ஐயா உங்கள் கனவு, லட்சியம், எண்ணங்கள் இப்போது உள்ள தலைமுறைக்கு கொண்டு செல்ல எங்களால் முடிந்ததை செய்கிறோம். முருக கடவுள் எங்களை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு துணையாக இருந்து வழி நடத்தி செல்ல வேண்டும்.
நம்மாழ்வார் ஒரு மகான், கேள்வி கேட்பவர்கள் அரசியல் அரசியல் என்று அறிவாளி போல் எண்ணி கேள்வி கேட்கிறார்.. அரசியல் மாற்றம் முக்கியமல்ல மக்கள் மனதின் மாற்றமே முக்கியம்...
அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு வேண்டுகோள் 🙏 அனைவரும் அவரவர் நிலத்தில் வயல் ஓரமாக அகத்தி செடியை வையுங்கள். நிலத்தில் போடப்பட்ட உரத்தால் மண் நஞ்சானதை உறிஞ்ச கூடிய தன்மை உள்ளது. நம் ஐயா நம்மாழ்வார் சொல்வதை அனைத்து விவசாயிகளும் கேட்டு இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் பரப்புங்கள். நன்றி 🙏
நம்மாழ்வார் அய்யா நம் தேசத்தின் உயிர் மகன், இவர் நம் நாட்டில் உணவுக்கு, விவசாயத்திற்கு சுதந்திரம் அடைய பாடுபட்டார் தவறு பாடுபட்டுகொண்டு உள்ளார். Fr ஈரோடு
The host is confused. When he is speaking about agriculture, he is asking about caste. It is a pity he is trying to fill up the time without any social responsibility.
விவசாயிகள் சித்தர் ஐயா நம்மாழ்வார்
ஐயா
உங்கள் கனவு, லட்சியம், எண்ணங்கள் இப்போது உள்ள தலைமுறைக்கு கொண்டு செல்ல எங்களால் முடிந்ததை செய்கிறோம்.
முருக கடவுள் எங்களை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு துணையாக இருந்து வழி நடத்தி செல்ல வேண்டும்.
நல்ல அரசியல் மாற்றம் இயற்கை விவசாயம் நாடு முழுவதும் பரவ சாத்தியமாக வழிவகை செய்யும்.
மிக சிறந்த முறையில் விளங்க வைத்தீர்கள் ஐயா
நம்மாழ்வார் ஒரு மகான், கேள்வி கேட்பவர்கள் அரசியல் அரசியல் என்று அறிவாளி போல் எண்ணி கேள்வி கேட்கிறார்.. அரசியல் மாற்றம் முக்கியமல்ல மக்கள் மனதின் மாற்றமே முக்கியம்...
உங்கள் ஆத்மா இந்த பூமியைக் காக்கட்டும் இந்திய விவாசியிகள் நம்மாழ்வார் வழியில் விவசாயம் செய்ய வேண்டும் நன்றி வணக்கம்...
அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு வேண்டுகோள் 🙏
அனைவரும் அவரவர் நிலத்தில் வயல் ஓரமாக அகத்தி செடியை வையுங்கள்.
நிலத்தில் போடப்பட்ட உரத்தால் மண் நஞ்சானதை உறிஞ்ச கூடிய தன்மை உள்ளது.
நம் ஐயா நம்மாழ்வார் சொல்வதை அனைத்து விவசாயிகளும் கேட்டு இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் பரப்புங்கள்.
நன்றி 🙏
இப்படியான பயனுள்ள
காணொளிகள் பலவற்றைப் போடுங்கள்
எதிர்பார்க்கிறோம் !!
தமிழர்களே,இது தனியார் முதலாளிகளுக்கும்,தற்ச்சார்பு பொருளாதாரத்திற்குமான போர்.நம் மக்களுக்கு இதை தெளிவுபடுத்துங்கள்.நன்றி.
p
My lo
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் தனியார் மருந்து கம்பெனி லாபம் பெற முடியாது ஐயா
நம்மாழ்வார் அய்யா நம் தேசத்தின் உயிர் மகன்,
இவர் நம் நாட்டில் உணவுக்கு, விவசாயத்திற்கு சுதந்திரம் அடைய பாடுபட்டார் தவறு
பாடுபட்டுகொண்டு உள்ளார்.
Fr ஈரோடு
உண்மையான மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை நம்மாழ்வார் வழியில் செயல்படுத்த வேண்டுமென்றால் அதற்கு நாம் தமிழர் கட்சி யால் மட்டுமே முடியும்
,, . . .., . ,. . .
.yy .6 6 . . . .. . ..
க
அ ம்மா
இவர் சொல்வதை இந்த துறையில் இருப்பவர்கள் சில ஆண்டுகள் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு ❤️
9
வாழ்க வளமுடன்
Beast movie pakkara makkalluku aya peychu eppadi keypainga cinema is entertainment but agricultural is necessity
மனமார்ந்த நன்றிங்க ஐயா....🙏
அருமை ஐயா
Such a great man👍
🙏🙏🙏
நன்றி ஐயா
Kindly give more videos on the view of Gnani sir.two great peoples knowledges hear hats of.
Don't use aluminum vessel in kitchen please watch Rajiv Dixit on u tube videos 😁👍🙏
Great 👍
My grandfather also like this farmer
பேட்டியாளர் தேவையில்லாமல் சாதியை வலிந்துதினிப்பதாக கருதுகிறேன்.
Super sir...
God what grate wisdom
பெயர்தான் ஞானி ஆனால் கேள்வியில் ஞானம் இல்லை.
Very true, he’s annoying with his questions
Nammazhvar Enna seiya vendum enbathai Nam thamilar katchi kadathi erukkirar.
Athu kandippaga nadakkum
Super iyya......
Love you கிழவரே
சீமான்
கேள்வி கேட்பவர்க்கு சத்தமா பேச தெரியாதோ ஐயா எப்படி சத்தமாக பேசுராங்க அவங்களை பார்த்தாவது சத்தமாக பேச தோனலையோ
ளஸ்ரீ
திமுகவின்துணையென்றால் உட்கட்சிகுழப்பமா?இல்லையென்றால் அ.தி.மு.கவும்அதன்கூட்டணிக்கட்சிகளின்ஆதரவா என்றுதெளிவுபடுத்தி அரசாங்கத்தை தைரியமாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்.நல்லது. மனதில்வக்ரமத்தை வன்மத்தைசமயபிளவுகளைஅகற்றிவிட்டுஅமைதியைத்தேடுங்கள்தமிழ்நாட்டில்மக்கள்நிம்மதியாக வாழ்கிறார்கள். . பன்முகத் தன்மை கொண்டநாட்டில் ஜாதிமதங்களின் .ஆதிக்கம்நிலைக்காது.
Kelvin ketvaroda kuralum sari illai.. amarndhirukkum thoranaium sari illai.. naduvula oru nimisham avara kaatamale irundhirukalam..
The host is confused. When he is speaking about agriculture, he is asking about caste. It is a pity he is trying to fill up the time without any social responsibility.
Ennaya kelvi kekura??
மனித இனம் என்ற தன்னிகரில்லாத தற்கொலைப்படை
டேய் நீ அவர் அரசியலுக்கு இலுக்கிற வேலையை முழு கவனம் செலுத்துகிறேன்
The interviewer is too much focused on caste. He wasted Ayya Nammalvars time.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏😔🙇🏻♂️🫡
வேதம் படிக்கிறது புரோகிதம் செய்யவா ?