நகுலன் அவர்களின் "ஒரு ராத்தல் இறைச்சி" சிறுகதை|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 7

  • @anniappan5425
    @anniappan5425 8 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்

  • @velumanij
    @velumanij ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🎉

  • @muthukumaraswamythenmozhi2405
    @muthukumaraswamythenmozhi2405 ปีที่แล้ว

    Nice👍

  • @antonywinslows7038
    @antonywinslows7038 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா
    சிறப்பான தமிழ் உச்சரிப்பும் ,உயிர்ப்பான உரைநடையும். கதை சொல்லும் விதம் சிறப்பு !
    ஐயா கீழப்பாவூர் சண்முகையாவின் மகள் என்றால் சொல்லவேண்டுமா ?
    எனக்கு பிடித்த தமிழ்ப் பேரறிஞர்களில் கீழப்பாவூர் சண்முகையாவும் ஒருவர்.
    மிக்க நன்றி அம்மா.

  • @sathiyamoorthi2913
    @sathiyamoorthi2913 8 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம்

  • @Er.Karthikponmalai-cn1tr
    @Er.Karthikponmalai-cn1tr ปีที่แล้ว

    அக்கா அற்புதம்!
    நாம் எழுத்தாளர்களுக்கு செய்யும் கடமை புத்தகத்தை வாங்கி படிப்பது.
    மிக்க நன்றி அக்கா.
    தமிழ் இலக்கியம் சார்ந்து காணொளி எனக்கு மிகவும் பிடித்த channel சீதா பாரதி அக்கா உங்கள் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    நிறைய சிறுகதை சொல்லுங்க அக்கா நாங்களும் வாங்கி படிப்போம்.
    விடிவதற்கு முன் சிறுகதை எந்த பதிப்பகம் கூறினால் நானும் வாங்கி படிப்பேன் அக்கா

    • @seethabharathivlogs
      @seethabharathivlogs  ปีที่แล้ว +1

      பதிப்பகம் தெரியல. ஆன்லைன் ல இருக்கு. படிக்கலாம்..