நான் தமிழில் எழுதும்போது அனேகமாக சரியான முறையில் எழுதினாலும் சில நேரங்கனில் தடுமாற்றம் ஏற்படும் .தங்களின் இந்த இலக்கண விளக்கம் என் 70பதாவது வயதில் சரியாகப் புரிந்து கொண்டேன்.வாழ்க வளர்க தங்களின் தொண்டு.வாழ்த்துக்களும் வணக்கங்களும் பல கோடி.
Water adopts to shape of the vessel it enters, likewise positive attitude person adopts to all environment and creates positive atmosphere around it.😁 have a nice day😊
உமது விளக்கம் மிக எளிமையாக புரியும்படி இருக்கிறது. இது மாதிரி பள்ளியில் எங்களுக்கு இலக்கணம் போதிக்கவில்லை.
நான் தமிழில் எழுதும்போது அனேகமாக சரியான முறையில் எழுதினாலும் சில நேரங்கனில் தடுமாற்றம் ஏற்படும் .தங்களின் இந்த இலக்கண விளக்கம் என் 70பதாவது வயதில் சரியாகப் புரிந்து கொண்டேன்.வாழ்க வளர்க தங்களின் தொண்டு.வாழ்த்துக்களும் வணக்கங்களும் பல கோடி.
மிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்து என்னை முனைந்து செயவ்படத்தூண்டுகோலாக அமையும்
The way you teaching make me very easy to understand. Thanks for your wonderful service.
மிக, அருமை
நீங்கள் நன்றாக
புரியும்படி தெளிவாக
ஊதாராண்த்துடன்
விளக்குநீர்கள் இது
அனைவருக்கும்உபயோகமானாது
நன்றி
Voice nallaruku sor, thelivana kural , arumayana villakkam
அருமையான விளக்கங்கள்
ஐயா ! மிகத்தெளிவாகவும்..
வினயமாகவும் எடுத்தியம்பும் தங்கள்
பாணியோ தனி...!
வாழ்க தமிழ் ! வாழிய ஆசான்கள் !!
====== ஈழத்தமிழன் =====
ரகர, றகரங் குறித்த பாடம் மிகச் சிறப்பு.வாழ்த்து.நன்றி
மிக அருமை பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம் நன்றி ஐயா
அருமை ஐயா
செம்மையான பதிவு ஐயா. நாங்கள் நன்றியதலோடு இருப்போம்.
நன்றி அண்ணா
Rompa nanri sir 🙏 thanks
நன்றி
உங்களுடைய காணோளி அருமையான பதிவு ஐயா.. மிக்க நன்றி..
நன்றி 🙏
Thanks u so much sir
முகம் காட்டாமல், தெளிவாக, நல்ல குரலில் கற்பிப்பது நன்கு கற்க உதவுகிறது.
மிக அ௫மை 👍👏🙏
நன்றி ஐயா
ஓங்காட நல்ல மனசு ஏல்லாம் சூப்பர்
Water adopts to shape of the vessel it enters, likewise positive attitude person adopts to all environment and creates positive atmosphere around it.😁 have a nice day😊
ஐயா இராமன்
அரங்கநாதன் இதில்
அரங்கநாதன் என்று சொல்லாமா கூடாதா இதனை விவரிக்க வில்லை இதனை விவரித்திருந்தார் நலம்
👌👌👌👌
So sleep 😴💤💤💤 thanku have a good night 🌃🌃 what a voice change your voice first 🥇🥇
அருமையாக பாடம்
நடத்துகிறீர்கள்
சந்தக்கவிப் பற்றி பேசுவீங்களா
பேசலாமே!
Super sir
நன்றி SAFRIN.M
சர்வம் என்பதில் ர் குறிலை அடுத்து வருகிறதே? விளக்கமுடியுமா ஐயா?
சர்வம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல் அது. முழுமை என்பதுதான் சர்வம் ஆகும்.
சருவம்
சருவ புகழும்
ஐயா..வணக்கம். TNPSC கேள்வி ஒன்று. விளக்கம் தாருங்கள்.
1.அடையாறு பாலத்தின் சுவரில் எழுதாதீர்கள்.
2. அடையாற்றுப் பாலத்தின் சுவரில் எழுதாதீர்கள்.
3. அடையாறு பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்.
4. அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்.
இவற்றில் உள்ள பிழைகளைத் திருத்துக.
பிரிவு 2 சரி
@@Tamilnathi நன்றி ஐயா...
ஐயா தாங்கள் விளக்கி சொல்லும்போழுது நிறையபேர் என்று சொல்லுவது சரியா அல்லது பலபேர் என்று சொல்வது சரியா.குழப்பம் தீருங்கள்.
நன்றி
வணக்கம்.
இலக்கணப்படி பலர் என்பதே சரி. மதுரை வழக்கில் நான் அவ்வாறு கூறினேன். பல பேர் என்பது தவறு.
மொழ் மொழ் காணொளி அனுபுங்காள்
அன்பின் தமிழ் நதியாளரே.
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
எப்பொழுது எனது என்னுடைய என்ற
அன்பின் தமிழ் நதியாளரே.
எப்பொழுது எனது என்னுடைய என்ற சொற்களைப் பயன்படுத்துவது
@@sorrugang3531 என் தங்கை | என் மகன் | எனது பேனா | எனது புத்தகம் | என்னுடைய பேனா | என்னுடைய புத்தகம்
@@ActiveLearningFoundation Yeppothum Ventran Yennum urr Tamilnadtil Errukerathu
Yellam Oru Chaan vaietugaway
Ekarraiku Akkarai Pacchai
ஆறில் ஒரு பகுதி எவ்வாறு எழுதுவது
குற்றுகர எண்ணுப்பெயர் 'அன்' சாரியை பெறும்(தொல்198)
ஆறு+அன்+இல்- ஆறனில். இதனை ஆறினில் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆறினில் ஒரு பகுதி என எழுதவும்
நன்றி . ஐயா
நற்பண்பு
பிரித்து எழுதுக
நன்மை+பண்பு
நல்ல + பண்பு விளக்கம் கொடுங்கள்
'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பது தான் பழமொழி. அதை மாற்றிச் சொல்லி விட்டீர்கள். திருத்திக் கொள்ளவும்.
Thank you so much sir
நன்றி ஐயா
🙏