சட்டமன்றத்தில் நடந்த காமெடி சம்பவம்! Shanmuga Vadivelu about kalaignar karunanidhi comedy sense
ฝัง
- เผยแพร่เมื่อ 15 พ.ย. 2023
- #karunanidhi #dmkmeeting #shanmugavadivel #comedyspeech #tamilnadupolitics #tamilnadunews
சட்டமன்றத்தில் நடந்த காமெடி சம்பவம்! Shanmuga Vadivelu about kalaignar karunanidhi comedy sense
85% தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகளை வாங்கி, பண்டிகையை கொண்டாடுங்கள்!
Rachna Pyro World, Sivakasi.
Order Now at : www.rachnapyroworld.com/
Vi News 24X7 is a Tamil News Channel in TH-cam . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates
vi news 24x7,savukku shankar,Ravindran Duraisamy Latest,Bjp Annamalai,Seeman,latest news,tamil nadu news,tamil news channel,shanmuga va,shanmuga vadivel,shanmuga vadivelu latest speech,shanmuga vadivel comedy,shanmugavadivel comedy speech,shanmugavadivel speech,shanmugavadivel pattimandram,shanmugavadivel comedy speech latest,shanmugavadivel latest speech,shanmugavadivel about karunanidhi,shanmugavadivel about kalaignar,karunanidhi comedy sense
இனிய பிறந்த நாள் கானும் ஜயா புகழ் வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் போற்றி வணங்கிறோன்.
அண்ணா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை இத்தருணத்தில் அவசியமாகும்
அருமையான தமிழை அற்புதமாக வழங்கிடும் தமிழாசிரியருக்கு நன்றி.
கலைஞரும் பற்றிய.விவரங்களை.அதுவும்அவரரின்நகைச்சுவைபற்றியவிவரங்கள்என்றால்கேட்டுக்கொண்டேஇருக்கலாம்
Excellent speech sir, Thank you sir,
கலைஞர் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் அழியாத நினைவுகள் நம்முடன் உள்ளன.
நன்றி ஐயா! கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து எம் கண்களில் நீர் மல்கச் செய்ததற்கு!
கலைஞரின் செய்நன்றி மறவாமை, உடனடியாக முடிவெடுக்கும் திறன், தமிழ் புலமையை எவ்வளவு போற்றிப் பேசினாலும் தகும். இளமையிலேயே தன்னுடனே பிறந்த போராட்ட குணம்தான் இறந்தும் தன்னுடைய சமாதிக்காகவும் போராடினார்.வாழ்க கலைஞர் புகழ்.
நவீன தமிழகத்தின் சிற்பி
நமது கலைஞர். (கலைஞாயிறு)
கலைஞ்ர் செய்த குத்தகைதாரர் சட்டம் இன்றளவும் இந்தியா முழுதும் செயல் படுத்த வேண்டிய சட்டம் நிலப்பிரபுக்கள் முதுகெலும்பு முறித்த ....
அவர்தான் கலைஞர் அற்புதமான தலைவர்
அவர்தான் கலைஞர் 👏👍
கலைஞர் புகழ்மிக்க தலைவர்
தமிழ் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர் கலைஞர் கருணாநிதி
கலைஞர்காக நான் இன்று முதல் 3.12.2023.பின் தொடர்கிறேன்.
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்
நாத்திகம் தேரை ஓட்டியது
ஆத்திகம் ஆடையை உருவுகிறது....
சிறப்பு
4
Ni de@@neelamkrishnan5435
@@neelamkrishnan54350⁰
Very good speach 🎉🎉🎉, 2k kids must know about, DK, DMK, and kalaigar karunanithi & their great work to the development of Tamil people!!!
கைகலைஞர், உண்மை கலைஞன்தான்
தி.கவும் தி.மு.க. அதன் தலைவர்கள் கலைஞர் வாழ்க
கலைஞர் மாபெரும் பன்முக தன்மை கொண்ட தலைவர்...
கலைஞர் கலைஞர் தான்..!
எல்லாப்புகழும் கலைஞருக்கே.
கலைஞர் மற்றவர்களை.மதிக்க.தெரிந்த.மாமனிதர்
என்ன உளறிட்டு திரியிறீங்க? கலைஞர் மற்றவர்களை மதிக்க தெரிந்தவரா?
அதனால்தான், எம் ஜி ஆர மேல் செருப்பு வீசினாரா?
அதனால்தான் ஜெய லலிதா சேலை உருவப்பட்டு அவமானபட்த்தப்பட்டாரா?
அதனால்தான் காலத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணதாகத்திற்கு கூட தண்ணி கொடுக்காமல் கொல்லப்பட்டாரா?
அதனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல மாணவனின், பெற்றோர்கள் கோர்ட்டில் மகனே இல்லையென பொய் சொல்ல சொன்னாரா?
அதனால்தான், கணக்கு கேட்ட எம்ஜி ஆரிடம் பயந்து, கட்சியைவிட்டு நீக்கினாரா?
அதனால்தான், மதுரையில், இந்திராஅம்மையார்?
தாக்கப்பட்ட போது, கிண்டலடித்தாரா?
இன்னும் எவ்வளவோ வண்டவாளங்கள தண்டவாளம் ஏற காத்திருக்கிறது. ரொம்ப நல்ல வேஷம் போட்தீங்க...சாயம் வெளுத்தது 1977 முடிஞ்சு போச்சு கதை
தலைவன் என்றால் கலைஞர் ஒருவர் தான்.
Avarukku Nigar avare
ஆமாங்க..ஊழலின் ஊற்று, திருடர்களின் தலைவன், வரும்போதே, மத்திய அரசை ஏமாற்றி திருட்டு ரயிலில் வந்தவர்
ஆமாங்க அவர் மட்டும்தான்.....தில்லுமுல்லு, திருட்டுத்தனம், வீராணம்குழாயை முடக்கியது, கரையான்களுக்கு தர்மம் செய்தது, செய்த அனைத்து ஊழல் வழக்குகளிலிருந்தும் பெருச்சாளி மாதிரி வெளிய வந்தது, இன்னும் பல திருட்டு வேலையிலிருந்து வெளிய வந்தது போன்ற தில்லாலங்கடி களை செய்த, கலைஞருக்கு நிகர் அவரேதான்
அவருக்கு நிகர் அவரேதான்
அவர்தான் கலைஞர்
அவர்தான் முதல்வர்
ஆனால் இப்போது,..
கலைஞர் அவர்களது நாவாற்றல் மிக அருமையானது . தங்களது பேச்சில் "நீஙக் படிச்ச பள்ளியில் நான் ஆசிரியராக " அருமை அருமை !
இது போன்ற இடத்திற்கு நேரத்திற்கு தகுந்த அறிவாற்றல் மிக்க செய்திகளை வழங்குவதில் வல்லவர் .
Excellent information about ex chief minister Karunanithi of tamilnadu, 😊
வாழ்த்திலும் வசவிலும் வாழ்ந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே! வாழ்த்தால் தம் இயக்கத்தினர் வாழ்ந்தார்கள்.. வசவால் எதிரியக்கத்தினர் வாழ்ந்தார்கள்! ஆக, அனைத்து அரசியல்வாதிகளுமே கலைஞருக்கு என்றும் கடன்பட்டவர்கள்!! கலைஞர் ஓர் கலங்கரை விளக்கம்!! ஓங்குக என்றோருக்கும் ஒழிக என்றோருக்கும் ஒரே ஒளியைத் தந்த உன்னத மனிதர் அவர்!! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டு வரலாற்றில் நிறைந்திருப்பார்!!
KALAIGAR MAGAAN EANAKKU KALAIGAR UYEER
பன்முக ஆற்றல் மிக்க தலைவர் கலைஞர் கருணாநிதி
கலைஞர் அவர்கள் தான் கடவுள் ஐயா
கல்வி கண் கொடுத்த தலைவர்
எங்கள் ஏரியா. திருப்பூர் அருகில். 7மணிக்கு.கலைஞர்
பொதுக்கூட்டம். அப்போது. ஒரு கம்பெனி. இரவு சிப்ட்.
அ. தி. மு. க. தொழிற் சங்க தலைவர் . மற்றும் தொழிலாளர்கள். பகுதிநம். லீவுபோட்டு ஆவலோடு. கலைஞர். மேடைப் பேச்சை
கேட்டு ரசித்தார் கள்.
கலைஞர் கலைஞர்
கலைஞரை விமர்சனம் செய்தவர்கள் இன்று விலாசம் இல்லாமல் போய்விட்டார்கள்.
Mzoo😊
ஆமாம்.
ஆற்றல் வாய்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் பற்றி இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
அன்றைக்கு இருந்த சேதுராம ஐயர் மாதிரி இன்றைக்கு எல்லோரும் இருந்து விட்டால் நாட்டில் குழப்பத்திற்கே இடம் இல்லை
ஐயா கலைஞர் போட்ட கடைசி லிஸ்டில் என் மகன் அரசு ஆசிரியர்.இவரை மறக்கமுடியுமா?
ஐயா சிறப்பாக சிறப்பான பேச்சு நன்றி ங்க தங்களை வணங்குகிறோம் 🙏🙏
ஐயா அவர்களின் சிறப்புரை மிக சிறப்பு வாழ்த்துகள் 🌄🌅🖤❤⚫🔴🖤❤️
கலைஞர் ஆட்சியில் அதிகம் அனுபவித்தது எல்லாம் ஆசிரியர்கள் மட்டுமே உண்மை
அதனால தான் நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். கல்வி வளம் கண்டது. அதுதான் சமூக தொண்டு. படித்தவனுக்கு அவர் கொடுத்த மரியாதை. படிக்காதவன் இந்த வைத்தெரிச்சலில் அதிமுக பக்கம் போய் ஆடு மேய்த்தான்.
கண்ணீர் வருகிறது
உலகதமிழ்ப்பேரினத்தின்ஒப்பற்றதலைவர் !கலைஞர்மறைந்தாலும்!அவர்மாசற்றமாணிக்கம்!சொல்லாற்றல்!செயலாற்றல்!இரண்டிலும்வெற்றிகண்டவர்!
அருமை
மிகச் சிறப்பு!
ஆசிரியரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்து மருத்துவர் ஆக்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர் கலைஞரின் புகழ்" என்றேன்றும் நிலைத்திருக்கும் வாழ்கதிராவிடம் வளர்கதிராவிடமாடல் ஆட்சி .
உண்மையான கடவுள் கலைஞர்தான் எவனொருவன் ஏழைகளுக்காக பாடுபடுகிறானோ அவனே கடவுள் அந்த வகையில் கலைஞர் ஒரு கடவுள்தான்
1970.க்கு.மேல்.கலைஞர்.ஆட்சியில்.கிராமங்களில்.அருந்ததிய
இன மக்கள். விவசாய. வேலை செய்பவர்களாக. இருந்தவர்களுக்கு. குடிசை வீடுகள் தான். இருந்தது.
தமிழ்நாடு. முழுவதும் இருந்த
குடிசை. வீடுகளை. ஓட்டு வீடுகளாக. சமத்துவ புரம்
என்ற பெயரில். மாற்றி. கட்டிக் கொடுத்தவர். கலைஞர் தான்.
இன்றுள்ள. இளைஞர்களுக்கு
தெரியாது.
👍
Someone, somewhere , sometime ago said kalaignar karunanidhi avargal oru kaaviyam.
Now after listening to your beautiful speech i repeat it.
கலைஞர் ஒரு சகாப்தம்.....❤
அருமை யன விளக்கம் 🙏🙏🙏💐💐
An enlightened speech by a resourceful orator
Q
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே திமுக மீது பழி போடுவதே ஒரு பிழைப்பாக உள்ளது....அதிமுக என்பது ஊழலில் ஊறி திளைத்துப் போன் ஒரு கட்சி.
நகைச்சுவை உணர்வு உடலுக்கும் மனதுக்கும் நலம் தரும்.பீடு பெற நின்ற கலைஞரின் தெளிவான சிந்தனைக்கும் இறுதிவரை புன்னகை மாறாத முகத்திற்கும் உறுதுணையாக நின்றது அவர்தம் நகைச்சுவை உணர்வே. ராஜபார்ட் ராமசாமி.
கலைஞர் நிகர் யார்????தலைவா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையான செய்திகள்.... மிக்க நன்றி
நன்றி
கலைஞர் முதல்வராக இருக்கும்போதும் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போதும் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பல நானும் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதே போல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏதாவது பல சம்பவங்கள் நடந்துதான் இருக்கும் நான் பலமுறை தேடினாலும் கிடைக்கவில்லை ஜெயலலிதா என்ன பேசினார் என்று கைட்க்கும்போது மற்றவர்கள் இரண்டு கைகளாலும் பெஞ்ச் சை ஓங்கி தட்டோ தட்டென தட்டி கேட்க்கவிடாமல் ஆக்கிவிட்டார்கள் இன்றளவும் தேடிக்கொணாடேதான் இருக்கிறேன்
Modern Architect of TN..
1945 கருணாநிதி தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில்
Arumai arumai
மகத்தான தலைவர்
என்னுடைய தலைவர் ஸ்டாலின் கலைஞர் மட்டும் தான் பிறகு தான் ஸ்டாலின்
Super
அனைவருக்கும் கல்வி நிறுவனங்கள் 1979 தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக
His .heart is.bearable of any negative comments
Very good information from u Sir. Thanks a lot Sir
தினைத் துனை நன்றி செய்யினும் பனைத் துணையாய் கொள்வர் பயன் தெரிவர்
அருமை ஐயா
Super speech
Shri Kalaignar is greatly admired for all his capabilities, skills, caliber and leadership, despite his flaws.
He was easily approachable.
We still admire him, recalling the heydays of Kalignar. Still in our midst.
மாமனிதர்
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤
கலைஞர் கலைஞர்தானுங்க ஐயா.
Very nice supar
One of the best comedian i have come across.
V 1 தமிழ் மக்கள் மீதான தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்
🎉🎉🎉
கிறித்தவ தாழ்த்தபட்டவர்கள் முற்பட்ட வகுப்பை Oc சார்ந்தவர்களாய் இருந்ததை பிற்பட்ட வகுப்பு BC ஆக மாற்றி சலுகை செய்தார்
MK was a great leader, noted for his human skills and sense of humour. Even MGR was spoiling his reputation for his own political survival. JJ and her followers used to call him an evil element which was totally unjustified. MK could have erred, as to err is human. But, all his errors only were projected by concealing his brilliance and noble qualities. Only this attitude of MGR associates made people like me support MK, though me, a Kamaraj disciple from childhood...
நன்று ஐயா.
சிறப்பு
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Om vanakam very good speaking sir
இன்னும் பல நூறாண்டுகள் பேச செய்திகள் ஏறாளம்
கலைஞர் கருணாநிதி பணியில் இருந்த காலத்தில் இருந்து ..மிகவும் மாநில மகளை பார்க்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது மகளை அழைத்துக் கொண்டு வந்து சேர்க்கும் விதமாக..அண்ணா தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் சரி செய்து உரிய நேரத்தில் இந்த தமிழ் மக்கள் மீதான தமிழ் வாழ்க அலுவலகத்தில் இருந்து வந்த தமிழகத்தில் இருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் தமிழ் மக்கள் மீதான வழக்கை விசாரித்து வரும் போது தான் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில். தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழ் மக்கள் மத்தியில். மிகவும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது மாநில மகளை பார்க்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர் தமிழ் மக்கள் நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநிலத்தில் இருந்து முறையாக இந்த தமிழ் நாடு அரசு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 1980 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார்...கருணாநிதி வந்தே யில் இருந்து வந்த பிறகு தான் தெரிந்தது தானே வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் மாநில அரசு தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் தான் தமிழ் இன உணர்வு ஏற்படும் என்றும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ் பெற்றவர் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக. 1969 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநிலத்தில் இருந்து வந்த பிறகு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு வந்து கொடுத்து மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில்...தமிழ் வளர்ச்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக நடந்து வருகின்றன. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது முறையாக இந்த தமிழ் மக்கள் தமது தமிழ் மக்கள் மத்தியி்ல் ரயில் நிலையத்தில் நின்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேசினார் என்பது குறித்து...காலத்தில் இருந்து வந்த தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநில மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக.
1999. அந்த நேரத்தில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக.
நான்கலைஞர்அவர்கள்முதலமைச்சராகஇருந்தபோது நானும்நண்பரும் 1974 ல்சந்தித்து சிலமேட்டரைபேசினோம்இருவரும் வீட்டிற்குபோறதுக்குள்ளே பிரச்சனைமுடிந்துவிடும் போயிட்டுவாங்கஎனசொன்னதும் ஆச்சரியத்துடன்கும்பகோணம்வந்தோம் அவர்மறைந்ததும் நினைத்து நினைத்துஅழுகொண்டேஇருந்தேன் கலைஞருக்குநிகர்அவர்தான்இப்போநடக்குமா?
Ayya sanmugavadivel sir yanga Town thiruvar
அருமையான பதிவு பேச்சு
கலைஞர் அவர்களின்
தொகுப்பு பிரமாதம்
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
, QA
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன மாநில மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நிலை ஏற்பட்டுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று. தமிழ் நாடு முழுவதும் பெரும் மக்கள். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை விட மனிதன் தான் வாழ் இந்தியர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்னடத்தை வழிகள் உண்டு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில்...தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக மாநில. அந்த நேரத்தில் எனக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று என்பதால் இந்த தமிழ் மக்கள். 1960 ..தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் மக்கள் மத்தியில். எந்த இடத்தில் இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என .1966 . தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் உள்ள.
❤
எங்கள் அத்தையின் திருவாரூர் செக்கில் விளையாட்டாக கடலைபுன்னாக்கும்,,எள்ளு புண்ணாக்கும் தின்பாராம்.
ஆசிரியர் பேத்தியை 10:59 மருத்துவ கல்லூரியில் படிக்கவைத்து மருத்துவராக்கியிருக்கிறார்.
When everybody couldn't Thirurvarur chriot seen by the devotees on road for more than 40 yrs but it was come true because of the culture of great kalaignar let this send to aadu who is supposed to b canndian chammilon
உண்மையிலே யோக்கியன் தான் 😮
🙏🙏🙏👏👏👍👍👍
❤❤
👌👌👌🙏🙏🙏
😊