Episode 39 - முக்காலமும் உணரும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படி வந்தது
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ต.ค. 2023
- Playlist - Mahabharatham narrated by Vasuhi Manoharan - வாசுகி மனோகரனின் மஹாபாரதம் • Mahabharatham narrated...
#vasukimanokaran #vasuhimanoharan #mahabharatham #mahabharathamintamil #mahabharathamtamil
Before the Kurukshetra War, Krishna, attempts to negotiate a settlement with Duryodhana, the ambitious prince of the Kauravas, to avert the impending war. Krishna proposes that the Pandavas be given just five villages, rather than half of the kingdom, to avoid bloodshed. However, Duryodhana, driven by pride and envy, refuses any compromise, rejecting Krishna's peace efforts. Duryodhana's arrogance blinds him to the consequences of his actions, leading to the devastating war that ensues.
குருக்ஷேத்திரப் போருக்கு முன், கிருஷ்ணர், வரவிருக்கும் போரைத் தவிர்க்க கௌரவர்களின் இளவரசனாகிய துரியோதனனுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறார். இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க, பாண்டவர்களுக்கு ராஜ்யத்தின் பாதியை விட ஐந்து கிராமங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று கிருஷ்ணர் முன்மொழிகிறார். இருப்பினும், பொறாமையால் உந்தப்பட்ட துரியோதனன், கிருஷ்ணரின் அமைதி முயற்சிகளை நிராகரித்து, எந்த சமரசத்தையும் மறுத்து விடுகிறான். துரியோதனனின் ஆணவம், அவனது கண்ணை மறைக்கிறது.
தெளிவான பேச்சு அருமையான விளக்கம் மஹா பாரதம் காவியம் நீரில் பார்ப்பது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா ❤️🙏
அருமையான குரல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் மகாபாரத வரலாறை மிக அருமையாக எங்கள் கண்முன்னே காட்டி கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மிக அருமையாக எங்களுக்கு எடுத்துக்கூரிய உங்களை ஆண்டவன் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். நன்றி.
கண்முன்னே மாஹாபாரதம் நடப்பதுபோன்ற உணர்வுதான் வருகிறது நேரம் போவதே தெரியவில்லையே அம்மா இராமாயாணத்தையும் தாங்கள் சொல்ல கேட்க வேண்டும் தாயே
நன்றி சகோதரி அருமை ❤
👏👏👏👌👌👌 அருமையான பதிவு தாயே நெஞ்சை நெகிழ வைத்தது. ❤❤❤❤❤ தங்களது நலம் அறிய ஆவல் தாயே 😊
மிகவும் சிறப்பாக பேசும் வல்லமை கொண்ட தங்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நன்றி நமஸ்காரம்!
தாங்கள் எனக்காக ஒரு பதிவை பதிவிட வேண்டும் விதுரர் வில் உடைக்கும் கதையை ஒரு பதினைந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும் தருவீர்களா அந்த வில்லின் சக்தியையும் அது அவருக்கு முன் யார் யாரிடம் இருந்தது என்ற தகவலுடன் பதிவிடவும்
நன்றிகள் கோடி அம்மா
அழகான விளக்கம். தெளிவான உரை. அருமை.
ஸ்ரீ மன் நாராயணன் முன் கூட்டியே முடிவெடுத்து
பூமியில் கிருஷ்ணன் ஆக அவதரித்து அதற்கு ஏற்ப காரியங்களை செயல் படுத்துகிறான்
நினைப்பதை நடத்தியே முடிப்பவன் தாமரைக்கண்ணன் .
உலகிலேயே மிகப்பெரிய அரசியல் தந்நிர சாலி அது கிருஷ்ணன் தான் .
நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்
உங்கள். சொற்பொழிவுக்கு. ஆயிரம். ஆயிரம். வணக்கம்
Amma super its the best speech that ever heard from any one ❤❤❤❤
உங்கள் சொற்பொழிவு எல்லாமே கேட்டுட்டு இருக்கேன் அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
Super super super❤❤
NARAYANA NARAYANA NARAYANA Aayushmatibhava 😇 shemaprapthirasthu 🤗
நன்றி அம்மா அருமையான விளக்கம் 🙏
Niraitha pouranamiyil annamalaiyar arulal valka valamun Amma
Sahadevan 's gifted knowledge well introduced
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
நன்றி அம்மா 🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤ மாலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
Nandrigal kodi amma
Ethanai murai ketalum keta thundum speech.very very super
சிவாயநம......
என்னே குரல் வளம்,பொருள் வளம், கதை நுணுக்கம், சொல்லாடல்...
சிறப்போ சிறப்பு.
எனது 14 வயதில் அம்மாவின் சொற்பொழிவில் மயங்கிப் போனேன், இன்று எனக்கு 52 வயது மயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
Gold speech
Super Mam❤❤❤
Super❤❤❤❤
அருமை அருமை அருமையான ஒரு உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி
மிக்க நன்றி சகோதரி
எனதுஅன்பிட்கும்மதிப்புக்கும் உரிய Medam ஏன் துரோணர் அருச்சுனனுக்கு வில்விதை பிடிப்பித்தேவர் எப்படி பாண்டவர்களின் எதிரி ஆனார் பாண்டவர்களுக்கு எதிராக போர்புரிந்தார் எப்படி கௌரவேற்பக்கம் சேந்தார் ? தேயவுசெய்து கூறுங்கள் நெதர்லாந்தில் இருந்து பூரணலிங்கம்
மகாபாரதத்தை முழுமையாக கேட்க விரும்புகிறேன் அம்மா
Ungal kaladiyil en vanakkam
அருமையான சொற்பொழிவு!
அருமை வாழ்க வளமுடன்....
Arumai thaye
She is the sister of smt ilambirai manimaran..her voice is similar to her.
Arumai amma
Mam your explanation is really excellent. God bless you mam
Super amma
அம்மா வணக்கம். நீங்கள் சீக்ரம் வந்து விடுவீர்கள். உங்கள் வரவு நல்ல் வரவாக ammayattu
சூப்பர்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா
Mahabhaatha.kadai.solla.villai.vimasanam.saikiaai.veadanai.
Kathaiel irunthu vanthathu.
Super
Amma maalai vanakkamamma 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼vaazlga vazlamudan vaazlga vaiyagam
Super super super Amma
அம்மா நீங்க எப்போ வந்து லைவ் ஆக பேசுவீர்கள் சீக்ரம் வந்து veda வேண்டும்
You are a good orator. But will you ask anyone to eat part of his/her father's cadaver to become gnaani? Mathuri's cadaver is useless?
🙏🙏🙏👌👌👌
💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏👍👍👍
Navarathiri speech 2023 podunga pls
🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
you can't free yourself from karma by doing meditation. For deliverance from karma, you need to perfectly fulfil the duties prescribed by karma. But no human can do so. So Jesus who is God's own Son, came in human form, to take all our punishment upon Himself on the cross & fulfilled karma on our behalf. Only by believing Jesus can you be delivered from karma.
😀🤗
Kathai ealuthiyavn ealuthiyatju
அரவானை kondrthu ean
ஒரு
Pattimantram thybai
சமீப காலமாக பலரும் ஏன் ள என்று சொல்லாமல் ழ என்று உச்சரிக்கரீர்கள் என்று மிக குழப்பமாக உள்ளது 😢😢😢
ஏம்மா அந்த பாரதம் போய் இப்ப அகண்ட சங்கிகள் பாரதம் நடக்குது.இந்த கதைகள் இனி வேண்டாம்.
இந்த கச்சேரி இனிமேல் இந்த மண்ணில் வேண்டாம்.
ஏன் நீ என்ன பைத்தியமா?
உண்மையை அவர்கள் சொன்னால் உனக்கேன் வலிக்கிறது??
இனியும் தந்தை பெரியார் மண்ணில் இப்படி கதைகளை விற்று பிழைப்பு நடத்த வேண்டாம் சூத்திர தாயே.
பெரியார் ஒரு மன நோயாளி.உளறல் மனிதன்.
Please stop This nonsense old story
அருமை