சோமாலிய பிராந்தியத்தில் மீண்டும் கடற்கொள்ளையர்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் கடற்கொள்ளைகளை கட்டுப்படுத்தி, கடற்பரப்பில் ஒரு ஸ்திர நிலையை ஏற்படுத்துவதற்காக ஒரு சர்வதேச கடற்படை நிறுத்தப்பட்டுள்ள போதிலும், சோமாலிய கரையோரமாக மீண்டும் கடற்கொள்ளைகள் ஆரம்பிக்கலாம் என்று எச்சரிக்கைகள் வந்துள்ளன.
    கடற்கொள்ளையர்களின் பகுதியான எயிலுக்கு பிபிசி சென்று வந்து ஆறு வருடங்களுக்கு பின்னர் நாம் அங்கு மீண்டும் நிலைமையை ஆராயச் சென்றோம்.
    இவை குறித்த பிபிசியின் காணொளி.

ความคิดเห็น •