@@thiruvelan தாங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு இது தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு வரலாற்று சான்று அவ்வளவுதான்..நம் காலத்திலாவது அது மாறி இருக்கிறது..இதைவிட மற்றோர் அடிமைத்தனத்திற்கு ஒரு கூட்டம் நம்மை கொண்டு செல்கிறது நீ இதைத்தான் கும்பிடு இங்கே உட்கார் இந்த உணவை சாப்பிடு என........
Great sir. We have a house in Kanchipuram which is 186 years old. Still very strong. I am 70 years and it was constructed by my mother's great grandfather
மிக அருமையான தோற்றம் இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட வீடுகள் ஏற்பது அரிதான காரியம் தான் அந்த ஐயா சொல்வது நூறு சதவீதம் உண்மை இதை பார்த்தே நான் கன்குடன கட்சி என்று எண்ணுகிறேன் நன்றி
ஒரு பதிவு போடும் போது அதை பற்றி ஒரு அறிமுக உரை இது எந்த இடம் எந்த ஜமின் எந்த காலகட்டம் என பதிவை பற்றிய முன்னோட்டம் அல்லது பின் குறிப்பாக வாவது சொல்ல வேண்டாமா.
செட்டிநாடு (காரைக்குடி) பகுதிகளில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடுகள் பிரம்மாண்டமாக உள்ளன. இருப்பினும் தூத்துக்குடி அருகில் இதுபோன்ற வீடு இருப்பது ஆச்ச்ரியம்தான்.
வீடு கட்டவும் ஆள் இல்லை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவும் ஆள் இல்லை, இதெல்லாம் ஓல்டு என்று ஒரே வார்தையில் சொல்கிறார்கள், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@@kailashpalaniappan1227 செட்டிநாட்டு வீடுகள் மிகச்சிறப்பு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை இந்த குடும்பத்தினர் இன்னும் வசிக்கிறார்கள் இருக்கிறார்கள் அந்த காலத்தில் வீடுகள் பராமரிப்பு இருந்தது. இப்பொழுது ஏன் அந்த வீடுகள் பராமரிப்பு இல்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யோசித்தால் தயவு செய்து எனக்கு சொல்லுங்கள் 🙏
அருமையான வீடு என்னதான் technology தொழில்நுட்பம் வந்தாலும் அந்த காலத்து அந்த மரத் தூண்கள் கல்தூண்கள் எவ்வளவு வேலைப்பாடுகள் இப்போ உள்ள வீடுகள் எதுவுமே கிட்ட வர முடியாது
தூத்துக்குடி முத்தையாபுரம் ஜமீன் வீட்டிற்கு எப்படி செல்வது...தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஜமீன்கள் இருந்தன.!? 72 ஜமீன்கள் எவை !? 1977 முன்பு ஒரு காலத்தில் இந்தியாவில் எமெர்சென்சி சட்டம் இருந்ததா !?
நீங்க சொல்வது சரிதான். ஆனாலும் வருமானம் இல்லாமல் பராமரிப்பு செய்வது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆதலால் பழமை மாறாமல் இந்த பங்களாவை புதுப்பித்து திரைப்படம் எடுக்க மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டால் வருவாயும் கிடைக்கும். அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லலாம்.
பதனியும் சுண்ணாம்பும் வைத்து அற்புதமாக கட்டப்பட்டுள்ளது, அருமை இன்றைய கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில உள்ளது...இது எந்த ஊருனு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும்...
இப்படி கட்டுன வீட்டுல எத்தனை குருவிகள் சத்தம்...ஆஹா கல்தரை குளிர்ச்சி.... இந்த மாதிரி வீட்டுக்குள்ள இருக்கும் போது ஒருவித வாசனை இருக்கும் பாருங்க மனசு அப்டியே லேசாகும்... அது தூண் கட்டைல மதில்கட்டைல இருந்து வரும்னு நினைக்கேன் .. அந்த கல் திண்ணைல தலைவச்சு படுத்தா...சோ அப்பா வார்த்தைல சொல்ல முடியாது கலா ரசிகர்கள் கட்டி ரசித்து வாழ்ந்த காலம்.... ஆடம்பரம் சொகுசு இவற்றை விட சாத்தியமா முக்கியமனது பல இருக்கு.... சின்ன சிறு ஜீவன்கள் எப்போ நம்ம அணுகி வாழாமல் போச்சோ அப்போவே நம்ம ரசனை நாசமா போச்சு... குருவில இருந்து எறும்பு வரைக்கும்... அப்போ பணம் ஆடம்பரம் எல்லார்டையும் இல்லனா கூட... மக்கள்ட அளவான ஆசை... மனசு அமைதி தர ஆரோக்கியமான வாழ்கை முறை..... இப்போ... எல்லாம் பக்கேட்டுல...விளம்பரத்துல.... தூ...
After a long time one of the most wonderful information. I am a history and architect lover. Dear publishers can I have the full address of the location to make a visit, thanks a lot to the team.
செட்டிநாட்டு பக்கம் வாங்க நண்பா அசந்து போய்விடுவீங்க செட்டிநாட்டில் உள்ள பெருவாரியான வீடுகள் கட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஒவ்வொரு வீடும் 50 சென்ட் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது(குறிப்பு: இக்காலத்தில் ஒரு குடும்பம் தங்க 1.5 சென்ட் நிலம் போதுமான அளவாக இருக்கு)
Lot of videos of places of importance, old houses, history etc are posted which are now viewed all over the world interestingly. The problem is with understanding the subject becoz of language. If subtitles are in English people will understand and try to learn the language. I have picked Tamil to such an extent that I can understand and communicate a little all due to seeing Tamil films in 80's in Bangalore. My appeal to people who post videos is to put subtitles which helps in propogating the language and more importantly tourism.
அந்த காலத்தில் மிகவும் பொறுமையாக வருடக்கணக்கில் வீடு கட்டுவார்கள் இப்போது இப்போது ஒரே மாதத்தில் வீடு கட்டி நுழைந்துவிடுகிறார்கள் அது தரம் குறைந்து காணப்படுகிறது
செட்டிநாட்டு பக்கம் வாங்க அசந்து போய்விடுவீங்க செட்டிநாட்டில் உள்ள பெருவாரியான வீடுகள் கட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஒவ்வொரு வீடும் சுமார் 50 சென்ட் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது(குறிப்பு: இக்காலத்தில் ஒரு குடும்பம் தங்க 1.5 சென்ட் நிலம் போதுமான அளவாக இருக்கு)
சங்க கால வீட்டு கலவை தயாரிக்கும் முறை 1சுண்ணாம்பு 2பதநீர் (அ )கடுக்காய் நீர் 3கருப்பட்டி (அ )வெல்லம் 4சேற்று மண் 5நீர் இவை அணைத்து அரைக்க வேண்டும். பின்பு புளிக்க வைக்கவும் பிறகு பயன்படுத்தவும் இவ்வாறு செய்தல் வீடு பலமாகும் 400 வருடங்கள் ஆனாலும் ஒன்னும் ஆகாது
in my village near batlagundu..dindugal district....our house look same like this but in gate entrance we hav to elephant with soliders statue ...its 180 years old...one of oldest house in village...
There are a handful of big palatial ancient houses.in and around Tuticorin. Using kadukai water tor construction work is very common in Tuticorin. Many houses in Tuticorin are built with kadukai water and egg white combination.
Sad state of many Chettinad houses is also like this , easy to say , very tough to maintain, only they know what they undergo, richness can be enjoyed and treasured only if it taught to the generation that comes , else lost is lost slowly
ஒரு ஜமீன் குடும்பத்து வாரிசை பார்த்தது மகிழ்ச்சி.. நன்றி
ஜமீன் என்றால் வியப்பான விஷயம் இல்லை, மற்ற மக்களின் நிலபுலங்கலை பிடுங்கி கொண்டவர் பேர் தான் ஜமீன்
@@thiruvelan தாங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு இது தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு வரலாற்று சான்று அவ்வளவுதான்..நம் காலத்திலாவது அது மாறி இருக்கிறது..இதைவிட மற்றோர் அடிமைத்தனத்திற்கு ஒரு கூட்டம் நம்மை கொண்டு செல்கிறது நீ இதைத்தான் கும்பிடு இங்கே உட்கார் இந்த உணவை சாப்பிடு என........
@@arundeep1093 நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் அது நடக்காது முழூமையாக
@@arundeep1093 அக்காலத்தில், ஏழைகளை, மரத்தில். கட்டிவைத்து, அடிப்பார்கள் ஏழைகள். வீட்டு. அழகான. பெண்களை. வீடு. புகுந்து. தூக்கி. வந்து. விடுவார்களாம் என்று. பாட்டி. சொல்லக்கேள்வி
சங்கரன். கோவிலில்.உள்ள. மார்கெட்டில், பல. ஜமீன். வாரிசுகள், கூலித்தொலியாக, மூடை. தூக்குபவர்களைப்பார்த்திருக்கிறேன்
காலத்தால் அளிக்க முடியாத நினைவுகள்..❤🤗
மரபு கட்டுமானம் தான் சிறந்தது என்று நிரூபிக்கும் ஒரு அழகிய ஜமீன் வீடு . நன்றி
இந்த கட்டிடம், கட்டிய புதிதில் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும்..! 👍👌👌👌
Ss
👍👍👌
Aamaa bro😊
Viswa
@@vigneshrajendran8206 d 1 hu
Great sir. We have a house in Kanchipuram which is 186 years old. Still very strong. I am 70 years and it was constructed by my mother's great grandfather
Sir is it kanchi kudil nearby kailasanathar temple
Take video sir
அருமையான வீடு பார்க்கவே அருமையா இருக்கு இந்த மாதிரி வீடு இப்ப பார்க்கவே முடியாது கட்டமுடியாது. வாழ்த்துக்கள் அய்யா.🙏🙏
முத்தையாபுரத்தில் எங்கே உள்ளது
Thatha pesrapo yena.. yena..
Apdinra oru soll maranji varudhu....adha ketavanga keela oru like pottu ponga...🤗🤗🤗
பாரமபரியமிக்க ஜமீன் வீடு அப்போதே மாடர்னாகத்தாக உள்ளது. 👌
அற்புதம் இது ஒரு பொக்கிஷம்.
மிக அருமையான தோற்றம் இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட வீடுகள் ஏற்பது அரிதான காரியம் தான் அந்த ஐயா சொல்வது நூறு சதவீதம் உண்மை இதை பார்த்தே நான் கன்குடன கட்சி என்று எண்ணுகிறேன் நன்றி
ஒரு பதிவு போடும் போது அதை பற்றி ஒரு அறிமுக உரை இது எந்த இடம் எந்த ஜமின் எந்த காலகட்டம் என பதிவை பற்றிய முன்னோட்டம் அல்லது பின் குறிப்பாக வாவது சொல்ல வேண்டாமா.
0 ml
M
Puzuykamtvykanthasastiivil.a
Vanitha Ram enna dhan sollringa onnum puriyavillai ramyaramesh.
ithu onnum professional aah eduthathu kidaiyathu. parkumbothe theriyuthu, veshtiya kaya pottirukku, antha aal vera tharaiyila thaan amarnthukondu petti kodukkiraar, evalo periya veedu, ukkara oru chair koodavaa kidiyathu ?
Jameen House Beautiful sir
Thanks for posting
இந்த ஜமீன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் முத்தையாபுரம் கிராமம்,,,
Beautuful house and tamil pesurathu azhlagu irruku..
அருமையான வீடு. காலத்தின் கோலத்தை அந்த வீடு காட்டுகிறது.
Eh enga ooru....😃❤❤❤❤
#தேசியத்தலைவர் #தெய்வீகத்திருமகனார்
ஶ்ரீலஶ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயா EX MP தங்கிச்செல்லும் அரண்மணை🙏🏼🙏🏼🔥😍🙏🏼👌🕉🕉தகவலுக்கு நன்றி ஐயா.. அருமையான விளக்கம்🙏🏼🙏🏼
Arumai. Very beautiful. Naeril parthal nanraga irukkum. Maintenance is needed
செட்டிநாடு (காரைக்குடி) பகுதிகளில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடுகள் பிரம்மாண்டமாக உள்ளன. இருப்பினும் தூத்துக்குடி அருகில் இதுபோன்ற வீடு இருப்பது ஆச்ச்ரியம்தான்.
தற்ப்போதய பணக்காரர்கள் கூடஇந்த தரம் மிக்க வீடுகட்ட முடியல கட்டுறதுக்கும் ஆல்இல்லயோ
Ama 5 years kuda veedu nilaika mattithu
Laththika Ponram .
@@kailashpalaniappan1227 karaikudi
வீடு கட்டவும் ஆள் இல்லை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவும் ஆள் இல்லை, இதெல்லாம் ஓல்டு என்று ஒரே வார்தையில் சொல்கிறார்கள், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@@kailashpalaniappan1227 செட்டிநாட்டு வீடுகள் மிகச்சிறப்பு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை இந்த குடும்பத்தினர் இன்னும் வசிக்கிறார்கள் இருக்கிறார்கள் அந்த காலத்தில் வீடுகள் பராமரிப்பு இருந்தது. இப்பொழுது ஏன் அந்த வீடுகள் பராமரிப்பு இல்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யோசித்தால் தயவு செய்து எனக்கு சொல்லுங்கள் 🙏
very nice to know the traditional values attached to the Zamin palace
அருமையான வீடு ;நேரில் பார்க்க தோன்றுது
இந்த சுழற்சி தான் மனிதனுடைய வாழ்க்கை.
தமிழர் மரபுக் கட்டுமானம் மகிழ்ச்சி...
அருமையான வீடு என்னதான் technology தொழில்நுட்பம் வந்தாலும் அந்த காலத்து அந்த மரத் தூண்கள் கல்தூண்கள் எவ்வளவு வேலைப்பாடுகள் இப்போ உள்ள வீடுகள் எதுவுமே கிட்ட வர முடியாது
தூத்துக்குடி முத்தையாபுரம் ஜமீன் வீட்டிற்கு எப்படி செல்வது...தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஜமீன்கள் இருந்தன.!? 72 ஜமீன்கள் எவை !? 1977 முன்பு ஒரு காலத்தில் இந்தியாவில் எமெர்சென்சி சட்டம் இருந்ததா !?
அருமையான வீடு, தகவலுக்கு நன்றி
Good job tanq guys for give such a wonderful information... Keep going on
அருமையான தகவல் முத்தையாபுரம் என்பது ஸ்பிக் நிறுவனம் இருக்கும் ஊரும் முத்தையாபுரம் தான் ஆனால் இது விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம்
Right
Masssssssss collection
வெகுளியான பேச்சு. இதுதான் நம் மண்ணின் பெருமை.
Nice old tamil houses 👌👍
This property need lots of maintenance and tender loving care... its seems like, left untouched for long time..
அருமை...பழமை பழமைதான் எப்போதும்....நிகர் கிடையாது
என்னதான் நவீன விஞ்ஞானவளர்ச்சி Engineering படிச்சி கட்டின கட்டிடங்களின் ஆயுழ் 50 வருசம் 100 வருசம்தான்.
Bro only 40 or 50only
Ennathu 100 varshama kattum pothe edinju vizhuthu........hehehe
@@sarannikon hii nega facebook la shinchan group la irukinga thana. Hehehe
Old is gold.
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
எங்கள் தாத்தா வீடு267 வருடம் ஆச்சு கமுதி பக்கம் தாத்தா பெயர் ராமசாமி குடும்பர்
Super sir. Valka valamudan.
வாழ்க வளமுடன்
நீங்க சொல்வது சரிதான். ஆனாலும் வருமானம் இல்லாமல் பராமரிப்பு செய்வது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆதலால் பழமை மாறாமல் இந்த பங்களாவை புதுப்பித்து திரைப்படம் எடுக்க மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டால் வருவாயும் கிடைக்கும். அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லலாம்.
raja pv
Yes
Veynam.veedu veenahi vidum.yaar vandhalum adhai urima muraiyil payan paduttha vittal ?
பதனியும் சுண்ணாம்பும் வைத்து அற்புதமாக கட்டப்பட்டுள்ளது, அருமை இன்றைய கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில உள்ளது...இது எந்த ஊருனு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும்...
Tuticorin district, villathikulam taluk, muthaiyapuram village sir...
Hi call me 8248715027
asha mujeeb sir is it near tuticorin.
. U
@@uthayasuriyajk6183 hi
எந்த ஊர் எந்த வருடம் போன்ற தகவல் சரியாகஇல்லை.
Wish the family is able to renovate and maintain this beautiful structure
yosinga appuram puriam nam entha kalathula valarum
I am thoothukudi district but I don't know this jamin. Anyway thanks to channel 4 Tamil.
i'm in muthaipuram but i still not about this house
இப்படி கட்டுன வீட்டுல எத்தனை குருவிகள் சத்தம்...ஆஹா
கல்தரை குளிர்ச்சி....
இந்த மாதிரி வீட்டுக்குள்ள இருக்கும் போது ஒருவித வாசனை இருக்கும் பாருங்க மனசு அப்டியே லேசாகும்... அது தூண் கட்டைல மதில்கட்டைல இருந்து வரும்னு நினைக்கேன் .. அந்த கல் திண்ணைல தலைவச்சு படுத்தா...சோ அப்பா வார்த்தைல சொல்ல முடியாது
கலா ரசிகர்கள் கட்டி ரசித்து வாழ்ந்த காலம்....
ஆடம்பரம் சொகுசு இவற்றை விட சாத்தியமா முக்கியமனது பல இருக்கு....
சின்ன சிறு ஜீவன்கள் எப்போ நம்ம அணுகி வாழாமல் போச்சோ அப்போவே நம்ம ரசனை நாசமா போச்சு...
குருவில இருந்து எறும்பு வரைக்கும்...
அப்போ பணம் ஆடம்பரம் எல்லார்டையும் இல்லனா கூட... மக்கள்ட அளவான ஆசை... மனசு அமைதி தர ஆரோக்கியமான வாழ்கை முறை.....
இப்போ...
எல்லாம் பக்கேட்டுல...விளம்பரத்துல.... தூ...
Super jamming
இந்த காலத்தில் இப்படி ஒரு ஜமின் வீடு பார்ப்பது அரிது காப்பாற்ற பட வேண்டிய பொக்கிஷம்
63 la marainthu pona thevar 75 emergency time la vanthu thangi irunthatha solurathu epadi
சரியான கேள்வி
wow!
Egga ooru trichy district thuraiyur. ..ethay pola weedu eruku ...
yagga ooru la ennum kuda zemindhar school eruku. ..
Nanum thuraiyur
GREAT HOUSE ACHIVEMENT OF TAMILAN ARCHITECTURE
நன்றி.... வாழ்த்துக்கள்..... பார்க்கவே அழகு....
After a long time one of the most wonderful information. I am a history and architect lover. Dear publishers can I have the full address of the location to make a visit, thanks a lot to the team.
contact me sir -9566375702
செட்டிநாட்டு பக்கம் வாங்க நண்பா அசந்து போய்விடுவீங்க
செட்டிநாட்டில் உள்ள பெருவாரியான வீடுகள் கட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஒவ்வொரு வீடும் 50 சென்ட் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது(குறிப்பு: இக்காலத்தில் ஒரு குடும்பம் தங்க 1.5 சென்ட் நிலம் போதுமான அளவாக இருக்கு)
@@channel4tamil செட்டிநாட்டு வீடுகள் பற்றி போடுங்கள்
Supperb
super veedu
T N Govt. must give subsidiaries for such people to preserve their old houses
Lot of videos of places of importance, old houses, history etc are posted which are now viewed all over the world interestingly.
The problem is with understanding the subject becoz of language. If subtitles are in English people will understand and try to learn the language.
I have picked Tamil to such an extent that I can understand and communicate a little all due to seeing Tamil films in 80's in Bangalore.
My appeal to people who post videos is to put subtitles which helps in propogating the language and more importantly tourism.
Thank u sir
மூவேந்தர் காலம் முடிஞ்சு வந்த பாளையக்கார ஜமீன் ஆடுன ஆட்டம் சும்மாவா?எவ்வளவு பாவம் சேரத்திருப்பீங்க?
நம்ம ஊரு 🙏🙏
Go to kattuputhur Trichy district. 1hr from namakkal. There is a zamin palace. Even there are suranga pathai also.
அந்த காலத்தில் மிகவும் பொறுமையாக வருடக்கணக்கில் வீடு கட்டுவார்கள் இப்போது இப்போது ஒரே மாதத்தில் வீடு கட்டி நுழைந்துவிடுகிறார்கள் அது தரம் குறைந்து காணப்படுகிறது
நல்ல தகவல் நன்றி.
செட்டிநாட்டு பக்கம் வாங்க அசந்து போய்விடுவீங்க
செட்டிநாட்டில் உள்ள பெருவாரியான வீடுகள் கட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஒவ்வொரு வீடும் சுமார் 50 சென்ட் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது(குறிப்பு: இக்காலத்தில் ஒரு குடும்பம் தங்க 1.5 சென்ட் நிலம் போதுமான அளவாக இருக்கு)
kailash palaniappan unga hom ku varalama kailash bro
வாங்க நண்பா
நன்றி நண்பரே
உங்கள் போன் நம்பர்
9677621007
சங்க கால
வீட்டு கலவை தயாரிக்கும் முறை
1சுண்ணாம்பு
2பதநீர் (அ )கடுக்காய் நீர்
3கருப்பட்டி (அ )வெல்லம்
4சேற்று மண்
5நீர்
இவை அணைத்து அரைக்க வேண்டும். பின்பு புளிக்க வைக்கவும்
பிறகு பயன்படுத்தவும்
இவ்வாறு செய்தல் வீடு பலமாகும்
400 வருடங்கள் ஆனாலும் ஒன்னும் ஆகாது
வீடு னா இது தான் வீடு மத்தெல்லாம் வெரும் கூடு
@@kailashpalaniappan1227 chettinadu whivh place
Yes
This House Like My Grandpa House. He is a Jamintharar in 18-19 th century. #Jamin_parambarai 😎
in my village near batlagundu..dindugal district....our house look same like this but in gate entrance we hav to elephant with soliders statue ...its 180 years old...one of oldest house in village...
My house super....tks jagan bro
தலைமுறைகளின் சத்தம்
காதுகளில் நித்தம்
ஒலிக்கும் வீடு..
entha uru ithu
எங்க வீடு கட்டி 288 வருடம் ஆச்சு.
இந்த வீடு கட்டி 250 ஆண்டுகள் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை
5 தலைமுறை என்றால் 165+ ஆண்டுகள் என அர்த்தம்
எந்த ஊர் சார் ?
Nd romba casual ah irukaru very simple 😊
முத்தையாபுரம் அம்பலம் ஒவுரெட்டியார் . சாரதா அம்மாவின் வீடு வீடியோ காட்சிகள் எடுத்ததுக்கு மிக்க நன்றி நன்றி நண்பரே 🙏
பசும்பொன்😍
comment pannathinga koncham yosinga
makkale.
muththayapuram. super
Wow super
Address plz
Each house 🏠 is having soul that family maintenance is good God 🙏 bless all that members take good decision valzha pallandu 👍
Muthiaya puram yantha area annum Muthiayapuram tha iruka pa soillugha nanum poige parkaporan pa
i am ''kkssraja'' இந்த பதிவினை பதிவு செய்த சேனல் 4க்கு மிக்க நன்றிகள்,
Bc'
There are a handful of big palatial ancient houses.in and around Tuticorin. Using kadukai water tor construction work is very common in
Tuticorin. Many houses in Tuticorin are built with kadukai water and egg white combination.
sema
@channel4
Awesome job
Nallairukutha sir
Arumai
Ippati enka thath kattiruntha evvalau nalla erunthuruku
Muthaiyapuram enga orree
செட்டிநாட்டைப்போல் நம் தூத்துக்குடி பகுதியிலிருப்பது பெருமை
ஜமீன் / பாளையம் பேர் என்ன bro
Nangala pona vitovangala
இந்த வீடு இருக்கும் ஊருக்கு அருகில் எனது ஊர்.
இது வேம்பார் அருகில் உள்ள முத்தையாபுரம் ஆ குஞ்சாரம் பச்சையாபுரம் பக்கம் உள்ள ஊர் ஆ?
அருமை
super house appa .
அய்யா தயவுசெய்து தெரிந்த வரளாற்றை குறிப்பெழுதி வீட்டையும் தரமானமுறையில் பாதுகாத்திடுங்கள். நன்றி
Nanum intha mutthaiya puram pakkam than. Anal ingu jamin paramparai ila. Kulatthur jamin than irunthanga..appo ithu enna pa
Nicely
Anna super video
இது எங்கே?
Super
அந்தவீட்டைபார்ப்பதற்கு தொடர்புஎண் மற்றும்வழிதடம் பற்றிவிபரம். தெரிவித்தால் நலம்
Sprb house..inda niraya ooru la oru sila house irk...itai pathini,sunnabu , karupati, kaddukkai potu kattirukanga ..atan ivlo strong ah irk
👌🙏
Good house
Good news
Sad state of many Chettinad houses is also like this , easy to say , very tough to maintain, only they know what they undergo, richness can be enjoyed and treasured only if it taught to the generation that comes , else lost is lost slowly
Fantastic