அடுத்த TARGET ! புன்னை பாலுவா ? கமிஷனர் ஆபிசுக்கு ஓடிய ரவுடிகள் ! - UMAPATHY Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 407

  • @jeevatoday5887
    @jeevatoday5887  หลายเดือนก่อน +46

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @VV-ym2tf
      @VV-ym2tf หลายเดือนก่อน

      ஏம்பா ஜீவா , கலைஞரை பற்றி ஒருவன் அவதூறா பாடியிருக்கான உன் காதுக்கு வரலியா… அதுசரி நாதக வ எதிர்த்து நீ வீடியோ போட மாட்ட

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 หลายเดือนก่อน +2

      Good speech

    • @moulimarur
      @moulimarur หลายเดือนก่อน

      12:15 : when Mr Jeeva rightly points out the due process, Mr Umapathy asks "did the police shoot him in front of the police station". the usual narrative of 'suspect was taken to the spot where weapons used in the crime were hidden, and wanted to "relieve" himself, and then escaped...' and then attacked the police personnel, in response to which the suspect was shot (to death) is ludicrous. the fact is that without the connivance of politicicians, and police sadly, these rowdies would not have become so deadly in the first place. encounters and such non-judicial killings are done periodically. but doesn't address the core issues of how such characters are roaming around with so many criminal cases against them in the first place!?

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      ஆருத்துரா + ஆம்ஸ்டாங் + தூத்துக்குடி குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்??
      ஊழல் பணம் + பயம்.
      அப்ப பாஜகவுக்கு அடங்கி போகனும்.

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q หลายเดือนก่อน +101

    மாநகர காவல் துறை ஆணையர் அருண் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j หลายเดือนก่อน +79

    மற்றவங்ன்களையும் சீக்கிரம் என்கவுண்டர் செய்யவும். கொலைகாரங்களை வச்சிக்கிட்டு கொஞ்ச வேண்டாம்..

  • @chellakanir2806
    @chellakanir2806 หลายเดือนก่อน +84

    மக்கள் பாவம் ‌ ரவுடி களை கண்டு எத்தனை நாள் பயந்து வாழ்வது

    • @RLVELU
      @RLVELU หลายเดือนก่อน

      அண்ணாமலை என்றைக்கு தமிழ்
      நாட்டுக்கு வாந்தானோ அன்றே கொலை கொள்ளை ஆரம்பித்தன சோ
      முதல்ல அண்ணாமலைய
      சுட்டு தள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 หลายเดือนก่อน +97

    தமிழ்நாட்டில் என்கவுண்டர் அவசியம் தேவைப்படுகிறது ரவுடிகளை சுட்டுக் கொன்றால்தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்

  • @arivazhagana3931
    @arivazhagana3931 หลายเดือนก่อน +123

    ரவுடிகளை களை எடுக்கவேண்டும் இதுவே சாமாரியர்களின் விருப்பம்
    ஆக ரவுடிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மீது சந்தேகம் வருகிறது

    • @Rautharkani
      @Rautharkani หลายเดือนก่อน +1

      நிச்சயமாக சகோ

  • @WhiteBubbles
    @WhiteBubbles หลายเดือนก่อน +77

    ஒரு தாலி அறுந்தாத்தான் 100 தாலி பிழைக்கும்னா அது தப்பில்லே.

  • @szawvyl3381
    @szawvyl3381 หลายเดือนก่อน +35

    சரியான பேச்சு உமாபதி சார்

  • @vp774
    @vp774 หลายเดือนก่อน +132

    இனிமேல் பேச்சு இல்லை துப்பாக்கி வீச்சுதான் என்ங்கிற பாணியில் காவல் துறை இறங்கவேண்டும்.தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும்

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su หลายเดือนก่อน +168

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரவுடிகளையும் போட்டுத்தள்ளுங்க ..... அவனுங்க சாகட்டும்....

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf หลายเดือนก่อน

      பாஜாகாவையே காலிபண்ண
      வேண்டுமே..

    • @555nicky
      @555nicky หลายเดือนก่อน +1

      Gov kavundrum polla

  • @cjesphin881
    @cjesphin881 หลายเดือนก่อน +19

    அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது தொடரட்டும் தமிழ் நாடு முழுவதும் இது தொடர வேண்டும்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 หลายเดือนก่อน +63

    மனதில் பயமே இல்லாமல் இருக்கும் கொலையாளிகள் ,எப்படி பயத்தை ஏற்படுத்துகிறது ,

  • @therupaadakan6795
    @therupaadakan6795 หลายเดือนก่อน +27

    உங்கள் பேச்சு சிறப்பு சார்... தமிழ்நாடு அரசு/ காவல்துறையை குறைசொல்லும் நாய்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்... காவல்துறைக்கு தமிழ்நாடு மக்களின் ராயல் சல்யூட் 💐🙏💐

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 หลายเดือนก่อน +39

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ரொம்ப முக்கியம் அதற்கு தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் புடுங்கி எறிய வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் விருப்பம் கூடவே செயின் பறிப்பு குழந்தைகள் கடத்தல் வாகனத் திருட்டு போதை பொருள் ஒழிப்புஇதயும் கட்டுப்படுத்த வேண்டும் இதை முதல்வரின் தலைமையிலான காவல்துறை செய்யும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் வாழ்க திராவிடம் 🖤♥️🇮🇳🌹

  • @senthilk8132
    @senthilk8132 หลายเดือนก่อน +37

    போலீசை மதிக்க வேண்டும் என்றால் எண் கவுண்டர் அவசியம் இல்லையேல் ரவுடிகள் போலீசை மிரட்டுவார்கள் . ஒரு போலீஸ் நியாயமாக செயல்பட வேண்டும் என்றால் அவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் அவ்வாறு இருக்கையில் இது போன்ற என் கவுண்டர்கள் அவசியம் தேவைப்படுகிறது அவர்கள் நேர்மையாக செயல்பட

  • @devanbud5173
    @devanbud5173 หลายเดือนก่อน +22

    உமாபதி நீங்கள் மனித உரிமையாளர் பற்றி பேசியது அருமை ஜீவா ஒத்து ஊதாதே சரியாக நேர்காணல் செய்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 หลายเดือนก่อน +34

    எந்த கட்சி பிரமுகர்கள் தலையீடு இருந்தால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ள வேண்டும்.

  • @ms.thiruppathi9167
    @ms.thiruppathi9167 หลายเดือนก่อน +17

    பாஜகவில் 240 ரவுடிகள் கடந்த காலங்களில் இணைந்த தகவல்களை நாம் பார்த்தோம் நாட்டை கலரா நாடாக மாற்ற நினைக்கும் ரவுடிகளை சுடுவதில் என்ன தவறு தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

  • @soundararajann4767
    @soundararajann4767 หลายเดือนก่อน +32

    இதன்மூலம் முக்கியமான சிக்னல் அரசியல் கலகர்களுக்கும், ரௌடிகளை சேர்த்துக்கொண்டுள்ள கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது...!!!

  • @kumaresansadaiyan493
    @kumaresansadaiyan493 หลายเดือนก่อน +94

    கறி வெட்டுவதுபோல் மனிதனை வெட்டியது மனித உரிமையா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 หลายเดือนก่อน +25

    குற்றவாளிகளுக்கு தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +68

    அடுத்த குறி புன்னைபாலு என்பவர் தான் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேச்சு உலாவுகிறது

  • @sundarbala7083
    @sundarbala7083 หลายเดือนก่อน +74

    எல்லாரையும் போட்டு தள்ளுங்க.ஊருக்கு ஊர் 10 பேர் இந்த மாதிரி அட்டகாசம் செயுரனுங்க

    • @Rautharkani
      @Rautharkani หลายเดือนก่อน +3

      ஆமாம் சகோ இவன்கள் தொல்லை அதிகமாக உள்ளது

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 หลายเดือนก่อน +23

    செண்ணை கமிஷ்ணர் அருண் அவர்களுக்கு எணது மணமார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொரு ரவுடியும் எண் கவுண்டர் செய்யப்படவேண்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தி தமிழர்களை கொண்று குவித்த எடப்பாடி பழணிச்சாமியை எண்கவுண்டர் செய்யப்படவேண்டும் ஆணையர் அருண் அவர்களுக்கு எணது கோரிக்கை

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂

    • @user-ru1go1ke9l
      @user-ru1go1ke9l หลายเดือนก่อน

      Super

    • @user-ru1go1ke9l
      @user-ru1go1ke9l หลายเดือนก่อน

      thank s.u am apathy.sir.super.speech

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +68

    குற்றவாளிகளின் கண்ணில் பயம் தெரிய வேண்டும் கொலை செய்தவனை அதே பாணியில் இரண்டு பேரையாவது போடுங்கள்

  • @RaviChandran-uy2qf
    @RaviChandran-uy2qf หลายเดือนก่อน +136

    அண்ணாமலை ஒரு ரவுடி அவனையும் என்கவுன்டர் பண்ண வேண்டும்.

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh หลายเดือนก่อน +7

      Super bro.

    • @555nicky
      @555nicky หลายเดือนก่อน +2

      Pulla puchiya suda solluriyo ?

    • @ilanchekar5912
      @ilanchekar5912 หลายเดือนก่อน +3

      GOWENDENUKU ERRUKU ENCOUNTER . HE COMMIT SUICIDE.

    • @amudhaveni3288
      @amudhaveni3288 หลายเดือนก่อน +1

      Agree with you but he will go absconding soon like nithyananda😂😂

    • @thambiapillai6237
      @thambiapillai6237 หลายเดือนก่อน +5

      அண்ணாமலை யும் என்க்கவுண்டர் பண்ணனும்.

  • @sivanrajrobin724
    @sivanrajrobin724 หลายเดือนก่อน +26

    சார்"உண்மையிலே 15 அல்லது 20. ரவுடிகளை என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றாலே அனைத்து ரவுடிகள் கொட்டமும் தானாகவே அடங்கி விடும்.தமிழ் நாடும் நிம்மதி பெருமூச்சு விடும்.

  • @JestinKingsly
    @JestinKingsly หลายเดือนก่อน +62

    ரவுடித்தனம் பண்ணும்போது இதெல்லாம் தெரியாதா.

    • @pcdurai3834
      @pcdurai3834 หลายเดือนก่อน

      Rowdi kkuthan police gun license koduthangala?????.arivaliye.....

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 หลายเดือนก่อน +11

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்தால் தமிழ் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்,
    சட்டத்தை மதிக்காத நபர்களை என்கவுண்டர் செய்வது தவறில்லை,
    தமிழ் நாட்டு காவல்துறைக்கு தமிழ் நாட்டு மக்கள் சல்யூட் ❤❤❤❤❤

  • @TGAProMKM
    @TGAProMKM หลายเดือนก่อน +36

    இது தேவையான நடவடிக்கைதான்...

  • @thangap200
    @thangap200 หลายเดือนก่อน +10

    சகோதரர் உமாபதி அவர்கள் கூறுவது யதார்த்தமானது

  • @murugand3440
    @murugand3440 หลายเดือนก่อน +75

    கொலை செய்த யாரையும உயிரோடு விடக்கூடாது காவல் துறை அவர்களை சுட்டு தள்ளுங்கள்

  • @nobleraj9881
    @nobleraj9881 หลายเดือนก่อน +11

    இந்திய ஒன்றியத்தில் உள்ள சட்டத்திற்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பது இருக்கும்

  • @user-mk5nk2tj8m
    @user-mk5nk2tj8m หลายเดือนก่อน +23

    இறந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பம் .அந்த உயிர் எப்படி துடித்திருக்கும். நல்வழியில் நடத்தாம இப்ப என் புருஷன காப்பாத்துங்கனு கேட்பது நியாயமா?

  • @selva8016
    @selva8016 หลายเดือนก่อน +10

    super Jeeva today very good person Umapathi sir super

  • @muthupandi7631
    @muthupandi7631 หลายเดือนก่อน +35

    முள்ளை முள்ளால்தான் எடுக்கனும்

  • @seetharaman5528
    @seetharaman5528 หลายเดือนก่อน +12

    Super super Very good Speech Thanks for you 💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 หลายเดือนก่อน +15

    எந்த ரவுடியும் தண்டனைக்குப்பின் உத்தமரானதில்லை

  • @Indian-xs9rj
    @Indian-xs9rj หลายเดือนก่อน +31

    விட்டுட்டு ஓடிப்போனதாக சொல்லப்பட்ட பொண்டாட்டி தானா புருஷனை காப்பாற்ற சொல்லி மனு கொடுத்திருக்கு😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      என்ன நாடகம்..?

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya หลายเดือนก่อน

      Because 50 lacs money😂

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j หลายเดือนก่อน +12

    உமாபதி சார் 👌👌👌👌

  • @austindavid2276
    @austindavid2276 หลายเดือนก่อน +7

    உமாபதி சார் ஸ்ரீபிரியா, சுருளிராஜன் காமெடியை வைத்து கொடுத்த விளக்கம் அருமை!!!

  • @mahendran5747
    @mahendran5747 หลายเดือนก่อน +26

    ஆம்ஸ்ட்ராங் ஜ மறந்து கொலையாளி இறந்ததுக்கு சப்போர்ட் பண்ணும் ஊடகங்கள்

  • @alism9245
    @alism9245 หลายเดือนก่อน +3

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உடனடி தண்டனை என்பது ஏற்புடையது அல்ல அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான் பெரும் பாவிகளை கொல்வதில் எந்த வருத்தமும் இல்லை

  • @karunanidhisujith
    @karunanidhisujith หลายเดือนก่อน +25

    தயவு செய்து எல்லாரையும் போட்டு தள்ளுங்க

  • @chennaisupercity2042
    @chennaisupercity2042 หลายเดือนก่อน +12

    Great tamil nadu police ❤❤❤🎉🎉🎉🎉

  • @ariuvthuraik7595
    @ariuvthuraik7595 หลายเดือนก่อน +25

    அவங்களுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே..........இதுதான அது

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +6

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @panneerselvam9631
    @panneerselvam9631 หลายเดือนก่อน +8

    இப்போது நம் நாட்டில் நீதி படும் பாடுதான் தெரியாதுங்களா?

  • @jesikacharles
    @jesikacharles หลายเดือนก่อน +30

    ஆட்டு குட்டி பாவம் ஒன்றும் செய்ய வேண்டாம் முட்டு கிடாய் வேலைக்கு ஆகாது பாத்துகோங்க

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 หลายเดือนก่อน +20

    ஐயா..எடப்பாடியும் முன்னாள் ரவுடியாமே போட்டுத்தள்ள வாய்ப்புண்டா

  • @muthaiahk1355
    @muthaiahk1355 หลายเดือนก่อน +29

    கொடநாட்டில் நடந்த கொலைகள், மற்றும் விபத்தில் 4 விபத்துக்கொலைகள் இதற்கு EPS பதில் சொல்லுவாரா?

    • @tajismail70
      @tajismail70 หลายเดือนก่อน +2

      👍🏻👍🏻👍🏻

    • @anandanram7575
      @anandanram7575 หลายเดือนก่อน

      ரவுடிப்பயலுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டுத் திரியற இந்த பக்கிப் பயலை உள்ள போட்டு கொட்டைய பிதுக்கினா பூரா உண்மையையும் கக்கிடுவான்!!

  • @devarajs57
    @devarajs57 หลายเดือนก่อน +3

    சரியான தரமான கருத்து சார். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @tensings3932
    @tensings3932 หลายเดือนก่อน +4

    குறை சொல்லாமல்,காவல் துறையை பணி செய்ய விடுங்கள்.இனியாவது தமிழகம் அமைதியாகட்டும்.

  • @velmurugan.kkannan4528
    @velmurugan.kkannan4528 หลายเดือนก่อน +11

    Encounter சரி

  • @uthayasamya4250
    @uthayasamya4250 หลายเดือนก่อน +12

    ரவுடிகளுக்கு சப்போர்ட்செய்பவர்களின் பின்னனியைஆராயவேண்டும்

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 หลายเดือนก่อน

      ஆம் ஆம் ஆம்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      உண்மை அவர்களையும் கண்காணிக்கவேண்டும்

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 หลายเดือนก่อน +106

    போடுற போட்டுள்ள அண்ணாமலைக்கு மூத்தரம் லீக்காகனும்

  • @TUXBIN
    @TUXBIN หลายเดือนก่อน +5

    முழு வீடியோவிலும் ஒரு உண்மை பேச்சு....
    "அதை போன்ற தலைவர்களெல்லாம் இப்போ எவனும் இல்லை'" என்ற அந்த வரி தான்.....
    மற்றதெல்லாம் வழக்கம் போல காமடி தான்....

  • @soundararajann4767
    @soundararajann4767 หลายเดือนก่อน +10

    மிருக உரிமை மீறலுக்கும் மனித உரிமை மீறலுக்கும் வித்தியாசம்......?????

  • @jayaraj8776
    @jayaraj8776 หลายเดือนก่อน +15

    அரசியல் வாதிகளை கூப்பையில்போடு இன்று பெறிய அரசியல கட்சிகளிலே குற்றவாளிகள் க இருக்கும் போது.அருத்துராகோல்டு வழக்கில் பின்னணி தானே காவல்துறை செயல்பாடு நன்று நன்றி.

  • @thangap200
    @thangap200 หลายเดือนก่อน +6

    இவனுங்க நின்றாலும் குற்றம் உட்கார்ந்தாலும் குற்றம் என்று கூறினால் என்ன செய்வது?

  • @narendrant3289
    @narendrant3289 หลายเดือนก่อน +5

    Your opinion and speech is super, umapathi sir.

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 หลายเดือนก่อน +16

    ஆமாம் திருவேங்கடம் தியாகியா?சட்டம் சரியில்லையினு சொன்னார்கள்.கடமையை செய்யூம் போது வழி விடுங்க.ஏன் கொடி புடிச்சிட்டு போறீங்க.

  • @kannapiranr576
    @kannapiranr576 หลายเดือนก่อน +5

    Police க்கும் rowdies ககும் link இருக்கு. அதை தடுக்க வேண்டும்..

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் இது போல் ஒவ்வொருத்தரும் இருக்கிறார்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் எல்லாரையும் பயமுறுத்தும் வகையில் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 หลายเดือนก่อน +10

    After longtime Armstrong got married and he is having 1 year old baby.
    What Commissioner is doing is perfectly correct

  • @kpd5850
    @kpd5850 หลายเดือนก่อน +6

    Treatment 💯✅👍

  • @kannapiranr576
    @kannapiranr576 หลายเดือนก่อน +8

    ஒரு ஐயர் I கூப்பிட்டு நல்ல நேரம் பார்த்து என்கவுன்டர் செய்யணும் ன்னு EPS சொல்றாரு.

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 หลายเดือนก่อน +5

    ஆம்ஸ்ட்ராங் மனிதன் தான். அவர் குழந்தை அந்த பிஞ்சுக்கு தகப்பன் 😢😢

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 หลายเดือนก่อน +7

    விடவேகூடாது ரௌடிகளை.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 หลายเดือนก่อน +6

    Mr Arun IPS very good honest people police officer jeeva today is best'media channel

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 หลายเดือนก่อน +8

    எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
    சரி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தயவு செய்து மாற்ற வேறு வழி இல்லை
    எதிர் கட்சி கள் இந்த விசயத்தில் அமைதி மட்டுமே ( திமுக ஆட்சி
    என்றால் ரௌடிகள் கொலைகள் என பேசுவது ரௌடிகளை
    ஒடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் விமர்சனம்
    செய்கிறீர்கள் இது தான் எதிர் கட்சி அரசியலா நீங்களும்
    உங்கள் அரசியலும்

  • @devanbud5173
    @devanbud5173 หลายเดือนก่อน +8

    . ஜீவா நீ புரிந்து பேசு உன் குடும்பத்தில் இந்த சம்பவம் நடைபெற்றால் என் செய்வாய்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 หลายเดือนก่อน +6

      ஜீவா. என்னதீவிரவாதியா.
      பயந்து கொள்ள. பத்திரிகை யாளர்.

    • @ganeshmoorthy2948
      @ganeshmoorthy2948 หลายเดือนก่อน +2

      கேள்வி கேட்பது ஒரு பத்திரிக்கையாளரின் வேலை

  • @JS-kg3vn
    @JS-kg3vn หลายเดือนก่อน +1

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்...

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 หลายเดือนก่อน +2

    100%சார் உண்மை

  • @mohamedazardeen
    @mohamedazardeen หลายเดือนก่อน +3

    உமாபதி அண்ணே நெத்தியடி பதில்கள்😂😂😂

  • @bananafibreextractor-bananasta
    @bananafibreextractor-bananasta หลายเดือนก่อน +1

    திரு உமாபதி அவர்களின் பாணி அலாதியானது
    நிறைய மனிதர்களின் யதார்த்த சிந்தனை வெளிப்பாடு
    சிறப்பு💐

  • @user-dd7cy1hr4p
    @user-dd7cy1hr4p หลายเดือนก่อน +2

    உமா அய்யா உங்கள் பதில் அருமை. இது தான் இப்ப தமிழ் நாட்டுக்கு தேவை

  • @muruganm6882
    @muruganm6882 หลายเดือนก่อน +19

    அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற எடுபிடிக்கு இதைப் பற்றி பேச என்ன யோக்யதை இருக்கு....

  • @austindavid2276
    @austindavid2276 หลายเดือนก่อน +2

    அதனாலதான் இயேசு சொன்னார் , பட்டயத்தை எடுக்கிறவன் பட்டடயத்தாலதான் சாவான் என்று.

  • @user-cn6vn5og2l
    @user-cn6vn5og2l หลายเดือนก่อน +5

    ரொம்ப ரவுடியா இருக்காங்க அவங்களையும் கருவ இருக்கணும்

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm หลายเดือนก่อน +4

    ❤🎉

  • @avulansari2483
    @avulansari2483 หลายเดือนก่อน +1

    மிகச்சரியான விளக்கம்

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 หลายเดือนก่อน +4

    சீவக்கட்டையை எடுத்து அடி அடின்னு அடிச்சிட்டீங்க நன்றி

  • @ChellammalChellam-ii5vl
    @ChellammalChellam-ii5vl หลายเดือนก่อน +1

    சூப்பர்.சார்.உங்கள்.பதில்.அருமை.🎉🎉🎉

  • @thamizhvananshanthi7568
    @thamizhvananshanthi7568 หลายเดือนก่อน +1

    சரியான நேரத்தில் சிறந்த சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் கள். நன்றி ஐயா

  • @rainbowmusicstudio9145
    @rainbowmusicstudio9145 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா மிகவும் அருமையாக சொன்னீர்கள் என்கவுண்டர் ஐ பற்றி காவல்துறைக்கு மிகுந்த பாராட்டுக்கள்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 หลายเดือนก่อน +8

    விஜய் அரசியலுக்கு வருவது ,சீமானின் களக்கம்,உளரல்கள்,

  • @panneerselvam8481
    @panneerselvam8481 หลายเดือนก่อน +7

    எடப்பாடி மேல் இரண்டு கொலை வழக்கு உள்ளது என்கிறார்கள் , என்ன வழக்குகள் ,

    • @abdulraheem1696
      @abdulraheem1696 หลายเดือนก่อน

      அவருடைய சொந்த பெரியப்பா குடும்பத்தில் 2 பேரை நிலத்தகராறில் ஈட்டியால் குத்திக் கொன்று சிறை சென்றவர் அப்போது இவர் அரசியலில் இல்லை இப்போது தி.மு.க. மந்திரி யாக இருக்கும் சு. முத்து சாமி அப்போது அ.தி மு.க. வில் மந்திரியாக இருந்தார் இவர் எடப்பாடி க்கு சொந்த தாய்மாமன் மகன் அவர் இரு குடும்பத் தாரையும் சமரசம் செய்து எடப்பாடியை வெளியே கொண்டு வந்தார் இது நடக்காமல் இருந்திருந்தால் இரட்டை கொலை வழக்கில் தண்டனை பெற்று இவருக்கு அரசியல் வாழ்வே இல்லை அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர்.

  • @perumala8292
    @perumala8292 หลายเดือนก่อน +6

    வெட்டியவர்களை கொலை செய்துவிட்டால்,வெட்ட சொன்னவனை,எப்படி தண்டிப்பது???

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 หลายเดือนก่อน +1

      வெட்டச்சொன்னவனை. சரியாக ச்சொல்வானா. பணம் வாங்கி ய. விசுவாசத்தில்.
      வேறு. நிரபராதி. கைகாட்டவாய்ப்புள்ளது.

    • @WhiteBubbles
      @WhiteBubbles หลายเดือนก่อน +8

      அவர்கள் சட்டம் தொட முடியாத இடத்தில் இருப்பார்கள். ஆனால் வெட்ட சொன்னாலும் வெட்டுவதற்கு ஆள் இல்லை என்றால் கொலைகள் தானாக குறைந்து விடும்.

    • @Facts_history-w4n
      @Facts_history-w4n หลายเดือนก่อน

      வெட்டு சொன்னவனைக் காப்பாற்ற தான் இந்த என் கவுண்டர்

  • @selwyneliazer
    @selwyneliazer หลายเดือนก่อน +1

    Congrats Arun Sir🎉🎉🎉

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb หลายเดือนก่อน +3

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavibharathi3087
    @kavibharathi3087 หลายเดือนก่อน

    ரவுடி கள் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,,,, சுட்டு கொள்ள வேண்டும்,,,,, மன்னிக்க கூடாது,,, ஒழிய பட வேண்டும்,,,,, நன்றி

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 หลายเดือนก่อน

    ரவுடிகளைமுற்றிலும்.கலைந்தால்தான்.மக்கள்நிம்மதியாவாழமுடியும்.என்கவ்ன்டரை.ஆதரிக்கிரேன்

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z หลายเดือนก่อน

    #இனிய
    #காலை
    #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @PetchiMuthu-ih3bd
    @PetchiMuthu-ih3bd หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக ரவுடிகளை என் கவௌண்டர் பண்ணவேண்டும் அப்படிசெய்தால் தான் பொது மக்கள் நிம்மதியாக வாழமுடியும் அதனால் இது சரியான முறை.

  • @seransekuvera1943
    @seransekuvera1943 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍super....

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam หลายเดือนก่อน

    Excellent explanation by senior journalist Umapathi sir !!! 🎉🎉🎉🎉🎉

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i หลายเดือนก่อน

    தங்கள் பேட்டி உமாபதி கருத்து மிக உண்மை சூப்பர்🎉

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m หลายเดือนก่อน

    Good interview jeeva sir thanks and excellent speech umapathi sir thanks

  • @vetrivel5994
    @vetrivel5994 หลายเดือนก่อน

    Supar supar Ayya