Thanks to NRCB & makkaltv for bringing this useful information to formars. Most of the remedies are chemical based solutions, why there is no emphasis on organic method so that we can do it ourselves. Beyond politics and govt policies this is great initiative from NRCB scientists and they deserve the appreciation.
ஐயா வணக்கம்...எனது பெயர் ஜெயபிரகாஷ் சேலம் மாவட்டம்.. நான் தற்போது கதலி வகை வாழை 700 கன்றுகள் வைத்து சுமார் 6 மாதம் ஆகிறது. அது தற்போது பூ வைக்க ஆரம்பம் ஆகிகொண்டிருக்கிறது.. இந்த சூழலில் வறட்சி ஏற்பட்டுவிட்டது தங்களின் யூடீயூப் வீடீயோ பார்த்தேன்... நீங்கள் அதில் கூறிய ரசாயன மருந்து எனக்கு கூரியர் செய்ய முடியுமா மற்றும் உங்களின் ஆலோசனையும் வேண்டும்.. நன்றி...🙏
தங்களின் வாழைத் தோட்டம் எங்குள்ளது? எந்த வாழை இரகம் வைத்துள்ளீர்கள்? எத்தனை மரங்கள்? வாழையின் எத்தனையாவது மாதத்தில் பனானா சக்தியை இலைவழியூட்டமாக தெளித்தீர்கள்?
@@jeyabaskaranjayaraman4626 கடலூர் மாவட்டத்தில் சார், பூவன் ரகம் 1ஏக்கர் மூன்றாவது மாதத்திலிருந்து பயன்படுத்தினேன் இப்போது ஏழு மாதம் ஆகிவிட்டது சார் நீங்கள் சொன்ன முறைகள் பின் பற்றிதான் தெளித்தேன் கடந்த ஆண்டுகளில் ரெக்சோலின், டெல்ட்,ஒபாரா பயன்படுத்தியது நல்ல தேர்ச்சி இருந்தது நல்ல விளைச்சல் குருகிய அறுவடை அடைந்தேன் சார் ஆனால் இப்போது எட்டு மாதம் ஆகியும் குலை வரவில்லை
இந்த வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி மாவட்டம், தாயனூர் என்னும் ஊரில் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த வாழை ஆராய்ச்சி நிலையம் போக வேண்டுபவர்கள் திருச்சியிலிருந்து சுமார் 15-16 கிலோ மீட்டரில் இருக்கிறது வாழை பற்றி இவரிடம் நான் இரண்டுமுறை நேரடியாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன் இவரை தோலைபேசியிலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் எழிதாக தொடர்பு கொண்டும் பேசலாம் பதில் சொல்லும் டாக்டர் இந்த ஜெய பாஸ்கரன்? வாழை ஆராய்ச்சி மையம் மெயின் ரோட்டிலும், வாழை பயிரிட்டிருக்கும் தோட்டம் பார்க்க வேண்டுமென்றால் அங்கிருந்து இன்னும் இரண்டு கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டும் ஆதலால் இங்கே செல்ல நினைக்கும் விவசாயிகள் போருந்தில் சென்றால் நேரம் மிக காலதாமதமாகும்? ஆனால் இரண்டு, நான்கு சக்கர வாகணங்களில் சென்று வர ஏதுவாக இருக்கும் இந்த பனானா சக்தி கரைசல் 1000-வாழை கன்றுக்கு 1- கிலோ நிர்ணயம் இவர்களால் பரிந்துரை செய்தாலும், போதாது? 1000-வாழை கண்றுகளுக்கு தோராயமாக திருப்தியாக கரைசலை அடிக்க 1500 கிராம் வரை தேவைப்படும் அபொழுதுதான் செழிப்பானதாக தெரியும் இந்த பனானா சக்தி கரைசல் இரண்டு தடவை கொடுத்தால் பயன்கள் உண்டு பரவாயில்லைங்க??? இதை வாங்கி பயன் படுத்தலாம்
தயவு செய்து ஒருவார்த்தை சொல்லும் போது பாதியில் விளம்பரம் போட்டு என்ன சொல்கிறீர்கள் என்று புரியாதா படி செய்ய வேண்டாம் வார்த்தை முடித்து விட்டு விளம்பரம் போடவங
பின்னணிகாட்சி,வாழைச்
செய்கை சிறப்பானதாக
இருப்பதைக் காட்டுகிறதா
பயனுள்ள விளக்கம் நன்றி NRCB...🎉
Thanks to NRCB & makkaltv for bringing this useful information to formars. Most of the remedies are chemical based solutions, why there is no emphasis on organic method so that we can do it ourselves. Beyond politics and govt policies this is great initiative from NRCB scientists and they deserve the appreciation.
Well articulated, Useful and detailed Information for enhancing the production and remediation for the various issues.
நன்றி சார்
Very informative and good initiative👍👍👍👍👍
Good initiative and informative.
Tirupur district la kedaikuma
Leaf la spray panni yeathani naal ku appuram indha sathukal plant ku poi searum?
Romba arimayana padhivu
Nice
How many days once we have to give water to red banana
சார் அதிகமான மழையினால் இலை பழுப்பு வருகிறது என்ன செய்யலாம்
மேட்டு பாத்தி போடுங்க. கோடையில் சொட்டுநீர் போடலாம்.
Intha vuram engu kidaikkum Sir.
How can we purchase
ஐயா வணக்கம்...எனது பெயர் ஜெயபிரகாஷ் சேலம் மாவட்டம்..
நான் தற்போது கதலி வகை வாழை 700 கன்றுகள் வைத்து சுமார் 6 மாதம் ஆகிறது. அது தற்போது பூ வைக்க ஆரம்பம் ஆகிகொண்டிருக்கிறது.. இந்த சூழலில் வறட்சி ஏற்பட்டுவிட்டது தங்களின் யூடீயூப் வீடீயோ பார்த்தேன்...
நீங்கள் அதில் கூறிய ரசாயன மருந்து எனக்கு கூரியர் செய்ய முடியுமா மற்றும் உங்களின் ஆலோசனையும் வேண்டும்..
நன்றி...🙏
🙏🙏🙏
ஐயா நான் கொடைக்கானல் பகுதியில் மழைவாழை பயிரிட்டுள்ளேன். ஊசி மூலம் வாழை சக்தியை வாழை தண்டில் செலுத்தலாமாங்க
Sir how can we contact you? Will unprovide ur mail id?
பனானா சக்தி அவ்வளவு பெரிய தேர்ச்சி இல்லை சார்
தங்களின் வாழைத் தோட்டம் எங்குள்ளது? எந்த வாழை இரகம் வைத்துள்ளீர்கள்? எத்தனை மரங்கள்? வாழையின் எத்தனையாவது மாதத்தில் பனானா சக்தியை இலைவழியூட்டமாக தெளித்தீர்கள்?
@@jeyabaskaranjayaraman4626 கடலூர் மாவட்டத்தில் சார், பூவன் ரகம் 1ஏக்கர் மூன்றாவது மாதத்திலிருந்து பயன்படுத்தினேன் இப்போது ஏழு மாதம் ஆகிவிட்டது சார் நீங்கள் சொன்ன முறைகள் பின் பற்றிதான் தெளித்தேன் கடந்த ஆண்டுகளில் ரெக்சோலின், டெல்ட்,ஒபாரா பயன்படுத்தியது நல்ல தேர்ச்சி இருந்தது நல்ல விளைச்சல் குருகிய அறுவடை அடைந்தேன் சார் ஆனால் இப்போது எட்டு மாதம் ஆகியும் குலை வரவில்லை
Frawd baskaran
சார் வணக்கம் இது எங்கே கிடைக்கும் நான் தஞ்சாவூர்
திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் என்று கூறியுள்ளார் அல்லது தேசிய வாழை ஆராய்ச்சி மையம் என்று கூறியுள்ளார்
இந்த வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி மாவட்டம், தாயனூர் என்னும் ஊரில் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த வாழை ஆராய்ச்சி நிலையம் போக வேண்டுபவர்கள் திருச்சியிலிருந்து சுமார் 15-16 கிலோ மீட்டரில் இருக்கிறது வாழை பற்றி இவரிடம் நான் இரண்டுமுறை நேரடியாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன் இவரை தோலைபேசியிலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் எழிதாக தொடர்பு கொண்டும் பேசலாம் பதில் சொல்லும் டாக்டர் இந்த ஜெய பாஸ்கரன்? வாழை ஆராய்ச்சி மையம் மெயின் ரோட்டிலும், வாழை பயிரிட்டிருக்கும் தோட்டம் பார்க்க வேண்டுமென்றால் அங்கிருந்து இன்னும் இரண்டு கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டும் ஆதலால் இங்கே செல்ல நினைக்கும் விவசாயிகள் போருந்தில் சென்றால் நேரம் மிக காலதாமதமாகும்? ஆனால் இரண்டு, நான்கு சக்கர வாகணங்களில் சென்று வர ஏதுவாக இருக்கும் இந்த பனானா சக்தி கரைசல் 1000-வாழை கன்றுக்கு 1- கிலோ நிர்ணயம் இவர்களால் பரிந்துரை செய்தாலும், போதாது? 1000-வாழை கண்றுகளுக்கு தோராயமாக திருப்தியாக கரைசலை அடிக்க 1500 கிராம் வரை தேவைப்படும் அபொழுதுதான் செழிப்பானதாக தெரியும் இந்த பனானா சக்தி கரைசல் இரண்டு தடவை கொடுத்தால் பயன்கள் உண்டு பரவாயில்லைங்க??? இதை வாங்கி பயன் படுத்தலாம்
நாட்டு வாழைக்காய், பழம் யாருக்காவது தேவை என்றாள் தெரிய படுத்துங்கள்
Hai
@@indhumathi9745 வணக்கம் சார்
வணக்கம் சார்
பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா எரிச்சலா இருக்கு பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பேசத் தெரிஞ்சிட்டு பேசுப்பா ..பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா கொடுமையா இருக்கு பாத்தீங்கன்னா
No.1 fraud
இவன்டா வாங்குறதுக்கு வெளியே மருந்து வாங்கி பயன்படுத்தலம்
தயவு செய்து ஒருவார்த்தை சொல்லும் போது பாதியில் விளம்பரம் போட்டு என்ன சொல்கிறீர்கள் என்று புரியாதா படி செய்ய வேண்டாம் வார்த்தை முடித்து விட்டு விளம்பரம் போடவங