Yezhaigal Vaazha Song | Poonthotta Kaavalkaaran | Ilaiyaraaja | Vijayakanth | 80s Tamil Song
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2023
- Listen to the song #YezhaigalVaazha from the super hit Tamil Movie #PoonthottaKaavalkaaran, composed by Isaignani Ilaiyaraaja, Directed by Senthilnathan... Starring Vijayakanth, Raadhika, Anand, Vani Viswanath, Livingston in the lead roles, released in the year of 1988.
#vijayakanth #ilayarajasongs
Song Credits :-
Song : Yezhaigal Vaazha
Movie : Poonthotta Kaavalkaaran
Singer : Ilaiyaraaja
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
TH-cam: www.youtube.com/@ilaiyaraajao...
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl - เพลง
யாரெல்லாம் நம்ம கேப்டன் மறைவுக்குப் பிறகும் இந்த பாடலை நினைத்துப் பார்த்து கண் கலங்கினீர்கள்
இந்த பாடலையே இன்றுதான் பார்த்தேன், என்னால் நம்பமுடியவேயில்லை, இன்று அனைவரதும் நல்லாசி பெற்ற ஒரு தவப்புதல்வனா விஜயகாந்த் இப்படி இருந்திருப்பார் என்று கற்பனையில் 35 வருஷங்கள் முன்பே கணித்த கவிஞனுக்கு பாராட்டுக்கள், அற்புதமான மனிதன் விஜயகாந்த், நடிகர் விஜய் அழுத்தத்தை பார்த்து எதற்கு இப்படி அழுகிறார் என்று யோசித்தேன், ஆனால் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு தங்கள் சொந்த சகோதரன் மாதிரி நினைத்து அழுவதை பார்த்து புரிந்து கொண்டேன்💔💔💔💐💐💐
Naan😭😭😭😭
இன்று நான்
Innum en kathukkulla oditu irukku
Me
கேப்டன் இறப்புக்கு பிறகுதான் இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த வலியை தருகிறது 😢
Unnmai
Unmaii
Hm mudila bro
Yes .😭😭😭😭😭
Unmai unmai unmai
பாடலைக் கேட்கும்போது , கண்களில் கண்ணீர் தாரை, தாரை யாக வருகிறது! Rip கேப்டன் 🙏🏿🙏🏿 😢😢
RIP Sir 🙏
En kapptan elli but vadivelu erukan avan saakanum
Unmai
Aama..😭😭😭😭😭
😢😢😢😢😢😢😢
35 வருடங்களுக்கு முன்பாக இளையராஜா பாடிய பாடல் இன்று விஜயகாந்த் அவர்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது
இன்றைக்கும் என்றைகும்ம் நீ எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் மன்னன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே......❤
The Legend RAJA sir
காதலுக்கும் பாசத்திற்கும் துக்கத்திற்கும் இசை வடிவம் கொடுத்தவர் ராஜா
பாவம் இளையராஜா இந்த 80 வயதிலும் கோயம்பேட்டில அந்த கூட்டத்தில் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார் அதுதான் நட்பு
Audio song ringtone song podunga Raja sir 🙏🙏🙏
"இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்" எவ்வளவு தத்ரூபமாக அன்றே பாடியிருக்கிறார் ராஜா, இதை விட பொருத்தமான பாடல் நம் கேப்டனுக்கு அமையாது, அவர் புகழ் என்றும் அழியாது 💔💔💔💐💐💐🙏🙏
"இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ...."
"அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் ..."
"மன்னவன் காவிய நாயகனே.."
"என்னுயிர் தேசத்து காவலனே.."
"வாடிய பூமியில் கார்முகிலாய் மலை தூவிடும் உன் புகழ் வாழியவே!"
JJ@@perumalsamybcsgtgghsskrish4901
@@perumalsamybcsgtgghsskrish4901❤❤❤
உண்மை
கல்லுக்குள் ஈரம் உண்டு அது இன்று கண்ணீராய் ஓடுகிறது என்பதை இளையராஜா தனது பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்
😂😂😂😂
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🎉❤@@dhandapanidhandapani6415
🥺
கேப்டன் ஏத்த பாடல் 👌🇧🇪🇧🇪🇧🇪
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்
என்னென்னவென்று எங்கே சொல்வேன்
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்
இன்றைக்கும் என்றைக்கும்
நீயெங்கள் நெஞ்சத்தில்
அன்புக்கும் பண்புக்கும்
நீ அந்த சொர்கத்தில்
மன்னவர் காவிய நாயகனே
என்னுயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் உன் புகழ் வாழியவே!
☀🙏🙏🙏☀
😭😭😭
Beautiful song meaningsgful line
Yes. Exactly those lines suits him
🙏மாமனித தெய்வம் ஜயா 🙏
😂
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டுள்ளேன். ஆனால் இன்று கேட்டு அழுது விட்டேன் ஐயா.. Miss you Captain ❤ Love you Captain ❤
நானும் தான் சகோ😢😢😢😢
Nanum tha bro 😢😢😢😢
Nanum tan
I 😂😂u captan
Nanum than bro😢😢🎉🎉
கேப்டன் அவர்களுக்கு பொருத்தமான வரிகள்
இளையராஜா ஓரு தீர்க்கதரிசி
கேப்டன் வாழ்வையும் மக்கள் செல்வாக்கையும் அன்றே கணித்தார்
🙏🙏 The Legend RAJA sir
இந்த வரிகள் எழுதியது நடிகர் லிவிங்க்ஸ்டன்
கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொறுந்தும்😢😢😢
என் போன்ற கேப்டன் ரசிகர்களை அழ வைக்கிறது, இந்த இசையும் குரலும், விஜயகாந்த் மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் மறைவதில்லை 🙏🙏💐💐💐💐💐
ஒரு தந்தையை ஒரு மகன் இழந்தால் எந்த அளவு வேதனை அடைவானோ அந்த வேதனையாக என் மனம் நினைத்து வருடுகிறது😢😢😢😢😢
Yes❤❤❤❤❤❤
Yes
Yes
❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹
இந்த பாடல் தலைவர் விஜயகாந்த்துக்கு மட்டுமே சொந்தம்... வாழ்க கேப்டன்🔥🔥
RIP CAPTAIN ❤️
இந்த பாட்டு படத்தோட கிளாமாக்லையும் கலங்க வைச்சுச்சு
35 வருசம் கழிச்சு இன்னைக்கும் கலங்க வைச்சிருச்சு❤😢😢..
இந்த பாடல் வரிகள் போலவே நிஜத்திலும் வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறார்🙏🙏
உண்மையான நேர்மையான மனிதாபிமானம் உள்ள மனிதர்களுக்கு மட்டும்தான் இசை ராஜா ஐயா பாடும் பாடல்கள் அவர்களுக்காகவே படைக்கப்பட்டதாக இருக்கும். கேப்டனின் வாழ்வோடு பொருந்திய காவிய கானம் . கேப்டனின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாரட்டும்.
😭😭😭🙏🙏
ஐயா இந்த பாடல் வரிகள் உங்களின் மறைவில் எல்லோராலும் உணர்ச்சி பொங்க கேட்க தூண்டியது ஏனென்றால் திரையில் வந்த பாத்திரத்தை நிஜத்தில் வாழ்ந்து காட்டி மறைந்த நீங்கள் தான் மனிதர்.
வணங்குகிறேன்.🙏
இசைஞானியின் குரலைக் கேட்கும் போது விஜயகாந்த் அவர்கள் மறைந்தாலும் ஆத்ம சொரூபமாக நம் கண் முன்னே தெரிவது போல் இருக்கிறது......😞
நான் எவ்வளவு அழ முடியுமோ அந்த அளவுக்கு அழுது நொந்துவிட்டேன் இந்த பாடலின் வரியை கேட்டு 😭😭😭😭😭😭😭😭😭
கேப்டனுக்கு மிகச்சரியான புகழஞ்சலி இந்த பாடல். RIP Captain
இந்த பாடலின் வரிகள் அப்பொழுது கேட்கும் போது இவ்வளவு வலி இல்லை, இப்பொ து நம்மையும் அறியாமல் கண்கள் நனைகிறது.வாழ்க கேப்டன் புகழ்🎉
தண்ணீர் வெள்ளத்தில் மட்டுமல்ல இரண்டு நாட்களாய் கண்ணீர் வெள்ளத்திலும் தமிழ்நாடு தத்தளிக்கிறது.... சென்று வா எங்கள் சிங்கமே....
நியூஸ் 18 ல இந்த பாடலை கேட்டவுடன் அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் வந்துருச்சு
இளையராஜா ஐயா...கோடி வணக்கங்கள்
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்...
என்னென்னவென்று இங்கே சொல்வேன்....
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ....
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்...
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்....
அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்......
மன்னவன் காவிய நாயகனே...
என்னுயிர் தேசத்து காவலனே....
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.....!!!😢😢
இன்றைக்கும் என்றைக்கும் 👍
நீ எங்கள் நெஞ்சத்தில் 💗 👍
அன்புக்கும் பண்புக்கும் 💗👌👍
நீ அந்த சொர்க்கத்தில் 🙏 👍
மன்னவன் காவிய நாயகனே 💪 👍
என்னுயிர் தேசத்து காவலனே 🇮🇳 💪🤵 👍
வாடிய பூமியில் கார்முகிலாய் 🌨️ 🌏 👍
மழை தூவிடும் 🌧️ 👍
உன் புகழ் வாழியவே ... 🙏 👍
மக்கள் போற்றும் நல்ல மனிதர் 💗👌👍
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 👍
ஆன்மா சாந்தி அடைய 💗 👍
இறைவனை வேண்டுகிறேன் 🙏 👍
@ Pala Ni 👍
Vijaykanth and Raaja....Both straightforward...brutally honest and angry...Severely misunderstood as "arrogant"....this world does not deserve these pure people.
exactly..both are straightforward..its irony that those celebrities that put false front have big followers!
Well said, when people are honest no one like them, always talk bad about them. Those people are fake what they adore. Rest in Peace sir,
very rightly said ...
💯💯💯👍
Fact
விஜயகாந்த் அவர்களுக்கு இளையராஜா பாடிய அருமையான பாடல்.காலங்கள் அழிந்தாலும் இந்த பாடல் அழியாத காவியம்
😭😭😭😭😭😭😭
இசைஞானியாரே எங்களை இன்று அழ வைத்து விட்டீர்களே....கேப்டன் சென்று வாருங்கள்😢😢😢
ராஜாவின் இசை
கங்கை அமரனும் பாடல் விஜயகாந்த் என்றும் என்றும் அழியாத நினைவு. மார்கழி
கேப்டன்😢😢😢😢
மக்கள் தவறவிட்ட தலைவன்.
இந்தப் பாடல் கேட்கும்போது கண்ணில்
நீர் வருகிறது.
மனதை கரையச் செய்கிறது இந்த பாடல்...ஆன்மா சாந்தி அடையட்டும்
தற்போது இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் கேப்டனின் இறுதி ஊர்வலமும் ..கேப்டனின் உடலும் தான் நியாபகம் வந்து கண்களை ஈரமாக்குகிறது இளையராஜா சாரின் உணர்வுபூர்வமான மெட்டும் வரிகளும் அப்படியே உணர்வுகளை கண் முன் நிறுத்துகிறது 🙏
கேப்டன் நினைவுகள் + பாடல் வரிகள் + இளையராஜா குரல் இந்த மூன்றும் இணைந்து இதயத்தை காயப்படுத்தி கண்களை கண்ணீர் குளமாக்குகிறது 😭😭😭😭
இந்த பாடலை கேட்டாலே கேப்டனின் நியாபகங்கள் என்னை அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறது..
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் கண்ணீர் மிஸ் யூ கேப்டன் லவ் யூ விஜயகாந்த் 😭😭🙏😭😭
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..
அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்..
மன்னவன் காவிய நாயகனே..
என்னுயிர் தேசத்து காவலனே..
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.. ❤️❤️
இசைஞானி அன்றே கேப்டன் பற்றி கணித்தார்
கண்களும்,மனமும் கலங்குகின்றன பாடலை கேட்கும் பொழுது. கேப்டன் சார் அவர்களின் மக்களுக்கான சேவை மகத்தானது. கலை உலகில் ஒவ்வொரு படமும் சொக்கதங்கம்.RIP கேப்டன் சார்.
இவ்வுலகை விட்டு நீங்கினாலும் என்றும் எங்கள் மனதை விட்டு நீங்காத கருப்பு தங்கம் (கேப்டன்) 😔😔🥀🥀
இது படத்துக்கான பாடல் பதிவு அல்ல.... ஒரு மாமனிதனின் வாழ்க்கைப் பதிவு....😢😢😢 கேப்டன் நின் புகழ் நீடூழி வாழியவே....
கேப்டன் வாழ்க்கைக்கு அன்றே இசை அமைக்க பட்ட பாடல் 🙏🙏🙏🙏🙏
அது இசை ஞானி யின் குரலில் 🙏🙏🙏
இனிமேல் இவரை போல ஒரு நல்ல மாமனிதரை காண்பது அரிது 😥 RIP Captain 💐
❣️💔😢இந்த படத்தின் பாடல் இன்று அந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜய் காந்த் அவர்களுக்கே மிகவும் பொருத்தமாகி போனது, அவரின் ஆத்மா சாந்தி பெறட்டும்🕉☪️✝️. நன்றி இசைஞானி இளையராஜா அவர்களே இப்படி ஒரு பாடல் தந்ததற்கு 🎼❣️🎤🙏
நல்ல மனிதர்களின் மனங்கள் இருக்கும் வரைக்கும் கேப்டன் சாகமாட்டார் 💔👍
🙏🙏
Well said
ஒரு நல்லவருக்காக உருகும் ஞானியின் உள்ளம் ... வேஷதாரிகள் கோடி ...நேர்மையாளர்கள் ஓரிருவர்
Captain மறைவுக்கு ராஜாவின் ஈடு இணையில்லா இந்த இசை சமர்ப்பணம்.
Only Ilaiyaraja sir can compose a song with such beautiful and everlasting lyrics for the man showered with millions of hearts
கேப்டனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். மரணம் ஒரு மனிதனுக்கு இவ்வாறு தான் வரவேண்டும். கேப்டனைப் போல் ஒருவர் இவ்வுலகில் வாழ முடியாது. கேப்டனைப் போல் வாழ மீண்டும் கேப்டன் தான் பிறந்து வர வேண்டும். இவ்வுலகம் உள்ள வரை கேப்டன் புகழ் அழியாப் பொக்கிஷமாக எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும். அனைவரின் மனதிலும் கேப்டன் வாழ்க. கேப்டனின் இறப்புக்கு வந்த ஒரு கூட்டம் போல் எந்த ஒரு மனிதனுக்கும் இவ்வாறானதொரு கூட்டம் வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. ஐயா நீங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள். வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி. மக்கள் மனங்களில் யார். கேப்டனைப் போன்றோர். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் ராஜாவின் பாடல் புரட்சி தலைவருக்கும் பரட்சி கலைஞருக்கு மட்டுமே பொருந்தும்😂😂😂
ஏழைகள் வாழ ,நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன்.💔 அன்பால சேர்ந்த நெஞ்சங்கள் வாழ, நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்💔💯😔
இந்த பாடல் வரிகள் வேறு யாருக்கும் பொருத்தமில்லை ❤️❤️😭😭😭😭 I miss you sir rombaaaaa enga appa ooda fav hero neenga than
எங்கள் கேப்டனை போல, ஒரு மனிதனை இனி நான் எந்த ஜென்மத்தில் பார்க்கப்போகிறோமோ என்று தெரியவில்லை.I miss u Sir 😢
Rest in Peace - Captain Vijayakanth sir..
The whole day is all about the Ilaiyaraaja sir Song Revisit For the Memories of Vijayakanth sir. 😢
நான் ஒரு நாளைக்கு 10 முறையாவது பார்த்து கன்னீர் விடுகிறேன் இந்த கதாபாத்திரத்தில் கேப்டன் பெயர் அந்தோனி என் பெயரும் அந்தோனி ❤😭😭😭
😢
அனைத்து மக்களாலும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் போற்றக்கூடியவர் நல்ல மனிதர் நல்ல பண்புள்ள கொண்டவர் பிறருக்கு உதவி செய்யக்கூடியவர் நல்ல கட்சித் தலைவர் விஜயகாந்த் மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரியவில்லை என்று அவர் நினைவில். 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭🙏🙏🙏🙏
Mansu -manitan. Rip legend VG sir.
இந்த பாடலுக்கு நான் மிகவும் அடிமையாகி விட்டேன்
அவருக்கு மட்டுமே இந்த பாடல் சொந்தம் 🎉🎉🎉🎉
Raja’s voice is doing something 😭😭it feels like this song just made for vijayakanth sir. 😭😭 rest in peace captain
I’ve left madurai to Sydney when I was 17 now I’m 28 since then I’m missing my hometown and happy that I studied where this legend completed his year 11.
Always miss you captain 😢
Feel like we lost one of our family members
😭😭
ரொம்ப கஷ்டமாக இருக்கு...social மீடியா சென்றால் தலைவன் கேப்டன்தான் இந்த மாதிரி songs வீடியோ பார்க்கும்போது கண்ணீர் பீறிட்டு வருகிறது...இது கனவாக இருக்க கூடாதா
All the meastro fans have special respect towards Vijaykant sir as he never worked with ARR. He understood the fact that ARR is not naturally grown artist whereas he was intentionally planted seed to destroy Ilayaraja by Balachandar and Mani ratnam. He continuously worked with Raja in 90s and Raaja also gave some his best songs in 90s. RIP Captain sir...
True sir..
But one correction... Plant seed is destroyed along with thr planter balachander and mani... 😂
Captain 🎉
அனைத்து உள்ளங்களில் கலந்து விட்டார்
Ilayaraja= living music god
This song is dedicated only to Mr. Captain. RIP 🙏
துரோகிகளாலும் துரோகத்தாலும் வீழ்ந்த மாமனிதர் தர்மத்தின் தலைவன் மதுரைக்கு பேரும் புகழும் தேடித்தந்த மனிதருள் மாணிக்கம் விஜயகாந்த் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஓரு நிமிட சோக பாடல் நான்கு நாட்களாக trending no.1 ல இருக்கு நா அதுக்கு காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு கேப்டன் மேல இருக்குற பாசமும், ராஜாவின் உயிரை த் தொடும் இசையும் தான்
உங்கள் நினைவில் நாங்கள் வாழும்வரை நீங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர் காவிய தலைவனே 🙏🙏😭😭😭💐💐💐
Miss u Vijayakanth ❤..u had so many cute songs with isaignaani ❤
அவர் இருக்கும் போது இந்த பாடலோட வரிகளை யாரும் இவ்வளவு ஆழ்ந்து யோசிக்க மாட்டாங்க...😔😢
ஏனோ தெரியில்லை மனதில் ஒரு இனம் புரியாத கலக்கமும் கண்களில் நீரும் இந்த பாடல் கேட்டதும் கேப்டன் நினைவுகளும் வர வைக்கிறது😢😢😢
மனிதர் மறைந்துவிட்டார் கண்ணீர்தான் வருகிறது.கண்ணீரை அடக்கமுடியலை.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Irundhaalum Maraindhaalum Per solla vendum..Ivar (captain) pola yar endrum oor solla vendum..Captain lives forever❤❤
இளையராஜாவின் இசை.. விஜயகாந்த் நடிப்பு இரண்டும் சேரும்போது சோகம் உருக்கும் திரைப்படத்தில்..இன்று அது பன்மடங்காகிவிட்டது..
35 ஆண்டுகளுக்கு முன்னரே கேப்டன் அவர்கள் ஏழைகளின் காவல்காரன் என முன்னுரை எழுதபட்டுவிட்டது. இளையராஜா அவர்களின் இந்த பாடலுக்கான குரல் கன கச்சிதமாக பொருந்தி உள்ளது.
35 வருடங்களுக்கு முன்னாடியே எங்க ஆசான் captain கு mettu போட்டுதாரு....அப்ப அவரு compose பண்ணது இன்னைக்கும் பொருத்தமா இருக்கு.
ரெண்டு பேருமே உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசும் ஆன்மீகவாதிகள். ❤❤❤இறைவனின் பிள்ளைகள். இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியா இலை பாருங்க captain அய்யா. 😢😢😢 இனிமே அந்த கர்ணனே இன்னொரு முறை பொறந்து வரணும். அப்பவும் எங்க கேப்டன் மாதிரி வராது...
இழந்தோம் நடமாடும் தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😭😭😭😭
Who would have thought that this song would be perfect and exactly describe our captain after 30 + years!!! Every word and every expression reminds our captain 😢😢😢
இளையராஜா ஐயா கண்ணிர் வருகிறது உங்கள் குரலில் கேட்கும்போது, 😢விஜயகாந்த்😢
அன்பால் சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீர் செய்த தியாகங்கள் எங்கே சொல்ல ❤❤.. கேப்டன் விஜயகாந்த் 🥰 ❤
இந்த வரிகள் அவருக்கும் மட்டுமே சொந்தம் இந்த வரிகள் அவருக்காக எழுதியது
உண்மையைச் சொன்னால் ரஜினி கமல் ஐ விட கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குத்தான் நிறைய நல்லபாடல்களைக்கொடுத்துள்ளார் இளையராஜா அவர்கள்.
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது என் இதயமே நொருங்கிபோய்விடுகிறு.. நீங்கள் இந்த மண்ணில் மறைந்தாலும்,, எங்கள் மனதில் என்றுமே நீங்கள் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள் கேப்டன்... கண்ணீருடன் தீவிர ரசிகன்.. இப்படிக்கு தமிழன் 😢😂
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப 30 ஆண்டுகள் முன்பு ராஜா இசை அமைத்து பாடியிருக்கிறார்
மக்கள் தவற விட்ட தலைவர்!!!!
விஜயகாந்த் வாழ்க நலமுடன் சொர்கத்தில்
RIP captain, my first favourite action hero of my childhood and still cannot forget you Vannatha pole
ஒருவேளை இளையராஜா இவருக்காகவே அப்போவே பாடி வெச்சுட்டாரோ
கடவுளே எங்கள் கேப்டனுக்கு பதில் இரட்டை இலையில் அல்லது சூரியனில் ஆள் ஏற்பாடு செய்திருக்கலாமே 😭😭😭
எங்கள் தெய்வத்திர்க்கு கண்ணீர் அஞ்சலி 😥😭😭😭😭😭😭
உன்னை போன்ற நல்லவன் இனி எப்போதும் பிறக்க போவது இல்லை 😭😭😭😭😭miss u கேப்டன்
எங்கள் கேப்டன் அவர்களுக்காகவே அன்றே இறைவன் அவர் எண்ணம் போல் அதற்கேற்ற வரியை எழுதும் கற்பனையை அந்த பாடல் ஆசிரியருக்கு வழங்கிவிட்டார்
அந்த வானத்தைப்போல மனம் படைத்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
தாங்க முடியாத துக்கம் ........இப்படியொரு மய்ந்தன் மீண்டும் எப்போது இவ்வுலகில் .........
Rip sir you're the ORIGINAL SUPERSTAR SUPER HERO
Illayaraja ayya is always illayaraja ayya beyond wordz ayya
After missing Vijaykanth sir..i heard more times..🥺🥺🥺
Indraikum endraikum nee engal nenjulkkul😢
Miss You captain sir...
Ilayaraja sir andre paadiya indha paadal...
💔
அற்புதமான பாடல் ஆக்கம்...🎶🎶 மிக சரியாக பொருந்துகிறது திரு.கேப்டன் அவர்களுக்கு ஆத்மா சாந்தியடையட்டும் ❤ 🎉❤🎉🎉...
Thank you Iliyaraja sir
பொருத்தமான பாடல் . கண் கலங்கும் வரிகள் 😢😢😢😢