திருக்குறள்- அதிகாரம் 86 இகல்- குறள் 851-860 || Thirukkural - Adhikaram 86 Ikal (Hostility)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #tamilliterature #tamilliteraturetamil #thirukkural #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #பொருட்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamilwithmeaning #tamilthirukural #tamil #tamilthirukural #tamilthirukural #tamilnadu #tamilstatus #tamilearnings #tamilexam #thirukkuralintamil #srilankantamilvlog #indianeducation #indianeducationsystem ‪@TamilArivu15‬
    திருக்குறள்- அதிகாரம் 86 இகல்- குறள் 851-860 || Thirukkural - Adhikaram 86 Ikal (Hostility)
    குறள் பால்: பொருட்பால்.
    குறள் இயல்: நட்பியல்.
    அதிகாரம்: இகல்.
    குறள் வரிசை: 851 852 853 854 855 856 857 858 859 860
    அதிகார விளக்கம்:
    English Summary:
    குறள் 851:
    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்.
    குறள் 852:
    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.
    குறள் 853:
    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்.
    குறள் 854:
    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
    குறள் 855:
    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிக்லூக்கும் தன்மை யவர்.
    குறள் 856:
    இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து.
    குறள் 857:
    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.
    குறள் 858:
    இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
    குறள் 859:
    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
    குறள் 860:
    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.
    ********************************************************************************************************************************************************
    தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார்.
    "அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே யுலகு...."
    என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
    "ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
    கூடி முயங்கப்பெறின்"
    என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ความคิดเห็น •