முதல் 3 நாட்கள் பேரம் நடத்தப்பட்டதா?- உண்மையை உடைக்கும் சாந்தி | Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ส.ค. 2022
- #JeevaToday #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Poda panni soothhu moonji jeeva..vera topic poduda pundai vaaya..bore adikkuthu
, S c can
Do we, that of us
@@user-er9cf3hv4p நீ அன்னா அசாரேவின் வாரிசு என்பது தெளிவாக தெரிகிறது. நீ என்றும் திமுக விற்கு வாக்களிக்கவாய்ப்பு இல்லை.
Nanga indha arai nambala, police nambala, indha nithi thuraiya nambala, saga manitharkal irukanga nu namburom, nanri amma mekka nanri....
👍
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எங்க மகளுக்கு நீதி கிடைக்க போராடும் அனைத்து வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி
Ok
நன்றி மேடம் நம்பிக்கை உள்ளது
✊✊✊Justice for srimathi ✊✊✊
Nari Sir Needhi Kandipaga Kidaikkavendum 🙏
Ippo therintha investigation sariyan paathaiyil sellugirathu yendru, you are unnecessarily blaming govt. 69 arrested persons released under bail.
தோழர் ஜீவா..உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்
Congrats tholare
@@juliateugin6077 alll paaavadai groups ahhh.......kalakungadaaaa
Niyayam vellum
@@sanjivikumar3686 ஆமா ஜட்டி குருப்
ஸ்ரீமதி இறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது.... அவருக்கும் எனக்கும் ஒட்டில்லை....உறவில்லை... ஆனால் அந்த குழந்தையை நினைக்காத நாளில்லை😒😒😒😒😒😒😒
Nichayamaga. Naan kooda than
It's true
நிஜம் தான் நானும் தினமும் நினைக்கிறேன் நீதி கிடைத்தால் தான் நிம்மதி கிடைக்கும்
Nanum Dyan😭
நன்றி சார்,,நன்றி அம்மா,,,தொடர்ந்து போராடும் ஊடகமும் மக்களும் இருக்கும் வரை நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது
அரசு,காவல்துறை மீதும் நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. இவர்கள் நாசமாக போகவேண்டும் என்று சபிப்பதை தவிர வேறு வழி இல்லை.
அது மிகவும் தவறு.மக்கள் நீதித்துறை, காவல்துறை, மருத்துவர் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அரசு இயந்திரம் இயங்கும். நம்பிக்கை இல்லாமல் அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.அரசாங்கம் சரியாக செயல்படவில்லை என்றால், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டதால், மக்கள் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் மக்கள் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள்
Aamga na kadavulkitta than venditu irukan sakthi school onwer nasamaga poga vendum endru
@@ShatheeshKumarv Do you think that government don't know anything about this?????
Namtami 🌴 Seeman 🌴🌴
@@ShatheeshKumarv Thats a lie. Literally. Even if politic party change doesnt mean government officers will change too.
தெளிவான பேச்சு... நன்றி அம்மா.... பாப்பாவின் கொலையில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பி விடக்கூடாது...
சரியாக சொன்னீங்க ரொம்ப நன்றிங்க தவரை தடுக்க கடுமையான தண்டணைய தரவேண்டும் இல்லை என்றால்
தவரு இன்னும் அதிகமாக வரும்
தவருக்கு துணையாக இருப்பவர்கள் வீட்ல பெண் பிள்ளைகள் இருப்பதை மருந்து விடாதீரகள் வேண்டாம் நீதிக்கு துணையாக இருந்தால் நிம்மதி தானக வரும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
தெளிவான கேள்விகள்.தமிழக முதல்வரின் கையில் தான் அனைத்தும் இருக்கிறது
@@kennydecosta9812 i don't know what CM is doing??????? Even he didn't judge God will judge including CM.
Remba nantri amma
@@kennydecosta9812 AAQqQ
தெளிவான பேச்சு.. இப்போதைக்கு இது போன்ற வார்த்தைகள் தான் எங்களுக்கு ஆறுதல்........ 👍🏻
அம்மா நீங்க கேட்கும் கேள்விகள் அனைத்தும் உண்மையே. நிச்சயம் அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். Justice. For Srimathi ✊✊✊✊🙏🙏
H h 7u77
நீங்கள் அனைத்து விஷயங்களும் அலசி மிக சரியாக பேசி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் சிஸ்டர்...
அறியமுடியாமல் எத்தனையோ உண்மைகள் காலத்தால் கடந்து சென்றுவிட்டது!
அதுபோல் ஸ்ரீமதி விடையமும் கடந்து சென்றுவிடாமல் உண்மை கண்டறியப்பட வேண்டும்!
Amam correct
எல்லோரும் உங்கள் வருமானத்துக்கு கத்துக்கிளறியள் முதல் மந்திரி பள்ளிகூட நிறுவனத்துக்கு சைககாண்பித்து விடடார் பள்ளிக்குடத்தை திறந்து நடத்தும்படி
நல்ல ஒரு கருத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துள்ளீர்கள் இந்த பெண்ணிற்க்கு நீதி கிடைக்க வேண்டும்என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! வாழ்த்துக்கள்!!!
IIT STUDENT ஃபாத்திமா கொலை வழக்கும் ஊத்தி மூடியாச்சு .
உண்மை வெளியே வர உங்களால் முடிந்த முயற்சிகளை முன்னெடுத்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு துளிர்க்கிறது👍
3,00,000 வாசகர்கள் தங்களை பின் தொடர்கிறார்கள் ஜீவா வாழ்த்துகள் .
அம்மா நீங்கள் ஒரு நல்ல டாக்டர். சிறந்த பகுத்தறிவு வாதியும் கூட. உங்களைப் போன்ற நல்ல நீதிபதி கிடைக்க வேண்டும். ஸ்ரீமதிக்கும், போராடிய நல்லவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு சிங்கிள் பெண் சிங்கமாய் பாய்ண்ட் டூ பாய்ண்ட் ஆக அருமையாய் கூறு போட்டு ஆய்வு செய்திருக்கிறீர்கள். உங்கள் அறிவுக்கு வணக்கம் அம்மா.
Ft vc z
Santhi madam,jeeva todayakum valthukal .unmai velikondu vanthathu intha casuku innum valuserkum.
தமிழ் மக்கள் மீதான அச்சத்தில்
இப்போது
சகோதரி மரணத்திற்கு நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது
அன்பு சகோதரி சிரீமதிக்கு நாளை பிறந்த நாள் கனத்த மனதுடன் அவர் பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்
Namtami 🌴 Seeman 🌴🌴
Cbcid police government yarumelayoum numpilka illai .
முதல்வன் படத்தை ஸ்டாலின் ஒரு பத்து தடவை பார்க்க வேண்டும். அப்புறம் எப்படி முதல்வர் இருக்க வேண்டும் என்பது தெரியும் 🙏🏻
Correct 👍👍👍👍
Correct brother
😅😅😅😅
என் தங்கைக்காக இறங்கியமைக்கு, நன்றி தோழர் 🙏
தோழர் Dr.சாந்தி மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
I have quite
Kk okl
Yes
Jeeva you are continuously following this incident. We support your efforts. Be the same forever'. Thanks to Dr. Shanthi.
வணக்கம் நன்றி அம்மா உலகத் தமிழ் இனமே கண்ணீருடன் இந்த துயர் சம்பவத்தை கவனித்து
வருகிறது...
உடன் படித்த, பக்கத்து அறைகளில் தங்கியிருந்த மாணவிகளை நீதிபதி தனித்தனியாக விசாரிக்க வேண்டும். அந்த மாணவிகள் நடந்த விடயங்களை மறைப்பது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது
உடன் பயின்ற மாணவிகளை ஊடகங்கள் தானே பேட்டி எடுக்க கூடாது.. அரசோ, காவல் துறையோ விசாரிப்பதற்கு என்ன இடையூறு இருக்க போகிறது.
ஏன் மாணவர்களை விசாரிக்க கூடாது ஊடகங்கள், நீதி முதல் படியிலே செத்துப் போச்சு
CBCID காவல்துறையினர் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் மூன்றே நாளில் கண்டுபிடித்து விடக்கூடிய அனுபவம் மிக்கவர்கள். ஆனால் அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன.
குற்றவாளியும் சாந்தி ........ நீதி வழங்கும் தெய்வமும் சாந்தி அம்மா.... உண்மையறியும் குழு நிபுணரும் சாந்தி அம்மா.......நமக்கு ஒரு நீதி கிடைத்தால் அது தான் நம் மனதிற்கு மிகப் பெரிய சாந்தி...
சாந்திகள் மட்டுமே தெய்வத்தின் சாட்சிகள்
சாந்தி சமாதானம்👍
இறைவனின் துணையோடு இது நடைபெறும்...
@amthua Selvan eppadi ya ippadi ellam....
Nanum kavanichen itha
அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது இருக்கின்ற அத்தனை குறைகளையும் தைரியமாக சொன்ன சாந்தி மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
Amma shanthi amma neengal pathukappa irungal.ungalukkum unmaiyai sonnathukkaka yaaraavathu uyirukkum peram pedalam
1.விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் ஆசிரியைகள் காப்பாளர் காவலர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும்.
2. பள்ளி தாளாளர் செயலர் செல்போன் தரவுகளை விசாரணை செய்ய வேண்டும்
ஸ்ரீ மதி பிறந்தநாள் நாளை 12.8.22 வெள்ளி என்கிறபோது , இதயம் நொறுங்கும் செய்தி!அவர் ஆன்மா அமைதி பெறட்டும் இறைவா!!!கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..
டாக்டர்அம்மாவை போல் எல்லாரும் நியாயமாக பேசினால் நலமாக இருக்கும் வாழ்த்துகள்.இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அப்படி என்ன அப்பா டக்கர்?
டாக்டர் சாந்தி
இடதுசாரி உண்மை தான்
பேசுவார்
கம்யூனிஸ்ட்கள்
கண்ணியமிக்கவர்கள்
நம்பிக்கை பிறக்கிறது பார்ப்போம்....இனித்தான் நிறைய அதிர்ச்சிகள் வெளிவருமோ தெரியல
Valththukkal
Jt
அரசு மீது நம்பிக்கை போய் விட்டது ஸ்டாலின் அவர்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் இந்த விஷயத்தில் இவ்வளவு மௌனம் அடுத்து ஆட்சி அமைப்பதது கஷ்டம் போல தமிழ்நாட்டு மக்களின் மனதில் அவரோட மதிப்பு குறைந்து விடும் போல
முதல்வர் ஸ்டாலின் அவர்களே நானும் ஒரு தாய் என் குழந்தையும் பள்ளியில் படிக்கின்றது இவ்வளவு தூரம் அனைவரும் மனசு மனது ரொம்ப கஷ்டப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறோம் இது கேட்ட பிறகாவது நீங்கள் வாய் திறந்து செயல்பட வேண்டும் குற்றம் செய்த அனைவருக்கும் சரியான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் சீக்கிரம் உங்கள் மௌனத்தை கலைத்து முடிவெடுங்கள் 🙏
Suuuuuuuper மா.நீங்களும் உங்க குடும்பமும் 7 தலைமுறைக்கும் நன்றாக இருக்க வேண்டும்.உண்மையை வெட்ட வெளிச்சமாக சொன்னதற்கு நன்றி.
அம்மா உங்களைப்
போன்றோர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.அப்போதுதான் ஜனநாயகம்
தழைக்கும். ஸ்ரீமதி
ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
ஓனரும் சாந்திதான்...இவளது ஆன்மா என்ன பாடுபடபோகுதோ???
கடவுளே நல்ல தண்டனை கிடைக்கனும்...
சகோதரி சாந்தி அவர்களுக்கு நன்றி.காலம் தாழ்த்தியதே கலவரத்தைத் திட்டமிடத்தான்.தமபி ஜீவாவின் ஆதங்கம் நியாயமானது.
அந்த பள்ளி சார்ந்த எல்லா மரண வழக்குகளையும் மீண்டும் தெளிவாக விசாரிக்க வேண்டும். எல்லா குழந்தைகளுக்கும் நீதி வேண்டும்.
ஐயா, இந்த மருத்துவர் உண்மையில் உண்மையான செயலை வெளியில் வெளிச்சம் போட்டுக் ஆதாரங்களுடன் கூறிவது ஸ்ரீமதி மாணவி க்கு நாயம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எழகிறது, இதற்கு பெருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!!🙏🙏🙏🤝🤝🤝🇮🇳🇮🇳🇮🇳
நல்லது..சத்தியமா..நடக்கட்டும்
விடியாத ஆட்சியில் கையாலாகாத காவல் துறையும் மத்தியில் சமுக ஊடகங்கள் வாயிலாக மட்டுமே தங்கை ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் நன்றி JEEVA Today 🙏 justice for sri Mathi 🙏
Anga powerful ah irukrathu dead body um BJP yum than viraivil ambalapaduthapattu thandikapaduvargal
Yes...
Fool, Dr said no evidence yet ? Jipmer puducherry Dr team reviewing the 2 postmortem report as per court advice ? How it possible immediately CM & police give 100% judgement. Wait & see. Everybody want 100% correct judgement in time.
முதல்வர் பள்ளிக்கு சப்போர்ட்டா இருப்பது பலரூக்கும் தெரியாது
@@segundavies8791 பள்ளியே bjp & RSS காரன். கொஞ்ச நாள் முன்னாடித்தான் meeting நடந்துள்ளது. CM எப்படி இதில் வருவார்? Wait jipmer comment on court & find the real culprit.
தங்கை ஶ்ரீமதி உமக்கு எங்களின் கனத்த இதயத்தோடு பிறந்த நாள் வாழ்த்துகள். நீ இறைவனின் பாதத்தில் அமைதியாக ஓய்வெடு.
மிக தெளிவாக விளக்கிய சகோதரிக்கு பாராட்டுகள்
ஸ்ரீமதி மரணத்துக்கு பின்பு தான் அந்த பள்ளியில் முன்பு நடந்த மரணங்களும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி ஹாஸ்டல்களில் நடக்கும மரணங்களை ப் பற்றியும் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
மருத்துவர் சாந்தி அவர்களின் பேட்டி மிக மிக தெளிவு நடுநிலமையான உண்மைகள்
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு ஒரு வாரம் கழித்து திருவள்ளூர் மாவட்டம் அரசு உதவி பெறும் கிருஸ்தவ பள்ளியில் மாணவி ஹாஸ்டலில் தூக்கு போட்டு செத்தது பற்றி எந்த வேசி ஊடகங்களும் மூச்சு விடவில்லையே ஏன் ? அங்கே போனதும் பெண் உயிர்தானே ? அதற்கு எந்த வேசி ஊடகங்களும் நீதி கேட்கவில்லையே ? என்னடா பித்தலாட்டம் ? இதுதான் பாவாடை நீதியோ ?
கைது செய்யபட்ட மாணவர்கள் யாவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்
God Calling you: Andha 2000 manavargal peraiyum sonnal viduvithu vidalam!
காலம் தாழ்த்தினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற கோணம்
Sariya sonninga
மக்களின் சாபம் அரசையும் ஆட்சியாளர்களின் வம்சத்தை கண்டிப்பாக பாதிக்கும்
ஸ்ரீமதி ஏழுதியதாக சொன்னா கடிதத்தில் கவனியுங்கள் என்னோட school fees மற்றும் hostal fees ah return பண்ணிடுங்கனு குறிப்பிட்டு இருக்கு........ முன்னால மாணவன் பிரேகாஷ் மரணத்தில் institution செய்த விஷயம் இதுதான் school fees return பண்ணிருக்காங்க so குழந்தையை கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு அந்த குழந்தை செத்து போன school fees மட்டும் வாங்கிட்டு மூடிட்டு இருக்கணும் இதைத்தான் நம்ம government நமக்கு சொல்லுது, இதற்கு பெயர் தான் Democratic country னு சொல்லுவாங்க
Writing check report till not enquiry report cbcid work
Cbcid is waste. They just a brainwash thing. Can anyone tell me how mach cases they solved???…. Out off 100 only 5 cases may be solved. They just obey what govt say and get huge bribe money.
நீங்கள் எப்படி பேசினாலும் ஒன்றும் நீதி கிடைக்காது நீதி பணம் இருப்பவர்களுக்கும் மட்டும் தான் இது போன்று எத்தனை சம்பவங்கள் மீடியாவும் உடந்தைதான் உங்களுக்கு தான் எல்லாம் கண்டு பிடிக்க முடியும் ஆனால் நீங்களே வியாபாரம் செய்கிரீகள் ஜெயலலிதா அம்மா மரணம் எத்தனை உண்மை மறைக்கப்பட்டன நன்றி
கடைசி பாய்ண்ட்,செம நக்கல் சார் உங்களுக்கு...
மிகவும் சரியாக சொன்னீர்கள்
மு அமைச்சர் அவர்களே நினைவில் வைத்து கொள்ளுங்கள் நீதி வழங்குங்கள் இல்லை என்றால் நீங்கள் துடைத்து எறியப்படுவீர்கள்
நீதி வேண்டும் இறந்த மாணவிக்கு மட்டமல்ல, துரதிஷ்ட வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர் களுக்கும் நீதி வேண்டும். விடுவிக்கப்படுவார்களா ?
Dgp வீட்ல கண்டிப்பாக எழவு விழும் இது சத்தியம்
வாழ்த்துக்கள் madam very good real truly speech .... உங்களை போன்ற தாய்மை உணர்வுள்ள தாயுள்ளம் கொண்ட மாதாக்கள் இருப்பதால் தான் நாட்டில் குடிப்பதற்கு நீரும் விவசாயம் செய்ய மழையும் தொடர்ந்து நமக்கு கிடைசிட்டு இருக்கு என்ன ஒரு அழகான கொர்வையான உண்மையான ஆரோக்கியமான வார்த்தைகள் madam the big salute for you justice for srimathi justice for srimathi justice for srimathi பாப்பா
ஏழை சொல் அம் பலம் ஏறாது இது பழமொழி இறைவனால் இது மாறும்
நீங்கள் மிகவும் சரியாக கூறினீர்கள்.தங்களை கடவுளாக வணங்குகிறேன். நன்றி அம்மா.......
எல்லோரும் உங்கள் வருமானத்துக்கு கத்துக்கிளறியள் முதல் மந்திரி பள்ளிகூட நிறுவனத்துக்கு சைககாண்பித்து விடடார் பள்ளிக்குடத்தை திறந்து நடத்தும்படி
இந்த மோசமான அரசு நாசமா போகணும் நாசமா போகணும்.
இந்த அம்மா பெயர் சாந்தி என்றவுடன் ஏதும் முரணாக பேசுவார்கள் என்று நினத்தேன் ஆனால் நியாயமான முறையில் பதில் சொல்லியிருக்கிறார்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிற்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அவர்களின் மீது உள்ள வழக்குகளை நீக்க வேண்டும்.....🙏🙏💯
ஆம...உறுதியாக அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கனும்
Namtami 🌴 Seeman 🌴🌴
o
விரைவில் உண்மை வெளிவரட்டும். விரைந்து நீதி கிடைக்கட்டும்🙏🙏🙏🙏
உண்மை
அய்யா உண்டு
உங்களின் நேர்மைக்கு
நன்றியம்மா...
நீதி கிடைக்கவேண்டும்.
என்றும் உண்மையுடன் இருங்கள் நான் வணங்கும் தெய்வம் என் இயேசு கிறிஸ்து உங்களோடு இருப்பார்
Mam as a mother I salute you and your team pls we need justice for Srimathi🙏
💪
நன்றி Dr.சாந்தி மேடம் பாராட்டுகள் ,
காவல்துறை அராஜகம் ஆரம்பிச்சு ஊடகங்களில் வெளியாகி இவ்வளவு நாளாகியும் முதலமைச்சர் கண்டுக்காம இருக்கிறத என்னனு சொல்ல..?
CM மீதும் நம்பிககை குறைந்து போய்விட்டது..
100 percent correct
அம்மா நீங்க தான் நீதியை நிலை நாட்ற்றிக ரொம்ப நன்றி உங்களுக்கு
தற்போதைய போலி முதலமைச்சர் எதிர் கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய அரசை கண்டித்து நடத்திய போராட்டங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது
Drama actor stallion
Sucessful drama actor
Who is fake ?Real EPS is now in opposition why he is remaining silent
எல்லாம் எதிர் கட்சிய இரூக்குறப்ப வாய் கிழிய பேசுவானுங்க
@@venkarwaran7210 q
தங்களின் அரும்பணிக்கு வாழ்த்துகள் தோழர்.வெற்றி அருகில்.
இதுவரையாரும் நிர்வாகத்தினரின் மகன்எங்கே என்றுயாரும்கேட்கவில்லை நீதிமன்றம்கூட உங்கள் மகன்கள் எங்கே என்றுகேட்கவில்லை.உடனேமகன்களைவரச்சொல்லுங்கள்என்றால் முடியாமலாபோகும்.
மிகவும் தெளிவாக பேசி இருக்கிறார் மருத்தவர் அவர்கள். கண்டிப்பாக முதல்வர் தலையிட்டு, காவல் துறையினர் மூலம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நடைபெற இல்லை என்றால், அரசின் மீதும், முதல்வர் மீதும் நம்பிக்கை இழந்து விடுவார்கள் மக்கள். மேலும் பாதிக்கப்பட்ட இளைங்கர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும்
பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. அந்த பள்ளி ஆசிரியர்கள் எந்த மனநிலையில் வேலை செய்வார்கள். அவர்களுக்கும் பொறுப்புணர்வு அல்லது மனசாட்சி என்ற ஒன்று உள்ளது அல்லவா? மாணவர்கள் எப்படி நடந்த சம்பவத்தை மறந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
பயத்துடன்
நித்யகண்டம் பூரண ஆயுள்
முதலமைச்சருக்கும் குழந்தைகள் பேரபிள்ளைகள் இருக்கு. கண்டிப்பா ஞாயம் கிடைக்கும். 👍
காலம் கடந்து கிடைக்கும் நீதியும் தண்டனையே.
கண்டிப்பாக தவறு செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்கள் குடும்பத்திலும் இதுபோல நடக்கும். பாவம் சுடலை
@@thanyathavam9715 வேண்டாம் எந்த பெண்ணுக்கும் இப்படி நடக்கக்கூடாது.
Almost private schools students life in the Tamil Nadu government hands only
பெற்றோர் இடம் மாணவியின் உடலை கட்டாயம் படுத்தி தானே வாங்கி கொண்டு போக சொன்னாங்க அப்போ நீதி துறை மீதும் சந்தேகம் வருகிறது அல்லவா?
உண்மை தான்
கோர்ட் ஆவது மயிறு ஆவது ,H,ராஜா சாரி யாக சொல்லி உள்ளார்
கள்ளகுரிசி மாணவியின் மரணம் தமிழக அரசுக்கும் சமூக நீதிக்கும் விடப்பட்ட சவால் என்றே நினைக்கிறேன்....
ஏன் தமிழக முதல்வர் மற்றும் ஆட்சியர்
மற்றும் போலீஸ் என்ன செய்கிறது?
மயிறு புடுங்கி கொண்டு இருக்குது
Sudalai Stalin is very strong in safe guarding the school management.....
ஆக்கப்பூர்வமான விவாதங்களை கொண்டு வரும் ஜீவா டுடே க்கு வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
Yes ma'am well said,we support you, Honorable Chief minister must directly get in to the action,vidiyal tharuvinga engal Aiya CM 🙇🙇🙇🙏
டாக்டர் சாந்தி மேடம் உண்மையை அருமையாக பேசியுள்ளார். மகிழ்ச்சி. நீதி கிடைக்க முதல்வரிடம் வேண்டுவோம். இல்லை என்றால் வருங்காலத்தில் சிந்தனை செய்வோம்
அந்த மாவட்டக் காவல்துறை கயமைத்தனமாக நடந்து கொண்டது உறுதியாகத் தெரிகிறது அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Namtami 🌴 Seeman 🌴🌴
Dr. Shanthi avarkalin truthful message should be forward to CM of TN immediately without any delay
Yes share panni CM kannil padum padi pannuga
Do you think stalin dont know......????? Think why he is silent??? Irresponsible CM.
இன்னுமா முதல்வருக்கு போகல!
Big Salute to you Mam. Please give your full support to that poor parent Mam🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you Jeeva today 👍👍👍👍👍👍👍
Dr.சாந்தி அவர்களுக்கு மிக்க நன்றி!
கடைசியில் காவல்துறைக்கு நீங்கள் கூறிய ஆலோசனைகள் வரவேற்கத்தக்கது,
அனைத்து தரப்பு மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் அம்மா. காவல்துறை ஆரம்பத்தில் துணை போனதாக தான் மக்கள் உணர்கிறார்கள்... ஏன் காவல்துறையையும் இதில் சம்மந்தப்பட்டவர்களையும் வழக்கில் நீதிமன்றம் தெளிவாக விசாரிக்க வேண்டும் போலயே...
Sure definitely 100/
Owner மகன்கள் உண்மை கண்டறியும் சோதைக்கு உட்பகுத்த பட்டு அது வீடியோ record பண்ணி வெளியிட வேண்டும்
ஐயா உங்கள் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்.. உங்கள் விடா முயற்சி மற்றும் நேர்மை என்றும் வெற்றிபெற என்றும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏
ஜீவா sir உங்களுக்கு வாழ்த்துக்கள், நீங்களும், நக்கீரனனும் உண்மையை நிலைநாட்ட போராடும் ஊடகங்களாக இருக்கிறீர்கள். எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு sir
அந்தப் பெண்ணுடைய சாவு சினிமாவில் வில்லன் செய்த வேலையாக போய்விட்டது .
ரோம் நகரம் எரியும் போது எப்படி அதன் அரசன் நீரோ பிடில் வாசிதாரோ அது போல் தான் உள்ளது ஸ்டாலின் அணுகு முறை. தமிழ் நாடு இவ்வளவு அல்லோலக படுவதை சும்மா வேடிக்கை பார்க்கவா இவர் முதல்வர் ஆனார். ஶ்ரீமதியின் விஷயத்தை முதலில் இருந்து வேடிக்கை பார்த்த திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
god bless you sir
மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள் சகோதரி இனிமேலாவது இந்தவிடயத்தில் அரசு செயல்படவேண்டும் பிள்ளையை இழந்தபெற்றோருக்கும் கைதுசெய்யபட்ட அப்பாவிஇளைஞர்கள் அவர்களைநம்பி வாழும் அவர்கள் குடும்பத்திற்கும் நீதியும் நிவாரணமும் கிடைக்கச்செய்யவேண்டும் இதுவே அனைத்துமக்களின் சார்பான வேண்டுகோள்
Justice for Kallakurichi 🙏
Justice for Srimathi🙏
Justice for innocent youngsters🙏
Justice for kallakuruchi
ஜீவா சார்.... ஹாஸ்டலில் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த தோழிகள் மற்றும்உடன் படிக்கும் தோழிகளை விசாரிக்கலாமே....
Permission vangittu visaariungal please
Avargal peyargalai veli idamal visaarikkalam.. .police matrum school management. manavigalin students , parents kalai miratti irukka vaippu ullathu. .
இனிமேலும் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா இதுவரை அளித்தது போதாதா
Namtami 🌴 Seeman 🌴🌴
@@tamilraj4786 poda vakathavane, vaakukum Srimathikun yennada sambantham.
@@sudhakaran8281 sambandhapaduthikuvom. eanenral kulandhai maranam mukkiamillai. aatchia irukkakkoodathu.....Oonaaigal Aadugalukkaga alum.....
எவ்வளவு தூரம் ஆராய்ந்து எங்களுடன் பகிர்ந்து கொண்ட அம்மாவுக்கு எங்கள் நன்றி மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
She is explaining very decently and clearly
மேடம் நீங்கள் உழைக்கும் எங்கள் போன்ற மக்களுக்காக பேசுவதை கோரானா காலத்தில் நிறைய முறை கேட்டு இருக்கிறேன் .உங்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் என்று நிறைய முறை யோசித்து இருக்கிறேன் .இப்போது இந்த காணொளி மூலம் உங்கள் சேவைக்கு நன்றி சொல்லி கொள்ளுகிறேன் மேடம் .நன்றி நன்றி நன்றி மேடம் .
பதிவில் பகிர்ந்த அனைத்தும் உண்மை தான் ஆனால் நியாயம் கிடைக்க வில்லை என்றால் , மிகவும் வருத்தமாகும் காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது
ஜீவா அண்ணா உங்களது விடா முயற்சிக்கு தலை வணங்குகிறேன். ஏழை மக்களின் ஒருவன்.
Super Dr. Santhi Madam. Great. Im really impressed by your views in sequence and explaining the incident step by step. Justice should not die. We all need Justice for Srimathi Papa. Why there is delay. Now technology is much improved and our police force is very intelligent. Why they take lot of time/days it is not understood.
It's all happened by internal politics..
Our police is intelligent but there hands are not free...
DMK involved
போராடியவர்களின் What'sapp group Kandu pidikka theriumam. Aana school management in phone track panna theriyalla
Good point.
அம்மா.....
ரொம்ப...... நன்றி......... சாந்தி என்ற பெயர் கேட்டால் கோவம் வரும்.... ஆனால் அதே பெயரில் நீதிக்காக போராடும் உங்களை வணங்குகிறேன் அம்மா.......நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
மிகவும் சிறப்பு அம்மா! இப்போது தான் எங்களுக்கு நம்பிக்கை வருகிறது....... .... நீதி கிடைக்கும் என்று
Justice for srimathi
Salutes Dr.Santhi Mam🙏🙏🙏
உண்மை அறியும் குழ ஏன் தோழிகளை சந்தித்து பேசவில்லை?
அனுமதிக்கபடவில்லை
பேச மாட்டார்கள்.பேசினால் உண்மை தெரிந்து விடும்.பாம்பும் சாக கூடாது.தடியும் ஓடிய கூடாது.பழமொழி கேள்வி பட்ட தில்லையா.எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை ஊடகங்கள் மறைக்கிறது.அடுத்து பெரிய பிரச்சனை வரும் வரை இதையையே அசைபோடுவார்கள்
சாந்தியும் ரவியும் மட்டுமல்ல அவர்கள் மகன்களையும் நன்கு விசாரிக்க வேண்டும்.
நெத்தியடிக் கேள்விகளும் உண்மைகளும் . சங்கிலித் தொடராக பல பேர் இதில் குற்றவாளிகள். ஆனால் செயல்பாடுகள் உடனடியாக ஒருதலைப்பட்சமாகவே சென்றுள்ளது.ஜீவா அவர்களுக்கும் மரு. சாந்தி அவர்களுக்கும் நன்றிகள.
குழந்தையின் மரணத்திற்கும் இளைஞர்களின் நல்வாழ்விற்கும் நீதி வேண்டும்.
Hats off jeeva anna🙌🙌🙌🙌justice for srimathi🥲
ஒருவர் இறந்தபின் அவரைப்போல கடிதம் எழுத சுமார் மூன்று மணி நேரம் ஆகும்
ஆம்..இந்த மாணவி எப்படி 3 வது மாடியில இருந்து குதிச்சதா சொல்றாங்களோ அதே மாதிரி பள்ளி தாளாளர் சாந்தியும் அதே போல குதிச்சு காட்டினா தான் நாங்க தற்கொலைனு நம்புவோம்.
@@selvams9850 கூடவே சாந்தி வீட்டுக்காரர் ,அவர்களின் மகன்களும் சேர்ந்து குதித்துகாட்ட வேண்டும்.
@@chanthini5408 ஆமமாம அப்பதான் நாங்க முழுசா நம்புவோம்பா
Shanthiyoda thambi ravikumaroda thambiyum sernthu kuthika vendum ippo puthusa ravikumaroda ammavum vanthurukanga
கையெழுத்தும் ஒத்துப்போகலையே
Very good analysis madam. Great narration of the clarifications required as the need of the hour for gaining confidence from the public.
🙏🙏🙏🙏🙏
ஒளிவு மறைவு இல்லாமல் நீதியை பேசிய சகோதரி க்கு நன்றி. நீதிக்கே ஓட்டு.