மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவர்களின் புள்ளிவிவர விளக்கம் அருமை அருமை. மேலும் சில சூழ்நிலைகளால் சிறுசிறு முன்னெடுப்புகள் செய்ய இயலாததை கூறிய விளக்கம் அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா❤
குறிப்பு இல்லாமல் அல்லது பார்க்காமல் இவ்வளவு தகவல்களை சொல்ல முடியுமென்றால் எவ்வளவு தூரம் அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திருப்பார் என்பதை உணர முடிகிறது திறமையான அமைச்சர் அண்ணன் சேகர் (செயல்) பாபு!!
என்னுடைய குடும்ப கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு வரக்கூடிய வாரிசுகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் ஆதரிப்பார்கள் எட்டு திக்கு பரவட்டும் உதயசூரியன் சின்னம் உதிக்கட்டும்
Sekarbabu sir konjam கூட பிசிறு இல்லாமல் ஒரு சின்ன குறிப்பு கூட இல்லாமல் கணீர் என்ற குரலிஇல் தொடர்ந்து பேசி இருக்கிறார்.என்ன ஆச்சர்யம்.அபார நினைவு சக்தி சேகர்பாபு sir யூ ஆர் ரியலி வெரி வெரி கிரேட். 🐯 Tiger சேகர் பாபு sir ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
புதிதாக புதிய இடத்தில் மிகப்பெரியதாக,ஆசியாவிலேயே பெரிய நிலையம் அமைக்கப்பட்டதில் சிறுசிறு குறைகள் இருக்கலாம்.பயன்பாட்டிற்கு வந்தபின்தான் தெரியும். அதனை உடன் சரி செய்து விடலாம். சிறுசிறு பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்.
அமைச்சர் சேகர் பாபு அவர்கள் உண்மையிலேயே முதல்வர் அவர்கள் சொன்னது போல செயல் பாபுதான்.மிகவும் திறமையான அமைச்சர்.ஆனால் சங்கிகளுக்கு இடம் கொடுத்து விட கூடாது.குற்றவாளி ஜெயலலிதா இவரை சரியாக பயன்படுத்தவில்லை.
சேகர்பாபு அவர்களின் பேச்சில் தெளிவு காணப்படுகிறது.வாழ்த்துக்கள்.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைத்தெரிச்சல் அதிகமாக உள்ளது என்பதை நிச்சயமாக காணமுடிகிறது
படித்த அரசியல்வாதிகள் நமது எம்எல்ஏவாகவும், முதல்வராகவும் வாக்களிக்க வேண்டிய நேரம் இது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என ஒவ்வொரு வாக்காளர்களிடமும் திருடுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம், அவருக்கு வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வாக்களித்தவர்களும் போதும்.
எடப்பாடி ஆட்சியில் இதுமாதிரி விளக்கம் கொடுத்து இருப்பார்களா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எடப்பாடிக்கு இதைவிட விளக்கம் தேவைப்படாது இதைகேட்டாவது திருந்துங்கடா
Jan 5th we the teachers along with 15 (girls) studrnts came from Erode, after attending the state level kalai thiruvizha. It was the early morning 4 Am. Immediately we got 21 G bus to reach Mylapore and also bus to Thiruvanmiyur.we were amazed about security.The maintenance of toilets with lady securities, cleanliness with hand wash liquid soap , separate toilets for handicaps and 3rd genders which we never seen even in the airport too .wow. Hats off to TN Govt🎉
உயர் திரு அமைச்சர் அவர்கள் சொல்லும் போது இருநூறு மீட்டர் மக்கள் நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது சாதனம் இல்லை மக்கள் 200 நடந்து சென்றுபேருந்தில் நடந்து செல்ல வேண்டும் எவ்வளவு கொடுமை பேட்டரி வாகனத்திற்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் ஏன் மாநகர பேருந்துகள் செல்ல வேண்டியதுதானே மக்களை குமர செய்யும் உங்கள் செயல் மக்கள் குறைகளை போக்குமா இந்த மண்ணை தருவது உறுதி
பேருந்து நிலையத்திற்கு முக்கிய சாலைகள கடந்து வருவதற்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது.இதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள்.மேலும் ஒரு தமிழ்முதலாளிக்கு பேருந்து நிலைய மேலாண்மையை கொடுக்க கூடாதா ஓரு பாம்பாய்வாலாவுக்கா ககொடுக்க வேண்டும்?
I never saw any cabinet minister having this much confidence and keeping all the data in his finger tips for a department that is under a different cabinet ministers. We need ministers like Shekar Babu in all states
சென்ட்ரல் மட்டுமா.போரூர் மேம்பாலம்,மதுரை மற்றும் திருநெல்வேலி பேரூந்து நிலையம் எம்ஜிஆர் பெயர் தான் வைத்தனர்.புரட்சி புளியோதரை தவழப்பாடியாருக்கு வருமானம் போய்விட்டதே என ஆத்திரம்.
Hats off to Dravida Model governance, DMK Government headed by MK STALIN . If proper recognition is given by Union Government Tamil Nadu will lead our country to world level because of their intelligence.
அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பல்வேறு புள்ளி விவரங்களை பார்த்து படிக்காமல் சொல்வது அவரது மக்கள்மீதான பொறுப்புணர்வை காட்டுகிறது. ஆனால் கேடி அவர்கள் எதிரில் உள்ள மடிக்கணினியை பார்க்காமல் பேசமாட்டார்.
மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவர்களின் புள்ளிவிவர விளக்கம் அருமை அருமை. மேலும் சில சூழ்நிலைகளால் சிறுசிறு முன்னெடுப்புகள் செய்ய இயலாததை கூறிய விளக்கம் அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா❤
சரியான பதில் உரை. உங்கள் பணி தொடரட்டும் சேகர் அண்ணா
அற்புதமான புள்ளி விபரம் அருமை
அமைச்சர் சேகர்பாபு அவர்களின் குறிப்பு வைத்துக் கொள்ளாமல் அனைத்து செயல் திட்டங்களையும் புள்ளி விவரங்களோடு பேசியது ஆச்சரியம்..😮
மாண்புமிகு அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்களின் உரை, கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சிக்கு சரியான சம்மட்டி அடி.... வாழ்க திராவிட மாடல் ஆட்சி...
பாபு அண்ணா நல்ல விளக்கம்
😅😅😅😅😮😮😅😅
வாங்கற காசுக்கு நல்லா குவராண்டா கொய்யா
தேர்தல் முடிவில் தெரியும்.
@@prabumanimaran1676உங்க அம்மாள அனுப்பி வை நல்லா செய்வோம்
குறிப்பு இல்லாமல் அல்லது பார்க்காமல் இவ்வளவு தகவல்களை சொல்ல முடியுமென்றால் எவ்வளவு தூரம் அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திருப்பார் என்பதை உணர முடிகிறது
திறமையான அமைச்சர் அண்ணன் சேகர் (செயல்) பாபு!!
Goldmedal koduththuruvoma ?
Ivargal Ellaam manaivi kuzhanthaigaludan moottai mudichchugaludan veettil irunthu bussil kilambakkam vanthu oorukku poi appadiye thirumbi vanthaal kashtam thorium.
அ.தி.மு.க., இந்த திட்டத்தை அறிவித்து, 70 சதவீதம் நிறைவடைந்த பாக்கி பணியை, தி.மு.க., தான் தற்போது முடித்துள்ளது.
அமைச்சர் சேகர் கூறியது பொய்
Avargale kudumbaththodu moottai mudichchugalodu local bussil payanam seithu kilaambakkam poy angirunthu bus yerinaalthan kashtam puri yum.
பார்லிமெண்டில் நிம்மி சேகர்பாபுவை பார்த்து எப்படி பதில் அளிக்க என்று கற்றுக்கொள்ள வேண்டும். அருமையான விளக்கம்.தமிழன் தமிழன்தான்.
Ennaiya ! Goldmedal kodukkalama alladhu vengala medal kodukkalama ?
நிர்முலமா போன நிர்மலா எருமை நிதியமைச்சர் நம் தலையெழுத்து
#முதலமைச்சர் #ஸ்டாலின் #அமைச்சர்_சேகர்பாபு..🔥🔥
அமைச்சர் மாண்புமிகு அண்ணன் சேகர் பாபு அவர்களின் அருமையான பேச்சு
என்னுடைய குடும்ப கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு வரக்கூடிய வாரிசுகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் ஆதரிப்பார்கள் எட்டு திக்கு பரவட்டும் உதயசூரியன் சின்னம் உதிக்கட்டும்
ஆச்சரியம் 🎉🎉🎉
நானும்❤❤❤❤❤❤
திறமையான நபர் சேகர்பாபு...அதிமுக தவறவிட்ட திறமைசாலி..
@sumathibalakrishnan2891 10 நிமிடம் புள்ளி விபரத்தோடு தெளிவாக பேசுகிறார் அது பத்தாதா!?
Manappaadam pannittu vanthu pesugiraar
சங்கிகளுக்கு இடம் கொடுத்து விட கூடாது.
அதிமுகவில் திறமைசாலிகளுக்கு வேலையில்லை.
Sekarbabu sir konjam கூட பிசிறு இல்லாமல் ஒரு சின்ன குறிப்பு கூட இல்லாமல் கணீர் என்ற குரலிஇல் தொடர்ந்து பேசி இருக்கிறார்.என்ன ஆச்சர்யம்.அபார நினைவு சக்தி சேகர்பாபு sir யூ ஆர் ரியலி வெரி வெரி கிரேட். 🐯 Tiger சேகர் பாபு sir ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
இவனுங்க கிடக்கிறானுங்க. Bus stand super ஆக இருந்தது. அந்த வயித்தெரிச்சல்ல தான் பேசறானுங்க.
உண்மை
சரவெடி பாபு
அண்ணன் சேகர் பாபு அவர்களின் விளக்க உரை தெளிவை வரவழைத்துள்ளது ! பாராட்டுக்கள் !
அண்ணன் உங்கள் புள்ளி விவரங்கள் கூட யாராலும் சொல்ல முடியாது அருமை ❤❤❤❤❤
அருமை பதிவு அமைச்சர் அவர்களே 🔥👍🙏
சூப்பர் அருமை சேகர் பாபு அண்ணா🎉🎉🎉🎉🎉
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
வாழ்த்துக்கள். சேகர் அண்ணா
மக்களின் வசதிக்காக பஸ்கள் வந்து போவதையும் கூட்டம் அதிகமாக இருந்தால் மேற்கொண்டு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Excellent clarification
நல்ல பதிவு.
அருமை அருமை சூப்பர்
Super super supero super
நல்ல தீர்ப்பு சேகர் பாபு நல்ல பேசிட்டு இருக்காரு எதிர்க்கட்சிகளும் நல்ல உரைக்க வேண்டும்
புதிதாக புதிய இடத்தில் மிகப்பெரியதாக,ஆசியாவிலேயே பெரிய நிலையம் அமைக்கப்பட்டதில் சிறுசிறு குறைகள் இருக்கலாம்.பயன்பாட்டிற்கு வந்தபின்தான் தெரியும். அதனை உடன் சரி செய்து விடலாம். சிறுசிறு பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்.
எடப்பாடி அரசியல் லாபத்தை பார்க்கிறார்
அருமையான பதில்❤
வாழ்த்துக்கள்
அருமை அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
முதலும் முடிவும் திராவிட மே.வாழ்கதமிழ்.வாழ்கமக்கள்
நகரபேருந்துகள் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் மக்களுக்காக பயணிக்க ஏற்பாடு செய்யுங்கள்
அமைச்சர் சேகர் பாபு அவர்கள் உண்மையிலேயே முதல்வர் அவர்கள் சொன்னது போல செயல் பாபுதான்.மிகவும் திறமையான அமைச்சர்.ஆனால் சங்கிகளுக்கு இடம் கொடுத்து விட கூடாது.குற்றவாளி ஜெயலலிதா இவரை சரியாக பயன்படுத்தவில்லை.
அதிமுக கார்ரகனள் தான் ஆர்ப்பாட்டம் செயதுகொன்டுருக்கிரது
👏👏👏👏👌👌👌👌வாழ்க முதல்வர் ஸ்டாலின் ❤❤❤❤
அருமை அருமை அண்ணா
❤❤❤❤❤❤ Congratulations Mr. sekar babu ❤❤❤❤❤❤
சேகர்பாபு அவர்களின் பேச்சில் தெளிவு காணப்படுகிறது.வாழ்த்துக்கள்.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைத்தெரிச்சல் அதிகமாக உள்ளது என்பதை நிச்சயமாக காணமுடிகிறது
Arumai super TN minister
Super
Super Sir
அருமையான பதில். அமைச்சர் அருமையாக தெளிவாக பேசுகிறார்
படித்த அரசியல்வாதிகள் நமது எம்எல்ஏவாகவும், முதல்வராகவும் வாக்களிக்க வேண்டிய நேரம் இது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என ஒவ்வொரு வாக்காளர்களிடமும் திருடுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம், அவருக்கு வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வாக்களித்தவர்களும் போதும்.
படித்தவர்கள் வந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும்.
@francisiraj731 படிக்காதவர்கள் வந்தால் மூடநம்பிக்கை காட்டுமிராண்டித்தனம் நிர்வாகத் திறமை இன்மையினால் விலைவாசிகள் உயர்த்துவது மக்களை கொள்ளையடிப்பது அதிகமாகும் உதாரணத்திற்கு மோடி அமிச்சா 😢😢😢
அனைத்தும் அருமையாக உள்ளது.
, அவன் கெடக்கிரான் சின்ன பய எடப்பாடி
சூப்படி தாயோளி
எடப்பாடி ஆட்சியில் இதுமாதிரி விளக்கம் கொடுத்து இருப்பார்களா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எடப்பாடிக்கு இதைவிட விளக்கம் தேவைப்படாது இதைகேட்டாவது திருந்துங்கடா
அருமையான தமிழ்
Super explanation mass
Super explanation by Hon. Minister sekar babu.
TN CM Hon.MKStalin iyyah always super
Excellent and clear explanations by Hon'ble Minister for CMDA. Congratulations Minister Sir.
உண்மையில் இவரை முதல்வர் பதவியில் அமர்த்தினால் அருமையாக இருக்கும்.. மாஸ் ஸ்பீச்
சேகர் பாபு முதலமைச்சராகும் படி விழா கமிட்டியின் சார்பாக பரிந்துரைக்கிறோம்😂😂
Really well speech Minister Sekar Babu sir
கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் வைத்து விட்டு இப்போது இவர்களே கிளாம் பாக்கம் என்று சொல்லிட்டு இருக்கார் 😅😅😅
மக்கள் மேல் இவ்வளவு அக்கறையா முண்ணால் முதல்வருக்கு அடேங்கப்பா
கலைஞரின் தொலைநோக்குப் திட்டத்தில் உருவான மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்
பெயரை வைத்தவர்கள்தானே இவர்கள்
Jan 5th we the teachers along with 15 (girls) studrnts came from Erode, after attending the state level kalai thiruvizha. It was the early morning 4 Am. Immediately we got 21 G bus to reach Mylapore and also bus to Thiruvanmiyur.we were amazed about security.The maintenance of toilets with lady securities, cleanliness with hand wash liquid soap , separate toilets for
handicaps and
3rd genders which we never seen even in the airport too .wow. Hats off to TN Govt🎉
Sekar sekar sekarbabu👍👍👍
மிக அருமையான விளக்கம் அப்படியே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய டிஏ வை கிடைக்க செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா
கொடுத்தால் பாருங்கள் இல்லாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து பொட்டிக்கடை வைத்து பொழைக்கிற வழிய பாருங்க😢😢
ஒருவரை ஒருவர் குறை சொல்வதுஅல்லது மாற்றி செய்வது. மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
Loksabhavil oruthan 2014 muthal inru varai 64 il irantha Nehruvai thittikkittu irukkan.
திமுக ஆட்சியினால்தான் தமிழ் நாடு தலை நிமிர்ந்தது.
டயர்நக்கிகளை விட்டிருந்தால் மொத்தமா அடிச்சி வாயில் போட்டிருப்பான்கள்..அதன் கதறல்தான்
இது..😅
Great Shakar sir
நம்ம பேரு தான் வைக்கணும் அதான் முக்கியம்
தலைவர் தரமான வார்த்தைல பேச்சை நிருத்தி விட்டார்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நூறு சதவீதம் பணிகளை முடித்து திறந்து இருக்க வேண்டியது தானே 😂😂😂😂😂😂😂😂😂
அவர் இருக்கும்போது கொரோனா தீவிரமாக இருந்தபோது கொரோனாவை ஒழிக்க முடியாமல் கைவிரித்து விட்டார் பணம் இல்லை என்று😢😢
தொழிலாளிகள் உணர்ந்தால் சரி...
Clear and lucid explanation by Honorable Minister Sekarbabu👏👏👏👌👌👌👌💪💪💪💪💪
அருமையான விளக்கம் அருமையான பேச்சு இவ்வளவு பெரிய திட்டத்தை பார்க்காமல் சரளமாக பேசுவது அவரின் அர்பணிப்பை காட்டுகிறது.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நமக்கு நிறந்தர முதல்வர் நமது மு.க.ஸ்டாலின் முதல்வர் தான். வாழ்கா நமது முதல்வர்
Extreme explanation sekar sir
Good speech sekarbabu 8:29
Superbusstop
நீங்க மட்டும் சரியான நேரத்துல முடிச்சு விடுவீங்க..
Super super
அண்ணன் சேகர் பாபு ஆற்றிய உரை சிறப்பு
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகை பார்ப்பதில்லை !
👌👌👌👌👌👌👌
உயர் திரு அமைச்சர் அவர்கள் சொல்லும் போது இருநூறு மீட்டர் மக்கள் நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது சாதனம் இல்லை மக்கள் 200 நடந்து சென்றுபேருந்தில் நடந்து செல்ல வேண்டும் எவ்வளவு கொடுமை பேட்டரி வாகனத்திற்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் ஏன் மாநகர பேருந்துகள் செல்ல வேண்டியதுதானே மக்களை குமர செய்யும் உங்கள் செயல் மக்கள் குறைகளை போக்குமா இந்த மண்ணை தருவது உறுதி
எடப்பாடியார் சகோதரரோ
பேருந்து நிலையத்திற்கு முக்கிய சாலைகள கடந்து வருவதற்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது.இதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள்.மேலும் ஒரு தமிழ்முதலாளிக்கு பேருந்து நிலைய மேலாண்மையை கொடுக்க கூடாதா
ஓரு பாம்பாய்வாலாவுக்கா ககொடுக்க வேண்டும்?
Fire speach 🎉🎉🎉
படிப்படியாக நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது அதற்க்குள் பதரவேண்டாம்....
அண்ணன் சேகர் பாபு அல்ல
அண்ணன் செயல் பாபு!!!
CM is always generous and gentle towards opposition party
எடப்பாடி குழந்தை:அம்மா என் பெயரை சொல்லி கூப்பிட்டாங்க
மக்கள்:அய்யோ நீ எப்போ தான் திருந்த போற
I never saw any cabinet minister having this much confidence and keeping all the data in his finger tips for a department that is under a different cabinet ministers. We need ministers like Shekar Babu in all states
Very good Administration and performance
Rocking hon'ble ❤Sekar Babu Sir.
பேசுபவர் டயர் நக்கி கிடையாது கவனம் டயர்😂😂😂
@edaps siluvampalyam 👇😂
ஓ..ஓ...அப்டிங்களாண்ணா... வெள்ளைக்காரன் நம்ம நாட்ட ஆண்ட போது 150 வருசத்துக்கு முன்னாடி கட்டி வச்ச சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு.... "மக்கள் திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் புகை வண்டி நிலையம்ன்னு" நீட்டி முழக்கி எம்.ஜி.ஆர் பேர. அந்த ஸ்டேசனுக்கு எடப்பாடி வச்சாரே அப்ப இனிச்சுதுல்லங்கண்ணா.
Thanks Twitter,:..
சென்ட்ரல் மட்டுமா.போரூர் மேம்பாலம்,மதுரை மற்றும் திருநெல்வேலி பேரூந்து நிலையம் எம்ஜிஆர் பெயர் தான் வைத்தனர்.புரட்சி புளியோதரை தவழப்பாடியாருக்கு வருமானம் போய்விட்டதே என ஆத்திரம்.
@@ABC2XYZ26 👍
👍👍
Vingna uzhal pughazh. Maranthu vidakkoodaathu
Dmk 🔥
🙏🙏🙏
Stalin sir 💯🔥
Sekar babu sir 🔥
Ayya nalla pannuga makkal nalla irukanum
சாப்பாடு நடுத்தர மக்களுக்கான விலை பட்டியல் இல்லை
Babu Anna congrats
❤❤❤
Hats off to Dravida Model governance, DMK Government headed by MK STALIN . If proper recognition is given by Union Government Tamil Nadu will lead our country to world level because of their intelligence.
❤
என்னுடைய கேள்வி சரோஜினி நாயுடு சரித்திரம் பற்றிய வரலாறு சுருக்கமா க தேவை.
Matured way of tackling.
அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பல்வேறு புள்ளி விவரங்களை பார்த்து படிக்காமல் சொல்வது அவரது மக்கள்மீதான பொறுப்புணர்வை காட்டுகிறது. ஆனால் கேடி அவர்கள் எதிரில் உள்ள மடிக்கணினியை பார்க்காமல் பேசமாட்டார்.