மக்கள் திலகம் தன் உழைப்பின், அதாவது சினிமாவில் நடித்த பணத்தை.. மக்களுக்கு கொடுத்து உதவிய 8 வது வள்ளல். தாய் தந்தையை மதிக்க கற்றுக் கொடுத்த ஆசான். அதனாலே.. வாத்தியார் ஆனார். இன்னும் பல பல விசயங்கள் நிறைய உள்ளன.. இதனாலேயே இன்றும் புரட்சி தலைவரை.. மறக்க முடியவில்லை... பூமி உள்ள வரை பொன்மனசெம்மலின் புகழ் மறையாது. 🙏
எனக்கு வயது 68.முன்னாள் அரசு அதிகாரி.என் தெய்வம் அம்மா, அப்பா, என் முதலாளி மற்றும் தலைவர் எம்ஜிஆர். இந்த நால்வரையும் தினமும் வணங்கிட்டுத்தான் வெளியில் வருவேன்.
எம் ஜி. ஆர் சூரியனை போல் தகதகவென்று ஜொலிக்கும் அழகான நடிகர் . எம். ஜி. ஆர்,- ரின் அழகை நேரில் பார்க்க மக்கள் ( ஆண்கள், பெண்கள் ) அனைவரும் ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் காத்திருந்து , மக்கள் எம். ஜி. ஆர் - யை பார்த்த பின்னரே வீட்டிற்கு செல்வார்கள் .. மக்கள் மனங்களில் வாழும் மக்கள் தலைவர் . எம். ஜி. ஆர் .
புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயாவை சிலர் மனபூர்வமாக தாக்கிபேசுவதுகிடையாது தலைவரைதாக்கிபேசினால் எதிரிகளிடமிருந்தும் நிறையபணம்கிடைக்கும் அதற்காகத்தான் சிலர் தலைவரை தாக்கிபேசுகிறார்கள் புரட்சிதலைவர் மக்கள்திலகம்பொன்மனசெம்மள் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயா புரட்சிதலைவிஅம்மா புகழ் பல ஆயிரம்கோடியாண்டு ஆண்டு வாழ்க நாளையமக்கள் முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க வெள்க அஇஅதிமுக
I look at MGR not as a movie actor or political leader /CM but as a great human. I only admired him - how this great man ,manage to cover up the people in Tamilnadu. When he was sick in 1987 - there were few corporate companys willing to take MGR to treat him in any part of the world , get his treatment and send him back to India. In their personel JET and all expences under them. Who will do this now ? AND another matter - after his treatment over in US - the people came to know the date he is coming back to Tamilnadu. The people stayed ,slept around the airport area 2 days before his arrival day. Who gets all this Special Love from the Public ??
🙏🙏🙏 பேரறிஞர் அண்ணா முதலமைச்சராவதற்கும் கலைஞர் முதலமைச்சராவதற்கும் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கும் ஜானகி அம்மையார் முதலமைச்சர் ஆவதற்கும் காரண கர்த்தா எம் ஜி ஆர் தான். பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுக கட்சி வளர்வதற்கு எம்ஜிஆர் கொடை அளித்த பணமே முக்கிய காரணம். எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேற்றபட்ட பிறகு திமுக தோல்வியைக் கண்டது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் தான் திமுக ஆட்சியைப் பிடித்தது அதிமுக கட்சி சொத்துக்கள் எல்லாம் எம்ஜிஆரின் சொந்த சம்பாத்தியமே. அரசியலில் ஊழல் செய்து சம்பாதிக்காமல் சினிமாவில் தான் சம்பாதித்த அவ்வளவு பணங்களையும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் செலவிட்டவர் இறுதியில் அவருடைய சொத்துக்கள் எல்லாம் பொதுமக்களுக்கு தான் போய் சேர்ந்திருக்கின்றன. எச்சி கையால் காக்கா விரட்டாத எத்தனையோ அரசியல்வாதிகளின் மத்தியில் இன்றைய பல அரசியல் தலைவர்கள் தான் கொள்ளையடித்தது போக கொஞ்சம் பணத்தையாவது தன்னுடைய அள்ள கைகளுக்கும் அள்ளிக் கொடுப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். எல்லா அரசியல் தலைவர்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தவர்கள் தான். அதில் A 1 & A 2 குற்றவாளிகளை தான் நமக்குத் தெரியும். ஏழைகளின் மேல் இரக்கம் கொண்ட அந்தப் பொன்மனச் செம்மலை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்பதை இன்றைக்கு நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்த உண்மை எல்லாம் தெரிந்தும் இன்றைக்கு சிறை சென்ற ஒரு சில திமுக அமைச்சர்கள் எம்ஜிஆரின் மீது அவதூறு பரப்புகிறார்கள். 😢😢😢
As Mr Sankar conveyed MGR (Decode: Magnanimous, Generous and Respectable) is a phenomenon - human phenomenon. He has done everything - cinema and politics - always with a human touch. In his career, he has given more than what he has received. A people's personality. He has designed his role and character in every movie with clean personality. 10 years back, in STAR theatre in Triplicane, (Needhiku pin Pasam), his fans from poor family background lighted lamps in front of the screen. He made every one who sees his film to feel his personality in him which is a psychological transformation. One of the main reasons people still adore him the most is his grace towards every poor citizen of the State.
When DMK started kalaignar is at 28th place in party.he begged mgr for party leadership when Anna is at serious condition.this is true.navalar gave the place to kalaignar on behalf of MGR
நிறையப் பேர் எம் ஜி ஆர் அஇஅதிமுக கட்சியை மட்டும் தான் உருவாக்கினார் என்று சொல்கிறார்கள் , ஆனால் என்னைப் பொறுத்தவரை திமுக கட்சியும் எம் ஜி ஆருடையது தான் , இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார் , ஆக இந்த உலகத்தில் இரண்டு கட்சியை உருவாக்கிய ஒரே மக்கள் தலைவர் என்றால் அது எம் ஜி ஆர் மட்டுமே ! 🌱🌱🌱✌✌✌2026
கோடான கோடி மக்களின் இதயங்களில் நெஞ்சில் ஓர் ஆலயமாக இன்றும் என்றென்றும் நிரந்தரமாக குடியிருக்கிறார் வாழ்ந்து வருகிறார் #புரட்சித்தலைவர் அவர்கள் என , எங்கள் இதயத்தில் அசைக்க முடியாத நிலைத்து நிற்கும் #புரட்சித்தலைவர் அவர்களின் எளிய தொண்டன் V . சந்திரன் , #அம்மாமக்கள்முன்னேற்றக் #கழகம் , பெரியநாயக்கன்பாளையம் , கோவை வடக்கு மாவட்டம் .
Puratchi thalaivar was only actor became cm not only in india but through out the world.After purum thalaivar kamaraj he was only person earned good name in politics
3:40- DMK was literally out of power from 1977'-1996'. 19 years of vanavasam. What wld have happened if Mr.Rajni,Mr.Cho, Mr.Moopanar had refused 2 support DMK in 96'?
நமஸ்காரம் சவுக்கு சார். எனக்கு உங்களை ஒரு சில விஷயங்களில் பிடிக்காது . ஆனால் எங்கள் இதயதெய்வம் பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களுக்கு கோடானு கோடி நன்றி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
பொன்மனசெம்லை வெல்ல,சினிமாவிலும்,அரசியலிலும் யாரும் பிறக்வில்லை,இனியும் பிறக்க போவதும் இல்லை❤
மக்கள் திலகம் தன் உழைப்பின், அதாவது சினிமாவில் நடித்த பணத்தை.. மக்களுக்கு கொடுத்து உதவிய 8 வது வள்ளல். தாய் தந்தையை மதிக்க கற்றுக் கொடுத்த ஆசான். அதனாலே.. வாத்தியார் ஆனார். இன்னும் பல பல விசயங்கள் நிறைய உள்ளன.. இதனாலேயே இன்றும் புரட்சி தலைவரை.. மறக்க முடியவில்லை... பூமி உள்ள வரை பொன்மனசெம்மலின் புகழ் மறையாது. 🙏
என்றும் மனதில் நீங்காத மனித தெய்வம் மக்கள் திலகம்🙏🙏🙏
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
Super sir
Makkal thilagam MGR great man
என்குலதெயவம்கருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
MGR evergreen hero
மக்கள் திலகம் Super o Super தலைவர். நான் அவர் ரசிகன்.
எனக்கு வயது 68.முன்னாள் அரசு அதிகாரி.என் தெய்வம் அம்மா, அப்பா, என் முதலாளி மற்றும் தலைவர் எம்ஜிஆர். இந்த நால்வரையும் தினமும் வணங்கிட்டுத்தான் வெளியில் வருவேன்.
எங்களுக்கு குடும்பத்தலைவர், தெய்வம் MGR 🙏
❤❤❤❤எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர்.
புரட்சித்தலைவர் மிக அற்புதமான மனிதர்
தெய்வப் பிறவி நமது எம்ஜி ஆர்
என் சாமி பொன்மன செம்மல்❤
திமுகவின் எதிர்ப்பு நிலையை சவுக்கு சங்கர் தொடரவேண்டும்
எம்ஜிஆர் எங்கள் உயிர்
எம்..ஜி..ஆர்..என்..குலதெய்வம்
Good speech
Mgr endaral idayam kanitha super hero and leader
எம் ஜி. ஆர் சூரியனை போல் தகதகவென்று ஜொலிக்கும் அழகான நடிகர் . எம். ஜி. ஆர்,- ரின் அழகை நேரில் பார்க்க மக்கள் ( ஆண்கள், பெண்கள் ) அனைவரும் ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் காத்திருந்து , மக்கள் எம். ஜி. ஆர் - யை பார்த்த பின்னரே வீட்டிற்கு செல்வார்கள் .. மக்கள் மனங்களில் வாழும் மக்கள் தலைவர் . எம். ஜி. ஆர் .
தெய்வம் தெய்வம்
Super MGR great
Puratchi Thalaivar is a Man Image.
சவுக்குசங்கர்கூறுவதுமுற்றிழும்உண்மைநான்நாள்முழுதும்காத்துகிடந்துஒருகிலோமீட்டர்தூரத்திற்குஅப்பால்நின்றுபார்த்துள்ளேன்
❤MGR❤
நன்றி தலைவா
Mgr is fowerfull god
MGRkkuNigarUlagamUllvaraiOruvarThodramudiyathuThinnamNantri
100%உண்மை.
புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயாவை சிலர் மனபூர்வமாக தாக்கிபேசுவதுகிடையாது தலைவரைதாக்கிபேசினால் எதிரிகளிடமிருந்தும் நிறையபணம்கிடைக்கும் அதற்காகத்தான் சிலர் தலைவரை தாக்கிபேசுகிறார்கள் புரட்சிதலைவர் மக்கள்திலகம்பொன்மனசெம்மள் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயா புரட்சிதலைவிஅம்மா புகழ் பல ஆயிரம்கோடியாண்டு ஆண்டு வாழ்க நாளையமக்கள் முதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க வெள்க அஇஅதிமுக
@@sreesai7801 இபிஎஸ்பதவிக்காகபலபேர்அமர்ந்தமேடையில்பதவிக்காகநெஞ்சைநிமிர்த்திவழியில்லாமல்யாரும்தடுத்துவிடுவார்களோஎன்றுபயந்துமண்டியிட்டுநுழைந்துசென்றுபதவிகட்டிலைதொட்டவர்அவர்நிகர்தலைவர்களைவைத்திருப்பதுதன்முதல்வர்பதவிக்குஆபத்துஎன்பதால்வானில்வெடித்துசிதறும்சரவெடிபோல்இயக்கத்தைசிதறவைத்துவிட்டார்உலகம்போற்றும்உன்னததலைவர்மக்கள்திலகம்கண்டமாபெறும்இயக்கம்கரையதொடங்கிவிட்டதுதலைவர்தனிமணிதனாகதன்மக்கள்செல்வாக்காள்அரியனைஏறினார்அதுஎடப்பாடிபோன்றநபரும்அவரைசார்ந்தவர்களாலுகனவிலும்அறியனைஏறமுடியாது
Nee neenaipathu natakathu. 2026 il 🌱 aatgi
I look at MGR not as a movie actor or political leader /CM but as a great human. I only admired him - how this great man ,manage to cover up the people in Tamilnadu.
When he was sick in 1987 - there were few corporate companys willing to take MGR to treat him in any part of the world , get his treatment and send him back to India. In their personel JET and all expences under them. Who will do this now ? AND another matter - after his treatment over in US - the people came to know the date he is coming back to Tamilnadu. The people stayed ,slept around the airport area 2 days before his arrival day. Who gets all this Special Love from the Public ??
MGR is a great leader. All actors cannot become MGR
Super sir its true about puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🏻🙏🏻🙏🏻
My God MGR
Mgr.ina.vetri.vetriina.mgr
Nice
மிக சரியான கருதுறை
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க ❤
எம் ஜி ஆர் மனித தெய்வம். அவர் போல ஒரு மனிதன் இந்த கலியுகத்தில் பிறப்பது கடினம்.
Very good thanks
🌱✌🌱✌🌱😄
Naan mgr in adimai
Super
Puratchi thalaivar pugazh vazhga valarge 🙏🏻
எம் ஜி ஆர்.என்றும்
மக்கள் மணதில்
வழகின்ற.தெய்வம்!!!
🙏🙏🙏 பேரறிஞர் அண்ணா முதலமைச்சராவதற்கும் கலைஞர் முதலமைச்சராவதற்கும் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கும் ஜானகி அம்மையார் முதலமைச்சர் ஆவதற்கும் காரண கர்த்தா எம் ஜி ஆர் தான். பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுக கட்சி வளர்வதற்கு எம்ஜிஆர் கொடை அளித்த பணமே முக்கிய காரணம்.
எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேற்றபட்ட பிறகு திமுக தோல்வியைக் கண்டது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் தான் திமுக ஆட்சியைப் பிடித்தது அதிமுக கட்சி சொத்துக்கள் எல்லாம் எம்ஜிஆரின் சொந்த சம்பாத்தியமே. அரசியலில் ஊழல் செய்து சம்பாதிக்காமல் சினிமாவில் தான் சம்பாதித்த அவ்வளவு பணங்களையும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் செலவிட்டவர் இறுதியில் அவருடைய சொத்துக்கள் எல்லாம் பொதுமக்களுக்கு தான் போய் சேர்ந்திருக்கின்றன.
எச்சி கையால் காக்கா விரட்டாத எத்தனையோ அரசியல்வாதிகளின் மத்தியில் இன்றைய பல அரசியல் தலைவர்கள் தான் கொள்ளையடித்தது போக கொஞ்சம் பணத்தையாவது தன்னுடைய அள்ள கைகளுக்கும் அள்ளிக் கொடுப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். எல்லா அரசியல் தலைவர்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தவர்கள் தான். அதில் A 1 & A 2 குற்றவாளிகளை தான் நமக்குத் தெரியும்.
ஏழைகளின் மேல் இரக்கம் கொண்ட அந்தப் பொன்மனச் செம்மலை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்பதை இன்றைக்கு நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்த உண்மை எல்லாம் தெரிந்தும் இன்றைக்கு சிறை சென்ற ஒரு சில திமுக அமைச்சர்கள் எம்ஜிஆரின் மீது அவதூறு பரப்புகிறார்கள். 😢😢😢
தாங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை.
Well said brother, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
Makkal thilagam pugal. Onguga
Mgr is my Kula theivam. But I am not admk.
வாழ்கபுரச் சிதலைவர்எம்ஜி
வாழ்த்துக்கள் வாழ்கவள்ளல் புகழ் 👍❤🌹
Mgr vallal gunam ullavar
As Mr Sankar conveyed MGR (Decode: Magnanimous, Generous and Respectable) is a phenomenon - human phenomenon. He has done everything - cinema and politics - always with a human touch. In his career, he has given more than what he has received. A people's personality. He has designed his role and character in every movie with clean personality. 10 years back, in STAR theatre in Triplicane, (Needhiku pin Pasam), his fans from poor family background lighted lamps in front of the screen. He made every one who sees his film to feel his personality in him which is a psychological transformation. One of the main reasons people still adore him the most is his grace towards every poor citizen of the State.
Super🎉
M.g.r.supor
சூப்பர்.வாழ்த்துக்கள்
🙏🏻
When DMK started kalaignar is at 28th place in party.he begged mgr for party leadership when Anna is at serious condition.this is true.navalar gave the place to kalaignar on behalf of MGR
Super sariya sonnenga nandri brother vazga valamudan
நிறையப் பேர் எம் ஜி ஆர் அஇஅதிமுக கட்சியை மட்டும் தான் உருவாக்கினார் என்று சொல்கிறார்கள் , ஆனால் என்னைப் பொறுத்தவரை திமுக கட்சியும் எம் ஜி ஆருடையது தான் , இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார் , ஆக இந்த உலகத்தில் இரண்டு கட்சியை உருவாக்கிய ஒரே மக்கள் தலைவர் என்றால் அது எம் ஜி ஆர் மட்டுமே ! 🌱🌱🌱✌✌✌2026
மக்கல்திலகம்ஐயாஎங்கல்குளதெய்வம்ஃ
Only mistake for MGR was support Karunanidhi to became CM
கோடான கோடி மக்களின் இதயங்களில் நெஞ்சில் ஓர் ஆலயமாக இன்றும் என்றென்றும் நிரந்தரமாக குடியிருக்கிறார் வாழ்ந்து வருகிறார் #புரட்சித்தலைவர் அவர்கள் என , எங்கள் இதயத்தில் அசைக்க முடியாத நிலைத்து நிற்கும் #புரட்சித்தலைவர் அவர்களின் எளிய தொண்டன் V . சந்திரன் , #அம்மாமக்கள்முன்னேற்றக் #கழகம் , பெரியநாயக்கன்பாளையம் , கோவை வடக்கு மாவட்டம் .
Tru e statement about MGR
இன்றும்.அவர்.தான்
Mgr is my god
Gandhi vellai karagalin devai khaga uruvakapatavar MGR uzaipal uyarnthavar
புரட்சி தலைவர்
மக்களின் இதய தெய்வம் !
MGR is god of Tamil Nadu people
Rajajis great mistake is his alliance with DMK in 1967 and MGRs great mistake is supporting MK as C M.
Engal Thalaivar always mass
MGR pugal valga
Puratchi thalaivar was only actor became cm not only in india but through out the world.After purum thalaivar kamaraj he was only person earned good name in politics
Tamil Nadu only one annmaiallan next cho savugu sir great person
அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி, ஸ்டாலின் அவர்களின் முதல்வர் ஆக காரணம் எம் ஜி ஆர் மட்டுமே.
Bharat ratnaa
எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர். அவர் மறையவில்லை.இன்றுமம் வாழ்கிறார். நேற்று இன்று நாளை. எம்.ஜி.ஆர்.
Tr M G R Avarkal oru Deiva piravi
Actually navalar is the next leader of DMK after annadurai.mgr compromised navalar
MGR is good
Aa aa. N.aa
He disrespected MGR in the same interview. His praise of MGR is needed. He does not politics. Simply blubbing.
4:33 4:36
Karunanidhi was also not
defeated in assembly elections
❤
Karunanidhi 5 place
1984eledaitherthalvanthapothu.annanagarthokuthiyidmkjeithathu😮
Savuku come back soon , DMK down down
நம்பர் 1டூபாகர் அவன் நம்பர் 2நீ
3:40- DMK was literally out of power from 1977'-1996'. 19 years of vanavasam. What wld have happened if Mr.Rajni,Mr.Cho, Mr.Moopanar had refused 2 support DMK in 96'?
இவன் ( சவுக்கு சங்கர்) கருணாநிதி யின் கைத்தடி யாயிற்றே😂😂😂
வெற்றி தேவதை எங்கள் புரட்சி தலைவர் அருகில். அவரை வென்றவர் இன்று வரை இல்லை.
நமஸ்காரம் சவுக்கு சார். எனக்கு உங்களை ஒரு சில விஷயங்களில் பிடிக்காது . ஆனால் எங்கள் இதயதெய்வம் பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களுக்கு கோடானு கோடி நன்றி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
Mgr Pol ulagathil yarum kidayathu
மக்கலுக்காகவாழ்ந்தவர்எங்கள்தெய்வம்எம்ஜிஆர்