Paattum Naane Full Video Song l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri ...
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2021
- Thiruvilaiyadal Tamil movie Paattum Naane Full video song, featuring Sivaji Ganesan, Savitri, Nagesh K. B. Sundarambal in lead roles.
Star cast: Sivaji Ganesan, Savitri, K. B. Sundarambal, Nagesh
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional - บันเทิง
2024 ❤🎼🎵🎶ல் கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க🙏🏻🙏🏻🙏🏻
இன்றும் யாரெல்லாம் இந்த பாடலை மெய் மறந்து ரசிக்கிறீர்கள்?
Me
இன்னும் என்ன இன்னும்
பல்லாண்டு காலமும் இயைந்து கேட்பேன்
சிவாய நமக🙏 ஃ❤
கழதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@@priyalakshmanan4215😊😊😊😊
I don't know but this song same vibe ME❤
2024 இல் இந்தப் பாடல் கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க
Pop
🙌
இந்தப் பாடலைக் கேட்கும் போது உண்மையில் உடம்பெல்லாம் புள்ளரிக்கிறது. தமிழின் அந்தத் தெய்வத்தன்மை தான் காரணம். இனிமேல் இப்படிப் பட்டப் பாடலை யாராலும் எடுக்கவோ பாடவோ முடியாது.
ஆடும் கலையின் நாயகன் நானே!
நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே!
- மகாதேவ ஈசன்
🙏 Ohm 🙏 shivaji 🙏 namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்படி ஒரு நடிகர் பிறப்பதும் இல்லை பிறக்கப்போவதும் இல்லை ☝️
UNMAI
டி.எம்.எஸ் ஐயாவைப் போன்ற இன்னொரு பாடகரை இனிமேல் தமிழினம் காணாது.
T.M.S தமிழர் இல்லை.
@@sathieshkumard6115 even better
🔥🙏
@@sathieshkumard6115 தமிழர் இல்லாத ஒருவர் தமிழினத்துக்கு கற்பித்தார் என்றால், அவர் ஆண்டவனுக்கு இணையானவர் அல்லவா. வார்த்தைகளை சிதறாமல் கொஞ்சமாவது சிந்தியுங்கள். இதுபோன்ற தேவையற்ற வார்த்தைகள்தான் இன்றைய தமிழினத்தின் தலைவிதிக்கு காரணமாகும்.
Wait..spb..?
இவ்வளவு... பக்தியோடு.. பல படங்களில் நடித்து.. புராணங்களையும்... இலக்கியங்களையும்... பக்தியோடு... மக்கள் மனதில் பதிய வைத்த அற்புத.. மாபெரும் கலைஞர் சிவாஜி கணேசன் அவர்கள்...!!! அண்ணாரின் மறைவு நம்மைப்போன்ட்ரோற்கு மிகப்பெரிய இழப்பு. இனியொரு சிவாஜி கணேசன் கிடைப்பாரா. 👍👌🙏🙏🙏
நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததிகளுக்கும் பெரிய இழப்பு.
உண்மை
😂😂
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே,,,,,,பாடல் இயற்றிய கண்ணதாசனுக்கு பொருத்தமான வரிகள்,,,,,,?
Liric by ka.mu.shreef.
அந்த சிவபெருமானே நேரில் வந்து பாடுவது போல உள்ளது இப்பாடல். அருமை...
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
ஐயா திரு சிவாஜி அவர்களின் ஒட்டுமொத்த நடிப்பிற்கு இந்த ஒரு பாடல் சிறந்த எடுத்துக்காட்டு டிஎம்எஸ் கேவி மகாதேவன் இவர்களை ஒருங்கிணைத்து திருவிளையாடல் என்னும் மாபெரும் திரைக்காவியம் தந்த திரு திரை இயக்குனர் மேதை ஏபிநாகராஜன் அவர்கள் புகழ் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கும் நம் அன்னை தமிழ் போல்
❤❤❤
Vulaga maga nadigan sivaji.APN maaperum director.ivarpol yarular inru?
@@srinivasan-bi6gw
Aam
Yenthiran sathanaiyalar Superstar THIRUVILAIYADAL pol padam yedukka mudiyathu yenru vittar
Iceberg.
அரிது அரிது இந்து போன்ற பாடல் நம்மகு கிடைத்தது வரம் தான் என்று சொல்லலாம். வாழ்க தமிழ் மொழி
அங்கும் இங்கும் ஓடாமல் கையை காலை ஆட்டாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தன் முக பாவனை களாலும் நடிப்பாலும் கோடிக்கணக்கானோர்களை மெய் மறக்கச் செய்து விட்டார் நடிகர் திலகம்.. டிஎம்எஸ்ஸின் குரல் வளமும்
மகாதேவன் அய்யாவின் இசையும்
பாடலும் மிக மிக மிக அருமை. 🎉❤
நம்மில் கர்வம் எழும்போது இந்தப் பாடலைப் பார்த்தால் போதும். அடங்கி விடும்.
😮😮😮😮😮😮
உலகம் உள்ளவரை தமிழினம் என்றும் மறவா கலைஞன்
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். Tms, சிவாஜி, picturisation சூப்பர். நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே என்றவுடன் சிவாஜி சிரிக்கும் சிரிப்பு நடிப்பின் உச்சம். வாழ்த்துக்கள்.
இவரைப்போல் ஒரு மாபெறும் நடிகர் இந்ந உலகத்தில் அன்றும் இன்றும் இல்லை நாளையும் இல்லை
Illa apdila la
திருவிளையாடல். தமிழ்நாட்டிற்கு.பேருமைதந்தபடம்சிவாஜி.அருமையானநடிப்பு
இந்த பாட்டை நம்மில் யார் பாடி பார்த்தாலும் ஏதோ நாமே கடவுள் போன்ற கர்வம் வருவது நிச்சயம்.... அப்படிப்பட்ட வரிகள் 👌👌👌👌
L.
உண்மை…. சிறு வயதில் மாடுகள் மேய்க்கும் சமயங்களில் யாருக்கும் தெரியாமல் தனியாக பாடி பாடி ரசித்த பாடல் இது. தனியாக சைக்கிளில் சென்ற சமயம் எல்லாம் பாடி பாடி வேகமாக போவதுண்டு. அந்த 1970-1980 காலங்களில் மாரியம்மன் சிவன் கோவிலில் மார்கழி மாதத்தில் போடும் போதெல்லாம் ஒரு பரவசம்….
உண்மை..... அற்புதமான வரிகள்....தேவகானம்
👌👲
Ellam Siva mayam
❤❤சிவா ஜி கணேசன் எனும் நடிப்பின் ஆளுமை❤❤
ஒரு பாடலில் எத்தனை முகபாவனைகள், சிவாஜி Sir....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கணீர் குரலின் மன்னன் TMS Sir❤️❤️❤️❤️இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்பது மனதிற்கு இதமாக உள்ளது❤️❤️❤️❤️❤️
சிவாஜி யே சிவன்...
ஒன்றே. குலம் ஒருவனே தேவன்
அன்பே சிவம்...
இந்தக் கம்பீரப் பாட்டை கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அவர்கள் பாடியதனால்தான் அது இன்றும் மக்கள்மனதில் நிலைத்திருக்கின்றது.
இந்த மாதிரி மாஸ் சீன்ஸ் எடுக்க எந்த இயக்குனர் னால யும் முடியாது
இயக்குனர் ஹரியால் முடியும்
அன்றும் இன்றும் என்றும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.
அய்யா சிவாஜி ஒரே மனிதன் எத்தனை பாவனை அப்பப்பா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற ஒரு பெருமை போதும் எமக்கு
இந்தப் பாட்டிற்கு திரு. கொன்னக்கோல் சுப்பையா அவர்களின் கொன்னக்கோல் இசை மேலும் மெருகூட்டுகிறது. என்ன அருமையான டீம்
வொர்க்🙏🙏🙏
இப்பாடல் இடம்பெற்றுள்ள நடிகரையும்,பாடலின் வரிகளையும் மற்றும் இசையையும் ஒரு போதும் நான் மறவேன்... 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️
TMS வெண்கல குரலில் ஓர் கர்வமும், கர்ஜனையும் உள்ளது 👌🏻👌🏻 அந்த எம்பெருமான் சிவனே வந்து பாடியது போல் ஓர் உணர்வு ❤️❤️
ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பும் பாட்டிற்கு மேன்மை செய்துள்ளன.
Thankyou for the whole team involved with திருவிளையாடல்
இந்த யுகம் உள்ளவரை அய்யா நின் புகழ் நிலைத்து நிற்கும் (kanndaasan.
கண்ணதாசன் வரிகள் மிக அருமை மேலும் TMS குரல் அருமை அதைவிட சிவாஜி கணேசன் நடிப்பு மிக அருமை தஞ்சாவூர் மனிதன் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்
இன்று 11/10/2022 இலும் கூட தற்பொழுது அலுவலகத்தில் அமர்ந்து பார்க்கும் பொழுது பாடல் வரிகளும் , குரலும், சிவாஜி அவர்களின் அசைவும் மெய் சிலிர்க்க வைக்கிறது...நல்ல சிந்தனைகளை உள்ளினுள் உருவாக்குகிறது...ultimate..
18. 12. 2022
TMS MAYAKURAL
4:24
இந்த பாடலில் எத்தனை வேடங்களில் நடித்து உள்ளார் இப்பொழுது உள்ள நடிகர்கள் நடிப்பதற்கு பத்து வருடங்கள் ஆனாலும் இவ்வளவு நேர்த்தியான காட்சி என்பது கடினமான ஒன்று
கடவுள் பாடும் பாடல் எழுத வேண்டிய மனிதன் கண்ணதாசன்
அய்யா செவாலியிர் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பின் திறமை கடவுள்ளை பார்த்த மாதிரிய இருக்கும். TMS அய்யா குர்லில் அழகான தமிழ் உச்சரிப்பில் கேட்க இசையும் மனதை மிகவும் நெருடல் வந்து விடும்.
Thiru Sivaji Ganeshan+ T.M.Soundarajan aiyaa.. ✨ rocks
சிறந்த மேள இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள் ( எங்கள் ஊரில் இன்று இசைத்தார்கள்) அவர்களையும் தரம் பிரித்து அதில் சிறந்தவர்களை (இசைக்கலைஞர்கள்) உலகுக்கே அடையாளப்படுத்த வேண்டும்❤🙏
நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து விம்மி புடைத்து ஆனந்த மிகுதியில் கண்கள் குளமாகிறது. இறைவனை கண்டதுபோலவே
கடவுள் நேரில் படியாது சிவனுக்கே சேரும் ❤️ஓம் நமசிவாய ❤
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரித.....
இவ்வுலகில் யாருமே இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு நீதான் துணை 🙏
அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே 🔥🔥🙏
th-cam.com/video/VCcO4SUpk0g/w-d-xo.html🙏🙏🙏
ஆஹா நடிகர்திலகத்தின் அருமையான நடிப்பு, நிஜமாக, நேரில் ஒரு கச்சேரி பார்த்த களிப்பு. ஐயா சிவாஜி, திரும்ப வாருங்கள், நடிப்பு எனும் கலை வெற்றிடமாக உள்ளது நீங்கள் இல்லாமல்.
Tmsin இந்த இசை பாடல் உண்மையாக எல்லா ஜீவரசிகளையும் அசைத்துவிட்டன
“O conqueror of wealth, there is no truth superior to Me. Everything rests upon Me, as pearls are strung on a thread.” ~ Bhagavad Gita 7.7 ❤ These words are said by Lord Krishna and this song perfectly suits him. 💥❤️🙏🏻
எந்த வருடம் எந்த நிமிடம் இப்பாடலை கேட்டாலும் மெய்சிலிர்ப்புடன் கூடிய தெம்பு வருகிறது....வேற லெவலுங்க
The Inseparable Legends - TMS & Shivaji Ganeshan ❤️💚💜
தெய்வீக குரல் TMS அய்யா. ஆண்டவன் அருள் இன்றி இப்படி பாட முடியாது.
மறுக்க முடியாத உண்மை தான்.
Thats True
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..... 🙏🙏🙏
No one can sing the song better than this singer
இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குள் ஒரு சந்தோசம் நான் லாரி டிரைவர் இரவு நேரத்தில் இந்த பாடலை நூறு முறையாவது கேட்டு விடுவேன்
தங்கள் ரசனை போற்றத்தக்கது.
👌
This song having physics,music, lyrics, nature, creation, dedication, vibration, action and all masterpiece & wonderness of the world
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தேனாக இனிக்கிறது
கடவுள் என்பவர் உலகின் இயக்கம் , இயக்க ஆற்றல், நிலை ஆற்றல் ஆக இருக்கலாம்
காலத்தால் என்றும் அழியாத காவிய பாடல் 🙏
💯👍👌
Ka.mu.sharif eludhiya paadal,
@@mohamedabdulkatherjamal8593
கண்ணதாசனே செருப்பால் அடித்த மாதிரி சொன்ன பிறகும் , இதைப் போல வெகு சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கா.மு.ஷெரிஃப் ஒரு உண்மையான மனிதராக இருந்திருந்தால் கண்ணதாசனுக்கு பதிலாவது சொல்லி இருப்பார். அவருக்கு இந்தப் பாடல் தான் எழுதியது என்று பேர் வரவேண்டும் என்று ஆசை. கண்ணதாசன் மலம் என்று சொன்ன பிறகும் பேசாமல் இருந்துவிட்டார். இது தான் உண்மை. சரி இசை அமைத்த கேவி.மகாதேவனும் இது கண்ணதாசனின் பாடலென்று சொல்லி இருக்கிறாரே..அதற்கு என்ன சப்பை கட்டு கட்டப் போகிறீர்கள்? தன் கண்ணதாசன் மாத இதழில்கண்ணதாசனின் எழுதிய பதிலை அவரது மகன் போட்டு இருக்கிறார்.. படித்துவிட்டு பேசவும்
th-cam.com/video/YsCb8uk_Srs/w-d-xo.htmlsi=U79KKRxOEAGfoYqP
சிவாஜி நடிப்புக்கு சிவாஜியே ..அவரே பாடுவதுபோல் வாய் அசைப்பு
Avarda nadipuku tamil cinemala yarume inru varai illa
உச்ச கட்ட திறமையான கலைஞர்கள். மிக மிக அருமை!
நடிகர் திலகம் ஒவ்வொரு இசைக்கருவிகளை வாசிக்கும் போதும்..... உண்மையாகவே அவர் வாசிப்பது போல் தெரியும்.....The perfection of acting....... Goat level performance
கண்ணதாசன் எனும் மாகவி நம் தமிழின பொக்கிஷம்❤😂😢😮😅😊
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா Lyrics 🔥🔥🔥Sivaji ayya cute expression😍😍☺
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை கலைதாயின் தலைமகன் எவரும் நெருங்க முடியாத கலையுலகபீஷ்மர்
Fantastic
Pp
கண்ணதாசன்
என் ஈசன் அசைந்தால் உலகு அசையும்.. அவன் இயக்கம் நின்றால்.. அவன் காலடியில் உலகம் ஓடுங்கும் சிவ சிவ ❤️
கண்ணதாசன் கண்ணதாசன் தான்
எழுதியது kavizhar கா மு sheriff!
"Koothum, isaium, koothin muraium kattum ennidam kathai solla vanthayoo, " What a lyrics
What does this mean? I’m malayalee but can’t translate haha
@@noyalcheriyan4841 ഞാനും മലയാളിയാ...കൂത്തും ഇസൈയും എന്ന് വെച്ചാൽ നൃത്തവും പാട്ടും , കൂത്തിൻ മുറൈയും എന്ന് വെച്ചാൽ നൃത്തത്തിൻ്റെ രീതി കാറ്റും ഇവയെല്ലാം എന്നോട് കഥ പറയാൻ വന്നല്ലോ....എന്നാണ് ഈ വരികളുടെ അർത്ഥം...
All credits goes to kannadasan
@@noyalcheriyan4841 it's actually I know drama, music and the rules of all drama and music. I express everything, I created everything, and you've come to tell me all these things like a story?( A mere mortal, you're telling about all this to the creator himself) it's a question he is asking to the person sitting inside
piriyala de patti
எதிலும் இயங்கும் இயக்கம்மும் நானே என் இசை நின்றாள் அடங்கும் உலகே...... 🙏🙏🙏
Sivaji is SIVA Himself!!! What an amazing artiste!! Salutations!!!
வரிகள்: கவியரசர் 🛐💛
இந்த பாடல் வந்ததில் ஒரு பெரிய கதை இருக்கிறது.இதற்கு முன்னதாக வரும் பாடல் ஒரு நாள் போதுமா என்ற பாடல் அந்த பாடலை சீர்காழி அய்யா அவர்கள் பாட சொல்லி கேட்டிருந்தார்கள் அவர் படத்தின் கதையை கேட்டுவிட்டு பாட மறுத்து விட்டாராம் TMS அவர்கள் முன்னாடி நான் பாடும் பாடல் தோற்பதா என்று மறுத்து விட்டாராம். அதன் பின்னர் தான் அந்த பாடல் கர்நாடக இசை கலைஞர் முரளி அய்யா அவர்களிடம் படத்தின் கதையை சொல்லாமல் அந்த பாடலை பாட வைத்தார்கள். அதன் பின்னர் தான் இந்த பாடல் TMS அய்யா பாடினால் வென்று விடும் என்று பாட வைத்தனர் அதே மாதிரி மக்களும் ஏற்று கொண்டனர். இறைவனும் ஏற்று கொண்டான்.அந்த காலத்தில் எவ்வளவு நுணுக்கமாக சிந்தித்து இருக்கிறார்கள்.
Kaviarasu Kannadasan pol ezhuda evarum ilar❤🙏🙏🙏
இந்த பாடலின் தனிச்சிறப்பு இயல், இசை, நடிப்பு,கவிநயம் , சூழல் எனும் பஞ்சாட்சரத்தை பஞ்சாமிர்தமாய் அகம்பாவம் வேண்டாம், அவன்றி ஓர் அனுவும் அசையாது என்று உறுதி படுத்திய அகங்காரம் கொள்வோர் கேட்க வேண்டிய அற்புதமான படிப்பினை தரும் பாடல்.
பாட்டும் நானே பாவமும் நானே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ..
கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ..
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
அசையும்..பொருளில்
இசையும் நானே
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.ஏ
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
உன் ஆணவம் பெரிதா
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனொடு ஆடவந்ததொரு
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
💓💓💓 💓💓💓
கவிஞர் கா மு ஷரீப் அவர்களின் இதயத்தை தொடும் வரிகள்
I was living in Thiruvalayam when this movie was released. I consider that city as my native though I hail nearby village.
🎉
#TH-cam பாட்டும் நானே பாவமும் (in Thamizh - paa, in this context is pronounced with a stress like 'bha' even though there is no separate alphabet for 'bha' in Thamizh (that is why Sanskrit was invented😊) bhavamum - expressions) நானே.
Meaning of the song must be translated as "the song is me and the expressions are me".
Like I mentioned in another comment, the English words 'Write', 'Right' & 'Wright' - spelled differently, meanings and comprehension completely changes according to the context('Right' - Direction/Correct/Ok).
And ofcourse, the word பாவம்(paavam) has 3 different meanings(relative synonyms in English are 'poor', 'pity', 'sin'), that changes with the context, and this word(Paavam - பாவம்) cannot/should not be changed to "Paava'mu'm - பாவ'மு'ம்" to ask it to carry the same meaning!
Literature, Vocabulary, and Grammatical Rules of the Thamizh Language.
@@harifullahkasim23133:50 கா.மு.ஷெரிப் பெயரை போடவில்லை
கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை...
Gowrimanohari raga gained popularity with this monumental piece. In the phrase, ‘Padum Unnai Naan Padavaithene’, the catchy prayoga PDNSD,P/MPGR is aptly positioned, typical of the raga. Interesting instruments - the veena, the flute, percussion…- have been used in this piece. The kalpanaswara exchanges at the end of the piece are an aural treat.
3:22 "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே."
Among the greatest songs ever composed.
Lyrics, Music, Singer, Actor, The scene in the movie - All at its best !
அருமையான பாடல் காலத்தால் அழியாது🎶🎵💗
பாடும் போது முக பாவனைகள்
Name behind Body language
Can't replace this song❤❤❤
வாழ்க அய்யா கண்ணதாசன் புகழ்
இந்த பாட்டை நம்மில் யார் பாடி பார்த்தாலும் ஏதோ நாமே கடவுள் போன்ற கர்வம் வருவது நிச்சயம் ❤❤
Super ❤
Shivaji ayya is the perfect choice for such Epic movies.. நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே.. my favorite lines
TMS the great!
இறைவனை நினைத்து கொண்டு அவர் பாடுவது போல் அய்யா அவர்களின் அற்புதமான பாடல் வாழ்க நின் புகழ்
th-cam.com/video/VCcO4SUpk0g/w-d-xo.html👍🙏
அசையும் பொருளில் இசையும் நானே.... சிவ சிவ..
கண்ணதாசன் கே. வி.மகாதேவன் டீ எம் ஸ் கூட்டணி அற்புதம்.சிவாஜி ஐயா வின் நடிப்பு மிகவும் அற்புதம்.
Sir lyrics
Kaa mu sharif
Not Kannadasan
@@natarajanv7170 See Kannadasan's reply in his book about this song. His son has published it in his video also. It is Kannadasan's song. He has provedit and has said that it is a disgrace to be said that he used sherif's song
@@natarajanv7170
எதையும் தெரிந்தால பதிவிடுங்கள் இதை இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான்.
என் தகப்பனார் கேவி மகாதேவன் அய்யவின் அலுவலகத்தில் சிறிது காலம் பணி செய்துள்ளார். பல விடையங்கள் எங்களிடம் அது பற்றி பேசுவார்.
கேவி மகாதேவன் அய்யா. இந்த பாட்டிற்கு மட்டுமே தனியாக கண்ணதாசனுக்கு வெகுமானம் ( பேசிய சம்பளம் போக) கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார்.
@@natarajanv7170கண்ணதாசன் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எதோ ஒரு கல்லுளிமங்கள் அல்ல.
கண்ணதாசன் தான் பாடல் ஆசிரியர்
@@natarajanv7170நீ எத வேனாலும் பேசும் கேவலமான ரகம் மாதிரி தெரிகிறதே?
The Most Magnificent Stupendous Marvellous Mind-boggling & Phenomenal Actor ever Born on EARTH
As a kid I thought this was lord shiva himself and I think the same now 😊
நான் சிறுவயதில் சிவன் சிவாஜி போல் தான் இருப்பார் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் இந்த பாட்டை கேட்க வேண்டாம் கர்வம் அடைந்தது போல் பீல் ஆகும் பா 💚🔱
யாரப்பாராட்றதுனே தெரியாம இப்பவும் பொலம்ப வச்சுட்டாங்கய்யா!
Super
💥💥 இன்றும் கேட்டாலும்.. ரசிக்கும் பாடல்...
சூப்பர் மிகவும் நன்று
Mesmerizing song past & present not easy to song to sing
I was amazed How super singer show How kids are singing this song
எவராலும் பாடமுடியாத
இசையரசர், டி.எம்.சௌந்தரராஜன்
அவர்கள்... பாடிய... ஒரு தெய்வீக கானம்,
இறைவனே... இறங்கிவந்து... இப்பாடலை... கேட்டுவிட்டுதான் போவான்... தினமும்...!
There is no mention of him in the description... soo saddddd..
Someone should include it... his majestic voice has no replacement till date
Yes apa irukiravangalda kural valam evalavu inmaiya iruku
@@ilanthiraiyantamilan2048
அபூர்வக்குரலுக்கு சொந்தக்காரர்
T.M.சௌந்தரராஜன் அவர்கள் !
அதனால்தான் அவர்...
தெய்வீகக்குரலுக்கு சொந்தக்காரர்
என்று அழைக்கப்படுகிறார்...!
நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏💞💞💞
Shivaji ganesan "evar enakku romba pidikkum song avar vayal paduvadi ketkumbodhu migavum arumayaga erukkiradu.
கண்டேன் கண்ணில் ஆயிரம் நவரசம் ❤
இந்த பாடலில் உள்ள சுவடுகள் உண்மை ❤