கோழியை உயிரோடு வேலில் குத்தினால் எதிரிகள் அழிவார்கள்.மாசி பெரியசாமி கோவில்.கொல்லிமலை.
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ส.ค. 2022
- #kollimalai #mystery #MAASIPERIYASAAMY #mirracle #bell #karupannasaamy #muni
அசைவம் சாப்பிடாத கிராமம் , யாருமே சரக்கு அடிக்க மாட்டாங்க • அசைவம் சாப்பிடாத கிராம...
இஞ்சிமேடு சிவன் கோவில் அதிசய தீர்த்தம் • குழந்தை பாக்கியம் கொடு...
அருள்வாக்கு சொல்லும் காளை மாடு • அருள் வாக்கு கூறும் ...
MYSTERY SCREEN
CONTACT 99628 00089
முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் அமானுஷ்ய மர்மங்களை புலப்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்ட சேனல்.
பிரபல தொலைக்காட்சிகளில் மிக பெரிய வெற்றிகரமான நிகழ்ச்சிகளை கொண்டுவந்து மக்களிடம் சேர்த்த எங்களின் குழு இப்போது உங்களுக்காக இந்த சேனலை துவக்கியுள்ளது. உங்களின் ஆதரவே எங்களுக்கு மிக பெரிய பலமாக அமையும். ஆகவே உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எங்களுடைய முயற்சிக்கு வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் எங்கள் குழு, இந்த புதிய பயணத்தை துவங்கியுள்ளது.
ஆதரவை தொடருங்கள்... புதிய தேடல்களை நாங்கள் தொடருகிறோம்..!
எனது பிரச்சினையை அனைத்தும் சீக்கிரம் முடித்து எனக்கு நல்வழியை காட்டு மாசி பெரியண்ணசாமி தெய்வமே
மாசி பெரியண்ணா சுவாமியே என் உடல் நோய் சரியாக அறுபுறியுங்கள் அய்யனே என்னை காப்பாற்றுங்கள் குலதெய்வமே🙏🙏🙏🙏😭😭😭
😢
மாசி பெரியண்ண சுவாமியே ஐயனே, எனக்கு உள்ள உடல் பிரச்சனை சரி செய்து தாருங்கள், செய்வினை, அகற்றி விடுங்க சாமி அய்யனே, நன்றிசுவாமி, உன்னை நினைக்க மனம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா, ஓம் மாசி பெரியண்ண சுவாமியே போற்றி போற்றி...
ஐயா எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல் என் மனவேண்டுதல நிறைவேற்றி கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம் மாசி பெரிய அண்ணாச்சி துணை
எத்தனை வள்ளலாரும் திருவள்ளுவர்களும் தோன்றினாலும் அச்சமுள்ள மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை வன்மமும் விரக்தியும் பேராசைகளாலும் மக்கள் மனநோய்பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள் வீரம் இருந்தால் எதிரியை எதிர் கொள் எதிரி உருவாரமாதிரி ஏன் வாழனும் வாயில்லா சீவனை உயிரோடு வேலில் குத்தி கொள்வது எவ்வளவு பெரிய வன்மம் எந்த கடவுளும் இதை செய்ய சொல்லவில்லை தீதும் நன்றும் பிறர் தர வாரா திருமூலர்
💯
அப்பா என் வீட்டில் இருந்து 7 பவுன் தாலி செயின் தொலைந்துவிட்டது அதை எப்படி யாவது என்னிடம் சேர்த்து விடுங்கள் அனைவரும் என் தாலி செயின் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
உயிர் பலி எந்த இறைவனும் கேட்கவில்லை அசுரர்கள் வணங்கியதை இப்போ மனுசங்களும் பின்பற்றீங்க இறைவனு தூய்மையான மனதோடு வேண்டிநாளே வேண்டியது கிடைக்கும் நான் ஒரு சிவனடியார் இப்பொழுது எனக்கு கிடைத்த துன்பங்கள் ஒரு பாடமா அமைஞ்சதே தவிர என்றைக்கும் ஈசன் கைவிட்டது இல்லை ...... உண்மையான பக்தியும் நம்பிக்கையும் மட்டுமே இறைவனை நாம் சேர வழிவகுக்கும் பிற உயிர்களை துன்புறுத்துவதால் இல்லை
காவல் தெய்வங்களின் வழிபாடு தாந்த்ரீக முறைப்படி செய்யப்படுவது. அந்த தெய்வங்கள் பலியை விரும்பி எற்கும். கருப்பு, முனி, மாடன், வீரன் போன்ற தெய்வங்கள் பலியை விரும்பி ஏற்பார்கள். அந்த வழிபாட்டு முறையை சைவ வழிபாட்டோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. அந்த தெய்வங்கள் பலியை கேட்கும். அந்த தெய்வங்களோடு பழகியவர்களுக்கு இது நான்றாக தெரியும்.
மாசிபெரியசாமிதுனை
இறைவன் மனிதனைப் படைத்து இருக்கிறான் அதே இறைவன் அனைத்து விதமான பிராணிகளையும் படைத்து இருக்கிறான் நாம் வாழ்வதைப் போல அனைத்து விலங்குகளும் பிராணிகளும் நன்றாக வாழ வேண்டும் மனிதர்களாகிய நாம் பேசுகிறோம் ஆனால் அந்த பிராணிகளால் பேச முடியாதுஅப்படி பேச ஆரம்பித்தால் என்னை ஏன் கொள்கிறீர்கள் என்று தான் முதலில் கேட்கும் நான் வாழ வேண்டாமா இறைவன் உங்களைப் போல தானே என்னையும் படைத்தான் என்று கேட்கும் தயவு செய்துமக்களே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள் நாம் மாமிச பட்சிணி கல் அல்ல நம்மளுக்கு இருப்பது கோரைப் பற்களும் அல்ல தயவுசெய்து வள்ளலாரின் கூற்றுப்படி பிற உயிரினங்களையும் உங்கள் உயிரைப் போல் மதித்து பழகுங்கள் எல்லா உயிர்களும் உங்களை பார்த்து தலை வணங்கும் தயவுசெய்து விழிப்புணர்வோடு இருங்கள் விழிப்புணர்வோடு நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் நல்ல செயலாக மட்டுமே இருக்கும் தயவுசெய்து பிறஉயிர்களை துன்புறுத்தாதீர்கள் இப்பொழுது மாட்டுக் கறியைத் இன்று மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இளைஞர் முதல் முதியவர் வரை பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும்மாரடைப்பால் திடீர் திடீரென்று உயிரிழக்கிறார்கள் இதற்கு காரணம் எல்லாம் மாமிசம் தான் அதீதமாக உட்கொள்ளும் மாமிசம் உங்களை ஒரு கொலை செய்யும் தயவுசெய்து பிற உயிர்களை துன்புறுத்தாதீர்கள் சகோதர சகோதரிகளே என் வள்ளலார் சொன்னார் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று அந்த தெய்வம் அழுதது ஒரு வாடிய பயிரை கண்ட அப்போது நம் கண்முன்னே துடிதுடித்து இறந்து நமக்கு உணவாகும் உயிரினங்களை ஒரு நிமிடம் அந்த வலியை நினைத்துப் பாருங்கள் நீங்களே இந்த பழக்கத்தை விட்டுவிடுவீர்கள் சகோதர சகோதரிகளே
❤❤❤
Very good good comment thank you my friend
நாம் எவ்வளவு நாள் வாழ முடியும்.... மன்னிப்பை விட தண்டனை உண்டா....
ஓம் ஶ்ரீ மாசி பெரியண்ணசாமி துணை🙏
Beautiful place Nan Kerala palakkad eppadi koviluku pokanum.🙏🙏🙏
மாசி பெரியண்ணன் பற்றி அவர் சொல்வது அனைத்தும் உண்மை
மைரு கொலகாரப் பாவிங்கலா
Ungaluku nadanthirukka? Dhayavusenju sollunga
மாசி பெரியசாமி துணை.....
ஓம் மாசி பெரியண்ணன் Sami போற்றி
Yengal vetai yematriya Govintharajukku thandanai kodungal
Iya maasi periyasamy niiye thunai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எணதுஉடல் நலம் பெற எனக்கு வந்த கஸ்டங்கள் விலக உதவுங்கள் தெய்வங்களே
குதிரவன் எனது உடல்நலம் எனக்கு வந்த கஸ்டங்கள் குஷ்டங்கள் கஷ்டங்கள் விலக உதவுங்கள் தெய்வங்களே
என்னை போன்றவர்களுக்கும்,எனக்கும் நீயே துணை.
பாதிக்கப்பட்டு எல்லாம் இழந்த நிலையில் உள்ளவன் எதனையும் செய்ய முன் வருவன் வேறு வழி இல்லை
ஓம் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி துணை
மாசி பெரியண்ண மகாராஜா🙏🙏🙏🙏
🙏🙏🙏👌
இறைவன் பெயரை தவறாக பயன்படுத்தி மூடநம்பிக்கையின் மூலமாக உழைக்காமல் வயிறு வளா்க்கும் கும்பல்.
Sliper shot answer😃😃😃
Proof pannunga kadauvl ilanu
Engal kuladeivam masi periyasamy kovil
Kozhi kariyai neenga saptruveengala
Black magic removed in human body most powerful god in masi periyasamy in koillimalai
பெரியசாமி ஐயா எனது உடல்நிலை சரியில்லை தேகம்ஆரோக்கியம் வேண்டும் மனநிம்மதி தொழில்சிறக்கனும்எனதுபிள்ளைகளுக்குகல்விசிறக்கனும்
வீட்டுக்குகுளதெய்வம்வரனும்மின்சாரவசதிசீக்கிரம்வரனூம்ஐயாநீங்கதான்அருள்புரியவேண்டும்
Ayya en udampulla ulla pun vayiru vali yellam sari pannithanka Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayyane en itanjalgal vilaganum. En ethirigal atiyodu nasama poganum
Nan.chenruvandha.koil
பெரியசாமி ஐயா எங்கள் வீட்டில் அனுமாசசக்தி இரவில் அளைந்துகொண்டுஇருக்கிறது அதை நீங்கள் அழைத்துகொண்டுசெல்லவும் எங்களுக்கு பாதுகாப்புகொடுங்கள்
Thavarana seyal. Atthuvum oru jeevan.
Masi Periyanna please protect me. Saranam masi peraiyanna
Engal.vetu.jewels.etuthavala.thantikaventum.😢
உண்மை தான் மாசி சக்தி வாய்ந்த கடவுள்
Ungaluku nadanthiruka? Yarachu sollunga... 10yrs a neyayam kedaikama valiya anubavikren...
@@shivacva9491 nadakum solranga nanum ungalamari thaa
Solluga
Ithu pol seithal paavam serthu avan aliyapovathu uruthi
Kurutu mutaal makkal irukkumvarai,ivangal pitthalatam pannuvaargal,by Naattaraayan
எந்த சாமிக்கும் லஞ்சம் கொடுத்து எங்களை காப்பாத்துனு கேட்க விருப்பமில்லை .
கடவுள் எல்லா உயிர்களையும் படைத்து ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிரார்.😭😭😭😭 கோழியின் உயிரும் உயிர் தானே .எப்படி இவ்வாறு துன்புறுத்தி நாம் சந்தோஷமா வாழமுடியும் .கடவுளே இது உனக்கு அடுக்குமா .
மாசி பெரியண்ணன். சாமியே போற்றி போற்றி உங்கள் அருளாசி யை.வேண்டுகிறோம்.எங்களுக்கு. உள்ள சர்வ தோஷங்களும். தீர வேண்டுகிறோம். அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து அருள வேண்டுகிறோம்.😂
கோழிஅம்மாவாசயில் தான்செய்யனுமா எல்லா நாட்களிலும் செய்யலாமா
Atha vida ungala eetiyila kuthina unga ethri illama povanka. Konjam kooda irakam iliya
Namma pola usiru
Killing animals with torture is a inhuman activity.
🙏🙏🙏🙏🙏
En.kuladeivam.kovilil.ippadithan.seval.koliyai.uyeridu.kutthuvarkal.koli.poosakari.kovil.famly.kovil.udancudi.to.thisaiyan.vilai.pogum.valiel.vadakku.udaipirappu.koli.poosakari.kovil.toothucudi.mavattam.
Please bus route from Bangalore please sir 🙏🙏🙏🙏
எதிரி செய்தா தவறுக்கு கோழி என்ன பாவம் செய்தது
Nan chennaill irukkenn eppudiii poogannum please correct aa vali solluga
என் மகன் மேல் செய்யாத குற்றத்திற்கு வீடு புகுந்து தாய் தந்தை இருவரும் இருந்து அவனை அத்துமீறி அடித்ததாள்அதில் இருந்து மீள முடியாமல் என் மகன் உறக்கம் இன்றி வாழும் அவன் அழும் போது நான் சாகனும் நினைக்க என்னால் சாக பயம் ஆக இருந்தது நான் நிறைய கடன் வாங்கி இருக்க என்னை நம்பி கொடுத்த வர்கள் நிலை என்ன ஆகும் அதான் நடை பிணம் ஆக வாழுற நியாயம் கிடைக்க வேண்டும் மாசி பெரியண்ணா சுவாமி என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்
Need Masi periyanna swamy blessings
கோழி தான் சாகும்.
எந்த கடவுளும்
உயிர் பலி கேட்பது
இல்லை.
தெய்வத்திற்கு பழி கொடுக்கலாம்
ஆனால் உயிருடன் வேலி குத்துவது என்பது தவிர்க்க வேண்டும்
Iyya en udampu sariyakanum
உண்மை நடந்தது
Sathiyam
4naatkalil ah brother? Pls sollunga... Nan endha thappu seyama yelai a iruka oru kaaranathunaalea elathuyu anubavikren... Enaku neyayam kedaikunum...solunga brother pls
@@user-kj4pv1jp6uyethanai naatkal aanathu?
🎉
குத்தியா அடுத்த நிமிடமே கோழி குலோஸ்
அட மூடநம்பிக்கை பிடுச்சவா
சென்னை இருந்து கோவிலுக்கு வர வழி சொல்லுங்க சாமி
வேல் குத்தி இறந்த பிறகு அந்தக் கோழியை எடுத்து யார் சாப்பிடுகிறார்களோ அவர்கள் புத்திசாலிகள்.
🙏
Enda eppadi seen.
How to reach out from banglore please address us buy bus..
You go to selam,next selam to namakal after you ask bus driver
ஐயாமாசிபெரியண்ணசாமிஎன்மகள்வாழ்வைகாப்பாதுகள்கணவர்குழந்தைகளுடன்சேர்த்துவையுங்கள்ஐயா
Namer Anup please
இன்னும் பாவம் அதிகமாக தான் வரும்
Yenga appa amma kulathivam.ethu unmai
😊😅😮😢🎉😂
Yevalavu natkalil palan kedaikum... Dhayavu seidhu sollavum..
அடுத்தனுக்கு கேடு நினைத்து கோழி குத்தினா குத்துன குடும்பத்தையே பழி வாங்கும்
நீ கெட்டு குட்டிசுவாரா போகணும்னு யாராச்சும் உனக்கு பண்ணி நீ நாசமா போனதுக்கப்பறம் இப்படி பேசமாட்ட...
தான் உண்டு தான் வேலையுந்துன்னு இருந்து உனக்கு ஏதாச்சும் நடந்த அப்போ தெரியும் பதிக்கப்பட்டவனின் வழி வேதனை மற்றும் அவன் இழந்தது.
@@rajuuraj8528 எல்லாத்தையும் பாத்தவங்க நான் ,என் ஊர் மாகாளியம்மன் கோவில் சூலத்துல ஒருத்தர் அவரோட பங்காளி நல்லா இருக்க கூடாதுனு பறக்க பறக்க சேவல குத்துனாரு கடைசில அவரோட குடும்பத்த காவு வாங்கிடுச்சு அவர் பங்காளி நல்லா இருக்கார் கேடு நினைச்சு சேவல் குத்தினவர் குடும்பமே இல்ல
எங்க ஊர்ல அடுத்தவன் நாசமா போகனும்னு கோழி குத்தியவரின் குடும்பமே உயிரோட இல்ல
@@rajuuraj8528 எங்க வீட்டு வாசலில் உயிரோட கோழிய புதைச்சாங்க நாங்க நல்லா இருக்கோம் ஆனா புதைச்ச அவன் பைத்தியம் ஆகிட்டான் அடுத்தவங்களுக்கு கேடு நினைச்ச அது அவங்களுக்கே திரும்பும் கர்மா சுத்தி அவனையே அழிக்குது
Kolàikarapaaviee savu apadi kutgapattu
Koliya saava adikka sami sollicha .ethu ellam pavam
ஐய்யாஎங்கள்குடும்பத்தைகாப்பாற்றூங்கள்
I love u ❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💙❤️🧡💚💜❤️🧡💚💙💛❤️🧡💚💜
No ஓஓஓ..
No problem,but don't tell to do the hurt of a hen
From your car parking to temple how ling its taken to reach the temple
Please update us
3km
@@BS3KChannel thank you
Adi 18 romba viseshama irukum
Chennaill irukken vali solluga
மனசாட்சியே இல்லாமல் கூறிய உனக்கு இந்த மாதிரி நடந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
மடப்பசங்க..!சிந்திக்கவேண்டாமா.?
Manidhan manidhanaaga vaazhaamal aduthavarukku thodarndhu kedugalai undu pannum pandringa irundhaal enna? Deivam saagadichaal enna?? Arakka gunam padaichavan azhinji ponaal sari
Ladies pokalam ma
Iam going to kollimalai kozhi kuthi vitu vanthu vitten
Unmaiya
Unga venduthal neraiveriruchu pls solunga naanu try panra
Kozhi uyir tha poirukum
Yedhachum palan iruka?
Ennum enna kapsa vidappora
அடப்பாவி இன்னும் உயிரோடு இருக்கிறாயா😂
Hi don't cheat people
கருவறையில் இருப்பது மாசிபெரியாண்ணாசாமி.நீ சொன்னாது கருப்பாசாமி .
இரண்டும் ஒன்றுதான் நண்பா
Idhella vittalacharya kadha 😀😀😀😀😀😀
கோழியைகுத்தவேண்டாம் டேய் புன்னாக்கு உண்ணைகுத்திதொங்கவிட்டா பிரச்சனை முடிஞ்சிவிடும்.
மாசி கருப்பசாமி🙏
மாசி பெரியண்ணா சாமி நந்தகுமார் என்கூட பேச வைங்க போதும்
நீங்கள் காட்டியது பெரியண்ணன் இல்லை. அவர் கருப்பசாமி. மாசி பெரியசாமி இருப்பது அந்தக் குடிசைக்குள். தவறாக காட்ட வேண்டாம்
Adolf Hitler intha method use panninaru
Follow vallalar principles dont worship these type of power
If at all you want to punish your enemy you should directly fight the enemy, how a death of a bird will destroy the enemy. Then it shows that God has no power.
😂😂😂😂😂
🤣🤣🤣😂😂😂😃😃😃😄😅😅😅
சரியான ஆம்பளையா irundhaா நேருக்கு நிகர நில்லுடா
Never do
Ellam poi.
First unna ippadi kuthinaal ellam sari ayidum
Waste ithu yarum panathenga pavam than serum