மிக மிக நுட்பமான.. மன அமைதியான சூழ்நிலையில்.. ஆழமான சிந்தனை கணித மனக் கணக்கு அமைப்பை மனதில் வைத்து சந்தேகத்துக்கு இடம் தராமல் நம்பிக்கையோடு பாடத்தை கவனித்து.. ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் மட்டுமே.. குருஜீ எப்படி பலன் எடுக்கவேண்டும் என்பதை அதிநுட்பமாக சொல்லி கொடுப்பது புரியும். அபூர்வமான பாடம்.
நீங்கள் கூறியது போல்.ஒரு பிணம் எரிப்பவர் ஜாதகத்தில்.குறைந்த அளவு சனி சுபத்துவமாக இருக்கும் என்று சொன்னீர்கள். தர்ச்செயலாக பிணம் எரிப்பவரின். பார்க்க நேர்ந்தது. அதில். மேசம் ராசி தனுசு லக்கினம் .மகரத்தில் சனி தேய்பிறை சந்திரன் சேர்க்கை. நீங்கள் கூறியது உண்மை. நன்றி குருவே.
வணக்கம் குருஜி வைகாசி 27. ரிஷி ரோகினி புதன் பரிவர்த்தனை சிம்மத்தில் மகரம் சனி1:50" செவ்வாய்4:12" திருவாதிரை குரு புனர்பூச சுக்கிரன் 6 8 ஆக அமைந்து சுக்கிர திசை சனி புத்தி பூச சந்திரன் 9.அம்சத்தில் துலாம் ராசி அப்படி என்றால் எதை ராசி என்று வைத்துக்கொள்வது
வணக்கம் குருஜி,இந்த கோச்சார வேதையில் வரும்,காலங்களில் சிம்ம,மீன ராசிகளுக்கு சனிக்கு பின் இருக்கும் ராகு வேதையா? குருவின் பார்வையில் ராகு,சனி வருவார்கள். அது பலனை மாற்றுமா? இது பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி
குருவின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன். ஐயா கோட்சாரவேதை எவ்வாறு பலன்கொடுக்கும் என்பது பற்றி அட்டவணையுடன் ஒரு ஆன்லைன் வகுப்பில் நடத்துங்கள் ஐயா!நன்றி.
குரு குறைந்தது 4 கிரகங்களை பார்க்க வேண்டும், லக்னத்தில் குரு இருப்பது, லக்னாதிபதி ராசிநாதன் கூட குரு தொடர்பு, ராசியை(சந்திரனை(மனதை)), புதனை(புத்தியை) குரு பங்கபடாமல் தொடர்பு கொள்வது.
சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
அப்படியென்றால் ஜாதகருக்கு ஏழரை சனி நடக்கும் போது அவருடைய ஜாதகத்தில் யோகத்தை தர காத்து கொண்டிருக்கும் குருவே தசா மங்கள யோகத்தில் நின்று தசா நடத்தினாலும் ஜாதகருக்கு அந்த குரு தசா பலனளிக்காதா ? கூறுங்கள் குருஜி
வணக்கம் குருஜி,இந்த கோச்சார வேதையில் வரும்,காலங்களில் சிம்ம,மீன ராசிகளுக்கு சனிக்கு பின் இருக்கும் ராகு வேதையா? குருவின் பார்வையில் ராகு,சனி வருவார்கள். அது பலனை மாற்றுமா? இது பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி
மிக மிக நுட்பமான.. மன அமைதியான சூழ்நிலையில்.. ஆழமான சிந்தனை கணித மனக் கணக்கு அமைப்பை மனதில் வைத்து சந்தேகத்துக்கு இடம் தராமல் நம்பிக்கையோடு பாடத்தை கவனித்து..
ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் மட்டுமே..
குருஜீ எப்படி பலன் எடுக்கவேண்டும் என்பதை அதிநுட்பமாக சொல்லி கொடுப்பது புரியும். அபூர்வமான பாடம்.
கோடி ரூபா கொடுக்கலாம் இந்த சூட்சுமத்த சொல்லிகொடுத்ததற்கு
கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
நீண்ட நாளைய சந்தேகம் தீர்ந்தது நன்றி குருஜி நன்றி 🙏 🎉🎉🎉🎉🎉
*Thanks for Detail Eloboration GURUJI* 💖💖💖
romba ubayigama irunthathu mikka nandri
பிறப்பிலும் நடப்பிலும் கோள்களின் சாரம் ! பயணங்கள் முடிவதில்லை ! பயணி ...? ? ? கலவை😮 ! நன்றி குருஜி👍💥🙏
Vanakam Guruji arumaiyana vilakam anaivarukum pàyanulla pathivu valthukal thambi 🙏🙏🙏
Vanakkam guruji ellorum nandraga irupeerigal
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு என் இனிய வணக்கம் 🙏🙏🌹🌹❤️❤️
இன்று புதிய கருத்தை கற்றுக்கொண்டேன். நன்றி குருஜி🙏
Good video sir
குருஜி ஐயா எப்போதும் என்றென்றும் உங்கள் ஜோதிடரவிதிகளே இறுதியில் ஜெயிக்கும். மெய் எழுத்துக்கள் என்றுமே அழியாது...👍👍👍
விளக்கம் அருமை ஜோதிடக்கடல்
Excellent explanation👌 Thank you so much GURUJI 🙏❤🌹
நன்றிகள்
Thank you so much for your explanation guruji
❤
நீங்கள் கூறியது போல்.ஒரு பிணம் எரிப்பவர் ஜாதகத்தில்.குறைந்த அளவு சனி சுபத்துவமாக இருக்கும் என்று சொன்னீர்கள். தர்ச்செயலாக பிணம் எரிப்பவரின். பார்க்க நேர்ந்தது. அதில். மேசம் ராசி தனுசு லக்கினம் .மகரத்தில் சனி தேய்பிறை சந்திரன் சேர்க்கை. நீங்கள் கூறியது உண்மை. நன்றி குருவே.
Thank u guruji 🙏 🇮🇳
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி வைகாசி 27. ரிஷி ரோகினி புதன் பரிவர்த்தனை சிம்மத்தில் மகரம் சனி1:50" செவ்வாய்4:12" திருவாதிரை குரு புனர்பூச சுக்கிரன் 6 8 ஆக அமைந்து சுக்கிர திசை சனி புத்தி பூச சந்திரன் 9.அம்சத்தில் துலாம் ராசி அப்படி என்றால் எதை ராசி என்று வைத்துக்கொள்வது
வணக்கம் குருஜி,இந்த கோச்சார வேதையில் வரும்,காலங்களில் சிம்ம,மீன ராசிகளுக்கு சனிக்கு பின் இருக்கும் ராகு வேதையா? குருவின் பார்வையில் ராகு,சனி வருவார்கள். அது பலனை மாற்றுமா? இது பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி
Please gocharam vedhai ..link send panunga yaradhum
குருவின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்.
ஐயா கோட்சாரவேதை எவ்வாறு பலன்கொடுக்கும் என்பது பற்றி அட்டவணையுடன் ஒரு ஆன்லைன் வகுப்பில் நடத்துங்கள் ஐயா!நன்றி.
ஜாதகத்தின் மூலம் நம்பகமானவர்களை எப்படி கண்டறிவது?
குரு குறைந்தது 4 கிரகங்களை பார்க்க வேண்டும், லக்னத்தில் குரு இருப்பது, லக்னாதிபதி ராசிநாதன் கூட குரு தொடர்பு, ராசியை(சந்திரனை(மனதை)), புதனை(புத்தியை) குரு பங்கபடாமல் தொடர்பு கொள்வது.
@@hariprasath3336குரு 6,8 அதிபதியா வந்தால் பெரிய கிரிமினல் இருப்பாங்க ஜி...
@@prakash-zy9dfexcellent 👌
@@prakash-zy9dfI agree
வணக்கம் குருஜி
Answer for question in premium video 614 pls
Advance HAPPY NEW YEAR 2005 Guruji🎉
Guruvo Vanakkam santran thukam ella thivaoli enakku megavom mankastam nikal kuruvathu sari
சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
குருஜி ..சினிமா நண்பர் என் கணிப்பு . போஸ் .......ட் 10ல் நீச சூரிய 2 அமைச்சர்கள் ,... முருகன் அ .வ.ர். .. வேல். சரியா குருஜி
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
04.05.1989 12.15 pm sun in 10th house why still not got government job mesha rasi kadaga lagnam
Government job ku thevaiyana full effort unga kita illai
அப்படியென்றால் ஜாதகருக்கு ஏழரை சனி நடக்கும் போது அவருடைய ஜாதகத்தில் யோகத்தை தர காத்து கொண்டிருக்கும் குருவே தசா மங்கள யோகத்தில் நின்று தசா நடத்தினாலும் ஜாதகருக்கு அந்த குரு தசா பலனளிக்காதா ? கூறுங்கள் குருஜி
வணக்கம் குருஜீ
வணக்கம் குருஜி 🙏🏻
வணக்கம் குருஜி,இந்த கோச்சார வேதையில் வரும்,காலங்களில் சிம்ம,மீன ராசிகளுக்கு சனிக்கு பின் இருக்கும் ராகு வேதையா? குருவின் பார்வையில் ராகு,சனி வருவார்கள். அது பலனை மாற்றுமா? இது பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி