உலகம் முழுவதும் பார்க்க கூடிய காணொலி இது தயவுசெய்து இது போன்ற மின் தடை தவறு வேறு எந்த நிகழ்விலும் வரகூடாது என்பது என் கருத்து... நாம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தன் நாம் தமிழர்...
ராசபக்ச தன் இனத்திற்கு நேர்மையாக இருந்தான் அவன் எதிரிமட்டுமே, அவன்கூட ஒருநேரம்மண்டியிடலாம்,ஆனால் தமிழினதலைவன் என்று சொல்லி நயவஞ்சகன்கருநாய்நிதியும் அவன் கூட்டமும் திமிரோடுதமிழ்நாட்டில்? கேவலம் அவங் ஆட்சி இன்னும் வருமாம், 2021ஐஉலகத்தமிழினம் உற்று நோக்குகிறது, தமிழ்நாட்டில் இன்னும்தமிழர்கள்?
சிங்களவனும், காங்கிரஸும் எமது எதிரி. கருணாவும், கருணாநிதியும் எமது துரோகி இதை வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு எங்காவது கிடைக்கும் வரை அனைத்து தமிழர்களும் போராடுவோம்.
@@a1rajesh13 சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதி இருக்கும் "ஊர்" என்ற சொல் இருக்கிறது என்றால் எவ்வளவு இழந்தாோம் என்று நாம்தான் நினைத்து பார்க்க வேண்டும். இமயம் சென்று கல் கொண்டு பெரிய கோவிலை கட்டினான் ராஜராஜன் என்று படித்தோம் அப்போது எவ்வளவு இழந்தோம் என்று நாம் தான் என்ன வேண்டும். இழந்தது போதும் இருக்கும் நிலத்தையாவது காப்போம் என்று பெயரிட தமிழுக்காக தமிழர் நிலம் காத்து "தமிழ் நாடு" உயிர்தான் துறந்தார்களே மான தமிழர்கள் இனி மிஞ்சி இருக்கும் நாடு எந்த நாடு என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும். சகோ
@@Loneranger235 எப்போது ஐயா தமிழரசன் முழக்கம் வெற்றி பெறுமோ::; அன்று தான் தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடாகும். அதுவரை "பெயரளவுக்கு தான் நாடு இருக்கும்" தமிழ்நாடால்ல
@@a1rajesh13 தமிழில் கலந்த விஷ சமஸ்கிருதம் தான் தென்னகம் முழுதும் பேசப்படும் துலு தெலுங்கு கன்னடம் மலையாளம் . சமஸ்கிருதத்தை தனித்தே போரிட்டு வரும் தூயதமிழ் மொழியை எந்த அறிவாளி திராவிட மொழியில் சேர்த்தது என்று தெரியவில்லை ? மொழி காக்கப்பட்டால் இனம் காக்கப்படும் ; இனம் காக்கப்பட்டால் நிலம் காக்கப்படும் ; இல்லையென்றால் ஆதிக்கத்தின் சூழ்ச்சியில் சிக்கி அதற்கும் பங்கம் வர நேரிடும் . நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் நாம் முதற்கண்ணாக செய்ய வேண்டியது இதுதான் மொழி காக்க படவேண்டும் . தமிழ் அறிஞர் பாசறை மிக மிக மிக அத்தியாவசியமானது என்பதை உணர வேண்டும் . மொழி மறந்தவன் தன் முகவரி இழந்தவன் போன்றவன் போல் ஆவான். உதாரணம் இன்று மலேஷியா, சிங்கப்பூர் அங்கும் ஒரு ரகசிய மொழி போர் நடைதெரிவிட்டது தமிழ் எழுத்து வடிவம் இழந்து இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் வெறும் பேசும் மொழி ஆகி விட்டது தாய் மொழி மீட்சி இல்லாது , எந்த ஒரு இனமும் வெல்லாது மீண்டெழ வேண்டும் நாம் தமிழராய்
வணக்கம் வாழ்க தமிழ் வீர வணக்கம் வைகாசி மாதம் 18ம் திகதி இன்றோடு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன எம் இனத்தை பறிகொடுத்த நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்துவோம் 😭😭😭😢 என்றும் சிங்களவனை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் 🌹
நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது எங்கள் தாய் மடியான ஈழம் மீட்போம் உறுதியாக வெல்லூவோம் துரோகிகளை கருவருப்போம் மன்னிக்க மாட்டோம் மரக்க மாட்டோம் நாம்தமிழர் பிள்ளைகள்
இனவிடுதலைக்கு குருதி கெடை வீரவணக்கம் செலுத்துவோம் நினைவுந்தால் வீரவணக்கம் உயிர் நீத்த அனைத்து உறவுகள் கற்கும் வீரவணக்கம்... வீரவணக்கம்... வீரவணக்கம்.. வீரவணக்கம்.. வீரதீர வணக்கம்...
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை மொழி காப்பது நம் முன்னுரிமை ; மொழி அழிந்தால் இனம் மறந்துவிடும் நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம் அதனை நாளைய தலைமுறை புகழ்ந்து சொல்லும் ...நாம் தமிழர்
அண்ணா 1 1/2 மணிநேரம் கால்கடுக்க நிர்கிறாய் இந்த இனத்திற்காக, இந்த இனம் எழுந்து உன்னோடு கைகோர்த்து நிற்போம், நாம்தமிழர், ,,,! நாம்தமிழர், ,,! நாம்தமிழர், ,,!
அடைவோம், அடைவோம் தமிழ் ஈழம் அடைவோம், ஈழமண்ணில் விதைக்கப்பட்ட விடுதலை வீரர்களின் கனவை நினைவாக்குவோம், நம் தமிழகத்தில் தமிழராட்ச்சி நாம்தமிழர் கட்ச்சியின் கொழ்கையின் அடிப்படையில் அரசி அமைந்தால் நிச்சயம் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் என்பதில் ஐயமில்லை, இந்த ஆட்ச்சியில் எனக்கு பாதுகாவலர் அந்தஷ்த்தில் ஒரு பணி பெற்றுக்கொள்வேன், நன்றி,!
2021தேர்தலில் திமுக, காங்கிரஸ் நம் தமிழினத்துக்கு செய்த துரோகத்தை அழுத்தமாக நம் மக்களிடம் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், நாம் தமிழர் ஆட்சியை தமிழகத்தில் நிறுவுவோம் அதற்கு அயராது பாடுபடுவோம் என்பதை உறுதியேற்போம்...
இழந்த ஒவ்வொரு உயிருக்கும் நியாயம் வேண்டும்
@Buvaneswari Venkatachalam நான் கண் மூடுவதற்கு முன்னாள் பார்த்திட முடியுமா, நீண்ட நாள் ஆசை
@@murugeswaransawadayan6888 nitchayamaaga..
Vellum oru nall
நாம் தமிழர் புரட்சி வணக்கம் 🙏🙏🙏💪💪💪
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
நாம் தமிழர் நாமே தமிழர்.
மறந்து விடுவது மக்களின் இயல்பு...அதை நினைவு படுத்தி கொண்டே இருப்பது போராளிகளின் கடமை...♥️♥️♥️
தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. 💪👍
தமிழ் இனம் மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாறும் மாறும். .நன்றி அன்னா. 💪👍
ஆம் அண்ணா
விழவிழ எழுவோம் ஒன்றுவிழ ஒன்பதாய் எழுவோம் ஈழத்தமிழன் குவைத்
விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்காது...
நாளை நாம் தமிழர் சொல்லும்
வீர வணக்கம்
வினை விதைத்தவன் ...வினை அறுப்பான்
daniel061208 nee pooi unda saamana aru poo.
உலகம் முழுவதும் பார்க்க கூடிய காணொலி இது தயவுசெய்து இது போன்ற மின் தடை தவறு வேறு எந்த நிகழ்விலும் வரகூடாது என்பது என் கருத்து... நாம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தன் நாம் தமிழர்...
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
வீழ்வோம் என நினைத்தாயோ! நாம் தமிழர்
என்றும் மறக்கமாட்டோம்🙏
அவன் அவன் நிலத்தை அவன் அவன் மொழி காரர்கள் மட்டுமே ஆளவேண்டும்
நாம் தமிழர்..எரியட்டும் இந்த நெருப்பு நம் வீட்டிலும் நாட்டிலும்..
நாம் தமிழர், 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியை.நாம் தமிழர் 🐅🐅🐅
நாம் தமிழர் ஆட்சி நிச்சயம் மளரும் 🙏🙏🙋🙋🙋
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம் நல்லாட்சி கொடுப்போம்
சிங்கள, ஆரிய, திராவிட... இனங்கள் வேரோடு அழிந்து போகும் இது இயற்கையின் விதி. இனிமேல் நாம் தமிழர் உலகாள்வர்.
Seemanudan enrum anbu thambi
Etharkkum anjamaatom Naamtamilar vellum
We are all support NTK SEEMANISM
நாம் தமிழர் 🕭
வீர வணக்கம் 🙏
🐯 நாம் தமிழர் 🐯
விதைத்தவர் உறங்கலாம்
விதைகள் உறங்காது.. ..💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🙏🐆🐆🐆
மே18 வலி நிறைந்த நாள்
இதற்கு காரணமான ஒவ்வருவரையும் பழிதீர்க்கவேண்டும்
in-front of us, DMK and Congress
@@mehavarunanselvakrishnan4538 ராஜபச்சே குடும்பதை விட்டுட்டீங்க அண்ணா
ராசபக்ச தன் இனத்திற்கு நேர்மையாக இருந்தான் அவன் எதிரிமட்டுமே, அவன்கூட ஒருநேரம்மண்டியிடலாம்,ஆனால் தமிழினதலைவன் என்று சொல்லி நயவஞ்சகன்கருநாய்நிதியும் அவன் கூட்டமும் திமிரோடுதமிழ்நாட்டில்? கேவலம் அவங் ஆட்சி இன்னும் வருமாம், 2021ஐஉலகத்தமிழினம் உற்று நோக்குகிறது, தமிழ்நாட்டில் இன்னும்தமிழர்கள்?
இலக்கு ஒன்றுதான் இடத்தின் விடுதலை நாம் தமிழர் புரட்சி வெல்லும் நாம் தமிழர்
சிங்களவனும், காங்கிரஸும் எமது எதிரி. கருணாவும், கருணாநிதியும் எமது துரோகி இதை வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு எங்காவது கிடைக்கும் வரை அனைத்து தமிழர்களும் போராடுவோம்.
தற்போது இருக்கும் நாடே நம் நாடுதான் நமக்கு எதுக்கு தனியே ஒரு நாடு
உரிமையை மீட்போம்
@@Loneranger235
எந்த நாடு????
@@a1rajesh13 சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுதி இருக்கும் "ஊர்" என்ற சொல் இருக்கிறது என்றால் எவ்வளவு இழந்தாோம் என்று நாம்தான் நினைத்து பார்க்க வேண்டும். இமயம் சென்று கல் கொண்டு பெரிய கோவிலை கட்டினான் ராஜராஜன் என்று படித்தோம் அப்போது எவ்வளவு இழந்தோம் என்று நாம் தான் என்ன வேண்டும். இழந்தது போதும் இருக்கும் நிலத்தையாவது காப்போம் என்று பெயரிட தமிழுக்காக தமிழர் நிலம் காத்து "தமிழ் நாடு" உயிர்தான் துறந்தார்களே மான தமிழர்கள் இனி மிஞ்சி இருக்கும் நாடு எந்த நாடு என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும். சகோ
@@Loneranger235
எப்போது ஐயா தமிழரசன் முழக்கம் வெற்றி பெறுமோ::; அன்று தான் தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடாகும். அதுவரை "பெயரளவுக்கு தான் நாடு இருக்கும்" தமிழ்நாடால்ல
@@a1rajesh13 தமிழில் கலந்த விஷ சமஸ்கிருதம் தான் தென்னகம் முழுதும் பேசப்படும் துலு தெலுங்கு கன்னடம் மலையாளம் .
சமஸ்கிருதத்தை தனித்தே போரிட்டு வரும் தூயதமிழ் மொழியை எந்த அறிவாளி திராவிட மொழியில் சேர்த்தது என்று தெரியவில்லை ?
மொழி காக்கப்பட்டால் இனம் காக்கப்படும் ; இனம் காக்கப்பட்டால் நிலம் காக்கப்படும் ; இல்லையென்றால் ஆதிக்கத்தின் சூழ்ச்சியில் சிக்கி அதற்கும் பங்கம் வர நேரிடும் .
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் நாம் முதற்கண்ணாக செய்ய வேண்டியது இதுதான் மொழி காக்க படவேண்டும் .
தமிழ் அறிஞர் பாசறை மிக மிக மிக அத்தியாவசியமானது என்பதை உணர வேண்டும் .
மொழி மறந்தவன் தன் முகவரி இழந்தவன் போன்றவன் போல் ஆவான்.
உதாரணம் இன்று மலேஷியா, சிங்கப்பூர் அங்கும் ஒரு ரகசிய மொழி போர் நடைதெரிவிட்டது தமிழ் எழுத்து வடிவம் இழந்து இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் வெறும் பேசும் மொழி ஆகி விட்டது
தாய் மொழி மீட்சி இல்லாது , எந்த ஒரு இனமும் வெல்லாது
மீண்டெழ வேண்டும் நாம் தமிழராய்
வீரவணக்கம்
நாம் தமிழர் 💪
வாழ்க வளமுடன் அண்ணா 🙏
அண்ணா இந்த படுபாவிகளை கடவுளின் தண்டிக்காது ஆனால் காலம் தண்டிக்கும் காலம் வந்துவி விட்டது நாம் நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர்
உயிர் தியாகம் செய்த மறவர்களுக்கு வீரவணக்கம் நாம் தமிழர்
வீரவணக்கம் நாம் தமிழர் துபாய் .
இவர்களின் இழப்புக்கு நீதி காண வேண்டும் அண்ணா
அண்ணா உங்கள் முகத்தில் வலி, கோபம் தெரிகிறது..அது அப்படியே என்னிலும்.
மே 18 மானத் தமிழர்களால் மறக்கமுடியாத நாள். நாம் தமிழர்.
எங்க குலசாமிகளுக்கு வீர வணக்கம் .
நாம் தமிழர் ✊✊✊
Vellum naam tamizhar 💪💪💪💪💪naam tamizhar sivagangai
நாம் தமிழர்
நிச்சயம் வெல்வோம்.
ஊரங்கு முடிந்தபின் உங்கள் பேச்சை நேரில் கேட்க I'm waiting..(புது சக்தி பிறக்கிறது உங்கள் பேச்சில்)
வெள்ளட்டும் தமிழின ஏழுச்சி
நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪
நாம் தமிழர் 💪
we believe you sir and you are my hero
அருமை,............
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் சிங்கக்குரல் ஓங்கி ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..
பிரபாகரன் அவர்கள் ஒரு சிங்கம்
செபஸ்ட்டின் ஓர் குள்ள நரி....
நாம் தமிழர்
ஏற்றுக்கொண்டேன்,
எதிரியை விட்டுவை;
துரோகியை சுட்டுவை;
Exampl:marthiah, karuna(batik allow) thaliverudan koodairunthu kuli parithavergal.
வீர வணக்கம் தமிழீழ விடுதலை அடைவோம்
நாங்கள் வீழ்வோம் என நினைத்தாயோ🔥இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
நாம் தமிழர். நாம் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.
வணக்கம் வாழ்க தமிழ்
வீர வணக்கம் வைகாசி மாதம் 18ம் திகதி இன்றோடு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன எம் இனத்தை பறிகொடுத்த நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்துவோம் 😭😭😭😢 என்றும் சிங்களவனை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் 🌹
நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது எங்கள் தாய் மடியான ஈழம் மீட்போம் உறுதியாக வெல்லூவோம் துரோகிகளை கருவருப்போம் மன்னிக்க மாட்டோம் மரக்க மாட்டோம் நாம்தமிழர் பிள்ளைகள்
திரும்ப எழுவோம்
புரட்சி வணக்கம்
உறுதியாக வெல்வோம் 💪💪💪👍
விழுந்தாலும் திரும்பி எழுவோம்
தமிழ் ஈழம் காக்க தன்னுயிர் தந்த வீரமறவர்களுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்
நாம்தமிழர் செலுத்துகின்ற
வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
நாம் தமிழராய் ஒன்றினைவோம்...
2021 ஆட்சிக்கு வர வேண்டும். இல்லை என்றால், எதிர் கட்சியாக வர வேண்டும். எப்படியாவது போராடி வெல்வோம்.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
நாம் தமிழர்
மறக்கவும் மாட்டோம்...மன்னிக்கவும் மாட்டோம்....💪
மாவீரன் நாள்
இனவிடுதலைக்கு குருதி கெடை வீரவணக்கம் செலுத்துவோம் நினைவுந்தால் வீரவணக்கம் உயிர் நீத்த அனைத்து உறவுகள் கற்கும் வீரவணக்கம்... வீரவணக்கம்... வீரவணக்கம்.. வீரவணக்கம்.. வீரதீர வணக்கம்...
உயிர் ஈந்த சொந்தங்களுக்கு என் வீர வணக்கம் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாற்றம் ஒன்றே மாறாதது...நாம் தமிழர் வெல்க....
வருங்கால இளம் தம்பி தங்கைகள் தன் இனப் பெருமையை மீட்க முன் வர வேண்டும்.
வென்றுகாட்டுவோம்..நாம் தமிழர்
வீர வணக்கம் நாம்தமிழர்
Ntk Annan seeman
புலி ஒரு நாலும் பகையை மறக்காது...
நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வீர வணக்கம்
நாம் தமிழர்...
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
மொழி காப்பது நம் முன்னுரிமை ; மொழி அழிந்தால் இனம் மறந்துவிடும்
நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம் அதனை
நாளைய தலைமுறை புகழ்ந்து சொல்லும் ...நாம் தமிழர்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்💪💪💪
அண்ணா வெற்றி என்பது நமக்கு உறுதி.கலங்கவேண்டாம்
நாம் போராளிகள்..... இலக்கை அடையும்வரை ஓய்ந்துவிடப் போவதில்லை
நாம் தமிழருக்கு வீரவணக்கம்
அண்ணா 1 1/2 மணிநேரம் கால்கடுக்க நிர்கிறாய் இந்த இனத்திற்காக, இந்த இனம் எழுந்து உன்னோடு கைகோர்த்து நிற்போம், நாம்தமிழர், ,,,! நாம்தமிழர், ,,! நாம்தமிழர், ,,!
அடைவோம், அடைவோம் தமிழ் ஈழம் அடைவோம், ஈழமண்ணில் விதைக்கப்பட்ட விடுதலை வீரர்களின் கனவை நினைவாக்குவோம், நம் தமிழகத்தில் தமிழராட்ச்சி நாம்தமிழர் கட்ச்சியின் கொழ்கையின் அடிப்படையில் அரசி அமைந்தால் நிச்சயம் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் என்பதில் ஐயமில்லை, இந்த ஆட்ச்சியில் எனக்கு பாதுகாவலர் அந்தஷ்த்தில் ஒரு பணி பெற்றுக்கொள்வேன், நன்றி,!
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
ஈழம் ஒரு நாள் வெல்லும்
அன்று நம் புலி கொடி ஈழத்தில் பறக்கும்
புரட்சியாளர்களுக்கு வீரவணக்கம் வெலக புரட்சி வெல்வோம் விரைவில் நாம் தமிழர்
NAAM TAMILAR NAAM TAMILAR VELLUM🙏🙏🙏😎😎😎😎❤❤❤BACK 2020
இனம் ஒன்றாவோம்,
இலக்கை வென்றாவோம்
நாம் தமிழர் நாமே தமிழர்✊✊✊
Support to NTK from Malaysia NTK members
தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
நாம் தமிழர் வெல்லும் 💪💪💪
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
திராவிடத்தை விஷத்தை(விடம்) கண்டு உணர்ந்து களையெடுப்போம். கருவறுப்போம்.வருங்காவ தலைமுறை நல்வாழ்வு வாழ வழிவகுப்போம். நாம் தமிழர்.
Seeman annen evnga pandraa nallvai Tamil natulu mattum pesunaa pathathu indiaa fullaa pesanum deivu senchuu matha languageliyum podungaa kurippaa hindilla podungaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் நாம் தமிழர்
அனைத்து இனமும் இந்த முழக்கத்தை கேட்டாள் அவர்கள் நாம் பக்கமே
புரட்ச்சி வாழ்த்துகள்
2021தேர்தலில் திமுக, காங்கிரஸ் நம் தமிழினத்துக்கு செய்த துரோகத்தை அழுத்தமாக நம் மக்களிடம் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், நாம் தமிழர் ஆட்சியை தமிழகத்தில் நிறுவுவோம் அதற்கு அயராது பாடுபடுவோம் என்பதை உறுதியேற்போம்...
நாம் தமிழர் கட்சி 💪💪💪நாம் தமிழர் கட்சி 💪💪💪
மாவீரர்களுக்கு வீரவணக்கம்🙏🏾💪💪💪💪👌👌👌🔥🔥🔥
VEERA VANAKAM🙏🙏🙏
MAREKEVE MAATOM😡
MANIKAVUM MAATOM😡😡😡
NAAM TAMILAR💪💪💪🇲🇾
மறக்காதே ! மன்னிக்காதே !!
ஒன்று படு தமிழனே.
வாழ்க தமிழ், தமிழ் வெல்லும்
நாம் தமிழா் கட்சி வெல்லும் என் இன மக்களுக்கு வீரவணக்கம்
துரோகம் வென்ற நாள். மே 18.😭😭😭😭😭😭😭