முத்தப்பா சிறந்த நடிகர் அவரின் திறன் கண்டு வியந்து பார்க்கும் ரசிகன் நான் நடந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன்... மறைந்த முத்தப்பா ௮வர்களின் நினைவுடன்........
இவர்கள் போல் சிறப்பாக புராண இதிகாசங்களை பேச நாடக உலகில் இப்போது யாரும் இல்லை... மரியாதைக்குரிய ஐயா முத்தப்பா மற்றும் மரியாதைக்குரிய அம்மா கரூர் இந்திரா இருவரது நடிப்பு அருமை ஈடு இணையில்லாத நடிகர்கள்... இருவரையும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
ஏறக்குறைய 18 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் முறையூர் திருவிழாவின் ஐந்தாம் திருநாள் மண்டபடியை முன்னிட்டு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது ,பபூன் இளையராஜா,டான்ஸ் கஸ்தூரி ,ஆர்மேனியம் அருண், நாரதர் பாலமுருகன் ,வேடன் ஸ்ரீ ராம் ,வள்ளி கரூர் இந்திரா , அப்பப்பா எப்படி இருந்திருக்கும் பாருங்கள் அந்த நாடகம் அத்தனையும் முத்தான நடிகர்கள் ,விடிய விடிய யாரும் எழவில்லை ,இனி ஒரு காலம் அதுபோல் வராது ....
@@BalaKrishnan-ly7kxஎனக்கு மிக பிடித்த பபூன் இளையராஜா தான் நிறைய நாடகம் சிரித்து சிரித்து வயிறு வலித்து விடும்.தற்போதைய நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் ,வடிவேலு பிரபலம் ஆவதற்கு முன்பே நடித்தவர்.வெள்ளிதிரையில் கொடிகட்டி பறக்கவேண்டியவர்.பபூன் என்றால் இளையராஜா ,டான்ஸ் என்றால் அது கஸ்தூரி மட்டும் தான்.நடனத்தில் ஒரு அழகு நடிப்பு,பாடும் திறமை ,அழகு அனைத்திலும் சிறப்பு.தற்போதைய டான்ஸர்கள் மிக அளவுக்கு அதிகமாக பேசுகிறார்கள்,உதாரணம் குறிப்பாக ராதா செல்வி.கஸ்தூரி அளவோடு ரசிக்கும்படியாக பேசுவார்.இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.,you tubeல் கூட பார்க்கமுடியவில்லை.யாரிடமாவது இளையராஜா கஸ்தூரி நாடகம் இருந்தால் பதிவிறக்கம் செய்யவும்,எனக்கும் பகிரவும்7010639912நன்றி
முத்தப்பா நாரதர் அவர்களிடம் பேசுவதற்கு திராணியில்லை என்றும் அழியாத காவியம் அவரிடம் யாரும் நிற்பதற்கு கூட தகுதி இல்லை அவ்வளவு திறமை இல்லாத போது எது வேண்டுமானாலும் பேசலாம் உண்மையான விஷயம் அவர்களிடம் நிக்க முடியாது இதுவே நிதர்சனமான உண்மை
முத்தப்பா 🙏🙏🙏🙏 நாரதர் அண்ணே உங்கள் தீவிர ரசிகன் 💪💪💪💪 நான் 👍👍
முத்தப்பா மறைந்தாலும் புகழ் மறையாது
நாடக உலகில் உன்னை மிஞ்சு அளவிற்கு யாரும் இல்லை என்பது உறுதி ஆகிவிட்டது
உண்மைதான் நண்பரே வேரொருவர் அவர் இடத்துக்கு வரவமடியாது
நாடக உலகின் பொக்கிஷம் தெய்வத்திரு. M.S.முத்தப்பா
முத்தப்பா போல் ஒரு மாமேதை யாரும் இல்லை நாடக உலகில். மணிசுடா மாமன்னர்...
முத்துப்பா திறமை போற்ற வார்த்தை இல்லை
அம்மா நாரதர் முத்தப்பா அவர்கள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
என்றும் உங்களில், உங்கள் ரசிகன் கார்த்திக் அம்பலம் பொன்னமராவதி
சூப்பர் அம்மா கருர் இந்திரா. M.S.முத்தப்பா❤❤❤
முத்தப்ப இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது
பதிவிட்டமைக்கு ரொம்ப சந்தோஷம்
முத்தப்பா சிறந்த நடிகர் அவரின் திறன் கண்டு வியந்து பார்க்கும் ரசிகன் நான் நடந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன்...
மறைந்த முத்தப்பா ௮வர்களின் நினைவுடன்........
What went wrong?
2.45 irunthu parunga bro padalai konjam sariya kavanikkama vidudanga... Athan yeppothum apti panna madaru....
4.20 m parunga puriyum bro
Thank,you,u,tup
Pls tell me what happen
தங்களின் புகழ் என்றும் நீடித்து இருக்கும்❤ அண்ணன் முத்தப்பா அவர்களின் புகழ்
முத்தப்பா நாடக உலகின் கிங் நீங்கள் இல்லை என்று ஒரு குறை தான் 😭😭😭
Nadaga ulagin super 🌟 muthappa . great...endrum un rasiganai.....
முத்தப்பா நாடகத்தின் உயிர் மூச்சு
I miss u paa appa
இவர்கள் போல் சிறப்பாக புராண இதிகாசங்களை பேச நாடக உலகில் இப்போது யாரும் இல்லை... மரியாதைக்குரிய ஐயா முத்தப்பா மற்றும் மரியாதைக்குரிய அம்மா கரூர் இந்திரா இருவரது நடிப்பு அருமை ஈடு இணையில்லாத நடிகர்கள்... இருவரையும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
Nadaga ulakin ore King annan muthappa than miss u anna
நாரத சக்கரவர்த்தி முத்தப்பா
அருமையான பதிவு
மீண்டும் ஒரு முத்தப்பா நாடகம் பதிவிடவும் நண்றி
அருமை!!!
Arumaiyana pathivu nandri
என் அபிமானா நாரதர் முத்தப்பா
கரூர் இந்திரா போல் சிறந்த வள்ளியை நான் இதுவரை யாரும் இல்லை ஸீராம் வேடன் இந்திரா வள்ளி தர்க்கம் சூப்பர் தான்
VALLI
She is normal only
Sister indra awesome performance
முத்தப் பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை google-ல் பதிவிடுக அனைவரும் எதிர்பார்க்கிறோம்.
20t
App t
T 6. T
O2
T
Noor@@loganathans9725
நாடக உலகின் சரித்திரம் முத்தப்பா 🙏👁👍
Thanks lots bro upload old drama.
supar..arumy muthapa. supar
வாழ்த்துக்கள்
Palaya niyabagam vanthuruchu
Renduperum super
super anna
Thanks bro
சர்வம் சிவார்ப்பனம்.....
Next part upload please
அந்த வரிய பாடிவிட்டு பாடலை என்று எவ்வளவு அதிகாரமா பேசுது வள்ளி யப்பா
Super
Muthupp,super,narathar,kr
Next part
arumy supar
Muthappa,nan,unn,rasikan,kr
01:54 அம்மா நீங்க பாடும் வரிகள்
Karur karuvaraill kandattha karurinthra akka kavikalucku edueathu🎉❤
Super annan annan muthappa
மீண்டும் அண்ணன் முத்தப்பா பிறந்து வரவேண்டும்!! வாழ்க நாடக புகழ் தமிழனின் தொன்மையான நாடகம்!!
கடவுள் இருப்பது உண்மையானல் முத்தப்பா பிற ப்பார்
Indira amma nadaga ulakin pokkisam
😂
I um
I:young mom
I'm I mom
ஏறக்குறைய 18 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் முறையூர் திருவிழாவின் ஐந்தாம் திருநாள் மண்டபடியை முன்னிட்டு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது ,பபூன் இளையராஜா,டான்ஸ் கஸ்தூரி ,ஆர்மேனியம் அருண், நாரதர் பாலமுருகன் ,வேடன் ஸ்ரீ ராம் ,வள்ளி கரூர் இந்திரா , அப்பப்பா எப்படி இருந்திருக்கும் பாருங்கள் அந்த நாடகம் அத்தனையும் முத்தான நடிகர்கள் ,விடிய விடிய யாரும் எழவில்லை ,இனி ஒரு காலம் அதுபோல் வராது ....
Super
நீங்கள் எந்தஊர்
Elayaraja papoon supera nadippar
Thanjore dt thambikkotai
@@BalaKrishnan-ly7kxஎனக்கு மிக பிடித்த பபூன் இளையராஜா தான் நிறைய நாடகம் சிரித்து சிரித்து வயிறு வலித்து விடும்.தற்போதைய நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் ,வடிவேலு பிரபலம் ஆவதற்கு முன்பே நடித்தவர்.வெள்ளிதிரையில் கொடிகட்டி பறக்கவேண்டியவர்.பபூன் என்றால் இளையராஜா
,டான்ஸ் என்றால் அது கஸ்தூரி மட்டும் தான்.நடனத்தில் ஒரு அழகு நடிப்பு,பாடும் திறமை ,அழகு அனைத்திலும் சிறப்பு.தற்போதைய டான்ஸர்கள் மிக அளவுக்கு அதிகமாக பேசுகிறார்கள்,உதாரணம் குறிப்பாக ராதா செல்வி.கஸ்தூரி அளவோடு ரசிக்கும்படியாக பேசுவார்.இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.,you tubeல் கூட பார்க்கமுடியவில்லை.யாரிடமாவது இளையராஜா கஸ்தூரி நாடகம் இருந்தால் பதிவிறக்கம் செய்யவும்,எனக்கும் பகிரவும்7010639912நன்றி
Muthappa dialogue is not good. Indira gave a good reply.
W
P
5
தயவு செய்து இந்த சன்டைக்காச்சிய எடிட் பன்னுங்க இல்லைனா இருவருக்கம் சங்கடம் ஏன் இந்ந காட்சிய பதிவிட்டிங்க
13:30 to 14:30
தயவு செய்து யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் சகோ
சகோ. இந்த நாடகத்தின் முழு பதிவு இருந்தால் பதிவிடவும்...
மன்னிக்கவும் சகோ இந்த காணொளி குறுந்தட்டில் இருந்து பதிவேற்றம் செய்தது இவ்ளோதான் கிடைத்தது
முத்தப்பா என்ன ஆனார் இப்போது இருந்தால் அவருக்கு எத்தனை வயது இருக்கும்
Mudisooda mannanay unnai ilandhu, vadugiroam
அவரின் வயது இப்போ 47
Pl share valli entri
Muthappa ... narathar avarkalukku enna Aachu?
2015 iranthuvittathaka oru thagaval,nattuvaithiyam parthu ethirmaraiyana vilaivi erpaduthi vittuyhaka solkirargal.ethanai per narathararga nadithalum muthappukku nigar muthappathan.guruvai minjiya sishyan(guru varichiyur palaniyappan)
கன்னி வாக்கும் பாலித்துவிட்டது
முத்தப்பா நாரதர் அவர்களிடம் பேசுவதற்கு திராணியில்லை என்றும் அழியாத காவியம் அவரிடம் யாரும் நிற்பதற்கு கூட தகுதி இல்லை அவ்வளவு திறமை இல்லாத போது எது வேண்டுமானாலும் பேசலாம் உண்மையான விஷயம் அவர்களிடம் நிக்க முடியாது இதுவே நிதர்சனமான உண்மை
Thanks bro
😂