Jagathrakshakan Wonderful Speech about Kalaignar | Vairamuthu | CM MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 111

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 ปีที่แล้ว +32

    தமிழை தேன் சொட்டும் அளவுக்கு பேசிய திரு ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🔥🔥

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 2 ปีที่แล้ว +16

    இவரின் தமிழை கலைஞர் அமர்ந்து ரசிப்பதே தனி அழகு.
    காரணம் #தமிழ்

  • @asenthilkumar4743
    @asenthilkumar4743 2 ปีที่แล้ว +3

    ,கலைஞரின் கண்ணே . கலைஞரின் நினைவே.கலைஞரின் உத்தம கொண்டரே....உம் சொல்வன்மை. தொடரட்டும்.

  • @RAJAGOPAL-w1j
    @RAJAGOPAL-w1j ปีที่แล้ว

    அற்புதமான தமிழ் உரை....

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +16

    கேட்க, கேட்க தெவிட்டாத செந்தமிழ் கவிதையை ஜெகத்ரட்சகன் பேசுவதை கேட்க இதயம், உடல், ஆன்மா அனைத்தும் உயிர் பெறுகிறது.

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 ปีที่แล้ว +1

    Wat a beautiful speech by jegatratchagan sir. Arumai kalaignar pattri chonna ovvaru niglavugalum nandri sir.

  • @SenthilKumar-tp8up
    @SenthilKumar-tp8up 2 ปีที่แล้ว +3

    god bless you aiya. a great motivational speech thank you. .

  • @erusan_officials
    @erusan_officials 2 หลายเดือนก่อน

    சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஆச்சர்யமான திறமை எங்கள் மாவட்டத்துக்காரர் பெருமையாக உள்ளது

  • @gemmy0599
    @gemmy0599 2 ปีที่แล้ว +2

    Jagath Jagath honey speech.. No words to express my appriciation...

  • @dhayalanf2050
    @dhayalanf2050 2 ปีที่แล้ว +1

    சிறந்த பேச்சு நன்றி

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +14

    ஜகத் அண்ணன் பேச்சில் ஆன்மீக கலந்த திராவிடம் நிறைந்திருக்கும்..

  • @chitrak7336
    @chitrak7336 2 ปีที่แล้ว +1

    Superb Speech Sir.....👍👌👌

  • @jeganselvaraj1720
    @jeganselvaraj1720 2 ปีที่แล้ว +2

    சாப்பாடு தேவை இல்லை இவரின் பேச்சு மட்டும் போதும்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว

    தரமான பேச்சு

  • @logeshm2621
    @logeshm2621 2 ปีที่แล้ว +1

    Really good knowledge in tamil literature Salut

  • @annamalaimalai127
    @annamalaimalai127 2 ปีที่แล้ว +1

    Super 💕 speech

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 ปีที่แล้ว

    Thanks

  • @loganathanv7670
    @loganathanv7670 2 ปีที่แล้ว +1

    Leave alone his politics, he is an excellent orator with a deep tamil literature .

  • @u.muniyasamy-d.m.kpullanth300
    @u.muniyasamy-d.m.kpullanth300 2 ปีที่แล้ว +2

    தேன் சொட்டும் தமிழ் இது
    திராவிடத் தமிழே கேட்டு
    தலைவன் மகிழ்.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 ปีที่แล้ว

    அருமை அருமை 👌👌👌🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 ปีที่แล้ว

    Anna in speech super

  • @arulgovan
    @arulgovan 2 ปีที่แล้ว +5

    Tearing when u speak about the Man “Kalaingiar” goose bumps ❤️🖤

  • @JayaKumar-tp5fr
    @JayaKumar-tp5fr 2 ปีที่แล้ว

    Sir your speek very nice super speek sir thanks 👍🙏

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 ปีที่แล้ว +3

    அட்சய பாத்திரத்தில் அமுது பொங்கி வருவது போல்
    ரட்சகன் வாயினிலே தமிழமுது பொங்குது காண்!

  • @abdulhasan8672
    @abdulhasan8672 2 ปีที่แล้ว

    👍💯 super

  • @ravisairam2763
    @ravisairam2763 2 ปีที่แล้ว

    Superb speech sir

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 ปีที่แล้ว +2

    தலைவா ! இதுபோல ஒரு அற்புதமான பேச்சை பார்லிமென்டில் பேசுங்கள். உங்கள் பேச்சுக்கு ஏற்ப டிரன்ஸ்லட்டர் செயல் படுமா என்று பார்க்க வேண்டும்.

  • @ராகங்கள்பலநூறு
    @ராகங்கள்பலநூறு 2 ปีที่แล้ว +3

    திமுகவில் இலக்கியவாதி கவிஞர் அத்துறை கலைவாதிகளும் இங்கு மட்டும் எப்படி......
    கலைஞரின் ஆலமரதிதில் இத்துறை விழுதுகளாக......

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 ปีที่แล้ว +2

    ஜகத்ரட்சகன்🙏 அண்ணணிடம் ஆன்மிகம்,கலந்த பேச்சு இருக்கும்.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @stalinp2735
    @stalinp2735 2 ปีที่แล้ว

    Sir pleasure mm my heart

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 2 ปีที่แล้ว

    அருமை

  • @rajarajanm2976
    @rajarajanm2976 2 ปีที่แล้ว

    Wonderful Speech

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    தமிழ் ஜெகத் ரட்சகன் ஐயா அவர்களிடம் கொஞ்சி விளையாடுகிறது. தமிழ் தேனை உண்ட மயக்கம் ஏற்படுகிறது.

  • @RamaKrishnan-ie6mg
    @RamaKrishnan-ie6mg 2 ปีที่แล้ว +1

    Super

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 ปีที่แล้ว +5

    தமிழ் மொழி ஆளுமை திரு ஜெகத்ரட்சகன் அவர்களின் உரையில் தெரியும்
    இந்த உரையிலும் அப்படியே

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 2 ปีที่แล้ว

    மிகவும் பிரமாதமான பேச்சு

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว

    நல்ல பேச்சு திறமை. இவ்வளவு பெரிய வியாபார சாம்ராஜ்யம் நடத்துவது ஆச்சரியம் இல்லை. கிழே உள்ளவர்களை பேசியே வேலை வாங்கி இருப்பார் போல?

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 2 ปีที่แล้ว

    Tamil Rakshagan. Tamil thendral.
    My heartiest wishes.

  • @rajendramr9094
    @rajendramr9094 2 ปีที่แล้ว

    Super,tamizhan,jagath.

  • @sasikalad2405
    @sasikalad2405 2 ปีที่แล้ว +5

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 2 ปีที่แล้ว

    Jehat ayya long live

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 2 ปีที่แล้ว +2

    இந்த தமிழ் எல்லாம் எங்கிருக்கிறது என்று இன்று இருக்கும் தமிழன் அறியான் அறிய விரும்பினால் சொல்லுங்கள் நாலாயிரம் தேடி , வையத்து வாழ்வீர்காள் என்று தமிழனை ஆற்றுப்படுத்திய தமிழ் தாயை இழிவாக பேசிய ஈனப்பிறவி இன்றளவும் நலமுடன் தமிழகத்தில் வாழ்கிறானே அந்த விலை மகளுக்கு பிறந்த நீசன் அவன் அதற்குரிய தண்டனை அடைய ஜெகத்ரட்சகன் ஐயா இறைவனை வேண்டுங்கள்

  • @balajijoseph2733
    @balajijoseph2733 7 หลายเดือนก่อน

    Varumgala chief minister.....😎

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +2

    கலைஞர் கவிப்பேரரசு வைரமுத்து ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஒரே வரிசையில்.

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🙏🙏🙏

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 2 ปีที่แล้ว

    முத்தமிழ் அறிஞர்🌾 தமிழினத்தலைவர் 🌾கலைஞர் புகழ்🌾 பார்போற்றும் பெரும்புகழ் 🌾தமிழினம் போற்றும் இனியபுகழ்🌾

  • @hemnath6254
    @hemnath6254 2 ปีที่แล้ว

    👌👌💐💐💐🙏🙏🙏

  • @mkngani4718
    @mkngani4718 2 หลายเดือนก่อน

    இந்திய காங்கிரஸ் கல்வித்துறையை இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்திய ஜனநாயக பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள். 556 எம்பிமார்கள் இந்த ஜனநாயக நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் முதன் முதலில்

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +1

    அவர் தான் கருணநிதியை.கஞைகரை..நினைவுகள்.சிறப்புகள்..இன்னும்.துவரசியில்...துவரசியி.துவத்தி.கிராமத்தினர்கள்..கஞைகர்..நகர்கள். ..தலைவரின்.ஆழங்கட்டில்..ஆலமரம்..விழுதுபொல்...;mkn gafoor..
    .

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +1

    ஜெகத்ரட்சகன்அவர்பேச்சைக்கேட்டுமனம்மகிழ்ந்தேன்
    மதிநெகிழ்ந்தேன்
    நெஞ்சம்உருகநெகிழ்ந்து
    போனேன்
    நீடூழிவாழ்கநேசத்தமிழ்
    பாசம்போற்றும்திருவாசகத்தமிழ்
    பைந்தமிழ்மூவுலகைஆளும்
    முத்தமிழ்

  • @PalaniPalani-it6dk
    @PalaniPalani-it6dk 2 ปีที่แล้ว +1

    சுவையின் சொல்சுரங்கம்
    துவைத்துகொண்டே இருக்கலாம். மதிப்பிற்குரிய ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு
    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @kavi.sriram7591
    @kavi.sriram7591 2 ปีที่แล้ว +1

    உங்களை இரசிக்கின்ற உயிர்.தலையானங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 ปีที่แล้ว

    அமிர்தம் போல இருக்கிறது

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    பவ்வியமாக இந்த தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் அலுவலகத்தில் பதிவு செய்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் அண்ணன் ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அடைந்த பிறகு அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக மக்கள் நலன் காக்க தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் நாடு மக்கள் நலன் காக்க வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் DMK தமிழகத்தில் தமிழ் நாட்டில் 5 என்பதால் இந்த தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது வாழ்க தமிழ் வளர்க அதன் பிறகு அவர் கலைஞர் கருணாநிதி ? என்ன? இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் என்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க கலைஞர் வேண்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி 1969 ஒரு நாள் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று நலன் காக்க முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று நலன் காக்க முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து வாழ்க தமிழ் அலுவலகத்தில் உள்ள தமிழ் நாட்டில் இருந்து...

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @murugananthamdharmaraj6868
    @murugananthamdharmaraj6868 2 ปีที่แล้ว +5

    அண்ணா இருபது ஆண்டுகள் வரை இருந்து இருந்தால் நீங்கள் எல்லாம் யாரு என்றே தெரிந்து இருக்காது.

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km 2 ปีที่แล้ว

      உண்மை ஆனால் இருபது ஆண்டுகளுக்கு பிறகு இதைவிட வைரமாய் ஜொலித்திருப்பார்கள்

    • @singaramp569
      @singaramp569 2 ปีที่แล้ว

      அண்ணா எல்லோரையும்
      அனுசரித்தேஇருப்பார்

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +2

    பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்த சசிகலா ஜெயலலிதா சுதாகரன் இளவரசி எப்படி.

    • @alagu_durai
      @alagu_durai 2 ปีที่แล้ว

      மா. நடராஜன் எழுதிய நூல்கள் படித்து பார்க்கவும்

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +1

    கரணநிதிகள்..கருணநிதியா??.தமிழை..காவல்...கத்தார்கள்..திமுக..வினர்கள்...தளலாவயதில்...மறைந்தகருணநிதிமறைந்தர்.....கருணநிதியின்.கொத்தமங்களும்..பூம்கார்கடலை.நீர்கள்.?

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 2 ปีที่แล้ว

    MA VO , A GREAT POET WHO GOT FREEDOM TO HIS COUNTRY AS POLITICIAN! 2) MAXIM KORKY A POETIC POLITITION IN RUSSIA! 3 )BOBLO NERUDA ,a poet ic politician of communist chile! Milton ( PARADISE LOST) of England a poetic politic with CROMWEL!!!THEY ALL WORKED FOR LIBERTY & WELFARE OF ENTIRE PEOPLE???

  • @sundararajan5079
    @sundararajan5079 ปีที่แล้ว

    அடுக்குமொழியில். மயங்கியமக்கள். 1967இல். இருந்து. இன்னும். தெளியவே. இல்லை...மக்களுக்கு. அடுக்குமொழி....இவர்களுக்கு. அடுக்கடுக்காக. பணம்......

  • @Unicorn-yz1bq
    @Unicorn-yz1bq ปีที่แล้ว

    Tamil pesiyeh emaathi 2 lac crores sambathicha talented man..

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +4

    அண்ணாமlie அண்ணாமlie.. கேடுகெட்ட பாகிஸ்தானில் டீசல் 40 பெட்ரோல் 18 குறைப்பு நம்ம பிஜேபி அரசு கச்சா எண்ணெய் பீப்பாய் 30 டாலர் இருந்த போது கூட குறைக்கல பேச்சு மட்டும் பாருங்க வக்கனையா பேசுவாங்க..

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி எவ்வளவு, மாநில அரசின் வரி எவ்வளவு என்பது தெரியுமா? ஒரு லிட்டர் பாலுக்கு பணம் வாங்கிட்டு, முக்கால் லிட்டர் பால் கொடுத்து மக்களை ஏமாற்றிய திருட்டு திராவிட கும்பலுக்கு மக்கள் விரைவில் பால் ஊத்துவார்கள்.

  • @sivasenthil5506
    @sivasenthil5506 2 ปีที่แล้ว

    Annea..annamalaikku.
    Koncham.padameadungo.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +1

    கறவைக்கும்பறவைக்கும்வார்தைகறந்நமடிபாலாகசுவையோசுவை

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว

    செய்யுரோம் சசிகலா வயிற்றில் .

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 2 ปีที่แล้ว

    NALKA VUMAI KUTHTHU(purtha )

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว

    தமிழகத்தை காத்தது சசிகலா வயிறல்லவா.அதனால் தான் சொன்னேன்.

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว

    யாருடா சசிகலா என்ற பெயரில் வருவது.

  • @rajurajendran
    @rajurajendran 2 ปีที่แล้ว

    கொடுமை: 11:25 நிமிடம்: 'தலையலங்காரத்து சோறு வென்ற நெடுஞ்செழியன்'

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 2 ปีที่แล้ว

    But anna nenga thane samparinga varisu arasial aduthavanukku kongam valividunga

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว

    Solluga sollai pirithorsol achollai
    Vellumsol inmai arinthu
    Adukumozhi arasiyaluku va
    Sonnathaiyea thirumba sol anal veverru porulum arthamum tharam vendum

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว

    Newtan 3 law

  • @g.shanmugasundaram1436
    @g.shanmugasundaram1436 2 ปีที่แล้ว

    அட்டவணை நாடவேண்டிய உமது வாயால் கய்
    வனை பாடலமோ?

  • @paranthamanvijayakumar3332
    @paranthamanvijayakumar3332 2 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி ஆளுமைகளைப் பார்த்துத் தான் சில கூட்டங்கள் பயப்படுகின்றன.....

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      திருடர்களை பார்த்தால் அனைவருக்குமே பயம்தான்.

    • @paranthamanvijayakumar3332
      @paranthamanvijayakumar3332 2 ปีที่แล้ว

      @@mkmk8537 காமாளைக்காரனுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள்......

  • @vinothm3810
    @vinothm3810 2 ปีที่แล้ว +2

    Drug seller

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 2 ปีที่แล้ว

    ATHU YENEH PANCHAMI NILAM YENDRU VCK SOLRATHU?

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    இந்தியாவின்.குழந்தகளுக்கு.பாலு

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      ஒரு லிட்டர் பாலுக்கு பணம் வாங்கிட்டு, முக்கால் லிட்டர் பால் கொடுத்து மக்களை ஏமாற்றிய திருட்டு திராவிட கும்பல்.

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 ปีที่แล้ว

    Fruad gal appadi than pasuvan gal,

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 2 ปีที่แล้ว

    தலையாளங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் ...
    செரு என்றால் போர் ,பகை ...
    மிகப்பெரிய பேச்சாளரான இவர் அதை
    தலையாளங்கானத்து சோறு வென்ற
    நெடுஞ்செழியன் எனக் குறிப்பிடுகிறாரே. ...

  • @kmk670
    @kmk670 2 ปีที่แล้ว

    Serupa veesuran amaithiyaa irukinga

  • @gunaguna9987
    @gunaguna9987 ปีที่แล้ว

    Ada mokka

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว

    TASMAC mafia ....we don't need decoration for a dead body.
    When moral values are missing then that is என்புதோல் போர்த்த உடம்பு.

  • @melazhaganr4630
    @melazhaganr4630 ปีที่แล้ว +1

    Jakath ayya

  • @apmani8253
    @apmani8253 2 ปีที่แล้ว

    Super

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 ปีที่แล้ว +1

    அட்சய பாத்திரத்தில் அமுது பொங்கி வருவது போல்
    ரட்சகன் வாயினிலே தமிழமுது பொங்குது காண்!

  • @sasikalad2405
    @sasikalad2405 2 ปีที่แล้ว +2

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +1

    தூயதமிழ்துள்ளிவிளையாடும்ஆணந்தகடலாகதங்களின்சொற்கள்

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว

    தமிழகத்தை காத்தது சசிகலா வயிறல்லவா.அதனால் தான் சொன்னேன்.

    • @somasundaramarunachalam5357
      @somasundaramarunachalam5357 2 ปีที่แล้ว

      அண்ணா அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதி

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +1

    காலமெல்லாம்கேட்கதூண்டும்கம்பரசமாகதங்களின்உரைவீச்சி