohd121
      @jaawedmohd121 8 หลายเดือนก่อน

      பல தீர்க்க தரிசிகளை கொலைசெய்தவர்கள். முஹம்மது(pbuh )நபிக்கு முந்திய தூதரான ஏசுபிரானையும் அதிகம் துன்புறுத்திவர்களும் யூதர்களே. ஏசுவை யூதர்கள் கொன்றதாகத்தான் கிருத்தவர்களே கூறுகிறார்கள்.இப்பவும் யூதர்களில் அனேகர் அநியாயக்காரர்களாவே உள்ளனர்..அவர்கள் இறுதியிலும் சத்தியவாதிகளால் வெல்லப்படாமல் உலகம் அழிவதில்லை.

    • @pointview01
      @pointview01 4 หลายเดือนก่อน

      ஏன் இயேசுவை அடித்ததாலா ? கை விட மாட்டார் ?

  • @suseelabai6447
    @suseelabai6447 11 หลายเดือนก่อน +2

    ஆபிரகாமிற்கு ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவன் ஈசாக்கு. ஆபிரகாம் மனைவி சாராளின் அடிமைப் பெண்ணாகிய ஆகாருக்கு பிறந்தவன்தான் இஸ்மவேல் .ஆனால் இந்த ஆகார் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கை பரிகாசம் செய்தபடியால் ஆபிரகாமால் அனுப்பி விடப்பட்ட சந்ததிதான் இஸ்மவேல் என்பதாக பைபிளில் அழகாக கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் 12 பிள்ளைகளில் ஒருவனான யூதாவின் வம்சத்தில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து அவர்தான் மக்கள்செய்த பாவங்களுக்காக பிதாவாகிய தேவனால் பரிசுத்தமான மரியாள் வழியாகபிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து. அவர்தான் யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிரோடு எழுந்தார்.இன்றும் உயிரோடு இருக்கிறார். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 ปีที่แล้ว +17

    மிக்க நன்றி சகோதரா. உங்களால் நான் மிகவும் நல்லதைக் கற்றுக்கொண்டேன். 💚

  • @karam9899
    @karam9899 ปีที่แล้ว +5

    அழகன விளக்கம் அமென் 🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🤲🤲🤲🤲☦️☦️

  • @mariyadossthiraviyam3676
    @mariyadossthiraviyam3676 2 ปีที่แล้ว +82

    அருமையாக விளக்கியுள்ளீர்கள் தேவனுடைய வேதத்தில் இந்த விளக்கம் அதிகமாக உள்ளது

    • @murugesanvelayutham.
      @murugesanvelayutham. 2 ปีที่แล้ว +7

      வேதத்தை திரித்து கூறுகிறார்.யூதர்களை பற்றி கூறுவது சற்று உண்மை.அவர் கூறுவது நிறைய பொய் கந்து பேசுகிறார்.

    • @poulrajpoulraj7084
      @poulrajpoulraj7084 2 ปีที่แล้ว +3

      ஏசுவை இவர்கள் கூறும் இசா என்று நம்புகிறாயா

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

      @@murugesanvelayutham. ivar enga veda padi epdi irko adupadithan solrare thavira veru onnum illai . Ongalku onga nambikka engalku engaloda nambikka.

    • @ertiga2621
      @ertiga2621 ปีที่แล้ว

      கிருத்துவத் தையும் யேசுவையும்யூதன் ஏற்றுக்கொள்ளாத தால் யேசுவை சிலையில் அறைந்து கொன்றான்.தற்போது அந்த யூதனோடு கைகோர்த்து நிற்கிறான் கிருத்துவன்.யேசு திரும்ப எதற்காக வருகிறார்.ஆண்ட்டி கிறைஸ்ட் மக்களை கொடுமைப்படுத்தும் போது அவனை கொல்வார்.அந்த ஆண்ட்டி கிறைஸ்ட்வருகையை எதிர் நோக்கி யூதனும் கிருத்துவனும் அவனுக்கு மூன்றாம் கோவில் கட்டப்போகிறார்கள்.கிருத்துவர்கள் என்ன நோக்கத்தில் வாழ்கிறார்கள்.கிருத்துவை வணங்கும் நீங்கள் யூதனோடு சேர்ந்து அவரை எதிர்க்கிறீர்கள்.பழைய ஏற்பாட்டை படித்துவிட்டு ரிக் வேதத்தையும் படியுங்கள். துண்டைக் காணோம் துணியைக்காணோம் என கிருத்துவத் தை விட்டு ஓடுவீர்கள்.

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 ปีที่แล้ว

      Instead of reading Bible and praying. You put yourself under this man speech. Lot of lies about Israelites stories. He is beating round the bush.

  • @MyBrother-Nishanthan
    @MyBrother-Nishanthan ปีที่แล้ว +4

    அழகான முறையில் தெளிவாக கருத்து கூறுகிறீர்கள். வாழ்த்துகள் நண்பர்❤
    என் மனதில் உருவாகியுள்ள கேள்விக்கு பதிலளியுங்கள்.
    1.இஸ்லாமிய புனித நூலாகிய குரானில் அருவருப்பான யூதர்களின் வரலாறு கூறப்படுவது ஏன்?
    2.தாவூத் நபி என்பவர் பிறப்பால் ஒரு யூதனாக இருக்கும் போது எப்படி இஸ்லாமியர் தாவூத் என்பவரை நபியாக ஏற்றுக்கொள்ள முடியும்?
    தெளிவாக விளக்கம் சொல்வதற்கு
    நன்றி.

    • @ktech3148
      @ktech3148 ปีที่แล้ว +2

      1. Quran talks about history (25 prophets names are mentioned out of 124000 since Adam pbuh), Rules/Regulations , future events and life after death.
      2. David/Prophet Dawood was a prophet and a muslim and he is given a holy book of guidance - Zabur (Muslim means a person who submits to the god) so we should believe all prophets / the holy books given at that time and last holy book is Quran that will be preserved until the day of judgement

    • @mariaponniah390
      @mariaponniah390 ปีที่แล้ว

      “உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன். பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன் மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்று சொன்னார்.”(ஆதியாகமம் 12:3)
      எல்லாம் வல்ல இறைவன்(அல்லாஹ்) ஆபிரகாமை ஆசீர்வதிப்பவனை ஆசீர்வதிப்பேன், அவரை சபிப்பவனை சபிப்பேன் என்று சொல்லியிருக்க, ஆபிரகாமின் கொள்ளுப் பேரனாகிய யூதாவின் நீதிக்காகவும், நேர்மைக்காகவும் அல்லாஹ் அவரை விரும்பி ஏற்றிருக்க, நீங்கள் எப்படி கடவுளுக்கு பயப்படாமல் மிகவும் அலட்சியமாக, கேவலமாக இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தலாம். கடவுளுக்கு மேலாக உங்களை உயர்த்தலாம்? கடவுளுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல உங்கள் 1) கேள்வி உள்ளது . உங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ளுங்கள். கடவுளின் கோபம் உங்கள மேல் பற்றி எரிவதற்கு முன் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் செயல்களையும் அவர் அறிவார்.
      தவிரவும் மற்றவர்களை நியாயந்தீர்காதீர்கள். அது கடவுளின் வேலை. இப்போது அந்த அதிகாரத்தை அவர் இயேசுவிற்குக் கொடுத்திருக்கிறார்.

    • @MyBrother-Nishanthan
      @MyBrother-Nishanthan ปีที่แล้ว

      ​@@ktech3148
      Please Answer my question.!
      1. Why is the history of the disgusting Jews told in the Koran, the holy book of Islam?
      2. How can Muslims accept Dawood as a Prophet when he was a Jew by birth?
      Give a clear and correct answer to this question.

    • @MyBrother-Nishanthan
      @MyBrother-Nishanthan 10 หลายเดือนก่อน

      ​@mariaponniah390 நான் கேட்ட கேள்வி உங்களுக்கு விளங்கவில்லை.
      நான் புனித குரான் படித்த போது ஆரம்பத்திலேயே "யூதர்கள் அருவருப்பானவர்கள் என்றும் வழிதவறியவர்கள்" என்றும் எழுதியிருக்க படித்திருக்கிறேன்.
      அப்படியிருக்க எப்படி அருவருப்பான யூதர்களின் வரலாறு கூறப்படுவது சாத்தியமாகும்?
      தாவூத் நபி என்பவர் பிறப்பால் ஒரு யூதனாக இருக்கும் போது எப்படி இஸ்லாமியருக்கு நபியாக இருக்க முடியும்?
      குத்துமதிப்பாக பதிலளிக்காமல் தகுந்த ஆதாரத்துடன் பேசுங்கள்.

    • @thesmakaseem7212
      @thesmakaseem7212 8 หลายเดือนก่อน

      இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் இறைவனுக்கு அடிபணிந்தவர்கள்.இறைவனுக்கு அடிபணிந்தால் அவர் ஒரு முஸ்லிம். ஆப்ரஹாம் ஒரு முஸ்லிம் மற்றும் தாவீத்.சாலமன். மோசஸ் யேசு .முகம்மத் அனைவரும் இறைவனுக்கு அடிபணிந்தவர்கள்.ஆகவே அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் எந்த சமூகமாக இருந்தாலும் இறைவனால் சமூக சீர் திருத்த்திற்காக அனுப்பி வைத்த அனைத்து இறைதூதர்களையும நம்புகின்றோம். இதுவரை 124000 இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளார். முகம்மது இவ்வுலக முழுவதற்கானதும் இறுதி நபியாகவும் அனுப்பப்பட்டவர்கள்.ஏனைய இறைதாதர்கள் சில காலகட்டத்திற்கு சில சமூகங்களுக்காக அனுப்பப்பட்ட வர்கள். இறைவனுக்கு அடி பணிபவராக இருந்தால் நிச்சயமாக இறுதி இறைதூதராகிய முகம்மது நபியை நம்ப வேண்டும் என்பது இறைவன் கட்டளை.

  • @durairaj3721
    @durairaj3721 11 หลายเดือนก่อน +3

    இயேசு உலக ரட்சகர்: மனிதனுடைய பாவங்களை மன்னிக்க இயேச ஒருவரால் மட்டுமே முடியும்: இயேசுவை விட்டு விட்டு பரலோகம் செல்ல ஒருவராலும் கூடாது

    • @3starservice
      @3starservice 11 หลายเดือนก่อน

      முழு வீடியோ பார்க்கவும் உண்மையை விளங்க நினைப்பவர்களுக்கு இந்த வீடியோவின் முடிவில் விளக்கம் உள்ளது சகோதரா...

    • @3starservice
      @3starservice 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/d03FwtLzMuQ/w-d-xo.htmlsi=UkEFAgtFrhmR3w93

    • @rajwilliams3768
      @rajwilliams3768 11 หลายเดือนก่อน

      @@3starservice முன்வந்த இறைவனால் மட்டுமே வந்த
      வேதத்தை படிக்கவும்
      தள்ளப்பட்ட சபிக்கப்பட்ட
      தூதனால் மட்டுமே இறக்கப்பட்டது குரான்
      பலிகடாவான முகமது
      இறைவனை அறியாததால்
      தூதனை கடவுளாக ஏற்றுக்கொண்டாா் முகமது

  • @rashi_8733
    @rashi_8733 6 หลายเดือนก่อน +1

    In this ramadan i learned new things 😊 thanks a lot

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur ปีที่แล้ว +3

    உங்கள் தோட்டத்தின் மிளகாய் காரமில்லாமல் சாப்பிட சுவையாக உள்ளது

  • @joneji4252
    @joneji4252 2 หลายเดือนก่อน +1

    இறை thuthargal மட்டுமே உங்க மதங்கள்ள இருக்கே அப்போ இறைவன் யாரு

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 ปีที่แล้ว +44

    யூதர்களின் வரலாற்றை முதன் முறையாக தங்களின் மூலம் அறிகிறேன் தெளிவான தமிழ் வார்த்தைகள் தங்களின பணிக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.

  • @FathimafaisaFaisa-go5vv
    @FathimafaisaFaisa-go5vv 10 หลายเดือนก่อน +1

    Yoothan eppadi kodooramanavan enbathil varalaruhalai vilakkamaha romba thelivaha sholhireehal Arif shahotharanuku nandri

  • @ramaswanythangaraj8502
    @ramaswanythangaraj8502 ปีที่แล้ว +8

    உலகம் அவர்கள்
    கையில் தான் இருக்கும்
    அவர்கள் தான் எல்லாம்

  • @Divin_Disclaimer
    @Divin_Disclaimer 6 หลายเดือนก่อน +1

    அல்ஹம்துலில்லாஹ் இவ்ளோ நாளா மூஸா அலைஹி ஸலாம் மீது கொஞ்ச வெறுப்பா இருந்தது (யுதர்கள் மூஸா அலைஹி ஸலாம் உம்மத் இப்டி பண்றங்கலேன்னு )சுபானல்லாஹ் நல்லா விளக்கம் ❤️❤️❤️❤️

  • @shamdeen845
    @shamdeen845 ปีที่แล้ว +4

    masha Allah உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

  • @sarvesan-b1y
    @sarvesan-b1y 11 วันที่ผ่านมา +1

    பைபிள் தான் உண்மையான இறைவேதம்

  • @REGIN477
    @REGIN477 ปีที่แล้ว +25

    உண்மையிலே நீங்கள் பேசுவது அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது ஆவேசப்படாமல் நிதானமாக தீர்க்கமாக கூறுகிறீர்கள் நீங்கள் கூறுவதில் உங்களுக்குத் தெரியாமலே பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது கடவுளின் ஆவியானவர் உங்களுக்கு இதை அருள்வாராக ஆமென்

    • @3starservice
      @3starservice 11 หลายเดือนก่อน +4

      நீங்கள் சொல்வது உண்மைதான் மனிதர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட கடைசி வேதமான குர்ஆனில் தெளிவான விளக்கம் உள்ளது நீங்கள் குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்தால் உங்களுக்கு முழுமையான விளக்கம் கிடைக்கும் சகோதரா...

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c 11 หลายเดือนก่อน +1

      கடவுளுக்கு இணை வைக்காமல் இருப்பதே மேல்

    • @3starservice
      @3starservice 11 หลายเดือนก่อน

      கடவுளுக்கு இணை வைக்க கூடாது எது கடவுளின் உண்மையான வார்த்தை என்று ஆய்வு செய்து அறியலாமல்லவா ??

    • @dassjlm462
      @dassjlm462 11 หลายเดือนก่อน

      ​@@3starserviceபைபிளை பார்த்து எழுதிக்கொண்ட குரானில் ஒன்றுமில்லை Original பைபிளை படியுங்கள்

  • @AyshaAyshanilofer
    @AyshaAyshanilofer 2 หลายเดือนก่อน +1

    Alhamdulillah intha chennal la varum comments padikka parka nalla erukku yarum thavara pesala alhamdulillah entha mathama eruntha yanna mamba ellarum manitharhal ellarukkum vunarvuhal ondru than

  • @umThahira
    @umThahira 2 ปีที่แล้ว +12

    فَاَشَارَتْ اِلَيْهِ‌ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا‏
    அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”
    (அல்குர்ஆன் : 19:29)
    قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ‏
    உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;
    (அல்குர்ஆன் : 19:30)
    وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ‌ ‏
    பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
    (அல்குர்ஆன் : 19:31)
    وَّبَرًّابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا‏
    மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை.
    (அல்குர்ஆன் : 19:32)
    وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
    என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”
    (அல்குர்ஆன் : 19:33)
    ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ‌ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ‏
    இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.
    (அல்குர்ஆன் : 19:34)

    • @premg100
      @premg100 2 ปีที่แล้ว

      Brother alkuran 19:33 meaning

    • @premg100
      @premg100 2 ปีที่แล้ว

      Plss inform me alkuran 19:33

    • @umThahira
      @umThahira 2 ปีที่แล้ว

      @@premg100 அவர் மற்ற மனிதர்கள் போல பிறப்பார் , இறப்பார் , இறைவன் அனைவருக்கும் ( ஆதம் முதல் கடைசி மனிதன் வரை) உயிர் கொடுத்து எழுப்பும் நாளில் அவரும் எழுப்ப படுவார்.
      ஆனால் அவர் பிறந்த நாளும் சாந்தி, இனி இறக்கும் நாளிலும் அவர் மீது அமைதி நிலவும், மறுமையிலும் உயிர் கொடுத்து எழுப்பும் நாளிலும் அவர் மீது அமைதி நிலவும்.

    • @umThahira
      @umThahira 2 ปีที่แล้ว +1

      @@premg100
      நாளை மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் அனைவரும் திகிலடைந்த நிலையில் எழுப்பப்படுவார்கள்.
      நல்லவர்கள் அமைதி நிலவும் நிலையில் எழுப்பபடுவார்கள்

    • @premg100
      @premg100 2 ปีที่แล้ว +1

      Esa nabi tan varuvar second coming ilaya

  • @thomaspackiaraj3180
    @thomaspackiaraj3180 3 วันที่ผ่านมา

    23 பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
    ரோமர் 6:23

  • @malar3545
    @malar3545 ปีที่แล้ว +5

    Super bro...... Excellent old Testament explanation.

  • @rohiniseema
    @rohiniseema ปีที่แล้ว +42

    இயேசுமரித்ததும்உண்மை,கல்லறையில்வைத்ததும்உண்மை,மூன்றாம்நாள்உயிர்த்தெழுந்ததும்உண்மை,,நாற்பதுநாள்சீஷர்களுக்குகாட்சியளித்ததும்மறுக்கமுடியாத உண்மைமீண்டும்வரப்போவதும்உண்மை,நன்றி

    • @seenimohamedsadiqu6807
      @seenimohamedsadiqu6807 ปีที่แล้ว +8

      எல்லாம் பொய். மீண்டும் வருவார் என்பது மட்டும் உண்மை

    • @LakchuLakchu-is9hx
      @LakchuLakchu-is9hx 11 หลายเดือนก่อน +8

      Poi illa unmai... evidence theliva iruku

    • @JBDXB
      @JBDXB 11 หลายเดือนก่อน

      Ellam poi. Easa (alahi) coming back only unmai

    • @mohammedhnuamanmusthafa1261
      @mohammedhnuamanmusthafa1261 11 หลายเดือนก่อน +4

      நீங்கள் கூறுவது உண்மை என்று வைத்துக்கொள்வோம்.. இயேசு மரணித்து உயிர்க்கும் வரை இருந்த 3 நாட்களும் உலகை பரிபாலித்த மரணிக்காத இறைவன் ஒருவனையே நாங்கள் வணங்குகின்றோம்.. நன்றி.

    • @GnanarajanDalmeida-m9i
      @GnanarajanDalmeida-m9i 11 หลายเดือนก่อน

      Places of Jesus 'crucifixion, burial, and resurrection are still existing in Jerusalem

  • @cooldudeasif
    @cooldudeasif 2 ปีที่แล้ว +14

    நீங்க யூதர்களை பற்றி சொல்றது எல்லாம் இன்றைய இஸ்லாமியர்கலுக்கு மிக சரியாக பொருந்துகிறது. Astagfirullah.

    • @AMRB-999
      @AMRB-999 2 ปีที่แล้ว +2

      Exactly....symbolically the message of the Quran is dead in the minds of Muslims the moment we started learning from Bani Issrail. And our Prophet warned us that its going to happen.....yet there's a hope, the table would turn, human awareness to seek guidance from Allahh Alone ❗
      INSHAALLAHH.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      Lol. Ismael is half egyptian.muhammed is also half Egyptian blood wrote koran with lies.there is no allah but God. u can go to heaven only if u believe Jesus

  • @Josephyud
    @Josephyud 8 วันที่ผ่านมา

    Israel is so special to Almighty God 'Alleluia Amen'

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu ปีที่แล้ว +7

    அருமையான பயான்.விளக்கமாகவும்,அறிவுபூர்வமாகவும் கூறினீர்கள்.Allahumma Barik.

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 11 หลายเดือนก่อน +1

    தாங்கள் கூறுவதைப் பார்த்தால் இப்பொழுது இறைவனின் சாபம் பாலஸ்தீனியர்கள் மீது இறங்குவதாகத் தெரிகிறது.

  • @jeevadasssubbaiya8870
    @jeevadasssubbaiya8870 ปีที่แล้ว +4

    சகோதரரே அருமையான பதிவு ஆனால் ஆபிரகாம் மகன் ஈசாக்கு மகன் யாக்கோபு யாக்கோபுக்கு இன்னும் ஒரு பெயர் இஸ்ரேல் இஸ்ரவேலுக்கு பன்னிரண்டு பிள்ளைகள் அதில் ஒரு வன் யூதா வம்சம் யூதர் கள் இந்த பன்னிரண்டு கோத்திரமாகிய இஸ்ரேலுக்கு இறை தூதர்கள் வந்தார்கள் ண அநேக அரசர்களும் வந்தார்கள் கடைசியாக வந்த தூதர் இயேசு கிறிஸ்து அவரை இஸ்ரவேலர் மேசியாவாக நம்பவில்லை அவரை சிலுவையில் அறைந்தார்கள் ஆனாலும் அவர் உயிரோடு எழுந்தார் அவர் இஸ்ரவேலை இன்னும் நேசிக்கிறார் அவர்களுக்காக இது வரை யுத்தம் செய்தார் இன்னும் செய்கிறார் இன்னும் செய்வார் இவர்களுக்கு என்று ஒரு பெரிய வரலாறு உண்டு ஆனால் நண்பரே இவையெல்லாம் சொல்லுகிற உங்களுக்கு என்ன வரலாறு இருக்கிறது யூதர்கள் வரலாறு க்குள் ஏன் திருட்டு தனமாக நுழைய பார்க்கிறீர்கள் இஸ்ரவேலின் இறைத்தூதர் களை ஏற்காமல் உங்களால் வரலாறு சொல்ல முடியுமா? வேதத்தின் அடிப்படையில் இஸ்ரேலை தொடுகின்ற யாராயினும் யூதர்கள் நம்புகிற யெகோவா இஸ்லாம் நம்புகிற அல்லாஹ் கிருஸ்தவம் நம்புகிற கர்த்தர் அழிப்பார் வரலாறு உங்களுக்கு சரியாக கற்பிக்கும் தொடர்ந்து சரித்திரத்தை கவனித்து பாருங்கள்

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      இவ்வளவு உண்மையும் நீங்கள் கூறிவிட்டால் எப்படி நண்பா நான் நீங்கள் கூறிய உண்மை மற்றவர்களுக்கு தெரிந்திருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு காது இருக்கும் கேட்காது கண்ணீருக்கும் பார்க்காதே ஏனென்றால் மூடர்களாக தான் வாழ்கின்றார்கள் அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றால் நம்பி விட்டுப் போங்கள் நல்ல கருத்தை கூறினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதனால் தான் கூறுகிறேன்

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 11 หลายเดือนก่อน +1

    Arummy yanathagaval old. History nice👍 thambi🙏.

  • @Juliet-wh6ik
    @Juliet-wh6ik ปีที่แล้ว +3

    God bless you

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 10 หลายเดือนก่อน +2

    தம்பி உண்மையை சொல்லி நன்றி.ஸ்தோத்திரம்.

  • @muthuishack642
    @muthuishack642 2 ปีที่แล้ว +3

    Masha Allah
    Arumaiyana vilakkam
    Ithai ketppavargalukku
    Allah nervazhiyai kattuvanaga

  • @Josephyud
    @Josephyud 8 วันที่ผ่านมา

    Alleluia Praise the lord Jesus Christ Amen 🙏🏻

  • @SirajDeen4663
    @SirajDeen4663 2 ปีที่แล้ว +39

    அல்ஹம்துலில்லாஹ்...
    மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் சகோதரரே....
    எளிமையாக புரிந்துகொள்ளும் முறையில் மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.
    மாஷா அல்லாஹ்.
    தொடரட்டும் உங்கள் பணி...

    • @christophergnanaoli1369
      @christophergnanaoli1369 2 ปีที่แล้ว

      அல்லாவுக்கு முன்பாக முகமது நபிக்கு முன்பாக இஸ்ரவேலின் தேவன் யூதர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தமானது, மலைகள் பெயர்ந்து விழுந்தாலும் நீ அசைக்கப் படுவதில்லை ....
      இஸ்ரவேலை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் சேர்ந்து தாக்கிய போதும் ஒரு சிறு கல்லும் இஸ்ரவேல் இடம் இருந்து பெயர்க்கப் படவில்லையே இது உம்முடைய ஆராய்ச்சிக்கு உட்பட்டது.

    • @sandrineasokane1014
      @sandrineasokane1014 2 ปีที่แล้ว +4

      Non. பாதி விளக்கம் சரி பின் பாதி தவறு

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 2 ปีที่แล้ว

      @@sandrineasokane1014 only half baked truths; it's a deception.

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 ปีที่แล้ว

      , யூதர் என்று சொல்லுமுன் அவர்கள் எகிப் த்துக்கும் போகுமுன் எங்கயோ எப்படி என்று ஆதி முதல் எல்லா விபரம் இருக்கு. எகிப்து யோசேப்பு ஆட்சி செய்த காலங்களில் யாக்கோபு குடும்பம் முழுவதும் எகிதுக்கு சம்பந்தமே இல்ல. பஞ்சம் அதிகம் ஆனபோது யாக்கோபு பிள்ளைகளை உணவு vaanga எகிதுக்கு அனுப்பினார்.வரலாறு அறிவது அதிக அவசியம் . யோசேப்பு கோசேன் என்ற பகுதி இவர்கள் குடியிருக்க எகிப்த்து ராஜா ஏற்பாட்டுப்படி குடியிருக்க ஆரம்பித்தாங்க. எகிப்தியருக்கு இஸ்ரவேல் மக்களை பிடிக்கவிக்கவில்லை.
      ஆக கடவுள் ஆபீராகமிடம் சொன்னபடியே, 430 வருடங்கள் சென்ற பின் மோசே-யை அழைத்து aayமாக்கி அனுப்பி தமது சொல்படி, திரும்ப தம் பிள்ளைகளை kaanaan எனும் பகுதிக்கு அழைத்து வந்தார்..
      ஆக ( யாக்கோபு ஆபிராகம் -பேரன் )

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 2 ปีที่แล้ว

      இஸ்ரயேல் என்பது யாக்கோபுக்கு கடவுள் கொடுத்த புதிய பெயர்.. இஸ்ரயேல் என்பது கடவுள் மனிதனோடு இணைந்து ஒன்றாக வாழுகிறார்.. இனி மனிதன் எதற்கும் வெறுமையாக சிந்திக்க அவசியம் இல்ல. ஆக கடவுள் தாம் உண்டாக்கிய தமது பிள்ளைகளை தாமே நடத்துகிறார் எங்க, எதுக்காக என்பது இவர் விருப்பம். அப்படியே கடவுளுக்கு படைக்கப்பட்ட ஏவரும் பேர் வைக்கவும் கூடாது.. உருவம் & வழிபாடு எதுவும் கடவுள் சொல்படித்தான் படைக்கப்பட்டவர் செய்யணும். கடவுள் வரலாறு மனிதன் சொல்லக்கூடாது. மனித வரலாறு கடவுள் சொல்லணும். எல்லாமே எதிர் மாறா இருக்கு...
      ஆக கடவுள் சொல்வதை கடவுளிடமே கேட்டு அறிவாதே சரி... நானும் கடவுளிடம் கேட்டு இவர் சொல்வாடைக்கேட்டே அறிந்தேன். நீங்களும் மனமாப்போன போக்கில் எவர் சொல்வதும் கேட்கவும் எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்....-அபி & குடும்பங்கள்

  • @nithyanantham9885
    @nithyanantham9885 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுகின்ற கதையும் மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையும் ஒன்றாக இருக்கிறது கூர்ந்து கவனியுங்கள் எல்லாம் யூதன் எழுதிய கற்பனைக் கதைகள்

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 2 ปีที่แล้ว

      Inga Ulla papan yarunu theriyutha. Avan than Jews.

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 ปีที่แล้ว

      Kaasukku kathaiya punaintha yutha,same in india

  • @sagayamary5711
    @sagayamary5711 ปีที่แล้ว +5

    Bro you telling Bible super bro I understand now we belive same god

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว

      th-cam.com/video/lckMFxUxnhM/w-d-xo.html

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 หลายเดือนก่อน

      No they are deceiving us. Jesus not died in koran. their god is Egyptian moon god. Muslim channel owner trying to fool us

  • @gloryvimala540
    @gloryvimala540 11 หลายเดือนก่อน +1

    Dear brother, Jesus loves you.

  • @muhammadishak8715
    @muhammadishak8715 ปีที่แล้ว +6

    இறைவன் அருள் செய்வானாக சகோதரா😍🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @mohansega9812
    @mohansega9812 2 หลายเดือนก่อน +1

    ❤JESUS CHRIST CREATED EARTH AND HUMAN'S, HE'S FORGIVE HUMAN'S SIN"S AND DIED CROSS . THEN WAKE UP 3RD DAY , NOW JESUS❤ CHRISY 2ND COMING RETURN'S SOON❤❤😢😢

  • @rmahendran4242
    @rmahendran4242 11 หลายเดือนก่อน +4

    நன்கு ஆழ்ந்து தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

  • @mohideenfazri3807
    @mohideenfazri3807 ปีที่แล้ว +4

    Jazakallah

  • @tamilarasia7739
    @tamilarasia7739 ปีที่แล้ว +3

    Thank you iya 🙏
    Nangu purinthathu 🙏

  • @periasamyr4665
    @periasamyr4665 11 หลายเดือนก่อน +1

    நன்றி.அப்படியானல் இயேசு என்றவர் என்னானர்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน +1

      அவர் வானலோகத்தில் இருக்கிறார் அவர் இந்த பூமிக்கு வருவார் இந்த பூமியில் ஆட்சி செய்வார்

  • @nashihanasar2382
    @nashihanasar2382 ปีที่แล้ว +5

    Alhamthuillah

  • @mohamedjainudeen1710
    @mohamedjainudeen1710 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.
    இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ரானில் உள்ளதை உள்ளபடி செல்லும் தாங்கள் இறைவனால் வழங்கப்பட்ட கடைசி வேதம் மக்கள் இன்னும் படித்து தெரிந்து கெள்ள வேண்டும் அனைத்து மக்களும். நன்றி

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 ปีที่แล้ว +4

    யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடக்கும் போர் என்பது மொத்தத்தில் அறிவியல் ஞானத்திற்கும் பழமைவாத பிடிவாதத்திற்கும் சண்டை என்பதாக உள்ளது.

    • @Android-op1ok
      @Android-op1ok 10 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது உண்மை.
      மனிதத்திற்கு எதிரான அறிவியலும்
      மனிதனை புனிதனாக்கும்
      பழைமை வாதமும்

  • @nazeeraabdeen4627
    @nazeeraabdeen4627 ปีที่แล้ว

    அன்றியும் அல்லாஹ் பிள்ளையை எடுத்துக் கொண்டான் என்று கூறுவோரை அது எச்சரிப்பதற்காகவும்(இதனை இறக்கி வைத்தான்).(18:4)

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 ปีที่แล้ว +10

    ஒரு இந்துவாக பிறந்து இந்து தர்மங்களையும், நம்நாட்டு வழிபாடுகளையும், தெரிந்துகொள்ளாமல் அயல்நாட்டு வழிபாட்டையும்,ஒரு அயல்நாட்டார் எழுதப்பட்ட நூலின் மேல் தங்களுக்கு உள்ள மதிப்பையும் கண்டு நான் ஆச்சரியம் கொண்டேன். மிகச் சிறப்பாக உரையாடுகிறீர்கள்.தமிழ் மொழி எங்கள் தெய்வீக மொழி இறைவன் ஈசனால் உபதேசிக்கப்பட்டு குருமுனிஅகஸ்தியரால் தரணிக்கு கொண்டுவரப்பட்டது. அயல் நாட்டிற்காக, அயல்நாட்டு மதத்திற்காக நீங்கள் பயன்படுத்தும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. இதனால் என்னமோ உலகத்திலே பாரத தேசத்தையும் பாரத தேசத்தை சார்ந்து உள்ள நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் தீவிரமாக உள்ளார்கள். இதில் உள்ள பொருள் விளக்கம் கூறும் விதம் அவர்களை வசப்படுத்தி விடுகின்றது.

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 ปีที่แล้ว +1

      Indhu tharmangal verum kattu kathaigal. Avaikalukku aadhaaram illai. Verum nambikayai vaithu kondu enna payan.

    • @t.selvamt.selvam4521
      @t.selvamt.selvam4521 2 ปีที่แล้ว +1

      கிமு கிபி 😇😇😇😇 இந்திய வரலாறு க்கு கிடையாது

    • @elamgameryt3236
      @elamgameryt3236 ปีที่แล้ว

      Islamic kaddu kathai

    • @elamgameryt3236
      @elamgameryt3236 ปีที่แล้ว

      Directions only

    • @vanidharmarajan4934
      @vanidharmarajan4934 4 หลายเดือนก่อน

      யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இறைவன் ஒருவனே.... இந்தியர்களுக்கு அப்படி இல்லை யார் இறைவன் என்பதே அவர்களுக்கு குழப்பம். ஒருவனைக் கேட்டால் சிவனின் தான் ஒருவனைக் கேட்டால் விஷ்ணு என்கிறான் ஒருவனைக் கேட்டால் ஆதி பராசக்தி என்கின்றான் யார் இறைவன் என்ற உண்மை அறியாதவர் இந்தியர்

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m ปีที่แล้ว +1

    Amen yes really Brathery Thanks

  • @christbetson
    @christbetson 2 ปีที่แล้ว +3

    God is Love
    God loves all people who are all created in his image. But human didn't know him. Eventhough human didn't know God, God loves all. First of all understand about this and give respect to all people including Jews, Christians, Hindus and etc. Do not judge anyone person. Because God didn't make us for judge others. Judgement is God duty. Not ours.
    8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6
    Also he didn't say to do criticize others. That is duty of evil spirit of criticize. Not the duty of God people.
    3 உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
    ஏசாயா 45:3
    4 வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.
    ஏசாயா 45:4
    5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
    ஏசாயா 45:5
    6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
    ஏசாயா 45:6
    And also see the Ismavel character from Bible. This is what happening in this video.
    11 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய். கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
    ஆதியாகமம் 16:11
    12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
    ஆதியாகமம் 16:12
    So analyze that who is this Ismavel and who are all his generation in this world. Eventhough God mentioned this, God didn't say to us to hate Ismavel generation. This is what the true God heart. We are all God children's. So we are also Love all people. So please avoid hate speech among our people and develop brotherhood, love and peace. சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
    மத்தேயு 5:9
    READ THESE VERSES. AND REPENT. OUR OWN GOD IS COMING SOON. HIS NAME IS JESUS CHRIST.
    GOD BLESS YOU ALL. Thank you for read.

  • @safwaanhassaan9731
    @safwaanhassaan9731 11 หลายเดือนก่อน +2

    Assalaamu alaikkum. I am from Srilanka. I need a thafseer book.
    How can I get the book.

  • @tamilnews5559
    @tamilnews5559 ปีที่แล้ว +7

    பிறந்தது இந்தியால வக்காலத்து அரபு நாட்டுக்கு

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      Ivanga mix gene. Not true indian.

    • @mariaponniah390
      @mariaponniah390 ปีที่แล้ว

      கடவுள் இருதயத்தை பார்க்கிறார். உங்கள் மொழியையோ, நாட்டையோ, இனத்தையோ, சாதியையோ, பணத்தையோ அவர் பார்ப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிரிப்பது கடவுள் சம்பந்தமான ஒரு விடயம். உண்மையை ஆராயுங்கள்! ஏனென்றால் உங்களது வாழ்க்கை இதில் தங்கியுள்ளது.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      @@mariaponniah390 என்ன சொல்ல வறீங்க.. அரேபியர்களுக்கு எருசலேமை கொடுத்து விட்டு யூதர்கள் பிச்சை எடுக்க வா

    • @rajwilliams3768
      @rajwilliams3768 11 หลายเดือนก่อน

      @@ravikumar-zk8ue பேராசை பிடித்த முகமது அடுத்தவா்
      வேதத்தை காப்பி அடித்து
      முன் வந்த வேதத்தை குறை
      கூறுவது

  • @vinoamal2617
    @vinoamal2617 ปีที่แล้ว

    14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.
    யோவான் நற்செய்தி 10:14
    15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
    யோவான் நற்செய்தி 10:15
    16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
    யோவான் நற்செய்தி 10:16
    17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
    யோவான் நற்செய்தி 10:17
    18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன். "
    யோவான் நற்செய்தி 10:18
    19 இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது.
    யோவான் நற்செய்தி 10:19
    27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.
    யோவான் நற்செய்தி 10:27
    28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
    யோவான் நற்செய்தி 10:28
    29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.
    யோவான் நற்செய்தி 10:29
    30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.
    யோவான் நற்செய்தி 10:30

  • @sendtaj1665
    @sendtaj1665 11 หลายเดือนก่อน +3

    அருமையா விளக்கம்

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 11 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம்

  • @yousefyusra3273
    @yousefyusra3273 2 ปีที่แล้ว +29

    Masha Allah... நிறைய முறை படித்த வரலாறு... உங்கள் குரலிலேயே இறைவன் மீண்டும் அழகாக ஆக்கி இருக்கிறன்... May allah bless your work bhai....

    • @mosesdaniel365
      @mosesdaniel365 2 ปีที่แล้ว +3

      எது வரலாறு தயவுசெய்து உங்கள் வரலாறு உங்களுக்குத் தெரிந்தால் சொல்லித் தரவும். எது வரலாறு.

  • @ameerali8782
    @ameerali8782 2 ปีที่แล้ว +2

    யூதனின் வம்சா வழியான வஹ்ஹாபிகளின் வாயாலேயே யூதனைப் பற்றிய ஆய்வு மிகவும் சிறப்பு. சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்....

  • @p.velmurugan6231
    @p.velmurugan6231 ปีที่แล้ว +30

    மனிதன் பாவங்களுக்காக தன்னையே பலியாக கொடுத்தவர் இயேசு ஒருவரே.இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் .பிதாவும் இயேசுவும் பரிசுத்தாவியும் ஒருவரே.

    • @rifazrifaz8998
      @rifazrifaz8998 ปีที่แล้ว +2

      Poi

    • @NishadMushni-ij7qx
      @NishadMushni-ij7qx ปีที่แล้ว +3

      jesus is messenger of god

    • @united7771
      @united7771 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/MySTkT1mTSg/w-d-xo.htmlsi=icSGwUkvjeuYVDQD

    • @achuvolg9334
      @achuvolg9334 11 หลายเดือนก่อน

      இயேசு தூதர் அவர் சாதாரன மனிதன் அவர் இரை தூதர்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 11 หลายเดือนก่อน

      முருகா...முருகா....என்ன பாவம் செய்தோமோ...இந்தியர்கள்...
      முஸ்லிம் மற்றும் கிறிஸ்து வ கொள்ளையர்கள் வந்து நம் இந்திய தேசத்தை நாசம் ஆக்கி விட்டார்கள்....நம் பெருமை...அருமை களை மறக்கடித்து ...வீணாய் போனோம்....
      இங்கே இருந்த செல்வ வளம் பார்த்து கொள்ளை அடிக்க வந்தவர்கள்...கலாச்சாரம் இங்கே பெருமை படும்படி பேசுபவர்களை கண்டாலே எரிச்சல் ஏற்படுகிறது....திருந்தட்டும் மதம் மாறிகள்...

  • @kumardurairaj9781
    @kumardurairaj9781 ปีที่แล้ว

    Truths, half truths and lies are solid
    like concrete mixture of cement, sand and water.
    When these people have any doubts about about their own book

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +15

    Lord Jesus Christ living god

  • @muthumari1377
    @muthumari1377 5 วันที่ผ่านมา

    சகோதரரே இயேசு பிறப்பை சொன்ன உனக்கு அதான் ஏவல் தேவன் சொன்ன வார்த்தையை மிறி செய்த பவதின் நிமித்தம் பூமி சபிக்கபட்டது சபிக்கப்பட்ட மனிதகுலத்தின் பாவத்தை மிக்க தேவன் சர்ப்பமநா சாத்தனை பார்த்து உன் விதுக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டக்குவென் அவர் உன் தலையை நசுக்குவர் நியோ அவர் குதிங்காலை நசிக்கினையி ஏன் ரும் அபிரகம் isakkai மொரிய மலையிமெளே பலிசெளுதும் போது தேவன் அபிரகமை உன் பட்டயத்தை எதிரே நிர்க்கும் ஆட் டுக்குட்டி மேல் பட்டயத்தை பொடு என்றும் நன் பலி வங்க்குகிற தேவன்னல்ல நானே பரிசுத்தமுள்ள தேவன் என்று தேவன் அபிரகமை பார்த்து ஒரு தரிசனத்தை அபிரகமுக்கு மொரிய மலையின் மேல் வெளிப்படுத்தினர் அது இசுவை குறித்த வெளிப்பாடு இசு மரணிக்கவில்லை என்று m அவர் uyirthtthela வில்லை என்று குரானில் உள்ள கடு கதைகளை சொல்லாத தம்பி. மனிதன் பாவத்தை மன்னிக்க மனுசகுமரணுக்கு அதிகாரம் உண்டு எந்த மரத்தின் கனியின் மூலம் பாவம் வந்ததோ அதே மரத்தினால் சிலுவையின் மூலம் பவனிவிர்தி மனிதனுக்கு உண்டாயிறு நிதமும் ஜெபம் பண்ணினாலும் தினமும் அந்து முறை தொழுதாலும் நம் பவகள் மன்னிக்க முடியாது எந்த பவமும் அறியாத இசுவின் இரெத்ததல் மதிரம் பாவமன்னிப்பு உண்டு

  • @ribavuteen
    @ribavuteen ปีที่แล้ว +9

    அலைக்கும் அஸ்ஸலாம் (வரஹ்) அண்ணா, மாஷா அல்லாஹ் அண்ணா உங்கள் காணொளிகள் 🎉🎉🎉🎉 அல்ஹம்துலில்லாஹ் அண்ணா 🎉🎉🎉🎉

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 2 ปีที่แล้ว +6

    இயேசுவே ஆண்டவர்

    • @muhammadmathaar9806
      @muhammadmathaar9806 2 ปีที่แล้ว

      (ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடி மையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)
      ஈஸா நபி அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை)யின் குமாரர்):-
      وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
      உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறு கின்றனர். இது அவர்களது வாய் களால் கூறும் (வெற்று ) வார்த் தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். (9:30)
      مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ
      எந்தக் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.(19:35)

    • @muhammadmathaar9806
      @muhammadmathaar9806 2 ปีที่แล้ว

      தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியவர்:
      فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا
      (ஈஸாவை பெற்றெடுத்து) அவரை சுமந்தவராக தனது கூட்டத் தாரிடம் (மர்யம்) கொண்டு வந்த போது மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே எனக் கூறினர்.ஹாரூனின் சகோதரியே உமது தந்தை கெட்ட மனிதராக இருக்குவுமில்லை.உமது தாயாரும் நடத்தைக் கெட்டவராக இருக்கவும் இல்லையே எனவும் கூறினர். அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக் காட்னார்.தொட்டில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படி பேச முடியும் என அவர்கள் கேட்டனர்.(19:27.28.29.)
      தொட்டில் குழந்தையாக இருக்கும் போது நபியாக ஆக்கப்பட்டவர் இன்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டவர்:-
      قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا
      …(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனககு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. (19:30)

    • @muhammadmathaar9806
      @muhammadmathaar9806 2 ปีที่แล้ว

      மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங் கள் என்று நீர்தான் மக்க ளுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது யா அல்லாஹ்! மிகத் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத வார்த்தையை நான் கூற எனக்கு எந்த அதிகாரமுமல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவான வற்றை நீயே அறிப வன் என்று அவர் கூறுவார்.
      எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்று நீ (கூறும் படி)நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர வேறு எதனையும் அவர்களுக்கு நான் கூறவில்லை.நான் அவர் களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களை கண்கானிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக் கின்றாய்.
      அவர்களை நீ தண்டித்தால், நிச்சயமாக அவர்கள் உனது அடியார் களே! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீ மிகைத்தவன், ஞான மிக்கவன் (எனவும் அவர் கூறுவார்). (5:116-118)

  • @mosesdaniel365
    @mosesdaniel365 ปีที่แล้ว +12

    தப்பு தப்பா சொல்றீங்க
    அவர்கள் எகிப்தில்அடிமையாக இருந்தார்கள். இங்கு தண்டனையாக போகவில்லை. கவனித்துப் பேசவும்.

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 หลายเดือนก่อน

      அப்ப உண்மை உங்களுக்கு தெரியுமா எங்கிருந்து உண்மை வந்தது

  • @amirfire7320
    @amirfire7320 3 หลายเดือนก่อน

    En aandavare thalaivar. Jesus never fails

  • @Sitharahandyplus1234
    @Sitharahandyplus1234 ปีที่แล้ว +9

    Masha Allah
    Like to hear more
    Allah bless for you and your family

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 11 หลายเดือนก่อน +2

    அருமை

  • @bro.d.josephwordsofjesusme374
    @bro.d.josephwordsofjesusme374 ปีที่แล้ว +5

    நீங்கள் செல்லுவது முற்றிலும் தவறானது

    • @Snake_77087
      @Snake_77087 ปีที่แล้ว

      Neengal unmaya sollungal

  • @noobkiller6739
    @noobkiller6739 ปีที่แล้ว +1

    Vethagamathukku miga arugamailirukkireergal karththar ungalai iratchithukkolvaraga yuthargalai avar kaividamattar.

  • @Sureshkumar-bf8lp
    @Sureshkumar-bf8lp 2 ปีที่แล้ว +14

    Jesus in coming soon

    • @kgunknown7909
      @kgunknown7909 2 ปีที่แล้ว +1

      Yeah

    • @tamiltrackview9927
      @tamiltrackview9927 ปีที่แล้ว +2

      As Muslim we love prophet isha peace upon him

    • @3kabeer
      @3kabeer ปีที่แล้ว

      We believe isha will come back

  • @ayisharahim8826
    @ayisharahim8826 11 หลายเดือนก่อน +1

    Assalamu alaikkum neengal pesum pothu andga qurqn yendru koorathoirhal. Thiru qurqn yendru koorungal

  • @qamarishrath2591
    @qamarishrath2591 ปีที่แล้ว +11

    Well explained according to Quran..without raising your voice like other speakers. 😊

  • @annadurais492
    @annadurais492 ปีที่แล้ว +2

    நம்பிக்கையன
    பேச்சு..தெளிந்த
    சிந்தனை.
    நம்மில் பலபேர்
    ..நம்பிக்கைஅற்றவர்கள்

  • @noornisha347
    @noornisha347 ปีที่แล้ว +3

    Jazakallah khair Alhamthullillh

  • @MariyamShiyafa-rc2nc
    @MariyamShiyafa-rc2nc ปีที่แล้ว

    Wa assalamu wa alaikum wa Rahmatullahi talaahu wa barakathuhu
    Esha alai salaam siluvayil arainthathaga kuruginrirgal aanal hadees quranil eshaa alai salaam uyirodu vanaathil thookapataga

  • @kannanrajagopal291
    @kannanrajagopal291 2 ปีที่แล้ว +149

    ஆரிப் அவர்களே கிருஸ்தவர்களின் வேதாகமத்தை ஒழுங்காக முழுமையாக படிக்க வேண்டும். எகிப்தில் வாழ்ந்த போது யூதர்கள் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒரே இனமாக அதாவது யாக்கோபு என்கின்ற இஸரவேலின் சந்ததியாக இருந்தனர். யாக்கோபிற்கு 12 குழந்தைகள் அந்த 12 குழந்தைகளில் ஒரு குழந்தையின் பெயர் தான் யூதா. இன்றைய இஸ்ரவேலான அன்றைய பாலஸ்தினத்தில் குடியேற்றப்பட்டு 12 கோத்திரங்களுக்கு 12 ராஜ்யங்களாக பிரிக்கபட்டு கொடுக்கபட்டது. அந்த கோத்திரத்தில் யூதாவின் கோத்திரத்தை தான் தேவன் தெரிந்தெடுத்து அந்த கோத்திரத்திலிருந்து தான் தாவீதும் சாலமோனும் உதித்தார்கள். இந்த கோத்திரத்திலிருந்துதான் யூத மதம் தோன்றியது. குரங்குகளாக மாரியது கிருஸ்தவ வேதாகமத்தில் எங்குமே எழுதபடவில்லை. கிரஸ்தவ வேதத்தில் நீ சொன்ன பொய்கள் எங்கும் இல்லை. இயேசுதான் ஒய்வு நாட்களில் பல அர்புதங்களையும் அதிசயங்களையும் செய்து ஒய்வு நாட்களிலும் வேலைகள் செய்யலாம் என்று பழைய கட்டளையை மாற்றினார். அதனால் தான் இயேசுவை யூத போதகர்கள சிலுவையில் அறைந்தார்கள்.

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 2 ปีที่แล้ว +12

      கண்ணன் அவர்களேநீங்கள்யாரையும் ஒருஇடத்தில் பன்மையிலும் மற்றொருஇடத்தில்ஒருமையிலும்பேசுவதுநாகரிகமல்ல என்பதைவிளங்கிகொள்ளவேண்டும்தயவுசெய்து

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 2 ปีที่แล้ว +11

      இயேசு ஓய்வு நாளில் நன்மை செய்தது எப்படி வேலை செய்வதாக எப்படி கருதப்படும்
      கூலிக்காக வேலை செய்வதும் ,தனக்கு உள்ள அன்றாட பணிகளை செய்வது தான் வேலை இவைகள் தான் வேலை
      நன்மை செய்வது எப்படி வேலையாகும் இயேசு ஓய்வு நாளை மீறவில்லை
      தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். லூக்கா 4.16
      நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10.38
      ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். யாக்கோபு 4.17

    • @thevarajahsinnathamby520
      @thevarajahsinnathamby520 2 ปีที่แล้ว

      பரிசுத்தவேதாகத்தில் செய்வினை சூனியமந்திரங்கள் கிடையாது, குர்ரானில் சொல்லப்பட்டதில்பெரும்பகுதி பொய்களே,

    • @raamrkobwkrishnan6452
      @raamrkobwkrishnan6452 2 ปีที่แล้ว +6

      இன்னோறு முறை Bible வேதத்தை படித்து பாருங்க

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว +5

      Onga vedathlayum enga vedhathlayum difference irku ,ongalku ongada nambikka engalku engaloda nambikka .

  • @sudha7660
    @sudha7660 ปีที่แล้ว

    World fist fist writing bible
    Aftar 800 years late ta than quran vanthathu mind it
    Bible is very true god words
    Very stong proof histry
    Bible alamaram❤❤
    Quran naiththu mulaicha kalan

  • @voiceforpalastinerohingyau2507
    @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว +4

    Christians, the people of book ,don't get confused about this video bcz your bible which has author like John, Luke, Mathew and our Quran wich has no author are different from yours (but we believes injeal(gospel) one of book of God which is lost now ) ,that's why your disagreeing here ,that's why in last God(Allah) sents Quran through his last massager prophet Muhammad sallalahu alaihi wasallam to clear all the misconceptions. If you think I'm telling lies, then read Quran by yourself, may Allah guide you to the truth
    (Btwn I know about bible too I don't mamble anything and stick to Islam blindly,I do study and researched many religions) .

  • @joycejoe8616
    @joycejoe8616 11 หลายเดือนก่อน +7

    Dear brother, i watched your full video content everything is perfect as it is in Bible but the last message really shocking for me Was Jesus not crucified and died on cross and on the 3rd day not resurrected? Oh my Lord I can't digest because i m a RC Christian . Anyhow thank you brother for your detailed research and explanation. May God Allah bless you❤❤❤

    • @jasminereka3176
      @jasminereka3176 11 หลายเดือนก่อน

      Yes I agree, then plz I request u to posted next clip abt where was JESUS, if he not crucified ,,
      in ur explanation u said dat jews not accepting ALLAH 's all purposes that's why HE punished jews,, if so then why ISLAM not accepting JESUS was crucified ,
      why u don't want to accept GOD'S purposes

    • @PaulRaj-vn1zm
      @PaulRaj-vn1zm 11 หลายเดือนก่อน

      Bro... do you know the meaning of alla?

    • @msmmafaz3995
      @msmmafaz3995 11 หลายเดือนก่อน

      ​@@PaulRaj-vn1zmyahowa

    • @jayaprakashmoeshs
      @jayaprakashmoeshs 10 หลายเดือนก่อน

      ​@@jasminereka3176al by❤❤❤😊😊

    • @Create-gl3vz
      @Create-gl3vz 7 หลายเดือนก่อน

      ​@@PaulRaj-vn1zm
      Al + Ela = Allah
      Al means - The
      Ela means - God
      Allah means - The God

  • @wordofgod4161
    @wordofgod4161 2 ปีที่แล้ว +5

    தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
    th-cam.com/video/ssrAN1e-kp0/w-d-xo.html

    • @muhammadmathaar9806
      @muhammadmathaar9806 2 ปีที่แล้ว

      (ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடி மையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)
      ஈஸா நபி அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை)யின் குமாரர்):-
      وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
      உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறு கின்றனர். இது அவர்களது வாய் களால் கூறும் (வெற்று ) வார்த் தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். (9:30)
      مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ
      எந்தக் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.(19:35)

    • @ssk3369
      @ssk3369 2 ปีที่แล้ว

      @@muhammadmathaar9806 பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்களே நிறைவேற காத்துக் கொண்டிருக்கிறது . ஆனால் நீங்களோ அவைகளை நிராகரித்துவிட்டீர்கள் . கேட்டால் கரைபடிந்துவிட்டது என்பீர்கள் . மனுஷ குமாரன் ஓய்வுநாளைக்கும் ஆண்டவராய் இருக்கிறார் .

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 2 ปีที่แล้ว +40

    இன்னும் மிககவனமாக பரிசுத்த வேதாகமம் வாசிக்க வேண்டும்

    • @umakanni
      @umakanni ปีที่แล้ว +3

      அது திருத்தி எழுதப்பட்ட புத்தகம் அவ்வளவுவே

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +2

      ​​​@@umakanniஅதை எழுதும் போது 600 வருடங்களுக்கு பின்பு வந்த நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்படித்தானே யூதர்கள் வரலாறு 4500 வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ₹5000 வருடங்கள் கிறிஸ்தவ வரலாறு 2000 வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் வரலாறு 1450 உங்களுக்கு எப்படி தெரியும் மோடி சொல்லும் கதையை விட நீங்கள் அருமையாக கூறுகிறீர்கள் கதைகளை

    • @bernardprakash3161
      @bernardprakash3161 ปีที่แล้ว

      ஏன் திருக்குரானையும் வச்சிக்க கூடாது??