தமிழா தமிழா விவாதம்! | திராவிட கிட்னிகள் உருவப்பட்ட சம்பவம் | Paari Saalan and Varun
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- தமிழா தமிழா விவாதம்! | திராவிட கிட்னிகள் உருவப்பட்ட சம்பவம் | Paari Saalan and Varun
#zeetamil #tamilatamila #paarisaalan #ntk #seeman #dmk #mkstalin #modi #bjp #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
இதை இதைத்தான் எதிர் பார்த்துக்கொண்டே இருந்தேன்..❤❤
இந்த காணொளிக்கு எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்
சகோதரர் வருண் அவர்கள் வள்ளல் மீடியாவில் காண்பது நிறைவைத் தருகிறது. பாரி அவர்களின் பதில் மிகவும் இயல்பான நடையில் இருப்பது அருமை. வாழ்த்துக்கள் பல... மலேசிய தமிழர்.
சிறப்பு..பணி தொடரட்டும்
Paari - the best 🙏👍👍🥰👌💯💯
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
தமிழ்த்தேசியம். NTK 🙏🙏🙏👌👌👌
நன்றி திரு.பாரி... தமிழே போற்றி...வாழ்க தமிழர்களின் ஒன்றுமை...
உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது அதை எப்போதும் பாரிசாலன் சொல்லிக்கொண்டே இருப்ப்பார் இவரை ஆதரித்து அவர் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்
Much awaited one...😊
மிகவும் எதிர்பார்த்த ஒன்று..
பாரி அண்ணா தமிழர்களுக்கு தேவையான அறிவார்ந்த காணொளிகள் தொடர்ந்து அளித்து வருகிறீர்கள் மிக அருமை தமிழ் தேசியம் தமிழ் நாட்டிலே ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்
Mayirulaa pathukapann..
@@KathirNatarajan-wk3nc soothu nakki spotted 😂
@@Themaskedsage721 fake id fundaaa
@@KathirNatarajan-wk3nc yaaru naane un I'd ya punda ya mothalla paru da thayoli
அண்ணன் பாரிசாலன் அவர்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மை உண்மை நான் ஒரு தேநீர் கட்டையில் தான் வேலை பார்க்கிறேன் இங்கு வடக்கன் பாணிபூரி வியாபாரம் இருக்கிறது அவனது ஒரு நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய் 👌👌👍💪💪💪
Thiramai iruntha neeyum vechu jeichu kaatu..aven kitta thothuttu vadakan,.avana veratti adikanum nu pesrathu ena da unga veeram😂
What is your problem ? if you have a talent you can do well too. Don't spread hate crime.
அண்ணன் பாரி அவர்கள் சிறந்த தமிழ் தேசிய வாதி 🔥🔥🔥💪💪💪
தமிழின போராளிகள் இரு தம்பிமார்களுக்கும் வாழ்த்துக்கள். இவன் தமிழ் பள்ளன்.
நாம் தமிழராய் இணைவோம் நன்றி.
தமிழ் தேவேந்திர குல வேளாளர் என்று சொல்லுங்கள். உலகுக்கே நெல் விவசாயத்தை கற்றுக்கொடுத்த முதல் மூத்த குடி! அனைத்து மனிதகுலமும் தேவேந்திரகுல வேளாளகுடியை தொழுது பின் செல்ல வேண்டும், அதுவே வள்ளுவன் கூற்று. அத்தகைய பெருமைக்கொண்டது!!
@@srinivasanpartha3826 நன்றி நண்பரே
நான் வாள் கொண்டு போரிட்ட போது என் தோள் கொண்டு போரிட்டு ஏர் கொண்டு சோறுபோட்ட என சகோதரன் எப்படி கீழானவன் ஆவான். என்றும் அவன் என் சகோதரனே. நான் வன்னியர் நாம் தமிழராய் ஒன்றினைவோம்.
@@karthikeyanudhayakumar9525 என் சகோதரனே;பள்ளன் என்று சொல்;இழிவான வார்த்தையாக நான் நம்பவில்லை;
வாள் கொண்டு போரிட்ட என் சகோதரருக்கு தோள் கொண்டு, பள்ளத்தாக்குகளில் ஏர் பூட்டி விவசாயம் செய்து சோறு போட்டவர்கள்.
தண்ணீர் பள்ளம் நோக்கித்தான் விரைந்தோடி செல்லும்.
வாதத்திர்க்காக பேசினாலும் கூட பள்ளன்தான் உயர்ந்தவன்;மேட்டுக்குடி யான் தாழ்ந்தவர்;
காரணம் பள்ளத்தில் விவசாயம் செய்து மேட்டுக்குடியான் சாப்பிட்டு உயிர்வாழவேண்டும்.
தண்ணீர் மேட்டுக்கு போகாது.
எனவே பள்ளன் என்பது குறைவானது என்று நான் நம்பவில்ல.
பிழையிருந்தால் மண்ணிக்கனும் சகோதரா, நாம் தமிழர் நன்றி.
மதம் மாறிட்டு என்ன man பள்ளன்?
GUEST என்றும் பாராமல் பாரியின் செய்கை 😂🔥
அவர்கள் வேலைக்கு வந்தா guest ஆ
அது கூட அறிய முடியாதவர்கள்
@@sivassivassivaskaran1360 IAS officer ன்னு ஒருத்தன் வந்தான் அவன சொல்றாரு
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
பாரி ❤🔥💥
பாரி அண்ணா நீங்க அந்த நிகழ்ச்சில U2 ப்ரூடா minor வீரமணிய கதறவிட்டது செம சம்பவம்
தமிழர்கள் விழிப்புணர்வு அடைய பேசுவதை தடுப்பவர்கள் தமிழர்களே😮 வாழ்க தமிழர்கள் விழிப்புடன் வளர்க்க வேண்டும் நம் தலைமுறை நலமுடன் 🎉🇲🇾.
பாரி அண்ணன் சொல்வது உண்மை❤❤❤
Aptlam evanum santhosa pada matanga Mr paari 😂 en aptna inga evolution reverse aipoiteeeeruku😂😂😂😂😂😂
Cigrette ah thamizhan sale pannuvaana maattaana? Most small shops are run by annachis. Avanga kitta ketta smoking is injurious to health nu solluvaangala?
@@recognmedia6272 therunchikitu niyum ungothalum vanthu ummba poringalada 🤣🤣🤦♂🤦♂
@@recognmedia6272 ningal seththa sunni enbathe sari umbarkuriya umbare
bro vadakkans um pakistanis um nammala maari ah irupangu? avanga moonji shape ah different and fair ah la irukum???? paari sonna maari
சிங்கத்தை அதன் குகையிலேயே அடித்து துவம்சம் செய்த அண்ணன் பாரிசாலன் அவர்களே உங்கள் வீரியமான வாதம் கண்டிப்பாக திராவிட மாடலை அடித்து ஒழித்து தமிழ்தேசியம் இந்த முறை எழுந்து நிலையாக நின்று விடும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது ஒரே ஒரு வருத்தம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை விட்டு தூரத்திலேயே இருக்கிறீர்களே அது மட்டும் தான் 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
எங்கள் தமிழ் தாய் ஈன்ற அறிய புதல்வன் எங்கள் பாரிசாலன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅
*அரிய
*அரிய
@@sudharsansundaram1192 நன்றி சகோ சரிசெய்து கொள்கிறேன்
தமிழினி போராளிகள் இரு தம்பிமார்களுக்கும் வாழ்த்துக்கள். இவன் தமிழ் பள்ளன். நாம் தமிழராய் இணைவோம்.
❤❤❤
பாரியை விவாதத்தில் வென்று காட்ட இன்னொருத்தன் பொறந்து தான் வரணும்........😂
பாரிகிட்ட விவாதம் பண்ணுனா என்ன நடக்கும் னு ஆதன் மாதேஷ் கிட்டயும் அயன் கார்த்திகேயன் கிட்டயும் கேளு😅
பஜ்ஜி கடை இல்லை என்று கவலைப்பட்டதை சொல்கிறீர்களா தெருவுக்கு மூன்று பஜ்ஜி கடை இருக்கிறது
@@rsukumar6060நக்குது தெருவுக்கு மூணு பஜ்ஜி கடை
எதிர்பார்த்த காணொளி👍🙏🏻
பாரிசாலன் அவர்களின் கருத்து மிகவும் ஆழமானது
இதை அனைவரும் உள்வாங்க வேண்டும்
நான் என்றும் பாரியை ஆதரிப்பவன் 🙏🏾🙏🏾
bro vadakkans um pakistanis um nammala maari ah irupangu? avanga moonji shape ah different and fair ah la irukum??
@@chintuz1002 எல்லாரும் fair இல்ல நம்ம போலாயும் இருக்கலாம்
@@ArunArun-n2f tamils um fair ah irukangu but namma moonji maariya irukum pak and north indians moonji?
வணக்கம் அண்ணண் பாரி சாலன்.நீங்களும் தமிழர் வரலாற்றை கற்பித்து இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறார்கள்,உங்கள் பணி மதிப்புமிக்கது.நன்றி
தமிழர்கள் வாழ்க❤
ஒரு நாட்டின் மக்களுக்கு முதன்மையாக நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை சட்டங்கள்
அ) நிறைவேற்றப்பட வேண்டிய 10 அடிப்படை மக்களாட்சி சட்டங்கள்:
1) தேர்தல் ஆணையமானது அனைத்து அரசு பணிகளுக்கும் தலைமை தேர்வு ஆணையமாக மாற்றப்பட வேண்டும்.
2) அரசு பணி தேர்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் போன்ற பணிகளுக்கும் தேர்வுகள் சேர்க்கப்பட்டு வைக்கப்படுதல் வேண்டும்.
3) மக்களாட்சி முறைக்கு, தேர்தல்கள் மூலமாக தேர்வு செய்யப்படும் கட்சி ஆட்சி முறைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டும்.
4) சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் போன்ற அரசு பணியாளர்கள் தேர்வுகள் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு மக்களாட்சியில் பணிபுரிய வேண்டும்.
5) அனைத்து அரசு பணிகளுக்கும் தனது நாட்டில் உள்ள குடிகளில் உள்ள மக்களுக்கு மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படுதல் வேண்டும்.
6) மேலும், மக்களுக்கான அரசு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த விடயங்களில், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகிய இம்மூன்று பணிகளில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். அப்படி அம்மூன்று பதவிகளில் இருப்போர்களினால் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகள் செல்லுபடி ஆக கூடாது.
7) எனவே, அரசு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த விடயங்களில் நாட்டில் உள்ள மக்களினால் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே செல்லுபடி ஆக வேண்டும். அதற்கான மக்களின் முடிவுகள் அந்த நாட்டின் குடிகளில் 18 வயதிற்கு மேலாக உள்ள அனைத்து குடிமக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுதல் வேண்டும்.
8) மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் மக்கள் சார்ந்த அரசு சட்டங்களிலும் மற்றும் திட்டங்களிலும் அவர்களுடைய தன்னிச்சையான முடிவுகளை நடைமுறைபடுத்தவோ திணிக்கவோ முயன்றால் அவர்கள் பதவி விலக்கப்படுதல் வேண்டும். மற்றும் மக்களின் மக்களாட்சி உரிமைக்கு எதிராக செயல்படும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுதல் வேண்டும்.
9) மேலும், நாட்டில் தேர்தல் முறைகளை தடை செய்ததை போலவே மக்களின் வாக்காளர்கள் அட்டைகளுக்கும் மற்றும் மக்களின் தனியுரிமைக்கு எதிராக இருக்கும் ஆதார் அட்டைகளுக்கும் தடை செய்து அவ்விரண்டிற்கும் மாற்றாக "குடிமக்கள் அடையாள அட்டை" என்ற அடிப்படையில் ஆண்களுக்கு "குடிமகன் அடையாள அட்டை" என்றும் பெண்களுக்கு "குடிமகள் அடையாள அட்டை" என்றும் வழங்கப்படுதல் வேண்டும்.
10) மேல் உள்ள சட்டங்களினை அடிப்படையாக கொண்ட ஆட்சி மக்களாட்சி என்று அழைக்கப்படாமல் "குடிமக்கள் ஆட்சி" என்றே அழைக்கப்படுதல் வேண்டும்.
குடிமக்களாட்சி:
"குடிமக்கள் குடிமக்களுக்காக நாட்டிற்கு தேவையான முடிவுகளை குடிமக்களே எடுக்கின்ற ஆட்சி குடிமக்களாட்சி"
மேற்கண்ட சட்டங்களுக்கான முக்கியத்துவத்தினை மக்கள் புரிந்துணர்ந்து நடைமுறைபடுத்த உதவுங்கள்...!
நன்றி...!
பாரிசாலன் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
அண்ணா ரொம்ப பயமா இருக்கு முகத்த பார்த்தல் தமிழர் மாதிரி இருக்கு ஆனால் வட இந்தியர் 😢 தமிழரை கண்டரிவதே கடினமாக உள்ளது... குழப்பமாக உள்ளது... இது பெரும் ஆபத்தை விளைவிக்கும் 😢😢😢😢
சிறப்பு தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன்💐🙏
சூப்பர் பாரி.... உனது கருத்து தெளிவாக உள்ளது
லைக்க போட்டதுக்கு அப்பறம் தான் வீடியோவ பார்க்கும் சங்கம் நாங்க.... மதுர பங்காளிகள் 😂 யா நாங்க.
மீ டூ
Kaatuvasigala😂😂
paakalena kuda like poduven 100% unmayana matrum thevana thagavala thaan irukumngra nambikai.
@@blackeyblackey-bh7jy நாட்ட கேடுத்த கூட்டமா நீ ?
Me too 😅❤
பாரியின் பார்வை சரியான நேர்மையான ஆழமான பார்வை 👍🙏
பாரி 👍👍🙏💐🌹😍🐅🐅💪💪
உண்மை❤❤
பாரி அண்ணா ❤❤❤❤
உண்மை அண்ணா 👍
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 அவர் தமிழர் நல்லா இருக்கார் அச்சச்சோ எனக்கு வயிறு எரியுதே...😝😜🤪
தமிழன் தமிழனாக ஒன்று சேர வேண்டும் 🙏. எல்லா தமிழ் குடிகலும் சமமே. அனைத்து குடிகலும் நம் தமிழ் தாய் ஈன்ற பிள்ளைகளே; நம் சகோதரர்களே❤. ஒரு குடியினருக்கு மற்றொரு குடியினர் உறுதுணையாக இருப்போம்🙏✨.
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏 👏👏🙏 🙏🙏
நன்றி தம்பி ❤........
பாரிக்கு வாழ்த்துக்கள் என்றென்றும். நாம் தமிழர்.
5 மணி நேரம் விவாதத்தில் சும்மா தெறிக்க விட்டுருக்கப்புல....
அருமை பாரி
Very very intelligent speech. Full speech patient ah keta so much to learn. All history said about low caste migrant workers, native Indians is so true
நன்றி
வடக்கன் enga வருவதனால் velai வாய்ப்பு paripagum என்பதை தாண்டி குடும்பமாக வந்து தங்கி குழந்தையை பெற்று படிக்க வைத்து ரிசர்வேஷன் பங்கு கேட்பார்கள். பிறகு enda thelungan போல vadakkanum nanga தான் thamizlar enbhan.
அவர்களை போலவே நாமும் இரும்பு கொட்டாயில் இருந்து கொத்தடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்று முதலாலிதுவம் நினைக்கிறது
Cross migration is the plan. பிகாரிக்கு பிகாரில் உரிமை கிடைக்கனும் வேலைவாய்ப்பு உரிமையும் சேர்த்து. அதே போல தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு
பறிபோனதுவேலைவாய்புமட்டுமல்லதமிழரின்உரிமைகளுந்தான்திராவிடஉபிகளுக்கேவெளிச்சம்
38:27 உண்மை தான் என் ஊரில் திருமண பந்தல் ஒலிப்பெருக்கி வியாபாரத்தில் சொந்த பங்காளிகளுக்குள் நடக்கும் விடயத்தை அப்படியே பேசியிருக்கிறார் பாரிசாலன்.............
எதார்த்தம்..........
தமிழ் தேசியம் வெல்லும்❤
பாரிசாலன் சொல்வதெல்லாம் உண்மை .
குரூப்பிஷம் என்று பேசியது ஒரு IAs அதிகாரி, அதை கேட்க்கும்போதுதான் இவர்களின் புரிதலை நினைத்து மிகவும் வேதனையாக உள்ளது.
avankalukku ellaam purium nadikkiraankal vivaatham veen vaatham avankal seivathu thamilanukku ethiraa pesanum athuthaan
வாழ்த்துக்கள் அண்னா
Ntk
இந்த நிகழ்ச்சிக்கு பாரிசாலன் போய்யிருக்க கூடாது ஏன் என்றால் ஆகவழிகள் பேசுகிறார்கள் அங்க நமது தமிழ் தேசியத்தை யாருக்கு தெரியபடுத்த வேண்டும் அங்கு பேசியவர்கள் டூபாக்கூர் ஆட்கள்
எல்லா நிகழ்ச்சிக்கும் போக வேண்டும் அப்போதுதான் விவாத பொருள் ஆகும்
நன்றி பாரி
சிறப்பு.
அருமை பாரி
பாரி சிறப்பு...
மானத்தமிழன் பாரி 🙏
வா தலைவா🔥🙏🔥
Paari❤❤🔥🔥
அருமை
Pari 🔥🔥🔥
Ara mental அப்டினு ஒரு சேனல் இந்த நிகழ்ச்சியில குறிப்பா பாரி பேசுனத ரொம்ப மட்டமா ட்ரோல் பண்ணி இருக்காய்ங்க.. சேனல் பேருக்கு ஏத்த மாதிரி தான் கரெக்ட்டா ட்ரோல் பண்ணி இருக்கீங்க னு கமென்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்😂
வாழ்க வளமுடன்..❤
தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருகிறோம் சொல்லி தான் தமிழக மக்களிடம் ஓட்டு சேகரிக்கிறாங்க.. ஆனா இப்போ யாருக்கேள்ளாம் வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் 😢
42-46❤️😂,1.02.00👌🤝. இறுதி ஐந்து நிமிடம்❤️😂😂😂😂😂🤝
Same thing happened in 🇱🇰
தெளிவான விளக்கம் பாரி என்ன ஒரு தெளிவான சிந்தனை 👍👍👍
போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் நெய்வேலி என்எல்சியில் நம்ம ஆளுங்களுக்கு தான் போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் வேணும் ஆனா வடநாட்டிலிருந்து வர்றவங்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் இல்லாமையே பாஸ் போடலாம்
சிறப்பான விவாதம்
மனித உழைப்பை சுரண்டல் ஆனால் ஊதியம் மட்டும் குறைவு😢
True
Nepal காரங்க வராங்க. கன்னியாகுமரி ல பார்த்து இருக்கோம்
பாரிசாலன் 🔥🔥🔥
Paari anna 🔥🔥🔥🔥
Very good thambi parisalan God bless you thambi always 🙏🙏🙏
Eelatamilan
Liverpool
UK 🙏
👌பாரி
ஜப்பான் விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன்பு மழைநீரை ஆய்வு செய்தபோது நெகிழி இருப்பதாக கண்டறிந்து உள்ளார்கள் இதைப் பற்றி காணொளி போடுங்கள் சகோதர..
😢😢😮😮😮
அய்யா பாரிசாலன், பதிவு மிக அருமையாக உள்ளது.
ல் மற்றும் ள் உச்சரிப்பை சற்று திருத்திக்கொண்டாள் அற்புதமாக இருக்கும். அது கள் அல்ல கல்.
இரண்டுக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்
19:49 அந்த பொதுகழிபிடத்தை அரசாங்க வேலையாக நீங்கள் கழுவ தயாராக உள்ளீரா பாரி சாலரே
Correct aahna speech bro 👏
வாழ்த்துக்கள்
Nalla karuthu pari continue
Paari anna❤❤❤❤
தமிழர் சமூகத்தில்
திராவிடத்தை தோலுரிக்கும்
பாரியின் பங்கு
தொடரட்டும்...👍👍👍
👏👌🤝💐
👍👍👍
வந்தே மாதரம் - தமிழ்❤
Paari pondroe nerya perukku training kodukkanum. பாரியின் பிரதிகள் நிறைய வரவேண்டும்
தமிழ் நாட்டு இளைஞர்களிடையே மது பழக்கம் கெடுதல் என்ற விழிப்புணர்வு எர்ப்படுத்தாமல் இப்பிரச்சனை தீர்வு ஏற்படாது.
அண்ணா இன்னைக்கு நவீன உடர் பயிற்சி இடங்களுக்கு போறவங்க அதிகரிக்கிறது, அது உடல் நலத்திற்க்கு தீங்கு நிறைய artificial supplements எடுக்க சொல்றாங்க. அதபத்தி கொஞ்சம் விழி புணர்வு வெனும் அதற்கு ஒரு காணொளி போடுங்க அண்ணா..
Paarisalan Anne💯
சைமன் இலங்கையில் கட்சி ஆரம்பிக்கலாம். தமிழ் என்ற பெயரில் யாராலும் தமிழகத்தை பிரிக்க முடியாது.
வெல்க தமிழ். ஈழத்தமிழன்.
Varun thought s
Paaris thoughts are so enlighting the society
💯💯💯💯🔥🔥🔥🔥
SUPER PAARI
எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆழுகிறார்கள்.
தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழர் அல்லாதவர்கள் ஆழுகிறார்கள்.
இதுதான் காரணம்.
பாரி அவர்களின் ஒவ்வொரு உரையாடலும் கேட்டவுடன் நான் நம் இனத்தின் வீழ்ச்சி அதாவது தொடர்ந்து வீழ்ந்து கொண்டு இருப்பதை அறிந்து என் மனம் நம் இனத்தின் எதிர்காலத்தின் நிலையை எண்ணி நான் நிலைகுலைந்துவிடுகிறேன் பயனைப் பற்றி எதிர்பாராமல் நீங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசி வரும் செயலைப் பார்த்து மிகவும் உங்கள் மேல் ஏனோ ஒருவித இனத்திற்கு அப்பாற்பட்ட பாச உணர்வு மோலோங்குகிறது. என் வயது 74 என்|2. வயதிலிந்து கம்யூன் | ஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டு 1977 வரை கட்சியின் பரிஷாத் மெம்பர் ஆக இருந்தவன் இருப்பினும உயர்மட்ட தலைவர்களின் கூட்டங்களில் மிசா காலத்திலேயே கலந்து கொண்டவன் இருப்பினும் உங்கள் சொல்லாடல் மூலம் நிறைய அறிவு பெற்றுவிட்டேன் ஏனோ என் மனம் நம் தமிழர் நிலைய நினைத்து நிம்மதியிழந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது என் சிறிய வயதிலிருந்தே தமிழ்ப்பற்றும் நம் இனத்தின் பெருமையையும் உடையவன்
🎉🎉🎉❤❤❤☺☺☺
ஆயிரம் உண்டிங்கு சாதி; எனில் அந்நியர் வந்திங்கு புகலென்ன நீதி...?
உச்சம்...!
இந்த மாதிரி விவாத நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது, நிகழ்ச்சியை முழுவதுமாக யாருக்கும் தெரியாமல் ஆடியோ ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் . நல்ல கருத்துக்களை எடிட் செய்தால், அந்தக் கருத்துக்களை வலையொலி காணொளி வழியாக தெரிவிக்க வேண்டும்.