நான் ஆனந்த கண்ணீரோடு நெரைய முறை இந்த வீடியோ பார்தேன் இதே மாதிரி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்ல இருக்கும் எமனை பார்த்துட்டான் அந்த தம்பி ஆனால் எமன் இவரை பார்க்கும் முன் கடவுள் மாதிரி அந்த தம்பி காப்பாற்றிட்டார்🎉🎉🎉🎉🎉
நாங்கள் 2000-2002 வரை உடுமலை திருமூர்த்தி நகரில் ஆசிரியர் பயிற்சி படித்த காலம் அது. அருகில் இது போல் பெரிய வாய்க்காலும் சிறிய வாய்க்காலும் ஓடும். அங்கு சென்று குளிப்பது வழக்கம். நன்கு நீச்சல் தெரிந்தோர் பெரிய வாய்க்காலிலும், கத்துக்குட்டிகள் சிறிய வாய்க்காலிலும் குளிப்பது வழக்கம். ஆனால் இரண்டு வாய்க்கால்களிலும் இதேபோல்தான் தண்ணீர் சீறிப்பாயும். ஓரளவு சிறிய வாய்க்காலில் நீச்சல் கத்துக் கொண்டால் அடுத்த 20 அடி ஆளமுள்ள பெரிய வாய்க்காலில் குதித்து நீந்த வேண்டும் என்கிற ஆசை எவருக்கும் எழுவது இயல்பு... அதே ஆசையில் தான் அன்று நானும் எனது நண்பனும் ஒரு விடுமுறை நாளின் மதிய நேரத்தில் சிறிய வாய்க்காலில் இருந்து ப்ரொமோஷன் பெற்று பெரிய வாய்க்காலில் நீந்தச் சென்றோம்... நண்பர்களின் உதவியுடன்... அப்போது ஒரு இடத்தில் இடறி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட என்னை என் நண்பர்கள் எப்படியோ உடன் நீந்தி ஓரமாக தள்ளி கரை சேர்த்து விட்டார்கள்... நான் வெளிவந்த சிறிது நேரத்திலேயே என்னோடு ப்ரமோஷன் பெற்று பெரிய வாய்க்காளில் நீந்த வந்த என் மற்றொரு நண்பன் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.. அவனைக் காப்பாற்ற நண்பர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தன.. அவனோ நீரின் வேகத்தினால் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் கரையிலிருந்து அவன் அடித்துச் செல்லப்படும் வாய்க்கால் ஓரமாகக் கத்திக்கொண்டே ஓடிச்சென்று கொண்டிருந்தோம். அய்யோ..அவ்வளவு தான் அவன் கதை முடிந்தது என்று நினைத்த நேரத்தில் எங்கள் குரல் கேட்டு பக்கத்து வயலில் இருந்து ஒடி வந்தார் ஒரு இளைஞன். ஓடி வரும்போதே தான் கட்டியிருந்த லுங்கியைக் கழட்டிக் கொண்டே ஜட்டி மட்டும் அணிந்தபடி ஒடி வந்தார் அவர். ஒரு இடத்தில் இதேபோல் தடுப்புகள் போல ஒரு சிறிய பாலம் போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். அவர் அந்த இடத்திற்கு ஒடி வருவதற்கும் என் நண்பன் தண்ணீரில் அடித்தபடி வருவதற்கும் சரியாக இருந்தது. அந்த இளைஞர் தனது லுங்கியை அவிழ்த்து இதே போல் போட., கூடவே அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் நன்கு நீச்சல் தெரிந்த என் நண்பர்களில் ஒருவன் வாய்க்காலில் குதித்து அந்த லுங்கியைப் பிடித்து நீரில் அடித்தபடி வருகிற எனது நண்பனின் கையில் கிடைக்கும்படி பிடித்துக் கொடுக்க ஒரு வழியாக உயிர் பிழைத்தான் அவன். இந்தக் காணொளி பார்த்தவுடன் அந்த சம்பவங்கள் தான் நினைவு வருகிறது...
இது போலத்தான் நான் ஒரு வெள்ளப்பெருக்கில் குழாய் வழியே வந்து கொண்டு இருந்தேன் என்ன என் கூட வந்தவன் காப்பாற்றினான். அவன் இப்போது உயிரோடு இல்லை. இயற்கை மரணம் அடைந்துவிட்டான்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
மனிதநேயம் உங்களை போன்ற வர்களல்தான் இன்னும் வாழ்கிறது 💞💞💞
உண்மை😂😂😂😂😂😂
Super bro
❤
Yen sirikkura @@AmaravathiN-ye7uy
❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் பலம் வாய்ந்த மனிதநேயம் கொண்ட மனிதன் வாழ்த்துக்கள்
😅😅😅😅😅😅❤❤❤❤❤❤
அவர் உருவத்தில் இன்னும் மனித நேயம் வாழ்கிறது❤😮
Kita thatta 25 தடவ பார்த்தேன் என்ன ஒரு சரியான டைமிங் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சத்தியமா சொல்றேன் இதைபார்க்கும்போது என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.இவர்தானய்யா ரியல் ஹீரோ.வாழ்த்துக்கள்.
இது வீடியோவுக்காக எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை... ஆனாலும் மனிதம் நெஞ்சைத் தொடுகிறது ❤❤❤❤❤❤❤
இது வீடியோக்காண்டி எடுத்ததுதான் ஆனாலும் தலைசிறந்த வீடியோ
Stunt
Rescue training
😂no itha patha ungalukku apdiya da thriyuthu.. Pongadaaa😮
ஆமாம். நானும் இதே ஆற்றில் இப்படி விளையாடியிருக்கிறேன். இடம். பஞ்சாப்.
அருமை நண்பா.அவருக்கு நீங்கள் தான் கடவுள்.பல்லாண்டு வாழ்க.
கடவுள் உன்னை நல்ல உடல் சுகத்தோடும் ஆரோக்கியத்தோடு வைக்கணும்னு நான் கடவுள் கிட்ட பிரேயர் பண்ணிக்கிறேன்
அவரும் எங்க விழுந்து விடுவாரோ என்று பயமா இருந்தது ஆனால் அவருடைய
விடா முயற்சியும் தைரியமும் தன்னம்பிக்கையும் வென்றது👏👏👏👏👏👏
அருமை ❤️வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நான் ஆனந்த கண்ணீரோடு நெரைய முறை இந்த வீடியோ பார்தேன் இதே மாதிரி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்ல இருக்கும் எமனை பார்த்துட்டான் அந்த தம்பி ஆனால் எமன் இவரை பார்க்கும் முன் கடவுள் மாதிரி அந்த தம்பி காப்பாற்றிட்டார்🎉🎉🎉🎉🎉
காப்பாற்றியவர் பயங்கர புத்திசாலி super ❤❤
❤❤❤❤❤ இந்த பாடல் 1998..ல்....கேசட்டில்
...பதிவுசெய்து...வேலை..செய்யும்..போது...கேட்டுக்கொன்டிருப்போம்... நன்றி வணக்கம்
1988
நன்றி வணக்கம் தமிழ் வளர்க
இதை என்னால் நம்ப முடியலை
இருந்தாலும்
இந்த மனித நேய மிக்க செயலுக்கு
வீர வணக்கம் 🎉
மனித நேயம் சாகவில்லை உங்களை போன்றவர்களால் இன்னும் வாழ்கிறது.. 🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉 மிகவும் அருமையான பதிவு நீங்கள் இன்னும் நன்றாக வாழ எங்களுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கஷ்டத்தில் தெய்வம் கை கொடுக்கும் என்பது இதுதான்
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே ❤
உருவத்தில் இருக்கிறான் இறைவன் அதைவிட நீங்கள் என்றென்றும் வாழ்ந்த பையனுக்கு நீங்கள் தான் இறைவன்
நாங்கள் 2000-2002 வரை உடுமலை திருமூர்த்தி நகரில் ஆசிரியர் பயிற்சி படித்த காலம் அது. அருகில் இது போல் பெரிய வாய்க்காலும் சிறிய வாய்க்காலும் ஓடும். அங்கு சென்று குளிப்பது வழக்கம். நன்கு நீச்சல் தெரிந்தோர் பெரிய வாய்க்காலிலும், கத்துக்குட்டிகள் சிறிய வாய்க்காலிலும் குளிப்பது வழக்கம். ஆனால் இரண்டு வாய்க்கால்களிலும் இதேபோல்தான் தண்ணீர் சீறிப்பாயும்.
ஓரளவு சிறிய வாய்க்காலில் நீச்சல் கத்துக் கொண்டால் அடுத்த 20 அடி ஆளமுள்ள பெரிய வாய்க்காலில் குதித்து நீந்த வேண்டும் என்கிற ஆசை எவருக்கும் எழுவது இயல்பு...
அதே ஆசையில் தான் அன்று நானும் எனது நண்பனும் ஒரு விடுமுறை நாளின் மதிய நேரத்தில் சிறிய வாய்க்காலில் இருந்து ப்ரொமோஷன் பெற்று பெரிய வாய்க்காலில் நீந்தச் சென்றோம்... நண்பர்களின் உதவியுடன்...
அப்போது ஒரு இடத்தில் இடறி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட என்னை என் நண்பர்கள் எப்படியோ உடன் நீந்தி ஓரமாக தள்ளி கரை சேர்த்து விட்டார்கள்...
நான் வெளிவந்த சிறிது நேரத்திலேயே என்னோடு ப்ரமோஷன் பெற்று பெரிய வாய்க்காளில் நீந்த வந்த என் மற்றொரு நண்பன் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.. அவனைக் காப்பாற்ற நண்பர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தன..
அவனோ நீரின் வேகத்தினால் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் கரையிலிருந்து அவன் அடித்துச் செல்லப்படும் வாய்க்கால் ஓரமாகக் கத்திக்கொண்டே ஓடிச்சென்று கொண்டிருந்தோம்.
அய்யோ..அவ்வளவு தான் அவன் கதை முடிந்தது என்று நினைத்த நேரத்தில் எங்கள் குரல் கேட்டு பக்கத்து வயலில் இருந்து ஒடி வந்தார் ஒரு இளைஞன். ஓடி வரும்போதே தான் கட்டியிருந்த லுங்கியைக் கழட்டிக் கொண்டே ஜட்டி மட்டும் அணிந்தபடி ஒடி வந்தார் அவர். ஒரு இடத்தில் இதேபோல் தடுப்புகள் போல ஒரு சிறிய பாலம் போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். அவர் அந்த இடத்திற்கு ஒடி வருவதற்கும் என் நண்பன் தண்ணீரில் அடித்தபடி வருவதற்கும் சரியாக இருந்தது. அந்த இளைஞர் தனது லுங்கியை அவிழ்த்து இதே போல் போட., கூடவே அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் நன்கு நீச்சல் தெரிந்த என் நண்பர்களில் ஒருவன் வாய்க்காலில் குதித்து அந்த லுங்கியைப் பிடித்து நீரில் அடித்தபடி வருகிற எனது நண்பனின் கையில் கிடைக்கும்படி பிடித்துக் கொடுக்க ஒரு வழியாக உயிர் பிழைத்தான் அவன். இந்தக் காணொளி பார்த்தவுடன் அந்த சம்பவங்கள் தான் நினைவு வருகிறது...
Hoo my god..🙏🙏🙏 படித்து முடிப்பதற்குள் இதயம் பதறி விட்டது 😢😢😢
You are a good human being very nice super keep it up....
🙏🏻இறைவன் உருவில் வாழும் manithar🙏🏻
வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக இச்செயலை செய்திருந்தாலும் இவர்களின் திறமை நம்மை வியக்க வைக்கிறது
ஒரு உயிரை காப்பது நம் மனிதநேயம் கொண்ட மனிதர்கள் வாழும் வாழ்க்கை
Idu unmai na verA level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉god is there
இதுதாங்க கடவுள் மனசு சூப்பர் அண்ணா😢😢😢😢
ஆரோக்யமான அற்தமுள்ள துனிச்சல் 🎉❤
அந்த நல்ல மனம்தான் கடவுள்.
வாழ்த்துக்கள் தம்பி.
வாழ்க வளமுடன்🎉❤
உண்மை கதாநாயகன்... ❤..
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤🎉🎉🎉
மனிதாபிமானம் வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
சூப்பர் 👍👍👍
நண்பா வேற லெவல் சரியான நேரத்தில் காப்பாத்திட்டான்❤❤❤🎉
Manitha Neyathukkaha yedukkapatta,World best script.🎉🎉🎉🎉🎉
Vaalga manitha neeyammm ❤❤❤❤
சூப்பர் இந்த மாதிரி மனிதன் இருக்கும் வரை பூமி நிச்சயம் நாம் நினைப்பது போல் இயங்கும்
வோறலொவல் சூப்பரான செயல்
மனிதனயும் மனிதத்தையும் காண முடிந்தது நன்றி
God நீ வாழ்க வளமுடன் அய்யா🙏🙏🙏🙏
A physically n mentally strong Samaritan ❤❤.God bless
வீரத்தின் மறு உருவம் தம்பி நீங்கள்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 🙏🙏
A true Hero, real life Superman. Gifted a life to other human.❤❤❤❤❤
அருமை அருமை
மாமணிதன் 😢அதுக்கு மேல😂 மணிதக்கடவுள்🎉
மனிதன் அல்ல கடவுள் 👌👌👍
Vera leval bro👍👍👍💯💯💯💯👏👏👏
உங்கள மாதிரி உள்ளவர்களால் தான் நாட்டுல அப்பப்ப மழையே பெய்து
Hero Anna neenga
He is real super hero 🎉🎉🎉❤
அருமை உங்கள் பணி சிறப்பானது
Super🙏🙏🙏🙏🙏🙏 bro
Manidha kadavul paaaaaaaaa evaruuuuuuuu❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் நண்பா
Brother your work very well congratulations God Bless you your family members 🙏🙏🙏💖😊
❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவய துணை
ஐயோ தம்பி வாழ்க வளமுடன் சகோதர 🎉🎉🎉
உன்னைக் காப்பவன் தான் தெய்வம்
💐Rela Hero Bro ❤
தைரியமுள்ளமானிதான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Real hero 🎉🎉🎉
Super thampi Vera level
பாராட்டுக்கள் ❤. வாழ்த்துக்கள் ❤.
நன்றி, கடவுள் இல்லை என்று சொல்பவன் யாரடா கடவுள் அங்கே வந்தான் பாரு
Yes your caraite is still great 👍 God bless your helping 🙏 and your life God bless you
Very good help valthukkal
Real hero super
மனிதன் படம் 😢😢 நிறைய பழைய ஞாபகங்களை நினைவுப் படுத்தியது
நீதான்யா மனிதன் 🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா❤
Amazing❤❤❤amazing👍👍👍👍
சூப்பர்❤️❤️
நீ மனிதருள் மாணிக்கம்!!!
God bless you bro
சமயோகிதபுத்தி மனிதநேயம் உள்ள தம்பிக்கு வாழ்த்துக்கள்!
மிகப்பெரிய வணக்கம்
வேற லெவல் நண்பா அந்த சகோதரர் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
மரண விளிம்பில் பட்டு வந்திருக்கும் அந்த தம்பிக்கு உயிரின் மதிப்பு தெரிந்திருக்கும். அதனால்தான் விடாமல் பற்றி கொண்டார். கடவுள் மனிதன் உருவத்தில்
இது போலத்தான் நான் ஒரு வெள்ளப்பெருக்கில் குழாய் வழியே வந்து கொண்டு இருந்தேன் என்ன என் கூட வந்தவன் காப்பாற்றினான். அவன் இப்போது உயிரோடு இல்லை. இயற்கை மரணம் அடைந்துவிட்டான்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
❤❤❤ சூப்பர்
Mass🎉🎉🎉 super
நன்றி நன்றி அண்ணன் நன்றி ❤
வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌
Wow supper bro
❤super 👌 super 👌 super 👌 super ❤
Excellent excellent excellent excellent excellent....
Super na valthukkal
Valthukal Nanba
A brave hearted man. God bless him
That's call true friend❤
Great Great .Heart touching
நீ தான்பா உண்மையான ஹீரோ நீதான் உண்மையான ஹீரோ நல்லா இருப்ப நீ ரொம்ப நாள் நல்லா இருப்ப
Nee tha bro reyal❤❤❤ hero
நல்லதா கெட்டதா ஆண்டவன் ஆண்டவன் உங்கள் முன் பார்க்கிற வெரி குட் நன்றி
Excellent good job god bless you
Natural hero❤❤❤
Super thalaiva
Super bro God bless you
Life real hero hat's off to you my brother