ஆளப்போறான் தமிழன் | Nostradamus Predictions in tamil | AGASTYA JEEVANADI JOTHIDAR BABU | PART 2
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- METROPEEP TV : ஆளப்போறான் தமிழன் • ஆளப்போறான் தமிழன் | N... AGASTYA JEEVANADI JOTHIDAR BABU PART -2
#ஆளப்போறான்தமிழன் #Nostradamus #NostradamusPredictionsintamil #JEEVANADIJOTHIDARBABU #TAMIL #MALAIYALAM #TELUGU #AGASTYAJEEVANADIJOTHIDARBABU
LINK : PART -1 - • Nostradamus Secret Mys...
Subscribe To My Channel Get More Great Videos &News:
/ @saravanaa2184
Like us on: / metropeep
Follow us on: / metropeepent
website:www.metropeep.com/
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பொன்விளையும் பூமி எனப்புகழப்பும் எங்கள் தாய்திருநாட்டில் அவன் உதிப்பான் ! என்பது எங்கள் மலேசிய தமிழர்களின் ஆழ்ந்த நம்பிக்கை !
வாழ்க தமிழ் !
வளர்க தமிழர்கள்
தமிழன் !
மலேசியன் !
அந்த தமிழன் என்பவன்,நம் தமிழர்களாகிய நமக்குள்ளே நம்மோடுதான், ஒரு மனிதனாக வாசம் பண்ணி இருக்கிறான்!. தமிழர்களாகிய நாம் ஒருவருமே அவனை அடையாளம் காண இயலாது!..
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯
@@dilipkumark.s.5837 dei sudulai group😂
உங்களை வரவேற்கிறோம்
Metropeep க்கு நன்றி அழிவில்லா ஆட்சியாளர் பற்றி கூறியதற்கு கல்கி அவதாரத்தின் காலம் வரும்வரை நானும் உயிரோடு இருப்பேன் இப்பிறவி எடுத்ததற்கு நாமெல்லாம் கோடானகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த செய்தியை வாழும் அகத்தியராய் இருக்கும் பாபு அய்யாவின் திருவாய்மொழிந்ததற்கு உளமார்ந்த நன்றிகள் கோடி அய்யனே 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்திசாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super கல்கி அவதாரம் எடுத்து வருவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன நம்புகிறேன்.
கவனித்து கேட்டால் முரண்பாடுகள் கண்டிப்பாக தெரியும். இருந்தாலும் பாதகமில்லை. ஏனென்றால் யாருக்கும் இதுபற்றி எல்லாம் சில மாதங்கள் கழித்து நினைவில் இருக்கப்போவதில்லை.
Absolutely right
💗
வரவேற்கிறோம்
அழிவில்லாத மனிதனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்❤❤❤❤❤
🙏Sir, you are great a gift for us.
Sir, after the birth of this immortal man will this world be. If so will all the people be in good order and behaviour.
சார் தமிழன் விலங்கு யாழி பற்றி கேட்டு சொல்லுங்கள் அகஸ்தியரிடம் நன்றி
இன்று வரை, இந்த உலகத்தை அந்த தமிழன் ஓவ்வொரு வினாடியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்!.. ஆனால், இனி இந்தச் சந்ததியில் இவ்வுலகமே அந்த தமிழனை திரும்பிப் பார்க்கப்போகிறது என்பதும் உண்மையிலும் உண்மையே!..
Nenga than antha Micheal ha bro
நீங்கள் ஞானி
Yes parthukonduthan irukan
அன்புடன் வரவேற்கிறோம்
இலுமினாட்டிகள் பற்றி சொல்லுங்கள் ஐயா
" எனக்கு பிரியமான என் நாட்டு மக்களே. உங்களில் ஒருவன் நான் உங்களின் நலனே என் நலன். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் இத் திருநாட்டின் பொது உரிமை. கிடைப்பது எல்லாம் பொதுவாய் போனால் எடுக்குற நோக்கம் வளராது. பதுக்குற நோக்கம் வளராது. கெடுக்குற நோக்கமும் வளராது. மனிதனின் மனம் மேலும் கீழும் புறலாது. இயற்கை அன்னை உலகின் மடியின் மேலே நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். இயற்கை அன்னை இல்லையெனில் இந்த மண்ணில் வாழ நமக்கோர் இடம் ஏது. இயற்கை வளங்களை காப்போம் இயற்கை அன்னையை வணங்குவோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுறவு நாட்டின் உயர்வு. ஒன்று பட்டால் ஒளி மயமான எதிர் காலம். ஒன்று படுவோம் ஒளி மயமான எதிர் காலத்தை உருவாக்குவோம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத தாய்க்கு நன்றி *
சாக கல்வி பற்றி பேசியவர் வள்ளலார் மட்டுமே
சாக கல்வி என்றால் என்ன?
மனதின் நினைவோடு ஒளி உடல் பெற்று அழிவு என்று ஒன்று இல்லாமல் வாழ்வது
இலுமினாட்டி எதிர்கால சதித் திட்டங்கள் குறித்து கூறுங்கள் ஐயா.....🙏
இல்லுமினாட்டி இல்லை
இன்னும் சில வருடங்களில் அது
இல்லாமல் அளிந்து விடும் என ஐய்யா ஏற்கணவே சொல்லி உள்ளார்கள்
திருசிற்றம்பலம்
yaaru illuminati antha 13 kudumbama, avangakae ippo bour adikuthunu ovivu yeduthutu irukangu..
சதி ஒன்னும் கிடையாது
பண்ணற. தப்ப நீங்க. பண்ணிட்டு. இழுமி நாட்டி. மேல். பழி போடுங்க நீங்க. பண்ற தப்பு. ஆயி ரம். இழுமிநாட் டிக்கு சமம்
அழிவில்லா தலைவன் என்றால் முதலில் உடம்பை காயசித்தி பெற வேண்டும் அதற்கு நவநஞ்சு மூலிகை சாப்பிட வேண்டும் பிறகே சாகாவரம் பெற வேண்டும் .உலகை ஆளபோறான் தமிழன் என்றால் .தனிமனித வாழ்வு. குடும்ப வாழ்வு . சமுதாய வாழ்வு . சமய வாழ்வு அரசியல் வாழ்வு .தெரிந்து அதை மக்களுக்கு செம்மை படுத்த வேண்டும் .அதற்கு அருள் பயிற்சி மிக முக்கியம் அதில் 18 . ஆண்டு பயிற்சியில் பாவம் சாபம் தான் தீர்க்க முடியும் பிறகு சித்திக்கு போக வேண்டும் . எல்லாம் செய்த பிறகே கால நேரம் சரியாக இருக்க வேண்டும் .இதை இராமேசுரத்தில் இருந்து காசி வரையில் எல்லாருக்கும் பெரும் பாலும் தெரியும் இப்போ காரைக்குடியில் இருக்கிறார் இப்போது இருந்து 2021 க்குள் தெரிய வரும் 2023 க்குள் தமிழ் நாட்டில் சித்தர் ஆட்சி .மன்னர் ஆட்சி .தேவை என்றால் காரைக்குடியில் வந்து விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள .
ஏற்கனவே ஒரு பதிவில் இவர் 2027-ல் சித்தர்கள் ஆட்சி வரப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.
@@jawaharj721 ஆமாம் சகோ.....
வீரபிரம்மேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் என்ற புத்தகத்தில் கூட 2023வாக்கில் என்றுதான் கணித்திருக்கிறார்கள்.
2023 starting....2028 become strong
என் நியாபகம் சரி என்றால் தமிழக்த்தில் ஒருவர் கொடி பிடிப்பார், தமிழகத்தில் ஆட்சி மற்றம் 2023 லும் சித்தர் ஆட்சி 2027 இல் என்றார்.. ஒரு பெண் அரசாள்வார் என்றும் சொல்லி இருக்கிறார்..
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
@@muthukrishnanr5653 how did U know??
He is already born in a land covered by 3 sides of the sea in the second week of January 23. He is of Tamil blood but also the great great son of the most famous north Indian Queen.
அடடே அது நான் தான்.🌹🌹🌹
Thanks
ஜோக்தான
நீ சொல்றதை பார்த்தால் வள்ளுவன் கன்னியாகுமரி நாகர்கோவில்..
அவர் தான் முக்கடல்...
கூடும் இடம்
திராவிடன்னு சொல்லாதீர்கள் திராவிடன் என்று ஒன்றும் இல்லை , தமிழன் என்று சொல்லுங்கள் bro. திராவிடனுக்குன்னு ஒரு மொழியும் கிடையாது தமிழ்தான் அடுத்து ஆளப்போகிறது.
🙏🙏🙏
💚💚💚
❤️💥❤️
எங்கள் குடும்ப சொத்து திரு சைதை துரைசாமி இடம் சிக்கியுள்ளது அந்த சொத்தை மீட்க முடியுமா என்று சொல்லுங்கள்
Neinga high court step edunga
யாருஅந்தகல்விவள்லளயா
ஏமாற்றுக்காரன்என்று
சொல்றிங்க அப்பஅவன்
அயோக்கியனா
உண்மையாக வா சகோ
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய அத்தனை பதிவுகளும் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும்.
ஓம் அகஸ்தியர் அப்பா சரணம் 🙏🤲🙏
Agastiyar was my teacher as p.ramasamy for history and geography he was short and a man of great ethics. Nice to see someone calling him as father.
Agastiya siddharthiruvadigal potri
Babu ayya thiruvadigal potri
100 TRUE
THANKS METRO PEEP CHANNEL
thank you lots
Metropeep Enga commentsayum paarunga
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
ஆண்டுகள் தவறான கணிப்பு....
Yes
🙏 ஓம் அகத்தீசாய நமஹ 🙏
Eagerly waiting for next video. Thanks to Agisthiyar giving a wonderful information.
என்னவேனலும் இருக்கட்டும் இந்த பிராமன குடும்பத்திலமட்டும் பிறக்கவேண்டாமுனு சொல்லுங்க அகத்தியர் சித்தரே..அது போதும்.
Thanks
பிராமண குடும்பத்தில் பிறக்ககூடாது....ஏன்???
பிராமனர்கள் இருப்பதனால் பல கொலைகள் நிகழ்கிறது....அவர்கள் இந்த நாட்டை கெடுத்து கொண்டு இருக்கின்றனர்....அவர்கள் எல்லா உயிர்களையும் கொள்கின்றனர்
அதுமட்டுமாகிறிஸ்துவ இஸ்லாமிய மத மாற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் அவர்கள் தான்....
இந்த உலகத்தை அழித்து கொண்டு இருப்பவர்கள் பிராமனர்கள் ......
.ஆக எல்லாருக்கும் பிராமனரை அழித்துவிட வேண்டும்
என்ன ஒரு நல்ல எண்ணம்......உங்களை போல் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு பெருமை.......
💦💦💦
💦
😃😃😃
😂👌👌🙏 உண்மை....
பிராமணன்னா என்னண்ணு முதல்ல தெரிஞ்சுக்கோ.
அகத்தியர் சுவாமிகளும் பிரம்மன்தான்.
முதலில் அந்த புரிதலாவது வரட்டும்
உலகம் ஆள தென் ஹிந்தியயர் ஒருவர் வருகிறார். இது உண்மை.
💯 உண்மை
தென் இந்தியர்
தமிழன் பிறப்பான் என்று சொல்கிறீர்கள் தமிழ் மொழி பேச மாட்டார்கள் புது மொழி பேசுவார்கள் என்று சொன்னாள் அவர் எப்படி தமிழனாக இருக்க முடியும்
இனவாத கும்பலுக்கு ஆப்பு அடிக்க வருவான்
கடவுள் மொழி
இனம் மதம் மொழி எல்லம் ஒன்றாய் புதிய உலகமாய் இரத்தத்தால் சுத்தம் செய்வான்
பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் ஐயா
I am Waiting for next video.... அந்த ஊர் பற்றியும் , அதன் மொழி புகழ் பற்றி சொல்லவும் ....
அந்த மகான் போர் புறிய கூடியவரா..... அல்லது அமைதியானவரா.....
இதற்கு முன்னர் அவர் பூமியில் எந்த அவதாரத்தில் பிறந்திருப்பார்...🙏🙏🙏🙏
திருவண்ணாமலை... சிவனின் மறு அவதாரம் 🙏 ஓம் நமசிவாய.. சர்வம் பரப்பிரம்மம்
@@padmanabanmohan2439 💯 உண்மை சரியாக சொல்லி உள்ளீர்கள்
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
How did U know?? Who told U this??
@@ramsesaiya ask ram sir, spritual universal photography guru from Hyderabad, who knows full truth
Finally cleared Mary problem..
அவர் பிறக்க மாண்டார் அவர் நேரடியாக வானத்திலிருந்து வருவார் ஆயிரம் கால அரசாட்சி நடக்கும் அப்போது சிங்கமும் ஆடும் ஒன்றாக புற்களை மேயும் அதற்கு முன் ஏழு வருடங்கள் உலகத்தின் அதிபதி ஆட்சி செய்வான் அவன் ஆட்சி கொடூரமானதாக இருக்கும் நெற்றியில் அல்லது வலது மணி கட்டில் ஜிப் வைக்க படும். அதற்கு முன்உலகத்தை அசைக்கும் எழுப்புதல் 🔥 தமிழகத்தில் இருந்து எழும்பும் இதுவே நடக்கும்
Music nalla erukku
Request you to make the programme for 30 min.without any advertisements.
நல்ல கேள்வி. நல்ல பதில்கள்.
அன்புடன் வரவேற்கிறோம்
World war 3 yappa varum ?
2057ல் நான் இருக்க மாட்டேனே... அந்தத் தெள்ளுதமிழனை எப்படிக் காண்பேன் கடவுளே
2022 la pathruvaa
Aatma alivadhilai meendum pirandhu varuvinga
@@punitharamiah5313 உண்மை ஆனால் நான் பிடிவாதமாக பிறவா வரம் நோக்கி செல்ல உள்ளேன்.
@Diksha teja jhosiyar kalkiya pathi pesuraaru Kalki Vishnu vooda avatharam. Ana immortal ruler Vera. Nostradamus sonaathu. Immortal ruler than avaru 2022 - 2028 kula than varuvaaram . 2057 apa immortal ruler ku vayasu agidum. Other predictor says immortal ruler will appear on 2022.
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
ஓம் நமசிவாய ஜய ஜய நமசிவாய சத்தியம் நிலை நாட்ட சமூக அக்கறை உள்ளவர்களுக்குகான அழைப்பு வணக்கம், தவறானவர்கள் பின் சென்று நம் தலையில் நாமே மண்ணை போட்டுக்கொள்வோம் என்றுணர்ந்த முக்காலம் அறிந்த நம் முன்னோர் தீர்கத்தரிசனமாக நல் ஆசான் அடையாளங்களாக நமக்கு அறிவுறுத்திய பாடல் குறித்து தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அப்பாடல் கீழ்வருமாறு வாகாக வாதவித்தை கண்டார்க் கையா! வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு; ஆகமுடன் கண்டமது சாய்வு காணும் அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே; கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்; கெடியான் இடக்கையில் சங்கு சகரம் நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு; நாசியிட நாசியிலே மறுவைப் பாரு: வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு: வேதாந்த வாதியெனிக் குறியே பாரு: ஆளப்பா இப்படியே அடையா ளங்கள் ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே நெற்றியில் சூல ரேகையுமிருக்கும். அவ்வாரான அடையாளங்களுடன் உள்ள ஒருவர் தெண்திசையில் வியாபித்து திடமாய் ஏய்தித் திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்டி மன்னனென ஒருவர் உலகாள்வார் முற்றே. என்று சந்திர ரேகை - உலக மாற்றம் - கவி எண் 100ல் மகான் கோரக்க மகரிஷி அருளியவாறு சத்தியம் நிலை நாட்ட நல்லோர்களை, சமூக அக்கறை உள்ளவர்களை திரட்டி ஒருங்கிணைக்க முயல்கிறார். சத்தியம் நிலை நாட்ட ஆர்வம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் psivarajaksm@gmail.com இங்கு நம் குல முன்னோர், நல் ஆசானை, நாம் அறிய முன்னுரைத்துச் சென்ற முழுமையான பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முத்தரையும் பெத்தரையும் முகக் குறியான்
நகக்குறியான முழுதுந் தேறின மெத்தனவா கியமொழியும் ஆனந்தப் பரவசத்தான் மிகுந்த் சோர்வுஞ் சித்தநிலை தெரியாத செல்வமுமா யிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம் இத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந் தோர்க்குறவா யிருப்பர் தாமே. போகாம லிருக்கவென்றா லசான் தன்னைப் பொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா? வேகாத தலையல்லோ முன்னே கேளு; விளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு; வாகாக வாதவித்தை கண்டார்க் கையா! வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு; ஆகமுடன் கண்டமது சாய்வு காணும் அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே; கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்; கெடியான் இடக்கையில் சங்கு சகரம் நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு; நாசியிட நாசியிலே மறுவைப் பாரு: வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு: வேதாந்த வாதியெனிக் குறியே பாரு: ஆளப்பா இப்படியே அடையா ளங்கள் ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே நெற்றியில் சூல ரேகையுமிருக்கும். அன்புடன், சிவராஜா ஓம் நமசிவாய ஜய ஜய நமசிவாய
சூப்பர் ஐயா
வரவேற்கிறோம்
PLEASE 🙏 GOOD LIFE CHOOSING EVERYONE, GOD'S HELPING THIS COVID-19 AND EVERYTHING
Two powers joint to make man powe
குமரிக்கண்டமும் மேல் எழும்பும் .
Sir , Please ask these important following questions to agasthiyar which can only be answered precisely by siddars ,your programme is excellent
1 இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் முதல் மகரிஷி பிறந்தார்?
2 ராமா எப்போது, எங்கே பிறந்தார்,இந்த தேதியிலிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ராமா பிறந்தார்?
3 உத்தரபிரதேசத்தில் பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் பிறந்தாரா?
4 ராமாயண காலத்தில் அகத்தியர் வாழ்ந்தாரா? அகஸ்தியரின் முக்கியமான சீடர்கள் யார் ?
5 மகாபாரதம் எப்போது நடந்தது, ? கிருஷ்ணர் எப்போது பிறந்தார்? கலியுகம் கிருஷ்ணரின் பிறப்புக்கு முன்பாகவோ அல்லது கிருஷ்ணர் பிறந்த பிறகு அல்லது கிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டதா?
6 பரசுராம் ராமாயண காலத்திலோ அல்லது மகாபாரத காலத்திலோ வாழ்ந்தாரா என்பதைப் பற்றி சொல்லுங்கள்? அல்லது அவர் ராமாயணம் முதல் மகாபாரத காலம் வரை இருந்தாரா?
7 இந்த உலகில் உடல் மற்றும் உடல் இல்லாமல் இந்த உலகில் வாழும் 7 சிரஞ்சீவிகளைப் பற்றி சொல்லுங்கள்?ஏன் அவர்கள் சிரஞ்சீவிஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்
(அஸ்வதாமா, மன்னர் மகாபலி, வேத வியாசர், அனுமன், விபீஷனா, கிருபாச்சார்யா, மற்றும் பரசுராம)
டிங்மிங சப்தம் அதிகமாகவும் தமிழ் சப்தம் குறைவாகவும் உள்ளது.
இன்னும் பலர் உணர்வில்லா நிலையில் இருப்பதால் இவரும் அறியவில்லை 👍
ஏழாவது நிலையில் பிறந்திருப்பது சிவமே.❤️ சிவத்தின் உயிர்ச்சுழி நீங்கினதாலேயே யாவரும் சவமாகிறார்கள். இரகசியங்களை அறிந்து கொள்ள நீங்கள் தகுதியானவரா? என்பதை சோதித்த பின்பு எம்மை வந்தடைவீர்.👍
எனக்குத் தெரிந்து கன்னியாகுமரி தான் அந்த இடம் 🔥🔥♥️
வாய்ப்பு இல்லை.
பனிப்பாறை இங்கே இல்லை
@@S.Murugan427 அப்படியானால் Antarctica வா?
தவறு முன்று நடுவில் உள்ள இடம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது மூ ஊர்
@@abdulrasak2576 கன்னியாகுமரி தான் அந்த இடம்..இதில் எந்த மாற்றமும் இல்லை..உங்கள் மன சந்தோசத்திற்கு ஒரு ஊரை நினைத்துக்கொள்ளுங்கள்.. முக்கடல் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி மாவட்டம் தான்
Kanniyakumari pakkame kidaiyathu
He babu Sir prediction say 2028 the man who is responsible for war and destruction will come and after he completes it
Then immortal ruler like buddha will come teach us about peace
In last video he clearly says that war great war will happen in 2039
in 1999 the war started ....
Immortal buddha is ruling??
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
Indha video pakarathu, romba expectationoda edho first day first show poyee paakaramathiri irukku...🙏🙏Om Agatheesar thiruvadigal potri🙏🙏
அழகாக இருக்கு சரவணன்
Thanks lots 🥰🙏✌
கேள்வி கேட்க தெளிவும் தைரியமும்
இருக்க வேண்டும்.
தருகின்ற பதில் வேறு எதனுடனாவது முறன் பட்டுள்ளதா.என்று சிந்தித்து தெளிவானதை வெளிபடுத்த வேண்டும்.
Waiting for part3 anna
அஸ்வத்தாமணூம்,அழிவில்லாதலைவரும்சந்திப்பாா்களா
S
என்னமா சொல்றாரு, தீடீர் தீடீர்னு ஏதோ பாட்டு பாடுறாரு, நான் அகத்திய மகானின் நேரடி வாரிசு, எனக்கு குல தெய்வமே அகத்திய மகான் தான், என் வயது 28, தான், அகத்தியன் மகான் இன்னும் சீரஞ்சிவியாக அழிவில்லாமல் உள்ளார், ஏதோ பாச பேசுற உங்களை தான் முதலில் பார்க்க வருவார், கண்ணீர் வடித்து கதறுவாயாக, 2025 ல் வெளிவருவார் அழிவில்லா ஆட்சியாளன், மனிதனுக்கு சாவே கிடையாது, தப்பு பண்ணுனவனுக்கு இரண்டு நாட்களிலே தண்டனை கிடைக்கும், கருப்பு நிற தேகம் தான் தேவன், அதாவது, தேவர் னா தெய்வம், பொய் சொல்லாத ,சிரசே சிவம் என்று அறிவாய் என் மனமே, மனமது செம்மையானால் உலகம் உன் கையில்
ஒரு சிலர் அந்த நபர் பிறந்துவிட்டார் தனது நேரத்திற்காக தனது குரு அருளுக்காக காத்து கொண்டு இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள் நீங்கள் என்ன வென்றால் அவர் 2057 க்கு அப்புறம் தான் பிறப்பார் என்கிறீர்கள் நாஸ்டர்டாமஸ் அந்த தலைவன் 2025 க்கு அப்புறம் 2028க்குள் வெளிபடுவார் என்று சொன்னதாக சிலர் சொல்கிறார்கள் சந்திர ரேகை புத்தகத்தில் அவர் 2023ஆம் ஆண்டு வருவார் என்று இருப்பதாக சிலர் எது உண்மை ஒட்டுமொத்த மக்களும் துன்பத்தில் செத்து மடிந்த பிறகு அவர் பிறந்தால் என்ன பயன்? (வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன) ?
Oru city udaiya head. (Dept.) 12yrs before kandupidichachu
Etharkaga antha ruler ah deduringa
Nostrotomas in immortal ruler true are falls ????
Ungal vivathangal than antha character Ku uyir kodukkum iraivan mendum varuvathillai Avan kolkaikalaium eraiyiyal thathuvangalaium unarum thiran konda Manithan maddume varuvan eraivan namathai kurikondu,
Nallavarkal engu valvathilla unmaithan
Narpanpugalai next generation Ku kadathi selkinrarkal
Avar varavendum yentral neram kalam koodivanthalthan udal nalan analthan varuvar
ஆணவமில்லாமல்,ஆதங்கம் படாமல் , கர்வம் கொள்ளாமல் கேள்விகளை நீங்கள் 🙏☪️🕉️✝️என்னிடம் கேட்கலாம் அவரவர் உழைப்புக்கேற்ற ☝️,மன உளைச்சலுக்கேற்ற உண்மையை உபதேசிப்பேன் 🙏☪️🕉️✝️🔥⚖️🤗💞
Sir,paatu meducaaga paadungal. Pesuvadhu loudaaga irukkatum. 🙏Thank you.
Please இவர் சொல்வது சரி ஃபாலோ பண்ணுங்க
When is the next part coming ??
திராவிடம் என்பது ஒரு 300 வருடங்களாகத்தான் தெரியும். அதற்கு முன்பு தமிழன்தான். உங்கள் கருத்து தவறு. இது திமுகவின் அஜெண்டா
😘😘😘
🙏🙏🙏
💚💥💚
இயேசுவின் இரண்டாம் வருகை உள்ளதாக கிருஸ்தவர்கள் கூறுகின்றார்களே பிறக்கபோவது அவரா மற்றது புதிய மதம் பிறக்கபோவதாக கூறுகின்றாறே அந்த மதத்தில் எந்த கடவுளை வழிபடுவார்கள் இந்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் சம்மந்தம் இருக்குமா தயவு செய்து இதை கேட்கவும்
பணி மறைந்த பிறகு தரை தெரிந்து அதில் புல் முளைத்து உருவாகும் இடத்தில் அவர் வருவார் என்று சொல்லிட்டார்..ஆனால் உலகில் பெரிய ஊராக பேசப்படும் என்றும் சொல்கிறார்... அப்ப மற்ற ஊர்கள் எல்லாம் அழிந்து கற்காலத்திற்கு போய்விடுமோ.???. போர் எதுவும் இருக்கா??? வேதத்தில் சம்பலா என்ரும் இமயமலை பகுதியில் கல்கி வருவார் என்று அறிஞர்கள் சொல்வர்... புத்தரும் அங்கு திபெத்தில் தான் பிறவி எடுப்பார் என்று சொல்வர். இதில் தமிழ் ரத்தம் கனெக்சன்..!!?? போர் எதும் வந்து அழிவு இருக்கா?? பிறப்பு,இறப்பு ஆன்மாவை மனிதகுலம் தனியாக எடுத்து கையாளும் தொழில்நுட்பம் வந்துவிடுமா??
திருவண்ணாமலை (காரணம் சென்ற யுகத்தில் பனிமலை, அதற்கு முந்தைய யுகம் எரிமலை ஆக தற்போது கலியுகத்தில் சாதாரண கல் மலையாக காட்சி தருகிறது.. கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் இருந்த யுகத்தில் இருந்து இன்று வரை உள்ள சித்தர்கள் முதல் மகான்கள், சாதுக்கள்,பாமர மக்கள் என அனைவரும் வழிபடும் மலை அல்லவா)❤️❤️❤️
Tell about gold rate
Super sir Agastiar bless us
உலகின் முதல் மனிதனும் கடைசி மனிதனும் ஒரு திராவிடர் ❤️
திராவிடர் இல்லை தமிழர்
😂😂😂 joke 😂😂 தமிழன்டா திருட்டு திராவிடய 😂😂😂
எங்கே திருட்டு திராவிடம்
Naanga kalkiya pathi kekala immortal ruler pathi kekuren . Ruler 2022 la varuvarunu potruku neraiya book la.
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
@@dilipkumark.s.5837 irukalam. Ana vaipu kami
Thank u
Om sing rang ang sing. Om Agesteesvara saranam.
Bro time travel possible ah .,jeeva naadi astrologer babu sir kitta kelluga pls
Adhu enna Buddhar polla? Siddhargal polla endru solungal.
When will this Covid ends ?
மெட்ரோ பீப் டிவிக்கும் பாபுஐயா அவர்களுக்கும் திருவெற்றியூர் பரதனின் பனிவான வணக்கங்கள் மணிதானின் ஏழுஆதாரச் சக்கரங்களின் தன்மைகள் பற்றி அகத்தியர் பெருமான்னிடம் கேட்டுக் பாபுஐயா கூறினார்கள் அந்தகாநொளியில் தலைஉச்சியில் துரியசக்கரம் வரை கூறி நிறுத்தியிறுந்தாகள் அதைதொடர்ந்து தலைஉச்சிக்குமேல் உள்ளசக்கரங்கள் பற்றி வருகிறகநொளிநிகழ்சியில் படித்துச் சொல்வதாகச்சொல்லி முடித்தார் அதைதொடர்ந்து படித்துக்கூறுவார் என்று விரைவில் எதிர்பார்க்கிறேன் .நன்றி. நன்றி. நன்றி.
இயேசு கிறிஸ்து பிறப்பார் னு சொல்றாங்க
A person who is loved by JESUS will come from south tamilnadu, as prophesised in Isaiah, Prophet from the East.
இதில் சொந்த சரக்கு எவ்வளவு
அகத்தியர் பாசை Super Sir
திராவிடன் முன்னோர் தமிழர்.தமிழருக்கு தான் நிறைய அறிவுண்டு
திராவிடம் எப்போது அழியும்
ஆரியம் அழிந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு
@@cptrader311 Excellent response
Part 3 waiting
Bro post part 3 of this video
I can't wait bro
Nali aga aga nnnnaid epeing ing naids nadi rompo naram aguthaa❤ yosana panni yosana panni nasdatamsa sitharkal kuriya books padicha tha yosana panni pasarathukuthan tniga ting tings tinga lam
Super sir
Very good knowledge show keep it going have nice day
Very important news
How much bought you?
இது எதோ யாருக்காகவோ பயந்து கதை கட்டுறா மாதிரி இருக்கு
உலகிலேயே முக்கடல் சங்கமிக்கும் இடம் தமிழகம் மட்டும் தான்
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
Very very happy..
அய்யா வைகுண்டர் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் ...
KANDIAPA 🙏😍
@@metropeep6272 2057 ல் தான் பிறப்பாரா? அல்லது முன்பே பிறந்து 2057 க்கு பிறகு தன்னை வெளிப்படுத்துவாரா உலகுக்கு.plz சொல்லுங்க
@@metropeep6272 2057ல் நான் இருக்க மாட்டேனே... அந்தத் தெள்ளுதமிழனை எப்படிக் காண்பேன் கடவுளே
@@metropeep6272 brother agasthiya jeevanaadi jothidar babu iyya avargal 2023la oruthar kodi pudippar nu sonnaru avarum nostradamus sonna immortalruler um ondraa endru kaelungal brother please.
@@metropeep6272 அய்யா வைகுண்டர் கூறியது எதுவும் மாறியது இல்லை...
For the blessings
Pls consult to ayia status OF CORONA AT MALAYSIA
Am waiting
Who will be the parents of that special kid? If it's going to happen in 2057 then, parents might be yet to born?
When is the next video pls update to us
மிக அருமை. கடவுளால் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள்.ஐயா.
உறுதியாக எப்ப பிறப்பாா் 2037 அல்லது 2057 ஆண்டிலா
57
Assumption...
Immortal ruler father comes in between 2021 to 2028.....sidda rule and fight the evil war with many disasters.
Afterwards, his son immortal ruler will make peace in the world 2057.
Super jihudu
Any words about the immortal ruler
Waiting bro
Super
11:18 👍 ஐயா
அடேய் புளுகல் பாபு...
முதல்ல என்ர முழுப்பெயரை கேட்டுச் சொல்லுங்க...
2057
Still 36 years 🙄😯